diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0596.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0596.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0596.json.gz.jsonl" @@ -0,0 +1,470 @@ +{"url": "http://chennaipatrika.com/post/Peace-for-Children-forms-a-circle-for-the-welfare-and-safety-of-Childrens", "date_download": "2020-05-30T01:11:07Z", "digest": "sha1:5EDV2DC2TS55RSWLXW5ODBLC6EKD3U2I", "length": 12596, "nlines": 152, "source_domain": "chennaipatrika.com", "title": "குழந்தைகள் பாதுகாப்புக்காக PFC அமைப்பு உருவாக்கிய வளையம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\nகுழந்தைகள் பாதுகாப்புக்காக PFC அமைப்பு உருவாக்கிய வளையம்\nகுழந்தைகள் பாதுகாப்புக்காக PFC அமைப்பு உருவாக்கிய வளையம்\nகுழந்தைகள் பாதுகாப்பு பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .\nலதா ரஜினிகாந்த் அவர்கள் கூறியவை :\nதற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை .\nஉங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .\nஅந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும் . ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள். அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது. தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது . குழந்தைகள் பாதுகாப்பு, அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் .ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை , விழிப்புணர்வை லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம் .\nகுழந்தைகள் பெற்றோர்களின் கண்காணிப்பிலோ உள்ளது ஒருவருடைய கண்பார்வையிலேயே இருக்க வேண்டும் . எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது. நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான் . இந்த குழந்தை பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும் .\nதற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து விட்டது . பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் . இதனால் கூட குழந்தைபாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது .\nஎங்கள் பீஸ் பார் சில்ரன் (PEACE FOR CHILDREN) அமைப்பின் மூலம் குழந்தை கல்வி, குழந்தை காணாமல் போகுதல், குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டுவருகின்றோம் .\nஇந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் PFC (PEACE FOR CHILDREN ) அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள் .\nஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல் , தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது . எங்கள் PFC அமைப்பு மகாராஷ்டிரா , புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது . மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம் .குழந்தைகள் பிரச்னை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை . அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் PFC அமைப்பையோ அல்லது எங்களது TOLL FREE எண்னை அழைத்து தகவலை பகிரலாம் .\nநீங்கள் உங்கள் ஊரில் இது போன்று PFC அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் . அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்.\n\"அன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் \nSRM பல்கலைக்கழகத்தின் ICONN' 2017\nSRM பல்கலைக்கழகத்தின் ICONN' 2017, SRM பல்கலைக்கழகம் நுண் அறிவியல் மற்றும் நுண்...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/85941/", "date_download": "2020-05-30T02:26:08Z", "digest": "sha1:IL5TPA6DDJ6NAFC5VFLXTPDHLVYVPDYS", "length": 8016, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "ஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாவிற்கு பதில் 500 ரூபா வந்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம் | Tamil Page", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாவிற்கு பதில் 500 ரூபா வந்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம்\nஏ.டி.எம் இயந்திரத்தில் 200 ரூபாவிற்கு பதில் 500 ரூபா வந்ததால், மக்கள் கூட்டம் அலைமோதியது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில், 200 ரூபா எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபா வந்ததால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்தச்செய்தி காட்டுத்தீ போல பரவியதால், ஏ.டி.எம் இயந்திரத்தை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கினர். ஏ.டி.எம்மில் குவிந்த மக்கள், இயந்திரத்தில் 200 ரூபா பட்டனை அழுத்தி 500 ரூபா ஆக எடுத்து சென்றுள்ளனர்.\nஇதுபற்றிய தகவல், வங்கி அதிகாரிகளுக்குச் சென்றது. அவர்கள் உடனடியாக அந்த ஏடிஎம் மையத்துக்கு வந்தனர். பின்னர் அந்த மையத்தைப் பூட்டினர். இதனால், அதிக பணம் எடுக்கும் ஆசையில் வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். என்றாலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும் இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று போனது என்று தெரியவில்லை. இதற்கான நஷ்டத்தை பணம் நிரப்பும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகொரோனா சோதனை மாதிரிகளை பறித்து சென்ற குரங்குகள்\nதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கரோனா\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/03/blog-post_22.html", "date_download": "2020-05-30T02:18:07Z", "digest": "sha1:MZYOGSMW772ABCQFS35DKRCRRP5NU2UR", "length": 34677, "nlines": 401, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கண்ணீருடன் தண்ணீரைத்தேடி!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான்.\nஇன்று, ஒரு குடம் தண்ணீரை ஒன்பது மைல் நடந்துதான் கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், வந்தோர் தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.\nஇன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.\nஆற்றிலே குளித்து, அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஜீவ நதிகளிலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன.\nவளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன.\nஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.\nவீட்டில் வீணாகும் தண்ணீர் குழாய்களை உடனே சரி செய்யலாம்.(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்)\nஇயற்கை வளங்களை சீர் கெடுப்போரை சிந்திக்கவும் வைக்கலாம், சொல்லியும் கேட்காவிட்டால் . . . . . . . . . . . . . . . . . . (உங்கள் சி���்தனைக்கே விடுகிறேன்)\nLabels: கட்டுரை-தண்ணீர் எப்போ வரும் தாகம் எப்போ தீரும்\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nமுதல் வருகை. வாழ்த்திற்கு நன்றி, நண்பரே\nசக்தி கல்வி மையம் said...\nஇன்றைய உலகில் இப்போது அவசியமான பதிவு..\n* வேடந்தாங்கல் - கருன் *\nசக்தி கல்வி மையம் said...\n(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்) ---- கணக்கெள்லாம் கரெக்ட் தலைவரே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்கள் மூலமாகவும் இந்த தகவல், விழிப்புணர்வு பரவட்டும். நன்றி, நண்பரே\nசக்தி கல்வி மையம் said...\nவளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன. --- இதிலேயும் அரசியல் விளையாடுது தோழரே..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇன்றைய உலகில் இப்போது அவசியமான பதிவு..//\nசரி, தமிழ்-10 இல் அனைவருக்கும் ஓட்டு போடுகிறேன். என் பதிவை இணைக்கும் பொது, பிழை செய்திதான் வருகிறது. ஏனென்று தெரியவில்லை.\n* வேடந்தாங்கல் - கருன் *\nவளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன. --- இதிலேயும் அரசியல் விளையாடுது தோழரே..//\nநான் வரல இந்த விளையாட்டிற்கு. தேர்தல் பனி சம்பந்தமான கூட்டத்திற்கு அழைப்பு வந்துவிட்டது. செல்கிறேன்.அய்யா.\n//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். //\n“ஓர் ஆங்கிலக் கவிஞன் சொன்னான்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” என்று\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇன்றைய பதிவும் சூப்பர் தல..\nMANO நாஞ்சில் மனோ said...\n//இன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல��லமும் கொடுத்துத்தான்.//\nஎங்கள் குடும்பத்தில் இது இப்பவும் தொடர்கிறது.....எதிரிக்கும் தண்ணீர் உண்டு...\nMANO நாஞ்சில் மனோ said...\n//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.//\nMANO நாஞ்சில் மனோ said...\n//வீட்டில் வீணாகும் தண்ணீர் குழாய்களை உடனே சரி செய்யலாம்.(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்)\nஇயற்கை வளங்களை சீர் கெடுப்போரை சிந்திக்கவும் வைக்கலாம், சொல்லியும் கேட்காவிட்டால் . . . . . . . . . . . . . . . . . . (உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்)//\nசரியான தினதில் சரியான பதிவு....\nஅடுத்த 3 வது உலக போர் தண்ணிருக்காக் தான் இருக்கும்...\nஅடுத்த தலைமுறை சந்தோசமாக இருக்க வேண்டுமானால் தண்ணிரை சேமிக்க வேண்டியது நம்ம கடமை\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.\n“ஓர் ஆங்கிலக் கவிஞன் சொன்னான்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” என்று\nஇந்த செய்தி எல்லோரையும் சென்றடைந்தால் சிறப்பு.வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்றைய பதிவும் சூப்பர் தல..//\nMANO நாஞ்சில் மனோ said...\nஎங்கள் குடும்பத்தில் இது இப்பவும் தொடர்கிறது.....எதிரிக்கும் தண்ணீர் உண்டு...//\nஅண்ணா, உங்களை நினைத்துத்தான் சொன்னேன்\n//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.//\nநான் முதுகில் குத்துவதில்லை, நாஞ்சிலாரே\nசரியான தினதில் சரியான பதிவு....\nஅடுத்த 3 வது உலக போர் தண்ணிருக்காக் தான் இருக்கும்...\nஅடுத்த தலைமுறை சந்தோசமாக இருக்க வேண்டுமானால் தண்ணிரை சேமிக்க வேண்டியது நம்ம கடமை//\nநான் சொல்ல மறந்ததை நினைவூட்டி அதிலிருந்த இடைவெளியை சரிசெய்துவிட்டீர்கள், நண்பரே\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nநேற்று பதிவு பிரபலமடைய வாழ்த்தினீர்கள். பிரபலமடைந்தது. இன்று எப்படி\nஅண்ணா இப்போதைக்கு மிக மிக அவசியமான ஒரு பதிவை பகிர்ந்ததுக்கு நன்றிகள் பல.\nதண்ணீர் பிரச்சனை பற்றி மக்கள் முதலில் கவலைப்படணும், எனக்கு தெரிந்தவரை நிறைய தண்ணீர் கிடைத்த அன்று அதில் பாதி வீணாக செலவாகும். குறைவா கிடைக்கும் போது மட்டும் யோசிச்சி கொஞ்சமா செலவு பண்ணுவாங்க, இதே போல எப்பவும் இருந்தா நல்லது.\nபாட்டில் தண்ணீர் இந்த தொழில் அமோகமாக நடக்கிறது. எதிர்காலத்தில் தண்ணீர் விற்கும் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் போல...\nஅண்ணா இப்போதைக்கு மிக மிக அவசியமான ஒரு பதிவை பகிர்ந்ததுக்கு நன்றிகள் பல.//\nதண்ணீர் பிரச்சனை பற்றி மக்கள் முதலில் கவலைப்படணும், எனக்கு தெரிந்தவரை நிறைய தண்ணீர் கிடைத்த அன்று அதில் பாதி வீணாக செலவாகும். குறைவா கிடைக்கும் போது மட்டும் யோசிச்சி கொஞ்சமா செலவு பண்ணுவாங்க, இதே போல எப்பவும் இருந்தா நல்லது.\nபாட்டில் தண்ணீர் இந்த தொழில் அமோகமாக நடக்கிறது.எதிர்காலத்தில் தண்ணீர் விற்கும் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் போல...\nதண்ணீர் தொழில் நடத்த ஆளிருக்கும், ஆனால் தண்ணீர் இருக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க சார். நம்ம இருக்கும் சமூக, அரசியல் சூழல்கள் என்றைக்கு இதை பற்றி மக்களை அக்கறைப்பட வைக்கப் போகிறதோ\nதமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அப்புறமா வந்து ஓட்டு போடுகிறேன்\nரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க சார். நம்ம இருக்கும் சமூக, அரசியல் சூழல்கள் என்றைக்கு இதை பற்றி மக்களை அக்கறைப்பட வைக்கப் போகிறதோ\nஉங்களுக்கு சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது உங்கள் பிஸியிலும், என் பதிவில் பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சார்.\nதமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அப்புறமா வந்து ஓட்டு போடுகிறேன்\nவாங்க மறக்காம வாங்க சார்.\nஆஹா செம போஸ்ட் சார்\n>>ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.\nதங்கள் கவிதைகள் போல் இருக்கிறதா நானும் ரசிப்பதுண்டு உங்கள் கவிதைகளை.\nஉங்கள் வருகையே மகிழ்ச்சி அளிக்கும். மெதுவாக வாங்க.\nஆஹா செம போஸ்ட் சார்//\nஅய்யா உங்கள பாலோ பண்றவங்க நாங்க\n>>ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்���ுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.\nஆக்கப்பூர்வமான இடுகை தல...லேட்டானாலும் பரவால்லை ஒட்டு போட்டுடுறேன்...\nஆக்கப்பூர்வமான இடுகை தல...லேட்டானாலும் பரவால்லை ஒட்டு போட்டுடுறேன்...//\nவருக உங்கள் வரவு நல வரவாகுக\nஇன்னமும் ஊர் வந்தால் தாமிரபரணியில் கைகளை நனைக்காமல் வந்ததில்லை,அருமையான பகிர்வு.தண்ணீர் என்றாலே அது என்னவோ தெரியலை நம்ம ஊர் ஆறு தான் நினைவு வருது.\n//ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம்.//\nஎழுதியிருக்கும் விதம் மிகப்பிடித்தது நல்லதொரு கட்டுரை வாழ்த்துகள்..\nதாமிரபரணியின் தண்ணீரை அயல் நாட்டவன் புட்டியில் அடைத்துக்கொடுக்க நாம் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலத்தை என்னத்த சொல்ல.....\nஇன்னமும் ஊர் வந்தால் தாமிரபரணியில் கைகளை நனைக்காமல் வந்ததில்லை,அருமையான பகிர்வு.தண்ணீர் என்றாலே அது என்னவோ தெரியலை நம்ம ஊர் ஆறு தான் நினைவு வருது.//\nஎன்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்.நன்றி சகோ.\nஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம்.\n//எழுதியிருக்கும் விதம் மிகப்பிடித்தது நல்லதொரு கட்டுரை வாழ்த்துகள்..\nமுதல் வருகை. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே\nதாமிரபரணியின் தண்ணீரை அயல் நாட்டவன் புட்டியில் அடைத்துக்கொடுக்க நாம் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலத்தை என்னத்த சொல்ல.....//\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா\nஇன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 4\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-30T03:10:52Z", "digest": "sha1:LTUTLFZRFOI4V7ITJT3Y22CH3P6YQ2P4", "length": 8128, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "இடிந்து – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து – 30 பேர் பலி\nஆபிரிக்காவில் தங்கச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்\nமன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மற்றுமொருவரின் சடலம் மீட்பு\nவெள்ளவத்தையில் நேற்று முன்தினம் கட்டடம் ஒன்று இடிந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 3- வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்கின்றன.\nவெள்ளவத்தையில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில்; பொது கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு\nஇந்தியாவின் மும்பை புறநகர்ப் பகுதியில் இன்று பொது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஈரானில் தீப்பிடித்த 17 மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து -30போ் பலி – 38 போ் காயம்\nஈரானில் தீப்பிடித்த 17 மாடி கட்டிடம இடிந்து...\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on ��ம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/10/04/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-30T02:38:32Z", "digest": "sha1:QV57V7JTDT6YJCWIP54MJMYH2GPIIC3S", "length": 6379, "nlines": 153, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கர்த்தாவே நீர் என்னை | Beulah's Blog", "raw_content": "\n← களிமண்ணையும் ஒரு கருவியாக்கி\nஇயேசு என்ற திருநாமத்திற்கு →\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2\nசோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்\nஉம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்\n1. என் கால்கள் சறுக்கும் முன்னே\nநீர் என்னைத் தாங்குகிறீர் – 2\nமானானது நீரோடையை – 2\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்\nமாற்றும் உம் நேசம்தனை – 2\nஉணரும் நல்ல உள்ளம் தாரும் – 2\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்\n3. உம் உள்ளம் உடையப்பண்ணும்\nபாவங்கள் என்னில் உண்டோ – 2\nபுடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2\nசோகத்தால் என் உள்ளம் சோரும்போதும்\nஉம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2\nகர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்\nநான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்\n← களிமண்ணையும் ஒரு கருவியாக்கி\nஇயேசு என்ற திருநாமத்திற்கு →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T03:47:14Z", "digest": "sha1:T4JZ44RG5IP5RWKKCTQL6GOBHPCGMKNN", "length": 20725, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதியற���க்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றைப் ஒழுங்கு நிறுத்துவதாகும் இதனை ஆங்கிலத்தில் பட்செட் (budget) என்னும் பிரான்சிய மொழிவழி பெற்றச் சொல்லால் குறிப்பர். சிறு பொருள்முதலியல் அல்லது நுண்ணியல் பொருளியல் (மைக்ரோ-எக்கனாமிக்ஃசு) துறையில் வரவு-செலவுத்திட்டம் ஒரு முக்கிய கருத்துரு.\nஇனி வரவிருக்கும் காலத்தில் பணக்கணக்கில் வரவுகளும் செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து (குறிப்பிட்ட ஒப்பியலாக்கத்தின் (மாதிரிகளின்)படி), அதற்கேற்ப ஒரு தொழில், அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டுமென கூறுவது\nஉண்மையான தொழில்நடப்புகளை நிதியறிக்கையில் முன்கணித்தவாறு நடத்த பணப்புழக்கம்/நடவடிக்கைகள் எடுப்பது.\n1 நல்ல நிதியறிக்கையின் விதிமுறைகள்\n1.5 நிகரமாக அல்லாமல் மொத்தமாக இருத்தல்\n1.7 வருவாய், மூலதனப் பகுதிகளைப் பிரித்தல்\n2 தொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம்\n3 கூட்டாண்மைக்குரிய வரவு செலவுத் திட்டம்\n4.1 இந்திய அரசின் ஒன்றிய வரவு செலவுத் திட்டம்\nநிதியறிக்கை உருவாக்க சில அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை,\nநாடாளுமன்றமானது செயலாட்சியருக்கு (executive) ஓராண்டிற்காக மட்டுமே நிதி அளிக்க வேண்டும் என்பது நிதியியலில் சிறந்த கொள்கையாகக் கருதப்படுகிறது. காரணம், 1. செயலாட்சியருக்குத் தேவையான நிதி அதிகாரத்தை ஓராண்டுக்கு வழங்குவது ஏற்கத்தக்கது, 2. நிதியறிக்கையை திறன்பட நடைமுறைப்படுத்துவதற்கு செயலாட்சியருக்குத் தேவையான குறைந்தபட்சக் கால அளவு ஓராண்டு, 3. மனிதர்களின் கணக்கீடுகள் ஆண்டை அடிப்படையாகக் கொண்டுள்ள மரபு. இந்தியா மற்றும் பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதி வரையிலும், அமெரிக்காவில் சூலை மாதம் 1-ஆம் தேதி முதல் சூன் மாதம் 30-ஆம் தேதி வரையிலும், பிரான்சு நாட்டில் சனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரையிலும் நிதியறிக்கை காலமாக பின்பற்றப��படுகிறது.\nஒவ்வொரு துறையின் வருவாய் மற்றும் செலவு மதிப்பீடுகள் அந்தத் துறையாலேயே தயாரிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை ஒவ்வொரு துறையின் திட்டங்கள், செயல்கள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டுவதோடு, அந்தத் துறையின் நிதி பலத்தையும் உறுதிப்படுத்தும். அதே நேரம், அந்தத் துறையின் செயல்திட்டங்களை வேறு துறைகள் நடைமுறைப்படுத்தினால் அது பற்றிய அடிக் குறிப்பையும் தனது மதிப்பீட்டு அறிக்கையில் தொடர்புடைய துறை தெரிவிக்க வேண்டும்.\nவருவாய் மதிப்பீட்டை விட செலவு மதிப்பீடு அதிகமாக இருக்கக் கூடாது. அதாவது, செலவு மற்றும் வருவாய் மதிப்பீடுகள் சம அளவில் இருக்க வேண்டும். செலவை விட வருவாய் அதிகமாக இருந்தால் அது உபரி அல்லது எச்ச நிதியறிக்கை (surplus budget) என்றும், வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால் அது பற்றாக்குறை நிதியறிக்கை (Deficit budget) என்றும் அழைக்கப்படும்.\nஅரசானது அனைத்துத் துறைகளின் வருவாய், செலவுகளை ஒரே நிதியறிக்கையில் உட்படுத்த வேண்டும். இதற்கு ஒற்றை நிதியறிக்கை (single budget) என்று பெயர். துறைதோறும் தனித்தனியாக உருவாக்கினால் அது பன்மை நிதியறிக்கை (plural budget) எனப்படும். பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒற்றை நிதியறிக்கை முறையும், பிரான்சு, சுவிட்சர்லாந்து, செர்மனி ஆகிய நாடுகள் பன்மை நிதியறிக்கை முறையும், இந்தியா இரண்டு நிதியறிக்கை முறையும் (two budget) கடைப்பிடிக்கின்றன.\nநிகரமாக அல்லாமல் மொத்தமாக இருத்தல்[தொகு]\nஅரசின் வருவாய் மற்றும் செலவு பரிமாற்றத்தை நிதியறிக்கையில் மொத்தமாகக் குறிப்பிட வேண்டும். உபரி அல்லது பற்றாக்குறை என்று நிகர அளவில் கூறக் கூடாது.\nநிதியறிக்கை மதிப்பீடு மிகச் சரியான அளவினதாக இருத்தல் வேண்டும். மீமதிப்பீடு (overestimate) அதிக வரிவிதிப்பையும் குறை மதிப்பீடு (underestimate) திட்டங்களை செயல்படுத்துவதில் திறனின்மையையும் ஏற்படுத்தும்.\nவருவாய், மூலதனப் பகுதிகளைப் பிரித்தல்[தொகு]\nஅரசின் நிதி நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் மூலதன செலவுகளைத் தனித்தனியே பிரித்து அரசை நடத்துவதற்கான செலவை வருவாய் நிதியறிக்கையிலும் (revenue budget), முதலீடு தொடர்பானவற்றை மூலதன நிதியறிக்கையிலும் (capital buddget) குறிப்பிட வேண்டும். வருவாய் நிதியறிக்கைக்கு அரசின் நடப்பு வருவாயிலிருந்தும் மூலதன நிதியறிக்கைக்கு அரசின் சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்படும்.\nதொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம்[தொகு]\nகூட்டாண்மைக்குரிய வரவு செலவுத் திட்டம்[தொகு]\nஅரசு நிதியறிக்கை என்பது அடுத்து வரும் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களின் சுருக்கமான குறிப்பு அல்லது திட்டம் ஆகும்.நாடளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி, முதன்மை அதிபர், தலைவர், குடியரசுத் தலைவர் (President or Chief-executive) இவர்களில் யாரேனும் ஒருவரால் ஒப்புதல் அளிக்கப்படும் சட்டப்படியான ஆவணம் ஆகும். எந்தவொரு நிதியறிக்கைக்கும் அடிப்படையானது வருவாய் மற்றும் செலவினம்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒன்றிய நிதியறிக்கை (Federal Budget), மேலாண்மை மற்றும் நிதியறிக்கைத் திட்ட அலுவலகத்தால் (Office of Management and Budget) உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் (Congress) பரிசீலனைக்கு சமர்பிக்கப்படுகிறது.நாடாளுமன்றம் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்யும்.அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் சமநிலை வரவு செலவுத் திட்டம் உருவாக்க கோரப்பட்டாலும், ஒன்றிய அரசானது பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் (Deficit budget) உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.\nஇங்கிலாந்தில் கருவூலத் தலைவர் (chancellor of exchequer) உருவாக்கி அளிக்கும் திட்டத்தை, எவ்வித மாற்றமும் செய்யாமல் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.\nஇந்திய அரசின் ஒன்றிய வரவு செலவுத் திட்டம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்\nஇந்தியாவில் ஒன்றிய பொது நிதியறிக்கையை (union general budget) நிதி அமைச்சகம் உருவாக்குகிறது.இந்த அமைச்சகம் பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்குவிலக்கல் ஆகிய துறைகளைக் கொண்டது. இதில் நிதியறிக்கை உருவாக்கும் பணி பொருளியல் நடவடிக்கைகள் துறையைச் (Department of economic affairs) சார்ந்தது. (அதே வேளை, தொடர்வண்டி அமைச்சகம் தனக்கான திட்டத்தை (ரயில்வே நிதியறிக்கை தனியே தயாரிக்கிறது.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-05-30T03:35:32Z", "digest": "sha1:J2YD7Q2K2UM2ZDMXOQX2FU3ZZXKPZP6S", "length": 5346, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் பல்ஜ் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலோஷீம் இடைவெளி – லான்சரெத் முகடு – எல்சென்போர்ன் முகடு – மால்மெடி படுகொலை\nசென் வித் சண்டை – பாஸ்டோன் முற்றுகை\nபோடன்பிளாட் நடவடிக்கை – நார்ட்வின்ட் நடவடிக்கை\nஜெர்மானியப் படைப்பிரிவுகள் – நேசநாட்டுப் படைப்பிரிவுகள்\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-30T01:43:39Z", "digest": "sha1:XA7UCTEYWJKMTYBV6KJ3RGWW2CPRAWAZ", "length": 8251, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஃப்ளை News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபரம திருப்திக்கு ஓர் புதிய ஃப்ளை மொபைல்\nதொழில் நுட்பங்கள் புதிது புதிதாக உருவானாலும் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஃப்ளை நிறுவனம் வா...\n15 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும் புதிய ப்ளை மொபைல்\nமொபைல்களை குவியல்களாக கொடுத்த ஃப்ளை நிறுவனம் புதியவரவாக எம்வி-282 மொபைலை உருவாக்கி உள்ளது. ஜிஎஸ்எம் வசதி கொண்ட இந்த மொபைல் 2.79 இஞ்ச் திரை வசதி கொண்டது. ...\nபுதிய ஃப்ளை மொபைல்... சிம்ப்ளி சூப்பர்\nதொழில் நுட்பத்தினை தேடும் வாடிக்கையாளர்களை, மொபைலின் அழகான வடிவமைப்பு கொஞ்சம் ஈர்க்கத்தான் செய்கிறது. இந்த ஈர்ப்பை பெற கவர்ச்சிகரமான தோற்றத்துடன...\nதொடர்ந்து 9 மணி நேரம் மியூசிக் கேட்க ஓர் புதிய மொபைல்\nஅடுத்து அடுத்து பல மொபைல்களை வெளியிட்டு கொண்டிருக்கிறது ஃப்ளை மொபைல் நிறுவனம். குறைந்த விலையில், அதிக வசதிகளுடன் மொபைல்களை வழங்குவதால் ப்ளை மொப...\nரூ.11,000ல் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nபுதிய புதிய மொபைல் நிறுவனங்களெல்லாம் தலையெடுக்க தொடங்கிவிட்டன. இந்த நிலைக்கு ஒப்பிட்��ு பார்க்கையில் ஏற்கனவே நிறைய மொபைல்களை களத்தில் இறக்கி சாகச...\nபுதிய டியூவல் சிம் மொபைலை களமிறக்கியது ப்ளை மொபைல்ஸ்\nஎம்வி-265 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது ஃப்ளை நிறுவனம். ஆனால் இந்த மொபைல் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இந்த மொபைல் டியூவல் சிம் வசதி கொண்டது. இத...\nயமஹா ஆடியோ சிப்செட்டுடன் புதிய ப்ளை மொபைல்\nடியூவல் வசதி கொண்ட புதிய மொபைலை வழங்க உள்ளது ஃப்ளை நிறுவனம்.ப்ளை எம்சி-145 என்ற பெயரில் வரும் இதில் கியூவிஜிஏ டிஎப்டி திரை வசதி கொண்டுள்ளது. இது 240 X 320 பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/1131-16-000", "date_download": "2020-05-30T03:24:36Z", "digest": "sha1:N2NEBHXAB4IMT52OU4SM5EZOPOX4UZE2", "length": 4689, "nlines": 73, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வொடபோன் நிறுவனத்துக்கு 16,000 கோடி ரூபா அபராதம்", "raw_content": "\nவொடபோன் நிறுவனத்துக்கு 16,000 கோடி ரூபா அபராதம்\nவரிநிலுவை காரணமாக வொடபோன் (Vodafoen) நிறுவனத்துக்கு இந்திய வருமான வரித்துறை சுமார் 16,000 கோடி ரூபா அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஹொங்ககொங் பங்குச் சந்தைக்கு வொடபோன் தெரிவிக்கையில் இதன் கிளையான ஹட்கின்சன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த ஆண்டு 16,000 கோடி வரி செலுத்துமாறு அறிவித்தல் கிடைத்தது எனவும், ஓகஸ்ட் 9ஆம் திகதி இதே தொகைக்கு அபராத உத்தரவையும் பெற்றதாகக் கூறியுள்ளது.\nஆனால் இந்த வரிவிதிப்பு செல்லுபடியாகுமா என்பதை வொடபோன் பரிசீலித்து வருகின்றது.\n32,860 கோடி ரூபா வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற 32,860 கோடி மூலதன இலாபம் மீது 16,000 கோடி வரி விதித்து அதற்கான அறிவித்தலை இந்திய வருமான வரித்துறை ஜனவரி 25ஆம் திகதி அனுப்பியது.\nதற்போது இதே தொகைக்கு அபராதம் விதித்து அறிவித்தல் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.\nதற்போது சிக் ஹட்கின்சன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்கின்சன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வொடபோன் நிறுவனம் 2007ஆம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது. இதன் மூலதன இலாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.\nஇவ்வாறு முந்தைய காலக்கட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு வரிவிதிப்பு செய்வது சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று வொடபோன் நிறுவனம் வாதாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1050-2017-07-25-15-13-50", "date_download": "2020-05-30T02:23:48Z", "digest": "sha1:UXYJDUHHHIP2NNZYXSYUA7TW367H5W47", "length": 11916, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்ரீலங்கா வீர, வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம்", "raw_content": "\nஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்ரீலங்கா வீர, வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம்\n1948ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் ஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்திய வீர, வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.\n2017 ஆம் ஆண்டில் நடைபெறும் விளையாட்டுத்துறை அமைச்சின் பொன்விழாவுடன் இணைந்ததாக இந்த நிகழ்வு நடைபெற்றது.\nவிளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய 41 வீர, வீராங்கனைகள் ஜனாதிபதியிடமிருந்து தங்க பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.\nதேசத்தின் புகழையும் கௌரவத்தையும் உலகுக்கு கொண்டு சென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளை பாராட்டுவதையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஎந்தவொரு துறையிலும் திறமைசாலிகளையும் சிறந்தவர்களையும் பாராட்டுவது அவர்களுக்கு செய்யும் கௌரவமாவதுடன் நாட்டு நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதாய் நாட்டின் புகழை உலகுக்கு எடுத்துச்சென்ற எமது விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமை, ஆற்றல், அறிவு மற்றும் அனுபவங்களை சமூகத்துக்கு வழங்கி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதற்காக மேற்கொள்ள வேண்டிய பரந்த செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nஅனைவரினதும் நலன்களுக்காக அரசாங்கம் என்ற வகையில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போதுமு உறுதியளித்தார்.\nஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய 70 விளையாட்டு வீர, வீராங்கனைகள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.\nஅவர்களுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்துக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.\nநிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீயானி குலவங்ஸ இதற்கு முன்னர் இவ்வாறான வாய்ப்பு இலங்கை ஒலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.\nவிளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மாகாண விளையாட்டு அமைச்சர்கள், விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.திஸாநாயக்கா, இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீயானி குலவங்ஸ, செயலாளர் தமயந்தி தர்ஷா, சுகத் திலகரத்ன உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/jyotiraditya-scindia-has-removed-congress-from-his-twitter-bio-is-trending-now/articleshow/72220695.cms", "date_download": "2020-05-30T03:40:41Z", "digest": "sha1:L27RZVU27JY7NI4YKLQVCBS6OGTA555V", "length": 14723, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jyotiraditya Scindia: மத்தியப் பிரதேசத்தில் அடுத்த குழப்பம்: ஜோதிராதித்ய சிந்தியா எடுத்த 'தடால்' முடிவு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமத்தியப் பிரதேசத்தில் அடுத்த குழப்பம்: ஜோதிராதித்ய சிந்தியா எடுத்த 'தடால்' முடிவு\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்த குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிர���் பெயரை நீக்கியுள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்திய. மறைந்த இவரது தந்தை மாதவராவ் சிந்தியா காங்கிரசில் முக்கிய தலைவராகவும், பல்வேறு மத்திய அமைச்சரவை பொறுப்புகளையும் வகித்தவர்.\nகாங்கிரஸ் பெயர் டிவிட்டரில் நீக்கம்\nமத்தியப் பிரதேசத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளார். பொது சேவகர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து ஜோதிராதித்யாவிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''என்னுடைய தகவல்களை சுருக்கமாக வைத்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி, சுருக்கி வைத்துக் கொண்டுள்ளேன். பரவி வரும் வதந்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாராமும் இல்லை. எந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போயுள்ளனர் என்பதை கூறுங்கள். நான் அதற்கு பதில் கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nஜோதிராதித்யாவுக்கு ஆதரவான 20 எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போயுள்ளனர் என்ற எழுப்பப்பட்டகேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜோதிராதித்யா. இவரை முதல்வராக்க வேண்டும் என்று இவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கட்சி மேலிடம் மூத்த தலைவரான கமல் நாத்தை முதல்வராக்கியது. கமல் நாத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவரான திஜ்விஜய் சிங் ஆதரவு தெரிவித்து இருந்தார்.\nதற்போதும் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில், மறைந்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங்கின் மகன் அஜய் சிங்கின் பெயரை கமல் நாத் மற்றும் திக்விஜய் சிங் இருவரும் பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் தொடர்ந்து ஓரம் காட்டப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர்.\nஇந்த நிலையில் கட்சி பெயரை ட்விட்டரில் இருந்து ஜோதிராத்தியா நீக்கியுள்ளார். கட்சியின் இளம் தலைவர்களை மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர் என்று சமீபத்தில் ஹரியானா மாநில தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்�� அசோக் தன்வார் கூறியிருந்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஜோதிராதித்யா ராஜினாமா செய்து இருந்தார். ஆனால், இதற்கான காரணத்தை இதுவரை கட்சியும் தெரிவிக்கவில்லை.\nஇளம் தலைவர்களுக்கு காங்கிரசில் செல்வாக்கு இல்லையா\nஇதற்கு முன்னதாக மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. இன்ஜினியர் பிரதீப் லாரியா அளித்திருந்த பேட்டியில், ''மகாராஷ்டிராவைப் போன்று மத்தியப் பிரதேசத்திலும் ஆட்சி மாற்றம் இருக்கலாம். ஒரு நாள் காலை விழிக்கும்போது, ஆட்சி மாற்றம் இருக்கும்'' என்று தெரிவித்து இருந்தார்.\nஆட்சி மாற்றத்தை மக்களே விரும்புகின்றனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்று பிரதீப் தெரிவித்து இருந்தார். தற்போது ஜோதிராதித்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nவேறொரு பெண்ணுடன் தகாத உறவு... மடக்கிப் பிடித்து வெளுத்த...\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: ‘மான் கி பாத்’தில் அறிவிக்கிறாரா ...\nஎங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்: தேசியவாத காங்கிரஸ் ஆளுநரிடம் கடிதம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:44:45Z", "digest": "sha1:7XELLF7U6PGTXO4ODAQAUT2UAN4LXJSD", "length": 247675, "nlines": 713, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஐயடிகள் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட��க்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்��ியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அ���ர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் ��ிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஎலும்பு, ரத்தம் தேடியலையும் குரூரக்கிருத்துவம்: கிருத்துவத்தில் மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், எலும்புத்துண்டங்கள், தோல், ரத்தம் என எதுவாக இருந்தாலும், கேட்கவே வேண்டாம், அவை அவர்களுக்கு லட்டு மாதிரி, அல்வா மாதிரி. இவையெல்லாம் “ரெலிக்ஸ்” செத்த மனிதர்களின் எச்சங்கள் (relics) எனப்படும், போற்றப்படும். இடைக்காலத்தில் இவற்றிற்கு அதிக கிராக்கி இருந்தது. ஏசு, மேரி, அப்போஸ்தலர் என்று அனைவரின் உடல்களின் எச்சங்கள் என்று எடுத்துக் கொண்டு வருவார்கள். அங்கங்கு புதைத்து வைக்கப் பட்டிருக்கும் கல்லறைகளைத் தோண்டி, அவற்றை எடுத்து வருவர். பிறகு அவற்றிற்கு, சில அலங்காரங்கள் முதலியவற்றைச் செய்து ஏசுவின் எலும்பு, மேரியின் உள்ளாடை, தாமஸின் எலும்பு, ஜேம்ஸின் காலெலும்பு என்று சொல்லி விற்பர்.\nமடாலயங்கள் பெருக போலி எச்சங்களும் பெருகின, உருவாக்கப்பட்டன: பாதிரிகள், மடலாய சாமிகள், பிஷப்புகள் என அனைத்துக் கூட்டங்களும் அலைந்து திரியும். என்னவானாலும், தேடியலைந்து, எதையாவது எடுத்துக் கொண்டு வந்துவிடுவர். பிறகு, அவற்றைக் கடவுள் மாதிரி வைத்து வழிபடுவார்கள். அவற்றைத் தொடுவது, தலைவைத்து பட்டு / தொட்டுக் கொள்ளுதல், நாக்கினால் நக்குவது என்று பலவிதங்களில் வழிபட்டு வருகிறார்கள். அதாவது அவற்றில் சக்தி உள்ளது என்றும், அவற்றை வழிபட்டால், பார்த்தால், தொட்டால், நக்கினால் எல்லா வியாதிகளும் போய்விடும், கஷ்டங்கள் மறைந்துவிடும். பேய்-பிசாசுகள் ஒன்றும் செய்யாது, என்று பலவிதமான நம்பிக்கைகள் இன்றளவிலும் இருந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நிறைய கதைகளை கட்டிப் பரப்பி வருவர். இதனால், சர்ச்சுகளுக்கு வரும் கூட்டம் பெருகியது. வரும்படியும் அதிகமாகியது. இப்படி போட்டி வரும்போது, மேன்மேலும் அத்தகைய “எச்சங்களை” போலியாக உருவாக்கி, தங்களுடையது தான் உண்மையானது, அவற்றை அப்போஸ்தலரே கொடுத்தார் அல்லது ���ங்கு வந்து மரித்தார் இல்லை மரித்தவுடன், அவரது சீடர்கள் பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்து இங்குதான் முதலில் வைத்தனர் என்று புதிய கதைகளை உருவாக்கினர். இங்குதான் பாட்மோஸ் என்ற கிரேக்கத் தீவு வருகின்றது.\nஎல்லோருடைய மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் உள்ளப் புனிதஸ்தலம் பாட்மோஸ்: பாட்மோஸ் (Patmos) என்ற தீவு கிரீஸில் உள்ளது. “வெளிப்பாடுகள்” பற்றிய இடங்களும் இங்குள்ளன. இங்கு ஜானுடைய மோனாஸ்டரி (கிருத்துவ மடாலயம்) உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் கதோலிகோன் (Kathakolikon) என்ற இடத்திற்கருகில் ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியன ஏராளம். அதில் தான் நம்முடைய செயின்ட் தாமஸின் மண்டையோடு உள்ளது. இது ஒரு பெரிய வெள்ளிக்கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளது. அலெக்ஸியோஸ் கோம்னெனோஸ் (Emperor Alexios Komnenos) என்ற பேரரசர் அழகுடன் கூடிய அந்த வெள்ளிப்பேழையில் வைத்தார். வட்டவடிவமான பக்கவாட்டில் 12 அப்போஸ்தலர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அது அந்த மடாலயத்தை நிறுவிய கிருஸ்தோடௌலஸ் ( St. Christodoulos, the founder) என்ற சாமியாருக்குக் கொடுக்கப்பட்டது.\nதாமஸ் மண்டையோடு ஊர்வலம், கொண்டாட்டம்: தாமஸ் நினைவாக பாட்மோஸில் இன்றும் அக்டோபர் 6ம் தேதி, அவரது நினைவாக, பிரம்மாண்டமாக விழா கொண்டாடப்படுகிறது. பாஸ்சாவிற்குப் பிறகு வரும் ஞாயிற்றுக் கிழமை (Sunday coming after Pascha) “தாமஸ் ஞாயிற்றுக் கிழமை” என்று வழங்கப்பட்டு, அன்றும் திருவிழா நடக்கிறது. அப்பொழுது, அந்த மண்டையோடு ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஊரின் பெரிய பிரமுகர்கள் மூன்னால் நடந்து வருவர். காலம் மாறிவிட்டதால், அவர்கள் கோட்-சூட்டு சகிதம் வருகின்றனர். கிருத்துவப் பாதிரிகள் மட்டும், பழங்கால ஆடைகளில் ஜொலி-ஜொலிக்க வலம் வருகின்றனர்.\nமக்கள் அதைச் சுற்றி வருவர். தொட்டுவிடத் துடிப்பர். ஒரு பெரிய / முதன்மை பாதிரி அந்த மண்டையோடு இருக்கும் வெள்ளிக்கிண்ணத்தை கையில் ஏந்தி வருவார். மற்ற பாதிரிகள் இருபக்கமும் தங்களது கொம்புகளை வைத்துக் கொண்டு வருவர். சிறிய பாதிரிகள் புகைப் போட்டுக் கொண்டு வருவர். வயதானவர்கள் அருகில் வரத்துடிப்பர்.\nகிருத்துவ சாமியார், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டு காண்பிப்பார். மற்றவர்களுக்கு, பெரிய மனிதர்களுக்கு காசு கொடுத்தால், மடாலயத்தில் சென்று பார்க்க அனும���ி கொடுப்பார்கள். அப்பொழுது தொட்டுப் பார்க்கலாம். பரவசத்தில் ஈடுபடலாம்.\nகப்பல்களில் வருபவர் வணங்குவது – மாலுமிகளுக்கு உதவும் மண்டையோடு: பழங்காலத்தில், கப்பல்களில் அப்பக்கம் வரும் கப்பற்தலைவன், மாலுமித் தலைவன், மாலுமிகள் அங்கு வந்து, நங்கூரமிட்டு, மடாலயத்திற்கு வந்து அந்த தாமஸ் மண்டையோட்டை தமது கப்பலுக்கு எடுத்துவருமாறு வேண்டிக்கொள்வர்[1]. அவ்வாறு செய்தால் தமது கடற்பயணம் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள அவர் அருள்செய்வார் என்பது அவர்களது நம்பிக்கை. குறிப்பாக இவர்கள் எல்லோருமே, கடற்கொள்ளைக்காரர்களாக இருந்ததால், அவர்களிடத்தே அத்தகைய குரூரமான நம்பிக்கைகள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு மாலுமியும் எப்படி அவர்களுடைய கப்பல் புயலிலிருந்து காக்கப் பட்டது; கரையில் ஒதுக்கப் பட்டது; அதிசயமாக மூழ்கும் நேரத்தில் மரம் மிதந்து வந்தது – அவர்களைக் காப்பாற்றியது என்று கதைகளை அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.\nவெட்டுக்கிளிகளை விரட்டிய மண்டையோடு: வில்லியம் எட்கார் கெயில் என்பவர் தனது பிரயாணப்புத்தகத்தில் இவ்விவரங்களைக் கொடுக்கிறார்[2]. ஒருமுறை பாட்மோஸ் சுற்றியுள்ள கிராமங்களில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் வந்து தாக்கியது. அப்பொழுது மக்கள் தாமஸ் மண்டையோட்டை வணங்கியபோது, அதிலிருந்து வெளிப்பட்ட புழுக்கள், வெட்டுக்கிளிகளை விரட்டியடித்ததாம் அதற்குப் பிறகு அந்த கிராமங்களுக்கு வெட்டுக்கிளிகளே வருவதில்லையாம். இங்குள்ள நூற்றிற்கும் மேலாக உள்ள மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் முதலியனவற்றுள் அப்போஸ்தலர்கள் மற்றும் ஏசுவினுடைய சகோதரன் ஜேம்ஸ் முதலியோரது மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளும் அடங்கும்[3].\nசகல வியாதிகளையும் தீர்க்கும் மண்டையோடு: அந்த மண்டையோட்டின் மகிமை பெருக-பெருக, மற்ற கிராமத்தவர் வர ஆரம்பித்தனர். இதனால், தாமஸ் உடல் இங்குதான் எடுத்துவரப்பட்டது. இங்குதான் அவரது கல்லறை உள்ளது. ஆனால், மண்டையோடு மட்டும் தனியாக வைக்கப் பட்டு ஆராதிக்கப் படுகிறது. ஏனெனில், அது சகல வியாதிகளையும் தீர்த்து வைக்கின்றது என்று மக்கள் நம்புகிறார்கள். ஒரு இளம்பெண் சாகக் கிடந்து, அவள் பிழைத்தெழுந்தாள் என்ற கதையை வேறு சொல்கிறார்கள். இப்படி, இப்பகுதியில் இத்தகைய கதைகள், கட்டுக்கதைகள், புராணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. இப்பொழுது, விடுமுறையைக் கழிக்கக் கூட மக்கள் வருகின்றனர்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தில் உள்ள எல்லாமே முன்பு மற்ற பழமையான நாகரிகங்களினின்றுப் பெறப்பட்டவை தான். இறந்தவர்களை வழிபடுவது, சமாதிகள், மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், எலும்புத்துண்டங்கள், தோல், ரத்தம் போன்றவற்றை வைத்துக் கொள்வது முதலியவை, விபூதி, தீர்த்தம் கொடுப்பது, புகை போடுவது….கோவில்களும் அப்படியே.\nவில்லியம் எட்கார் கெயில் என்பவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கொடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் பாட்மோச் தீவில் எடுக்கப்பட்டவை.\nதீவுக்கருகில் கப்பல்கள் வருவது பழங்கால வீடுகள், இருப்பிடங்கள்\nகுகைவாயில் போன்ற அமைப்பைக் கொண்ட கட்டிடங்கள் ஒரு வாயில் வழி\nஜேம்ஸ் மடாலயத்தின் தோற்றம் மடாலயத்தில் கிரேக்கக் கிருத்துவ பாதிரிகள்\nதாமஸ் மண்டையோடு பேழையைக் காண்பிற்கிறார் தாமஸ் மண்டையோடு பேழையைக் காண்பிற்கிறார் (மற்றொருத் தோற்றம்)\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இடைக்கச்சை, இந்தியக் கிருத்துவம், எச்சங்கள், எலும்புகள், எலும்புக்கூடுகள், எலும்புத்துண்டங்கள், ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கோயிலை இடித்தல், சந்தேகிக்கும் தாமஸ், சர் ஐசக் நியூட்டன், ஜான், ஜேம்ஸ், ஜோசப், தாமஸ், தெய்வநாயகம், தோல், நியூட்டன், பாட்மோஸ், பாதிரிகள், பால், பிஷப்புகள், மடலாய சாமிகள், மண்டையோடுகள், மயிலாப்பூர், மார்க், மேரி, மையிலை பிஷப், ரத்தம், ரெலிக், ரெலிக்ஸ், லூக், வில்லியம் எட்கார் கெயில், வெள்ளிக்கிண்ணம்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பரிசுத்த ஆவி, பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், மண்டையோடு, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, வீ. ஞானசிகாமணி இல் பதிவி���ப்பட்டது | 16 Comments »\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் (கடற்கரையில் கபாலீசுவரம்)\nகுதிரையேறும் ராவுத்தன் – கந்தர்புரி தாமஸ் (மேலேயுள்ள சித்திரம்) போர்ச்சுகீசியர் தாமஸ் கட்டுக்கதையை பரப்பியவிதம்: போர்ச்சுகீசியர்களுக்கு தாம் போகுமிடமெல்லாம் செயின்ட் தாமஸைல் கண்டுபிடிப்பது, சில எலும்புகளை போடுவது, இடத்தைப் பிடிப்பது, பிறகு ஆக்கிரமித்த இடத்தில் சர்ச்சைக் கட்டுவது என்பது பழக்கமாக இருந்து வந்தது. கந்தர்புரியின் செயின்ட் தாமஸும், மைலாப்பூரின் கட்டுக்கதை தாமஸும் பலவிதங்களில் ஒத்துப் போகிறது. இரண்டு கட்டுக்கதைகளையும் ஒரேமாதிரி புனையப்பட்டு வடிவமைப்புக் கொடுத்துள்ளது போன்று அவர்கள் அழித்த ஆதாரங்கள் காட்டுகின்றன. அங்கும் முதலில் இருந்த சர்ச்சை இடித்துவிட்டு, புதிய சர்ச்சைக் கட்டியுள்ளார்கள். உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார்கள்.\nகந்தர்புரியின் செயின்ட் தாமஸ் பக்கெட் (1118-1170): தாமஸ் எ பக்கெட் (St. Thomas à Becket) என்ற அந்த தாமஸ் ஆங்கிலதேசபிமானியாகக் கருதப்படுகிறார்[1]. அப்போஸ்தலர் தாமஸ் நினைவுநாளில் பிறந்ததால், இவருக்கு அதேபெயர் சூட்டப்பட்டதாம். கிட்டத்தட்ட அவரைப் பற்றிய கதைகள் எல்லாமே “ராபின் ஹுட்” கதைகள் போன்றேயுள்ளன. ஹென்றி VIII (Henry VIII) ராஜாவிற்குச் செல்லவேண்டியை வரிப்பணத்தை இவரே வசுல் செய்துகொண்டாராம். இதனால், ராஜாவிற்கும், இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதுமட்டுமல்லாது, இவர் குதிரையில் அங்குமிங்குமாகத் தெரிந்து வந்தபோது, தமக்கெதிராக படையைத் திரட்டுகிறார் என்ற சந்தேகமும் வளர்ந்தது. அவரிடத்தில் தங்கம், வைரம் என்று ஏராளமான செல்வம் இருந்ததாம். ராஜா, “எப்படி நீ இவ்வளவு செல்வம் வைத்திருக்கிறாய்”, என்று கேட்டதற்கு, கடவுள் கொடுத்தார் என்றாராம். அதுமட்டுமல்லாது, ஏழைகளுக்கு செல்வத்தைக் கொடுத்து வந்தாராம். கந்தர்புரி சர்ச்சின் ஆர்ச்பிஷப்பாக இருந்து (1118-1170), ஹென்றிக்கு இணையாக ஆதிக்கத்தைச் செல்லுத்தினாராம். இதனால், ராஜா இவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.\nஅரசதுரோகி தாமஸ் உயிர்த்தியாகி தாமஸ் ஆனது: நான்கு தனக்கு வரவேண்டிய கணக்கைத் தீர்த்து வாருங்கள் என்று நால்வரை அனுப்பினாராம். அவர்களும் தாமஸின் கதையை முடித்துவிட்டு வந்தார்களாம். அதாவது ராஜாவின் கையாட்களால் டிசம்பர் 29 1170 அன்று கொலையுண்டு உயிர்த்தியாகியானார்[2]. செத்தப்பிறகும், அந்த தாமஸின் புகழ் அதிகமாகவே இருந்ததினால், சரித்திரத்திலிருந்தே அப்பெயரை நீக்க என்ற மன்னன் முயன்றான். 1538ல் ஹென்றியின் கட்டளைப்படி[3], அந்த சர்ச் இடிக்கப்பட்டு, தாமஸின் “ரெலிக்ஸ்” அதாவது எலும்புகள் கூட விட்டு வைக்காமல் எரிக்கப்பட்டன[4]. இதெல்லாமே, “அபோகிரபல் பைபிள்” அல்லது மறைத்துவைக்கப் பட்டுள்ள பைபிள்களில் தாமஸின் கதைகளைப் போன்றே இருப்பதைக் காணலாம்.\nதாமஸ் கொல்லப்பட்ட ரணகளறி குரூரக்கட்டுக்கதை: கிருத்துவம் ரத்தத்தில், கொலையில், கொடுமையில், குரூரத்தில் தோய்ந்து வளர்ந்தது. இதனால், அவர்கள் மனதில் வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பன மறைதேயிருந்து, வேலைசெய்து வந்துள்ளது. “தியாகவியல்” என்று வைத்துக் கொண்டு, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் முதலியோரை உத்தமர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்று கதைப் புனைவது அவர்கள் வழக்கம். ஏசு மக்களுக்காக உயிர்துறந்தார், தினமும் அவர் ரத்தம்-சதை குடித்துத்தின்று தான் நம்பிக்கையுடன் கிருத்துவர்கள் வாழ்கின்றனர்[5] என்பதனை மறக்காமல் இருக்கவேண்டும் என்றால் இத்தகைய ரணகளறி குரூரக் கட்டுக்கதைகள் அவர்களுக்குத் தேவைப் படுகிறது. ஆகவே, தாமஸ் பக்கெட் கொலையுண்டதை குரூரமாகச் சித்தரித்துள்ளனர். தாமஸ் முழங்கால் போட்டு தியானம் செய்ய்ம் வேளையில், அந்த நான்கு கொலையாளிகள் கத்திகளுடன் வருகின்றனர். முதலில் ஒருவன் பின்பக்கமாக தலையை வெட்டுகிறான். ரத்தம் பீரிட்டெழுகிறது; அடுத்தவன் வெட்டுகிறான் – தலை கீழே விழுகிறது, இன்னொருவன் வெட்டுகிறான், தலைசிதறி மூளை வெளியேறுகிறது; பிறகு மற்றவனும் வெட்ட உடல் துண்டு-துண்டாகிறது. கிடைத்த அந்த சிதைந்த உடலை சீடர்கள் மறைத்து வைக்கின்றனர். ஏனெனில், அரசன் அதனையும் விடமாட்டான் என்ற அச்சம், இல்லை யாராவது திருடிச் சென்று விடுவார்கள் என்ற பயம், ஏனெனில், கிருத்துவர்களுக்கு பிணம் அதுவும் கிருத்துவ சந்நியாசி போன்றவர்களின் பிணம் என்றால் கூறுபோட்டு சாப்பிடுவார்கள்[6]. அதனால் தீராத வியாதிகள் தீரும் என்ற நம்பிக்கை (இதனால் தான், கபா��ி கதை கேட்டதும், கிருத்துவர்கள் அத்தகைய கதையை தாமஸுக்குக் கட்டிவிட்டனர்)\nதாமஸ் பக்கெட்டைப் பற்றி வளர்ந்த கட்டுக்கதைகள்: உள்ளூர் கதைகளின்படி, அவர் போப்பினால் மரியாதை செய்யப்பட்டவுடன் உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தாமஸைப் போல, இந்த தாமஸும் ஏசுநாதருக்கு இணையாக வைக்கப் படுகிறார். உள்ளூர் தண்ணீர் பிடிக்கவில்லை என்று ஆயர்க்கொம்பினால் பூமியைக் குத்தினாராம். உடனே நீர் குபீரென்று கொப்பளித்தெழுந்து ஊற்றுபோல சொரிந்ததாம். இன்னொருமுறை இரவில் குயில் இனிமையாகப் பாடிக்க்கொண்டிருந்ததாம். அதைப் பிடிக்காமல், இனிமேல் தனதருகில் யாரும் பாடக்கூடாது என்று ஆணையிட்டுவிட்டாராம். கென்ட் என்ற இடத்தில் ஸ்டுரூட் என்ற கிராமத்தில் இருந்த மக்கள் அரசனுக்கு தமது ஆதரவைத் தெரியப்படுத்த, தாமஸ் குதிரையின் மீது சென்றபோது, குதிரையின் வாலை வெட்டிவிட்டார்களாம். இதனால் கோபம் அடைந்த தாமஸ், இனிமேல் அந்த கிராமர்த்தவர் வாலோடுப் பிறக்கக்கடவர் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.\nமறக்காத மக்களும், கட்டுக்கதையாளர்களும்: இங்கிலாந்தில் கந்தர்புரிக் கதைகள் என்று இப்படி கட்டுக்கடைகள் அதிகமாகவே வளர்ந்தன. ஆனால், மக்கள் தாமஸை மறக்கவில்லை. பிறகு உடல் டிரினிடி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. சமாதியில் இரண்டு ஓட்டைகள் வைத்து அதன் மூலமாக பார்க்க வழிசெய்யப்பட்டது[7]. பிறகு தாமஸின் புகழ் பரவ ஆரம்பித்தது. சமாதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் நோய்-நொடி தீர்க்கும் என்ற நம்பிக்கைகள் வளர்ந்தன. பிரெஞ்சு நாட்டு மன்னன் லூயிஸ் VII (Louis VII) அங்கு வந்து தனது மகன் நோய் நீங்க வேண்டி வந்தானாம். 1172ல் தாமஸ் ரத்தம் தோய்ந்த ஒரு கல் போப்பிடம் அனுப்பிவைக்கப்பட்டதாம். அது இப்பொழுது மாரியா மகோரி (the church of Sta. Maria Maggiore) என்ற சர்ச்சில் உள்ளது. அந்த ரத்தம், எலும்புகள், மண்டையோடுகள் பற்றியும் அதிகமாகவே கதைகள் வளர்ந்தன[8]. எனவேத்தான், இப்பொழுதும் ஹாரிபாட்டர் போன்ற கட்டுக்கதைகள் மேனாடுகளில் பிரபலமாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.\nவின்சென்ட் ஸ்மித் மற்றவர்கள் தாமஸ் கட்டுக்கதைக்கு சண்டையிட்ட ரகசியம்: வின்சென்ட் ஸ்மித் என்பவன் தான், இப்பொழுதுள்ள இந்திய சரித்திரத்தை எழுதி, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தவன். இது இன்றளவும் இந்திய���்கள் கண்மூடித்தனமாக படித்து வருகிறார்கள். ஆனால், அந்த வின்சென்ட் ஸ்மித், இந்த தாமஸ் கட்டுக்கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” வளர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. “அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டானான்[9].\nஇரண்டு கதைகளும் உண்மையாக இருக்கமுடியாது; அப்போஸ்தலரேயாகிலும் ஒருதடவை மேலாக இறக்கவும் முடியாது. அத்தாட்சியை ஆழ்ந்து ஆய்ந்தபிறகு எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமானது, தென்னிந்திய கதை அச்சாவை ஆதரிப்பதாக இருக்கலாம். ஆனால், செயின்ட் தாமஸ் உயிர்த்தியாகியே இல்லை, ஏனெனில், முந்தைய ஹெராக்லியோன் என்ற ஞாஸ்திக் எழுத்தாளர் தாமஸ் தனது வாழ்க்கையின் இறுதிநாட்களை அமைதியில் கழித்தார் என்று உறுதியாக கூறியுள்ளார். Vincent Smith wrote, “Both stories obviously cannot be true; even an apostle can die but once. My personal experience, formed after much examination of the evidence, is that the story of the martyrdom in Southern India is the better supported of the two versions of the saint’s death. But, it is no means that St. Thomas was martyred at all, since an earlier writer, Heracleon. the gnostic, asserts that he ended his days in peace”.\nஅதாவது, இறந்த ஒரு மனிதனுக்கு ஒன்றிற்கு மேலான எலும்புக்கூடு, சமாதி முதலியன இருக்கமுடியாது. அதுமட்டுமில்லாது, உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்து பார்த்தால் எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். மற்ற ஆங்கில அதிகாரிகள், கிருத்துவ பாதிரிகள் சொன்னதை அவன் எற்க்கவில்லை. இருப்பினும், சில கிருத்துவர்கள் சொத்து, பணம் முதலியவற்றிற்காக, இக்கட்டுக்கதையை விடாப்பிடியாக வளர்த்து சரித்திரம் ஆக்க வேண்டும் என்று கோடிகளையும் கொட்டத் தயாராகி விட்டார்கள்.\n[5] உயிர்ப்பலி – யூகேரிஸ்ட் என்ற சடங்கு தினமும் நடத்தப் படுகிறது. ஒவ்வொரு கிருத்துவனும் அவ்வேறே நம்புகிறான். நம்பவேண்டும், இல்லையென்றால் அவன் கிருத்துவன் ஆகமாட்டான்.\n[6] ரத்தத்திற்கு ரத்தம், சதைக்கு சதை என்பது அவர்களது திட்டவடமான நம்பிக்கை. அதனால்தான், டிராகுலா போன்ற படங்களில் ரத்தம் குடிக்கும் காட்சிகள் உள்ளன; ஜூம்பி / ஜோம்பிகள் – உயித்தெழுந்த பிணங்கள் மனிதர்களைக் கடித்துக் குதறித் தின்று உயிர்பெறுகின்றன. அதாவது இரண்டாவது ஜென்மத்தைப் பெறுகின்றன. இப்படியும் ஹாலிஹுட் படங்களில் காண்பிக்கப் படுகின்றன, இவையெல்லாம் இந்தியர்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால், கி��ுத்துவர்களுக்கு புரிந்துதான் உள்ளது. அதனால்தான் இத்தகைய படங்கள் தொடர்ந்து எடுக்கப் படுகின்றன. அவற்றை கிருத்துவர்கள் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உணவு, உயிர்ப்பலி, எலும்பு, கட்டுக்கதை தாமஸ், கந்தர்புரி, கந்தர்புரி தாமஸ், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், குதிரை, கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், சிறைத்தண்டனை, தாமஸ், தினமலர், தியாகம், தெய்வநாயகம், பறவை, பாட்டு, போர்ச்சுகீசியர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலித் தாமஸ், மண்டையோடு, ரத்தம், ரெட்சிங்கர், வால்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிஷப் இல்லம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nபோர்ச்சுகீசியர் மதவெறிபிடித்த மனிதர்கள். அதனால்தான், இந்தியர்களை அவர்களைப் பரங்கியர் என்று சொல்லி வெறுத்தனர். கோவாவில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொண்று, ஆயிரக் கணக்கான கோவில்கள், மடங்கள் முதலியவற்றை இடித்துத் தள்ளினர். இன்றுகூட கோவாவிற்குச் செல்லும் போது, துளசிமாடத்தில், துளசிச்செடிக்குப் பதிலாக, சிலுவை சொருகப்பட்டிருக்கும். அத்தகைவர், சாந்தோ���ைப் பிடித்துக் கொண்டனர். அங்கேயிருந்த கபாலீசுசவரக் கோவிலை இடிக்க ஆரம்பித்தனர். இதனால், இந்துக்கள், விக்கிரங்கள், முக்கியமான சிற்பங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு போய், இப்பொழுதூள்ள இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டனர்.\nமேலேயுள்ளது சாந்தோம் கோட்டையின் வரைப்படம். அப்படியென்றால், அவ்விடத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த கோவிலை 1523லிருந்து இடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இல்லையென்றால், அந்த முழுப்பகுதியும் அவர்கள் கையில் வராது. அவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடத்தில் தான் பிஷப் இல்லம், பள்ளி, செமினரி என்று கட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது..\n1899ல் இடிக்கப்பட்டது என்று மேற்கண்ட படத்தைக் காட்டுகின்றனர். இது உள்ளகட்டிடத்தை மாற்றியமைக்கப் பட்ட கட்டிடம் என்று நன்றாகத் தெரிகிறது.\nபின்பக்க கட்டிட அமைப்பு ஒரு கோவில் போன்றேக் காணப்படுகிறது. அதாவது, கோவிலை இடித்தப் பிறகு, சுவர்கள், சில கட்டிடப்பகுதிகளை வசதிற்காக அப்படியே விட்டு வைத்திருக்கலாம். அதனால் தான் அத்தகைய பழைய கட்டுமானங்கள் தெரிகின்றன. 1987வரைக்கூட படிகட்டுகளின் இருபக்க்கங்களிலும் தாமரைப்பூ சிற்பங்கள் முதலிய இருந்தன. பிறகு எடுக்கப்பட்டுவிட்டன. முன்பே குறிப்பிடப்பட்டூள்ளபடி, பல கல்வெட்டுகளும் இருந்தன. ஆனால், அவற்றை சிதைத்துவிட்டனர். அதாவது, உண்மையினை காட்டிவிடும் என்று அவ்வாறு செய்துள்ளனர்.\nமேலேயுள்ளது, தாமசின் கல்லறை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதில் எலும்புக்கூடு ஒன்றும் இல்லை. கல்லறை திறந்தநிலையிலேயே, பார்க்கும்நிலையில் இருப்பதைக் காணலாம். ஏற்கெனெவே, ஓர்டோனா என்ற இடத்தில் தாமஸ் இறந்த கல்லறை இருக்கின்றதால், இங்கு இன்னொரு கல்லறை வராது. இருப்பினும், பொய்ப்பிரச்சாரத்திற்காக, குறிப்பாக, கிருத்துவர்கள் தாங்கள் இந்நாட்டு மதத்தவரே, வெளிநாட்டவர் அல்ல என்று காட்டிக் கொள்ள இத்தகையான மோசடியில் ஈடுப்பட்டனர்.\nவிளைவு, போலிகளை உருவாக்க வேண்டியது தான். இதோ, இந்த சிற்பத்தை, தாமஸின் சிலை என்கிறார்கள். ஆனால், உண்மையில் தாமஸ் எப்படி இருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆக, கோவிலில் கிடைத்த ஒரு சிற்பத்தை வைத்துக் கொண்டு, அதனை “தாமஸ்” என்பது வேடிக்கைத்தான். ஓர்டோனாவில் இருக்கும் தாமஸ் சிலை வேறு மாதிரி உள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, ஓர்டோனா (இத்தாலி)வில் உள்ள சிலை.\nஇது சைதாப்பேட்டையில், சின்னமலையில் இருந்த ஒரு இந்து கோவில். இதனையும் இடித்து மாற்றியுள்ளார்கள். அதிசயமான ஊற்று வரும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இது கோவிலின் பகுதியாக இருந்தது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இத்தாலி, இன்க்யூஸிஸன், எலும்புக்கூடு, ஓர்டோனா, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சின்னமலை, தாமஸ், தெய்வநாயகம், பெரியமலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மததண்டனை, மேரி, மையிலை பிஷப்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், பாட்ரிக் ஹாரிகன், பிதா, போப், மகன், மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும் வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா “தாமஸ் கட்டுக்கதை” எ��்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2] மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்புதான் கடற்கரையில் இருந்ததாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பி���ித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].\nசிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்: இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு பிடித்து, இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை”[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.\nதினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார்.\nஎன்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்“……………………………………. நீளோ தம்\nவந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார்.\nதிருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.\nதிருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது.\n“மங்குன் மதி மாடவீதி மயிலாப்��ிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார்.\n“மயிலாப்பில்மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது.\nஅதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும்.\nஇன்றைய சாந்தோம் பகுதியில், இக்கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. புதிய கோவிலில் கல்வெட்டுகள் கடந்த 1672க்கு முன்பாக, இப்போதைய இடத்தில் இன்றைய கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்களின் கற்கள் புதிய கோவில் மற்றும் சர்ச் கட்டப் பயன்படுத்தப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது (256/1912).\nஇதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றும் பழைய கபாலீசுவரக் கோவில் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், சுவாமி, அம்மன், சிங்காரவேலர் கருவறை சுவர்களில் ஒரு கல்வெட்டு கூட கிடையாது. கற்பகாம்பாள் கோவில் பிரகாரச் சுற்றுச்சுவரின் உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில், 20க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் தாறுமாறாக அடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், கபாலீசுவரர் கருவறையின் மேற்குச் சுவரின் உள் மற்றும் வெளிப்பக்கமும், கருவறை வாயில் நிலை இடதுபுறக் கல்லிலும், மேற்கு கோபுரத்தின் தரையிலும் சில கல்வெட்டுகள் உள்ளன.\nதுறைமுக நகர்: இவை தவிர, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலை விருபாட்சீசுவரர் கோவில், பொன்னேரிக்கு அருகில் உள்ள காட்டூரில் கிடைத்த கல்வெட்டு ஆகியவற்றில், மயிலாப்பூர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சில கல்வெட்டுகளில் கடல் வணிகம் செய்யும் நானாத��சிகள் மற்றும் அஞ்சுவண்ணம் வணிகர்களை பற்றியும் குறிப்பு உள்ளது. இதில் இருந்து தொன்மையாகவே, மயிலாப்பூர் துறைமுக நகராக இருந்தது தெரிய வருகிறது. பூம்பாவையின் பெயர் திருப்பூம்பாவை என, சிவநேச செட்டியாரின் மகளும், சம்பந்தரால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவருமான பூம்பாவையின் பெயர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்துப் படிக்கட்டு ஒன்றில் உள்ள கல்வெட்டிலும், பரங்கி மலை தூய அப்போஸ்தல மாடத்தின் உணவருந்தும் அறையின் பக்கத்திலுள்ள மாடிப்படியில் உள்ள ஒரு கல்வெட்டிலும், விருபாட்சீசுவர் கோவில் கருவறையின் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டிலும் குறிக்கப்பட்டு, மயிலையில் உள்ள அவரது சன்னிதியில் பூஜைகள் நடத்துவதற்கு செலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகர் கல்வெட்டுகள் தொகுப்பிலும், மத்திய அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகள் தொகுப்பிலும் உள்ளன.\nஇதில் குறிப்பிடத்தக்கது, எந்த கல்வெட்டும் முழுமையாக கிடைக்கவில்லை என்பது தான் (ஆஹா, என்ன கரிசனம், அக்கரை, முழுமையாக கிடைக்கவில்லை என்றால், என்னவாயிருக்கும் என்று எழுதியவருக்குத் தெரியாதா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா அல்லது சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்களா). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே). பல கல்வெட்டுகளில் பெரும்பகுதி சிதைந்து போயுள்ளன. பிஷப் வளாகத்தில் வைத்துள்ள மியூஷியத்தில் இக்கல்வெட்டுகளை வைத்துள்ளனர். ஆகவே, அவை அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது. முன்பு இணைத்தளத்தில் வெளியிட்டனர். இப்பொழுது காணப்படவில்லை. இதெல்லாம் உண்மையை, சரித்திரத்தைக் கிருத்துவர்கள் மறைக்கும் வேலைதானே இதைப் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது\nஎனினும், இக்கல்வெட்டுகள் மூலம், 12, 13ம் நூற்றாண்டுகளில் பலர் மயிலை கபாலீசுவரர் கோவிலுக்கு பல தானங்கள் அளித்துள்ளனர் என்��தை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது. படிக்கட்டுகளில் கல்வெட்டுகள் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டும், திருக்கபாலீசுரமுடைய நாயனார் என, கபாலீசுவரர் குறிப்பிடப்படுகிறார். பிற கல்வெட்டுகளில், திருவான்மியூர், திரிசூலம் போன்ற கோவில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடந்த, 1910ல் துவக்கப்பட்டு, 1925 வரை நடந்த தெப்பக் குள படிக்கட்டு திருப்பணியில் ஈடுபட்டோர், தங்கள் பெயர்களை முறையாக கல்லில் செதுக்கி, குளக்கரையில் பதித்தும் வைத்துள்ளனர். இன்றும், அந்த கல்வெட்டுகளை குளக்கரையில் காணலாம். இப்படி முடித்துள்ளது தினமலர்.\nகோவில் இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டதற்கான அத்தாட்சிகள்: 17ம் நூற்றாண்டிலிருந்து கோவில் வளாகத்தைச் சிறிது சிறிதாக இடித்து சர்ச், பிஷப் இல்லம், பள்ளி முதலியன கட்டப்பட்டன. 18ம் நூற்றாண்டில் இவை கட்டி முடிக்கப் பட்டன. சர்ச் உண்மையில் சிறிதாக இருந்து பிறகு பலதடவை இடித்து-இடித்துக் கட்டப் பட்டதாகும். அந்நிலையில் தான் கோவில் அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. .\nமேலேயுள்ளது, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமசோழனின் கல்வெட்டாகும். இரவில் நடராஜருக்கு விளக்கெரிக்க வரியிலா நிலமான்னியம் கொடுக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இது சர்ச்சின் வராண்டாவில் கிடந்தது. பிறகு தொல்துறைத்துறையினர் கண்டுபிடிதார்களாம். உண்மையில் ஹூஸ்டன் இதனைப் பார்த்து பிற்காகத்தில் தமக்கு சாதகமாக இருக்குமே என்று பக்கங்களை சிதைத்து விட்டான். அப்பொழுதே “மெயிலில்” இந்த ஆளுடைய “அத்தாட்சிகளை அழிப்புத்தன்மையினை” எடுத்துக் காட்டி எழுதப்பட்டது. அத்ற்கும் இந்த ஆள் காட்டமாக பதில் சொல்லியுள்ளான்.\nசர்ச்சில் கிடைத்த இன்னொரு தமிழ் கல்வெட்டு. இதுவும் இறையிலியைக் குறிக்கிறது. ஆனால், சிதைந்த நிலையில் காணப்பட்டது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மொழி கல்வெட்டு, சர்ச்சின் மேற்குப் பகுதியில் கிடந்தது / கிடைததது.\n12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு, சாந்தோம் செமினரியின் பிரதானக் கதவிற்கு செல்லும் கடைசி படிகட்டின் வலதுபுறத்தில் காணப்பட்ட கல்வெட்டு. இப்பொழுது சாந்தோம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள் ()அதாவது இருந்தது, பிறகு காணவில்லை. இதிலிருந்து, பழைய கபாலீ��ுவரக் கோவில் ஒரு பெரிய வளகத்தில் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. மிலேச்சர்கள் / போர்ச்சுகீசியர் அதனை ஆக்கிரமித்துக் கொண்டு இடித்து, உடைக்க ஆரம்பித்த போது, கிடைத்தப் பகுதிகளை, குறிப்பாக விக்கிரங்களை எடுத்து வந்து கோவிலைக் கட்டிக் கொண்டனர்.\nஇப்படி பற்பல அத்தாட்டிகள், ஆதாரங்கள் கொண்ட “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” ஒரு 120 பக்கங்கள் கொண்ட கட்டுரையைக் கொடுத்தேன். அதனை “இந்துக்கள் / இந்து அபிமானிகள்” என்று சொல்லிக் கொண்டவர்கள் தாம் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று 2008ல் சிடியில் எடுத்துக் கொண்டு சென்றார்கள் ஆனால், செய்யவில்லை. ஆனால், அதிலுள்ள விஷயங்களை “Breaking of India” என்ற புத்தகத்தில் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், ஒரு இடத்தில் கூட, இன்னாரிடத்திலிருந்து எடுத்தாளப்பட்டது / பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஏதோ, இவர்களே அந்தந்த இடங்களுக்குச் சென்று, குறிப்பிட்ட நபர்களுடன் பேசி, விஷயங்களைத் தெரிந்து கொண்டது போல எழுதியுள்ளார்கள். ஆனால், உன்மையில் அவர்கள் அங்குச் செல்லவும் இல்லை, அந்த நபர்களுடன் பேசியுதும் இல்லை, என்னுடைய சிடியிலிருந்து எடுத்த விஷயங்களை (தாமஸ் கட்டுக்கதை சம்பந்தமானவை – தெய்வநாயகம், ஒலாஸ்கி முதலியன) அப்படியே போட்டுள்ளர்கள்.\n[10] தினமலர், சிதறிக்கிடக்கும்கபாலீசுவரர்கோவில்கல்வெட்டுகள், ஏப்ரல் 06, 2012, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அப்பர், அருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், உடையும் இந்தியா, ஐயடிகள், கட்டுக்கதை தாமஸ், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, சந்தேகப் படும் தாமஸ், சம்பந்தர், சாந்தோம் சர்ச், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தினமலர், தேவாரம், தோமஸ், தோமை, தோமையர், தோமையார், தோம், பாசுரம், மயிலாப்பூர், மயில், மேரி, மையிலை பிஷப், மைலை, ராமசுப்பைய்யர், ரெட்ஸிங்கர், லஸ், ஹூஸ்டன்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஐயடிகள், ஒலாஸ்கி, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இ���ிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பரிசுத்த ஆவி, பாட்ரிக் ஹாரிகன், பிதா, பிஷப் இல்லம், பேய், போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மயிலாப்பூர், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ராஜு காளிதாஸ், ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், ரெலிக், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nஉமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் து���ைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பி��ும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.\nகி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].\nஇந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nவருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.\nஉலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.\nபுனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.\nசாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்\n1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.\n1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.\n1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள்.\nஅங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.\n1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.\n2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.\nகல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.\nஇவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா வாக்குக் கொடுக்க முடியுமா இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா\nஉள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லைவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].\n[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST\n[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்\n[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது\n[5] தினமலர், தேசியதிருத்தலமான சென்னை புனிததோமையார் பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.\n[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.\n[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், உமாபதி, எடிஸ்ஸா, ஒலாஸ்கி, ஓர்டானா, ஓர்டோனோ, கடற்கரை, கடற்கரைக் கோவில், கணேஷ் ஐயர், கதை, கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சின்னப்��ா, சிறைத்தண்டனை, சைதாப்பேட்டை, தாமஸ், தெய்வநாயகம், தேவகலா, தோமா, தோமை, தோமையர், நீதிமன்ற வழக்குகள், பித்தலாட்டம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், முருகராஜ், மெர்வின், மேரி, மையிலை பிஷப், மோசடி, மோசடிகள், ராமசுப்பைய்யர், ரெட்சிங்கர், லஸ், ஸ்ரீரங்கம்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, கத்தோலிக்கம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பிசாசு, பிதா, பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தினமலர் கடந்த மூன்றாண்டு காலமாக திடீரென்று, தாமஸ் கட்டுக்கதையை அளவிற்கு அதிகமாகவே பரப்ப ஆரம்பித்து விட்டது[1]. வழக்கம் போல கருணாநிதியின் ஆதரவு இதற்கு தொடர்ந்து இருப்பதும் நோக்கத்தகது[2]. எத்தனை தடவை, இந்த சரித்திர ஆதாரமில்லாத மோசடியை எடுத்துக் காட்டினாலும், தோலுரித்திக் காட்டினாலும், வெட்கம், மானம், சூடு, சொரணை………….எதுவுமே இல்லாமல், மறுபடி-மறுபடி, இதனைக் கிளறி விடுவதும், லட்சகணக்கில் ஏன், கோடிக்கணக்கில் செலவழிப்பதும், ஒரு அனைத்துலக சதியே என்பது அறியப்படுகிறது[3].\nதாமஸ் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது[4]: சென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக\nதினமலரும் தாமஸ் கட்டுக்கதையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறத��. ஆகவே, இனி அந்த தொடர்பு பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.\nஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர்[5]. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர்.கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை\nபகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார். அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின்\nலஸ் பகுதிக்கு வந்தார் என்று ஒரு புதிய கட்டுக்கதையை அவிழ்த்து வைத்துள்ளது. எப்படி 12G / 12B பிடித்து வந்தாரா அல்லது ஏசுவே ஆகாயமார்க்கத்தில் பறக்கவைத்து வந்திரங்கினாரா என்பதையும் அவர்களே விளக்குவர் பாவம், சூலம், வேல், ஈட்டி என்றெல்லாம் உளறிக்கொட்டியவர்கள் இப்பொழுது அம்பு என்கிறார்கள்\nதுறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார். அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த (60 வரை) புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார்[6]. அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது[7]. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தபடிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார்.\nமுந்தைய ஆர்ச் பிஷப் அருளப்பாவே, அங்கு ஒரு கோவில் இருந்தது அதை இடித்துவிட்டுதான், இந்த சர்ச் கட்டப்பட்டது என்று எழுதிவைத்துள்ளார். 1523ல்ன் போர்ச்சுகீசியர் முதலில் தாமஸ் எலும்புகளைப் போட்டு, கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, சர்ச்சைக் கட்டிய உண்மை எப்படி ஒவர்களுக்குத் தெரியவில்லை\nபுனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது[8]. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம்அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது.மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர்.புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது.\nஅவர்கள் கொடுத்துள்ள தேதிகள் எல்லாமே 18வது நூற்றாண்டைச் செர்ந்ததாக உள்ளது நோக்கத்தக்கது. அதாவது, போர்ச்சுகீசியர் தாம், முதலில் இந்த கட்டுக்கதையை பரப்ப ஆரம்பித்தது. அதற்கேற்றபடி, செத்தவர்களின் உடற்பகுதியை ரெலிக் என்று கூறி அங்கு கிடைத்ததாகவும், அக்கதையில் செர்த்துச் சொல்வர்\nகடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப்பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் புனிதமானான கபாலீஸ்வரர் கோவிலை இடித்துவிட்டு, சர்ச்சைக் கட்டிக் கொண்டு, மோசடிகள் பல செய்து, வகையாக மாட்டிக்கொண்டும், வெட்கம் இல்லாமல் இப்படி “தேசியத் திருத்தலம்” என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது. திருத்தலத்தை இடித்தவர்கள் அவ்வாறு பிரகடனப் படுத்திக் கொள்வது அசிங்கமானது, ஆபாசமானது. அவர்களை “இறையியல் பரத்தைகள்”, “சித்தாந்தப் விபச்சாரிகள்”, “தெய்வீக வேசிகள்” என்று சொன்னால்கூட போறாது.\nஅப்பொழுது பழைய சிவாலயத்தின் எஞ்சிய பகுதிகளையும் அப்புரப்படுத்தி விட்டது. அதாவது, தாமரைப் பூக்கள் கொந்த படிக்கட்டுகள் இருந்தன. அவை எடுக்கப் பட்டு விட்டன.\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்[9]: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்த��க் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[10][1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nசரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம், சரித்திரம் பற்றி, பிரமாதமாக பேசுகிறார்கள். சரித்திரவரைமுறை, எழுதும் விதம் – வரைவியல் பற்றி சொல்லவே வேண்டாம், அப்படியே உண்மையினை பெயர்த்து எடுத்து வைப்பது போன்று, காட்டிக் கொள்வர். ஆனால், இத்தகைய விஷயங்கள் வரும்போது, அவர்கள் எங்கு போவார்கள் என்று அவர்களுக்கேத் தெரியாது. ஆகவே சரித்திர ஆசிரியர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், பொய்களுக்கும், சரித்திரத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும்.\n[1] வேதபிரகாஷ், தினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை\n[2] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\n[3]வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதையைத் திரும்பத் திரும்ப கிருத்துவர்கள் பரப்புவது விந்தையாக உள்ளது\n[4] எஸ்.உமாபதி, தேசிய திருத்தலமான புனித தோமையார் மலை,\n[5] அதாவது அவருக்கு முன்னரே யாரோ வந்துள்ளது போல முத்தாய்ப்பு வைத்திருப்பது நோக்கத்தக்கது\n[6] அதாவது அம்பு விட்டவர் யார் என்று தெரிவில்லையாம் வந்ததே பொய் என்றால், யார் அம்பு விட்டால் என்ன, வேலை விட்டால் என்ன\n[7] இவையெல்லாம் முற்றிலும் தவறானவை, அப்பட்டமான பொய்.\n[8] சரித்திரம் ஆதாரம் இல்லாத இத்தகைய பொய்களை தினமலர் தொடர்ந்து வெளியிட்டுதால், கிருஷ்ணமூர்த்தியின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அவரும் கிருத்துவர்களின் சதிக்குத் துணையாக வேலை செய்கிறார் என்பது தெரிகிறது.\n[9] வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\n[10] விக்கிபிடியா “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு”,http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%\nகுறிச்சொற்கள்:\"இறையியல் பரத்தைகள்\", \"சித்தாந்தப் விபச்சாரிகள்\", \"தெய்வீக வேசிகள்\", கோஜா பீட்ரஸ் உஸ்கேன், சின்ன மலை, தாமஸ் நகர், தினமலர், தேசிய திருத்���லம், தேசியத் திருத்தலம், தேவாலயம், தோமையர் மலை, புனித தோமையர் மலை, புனித மலை, போர்ச்சுக்கீசியர், மயிலாப்பூர், லஸ்\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எச்சம், எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, ஏசு, ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கொலைவெறி, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிறைத்தண்டனை, சேவியர் குளூனி, ஜான் சாமுவேல், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமை, தோமையர், தோமையார், பாட்ரிக் ஹாரிகன், பிசாசு, பிதா, புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போலி ஆவணங்கள், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், ரெலிக், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nஎம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்ட ஜான் சாமுவேல்: முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கிருத்துவ சார்புடைய விக்கிபிடியா உடனடியாக / அதிரடியாக “இந்தியாவில் ஆதி கிறித்தவம் மாநாடு” என்று ஒரு பதிவையே செய்துள்ளது[1]. ஆக கூட்டணி வேலை பிரமாதமமக நடக்கிறது.\nமுருக பக்தர்களை ஏமாற்றியது: ஆய்வு, ஆராய்ச்சி என்று வந்த கூட்டத்தைவிட, முருக பக்தியோடு வந்த பக்தர்கள்தாம் அதிகம். ஞானப்பழம் சொட்டுவது போல பாட்ரிக் ஹேரிகன் முருகனுக்காக, ஒரு பிரமாதனான இணைத்தளத்தை அமைத்துள்ளார்[2]. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரேத்தான் அந்த தாமஸ் கட்டுக்கதையிலுள்ள மோசடிகளை எடுத்துக் காட்டும் இணைத்தளத்தையும் நிர்வகித்து வருகின்றார்[3]. பிறகு எப்படி மறுபட��யும் “இந்தியாவில் ஆதி கிறித்தவம்” என்று ஆரம்பித்துள்ளார்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.\nமுருகன் மாநாட்டு ஆய்வாளர்களை ஏமாற்றியது: முருக பக்தர்களை வைத்துக் கொண்டு பரிசோதனை செய்து, ஏகப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றிலிருந்து, கிருதுவத்திற்கு சாதகமாக அல்லது முருகனுக்கு / சைவத்திற்கு எதிராக எப்படி அந்த தகவல்களை உபயோகப் படுத்தலாம் என்று ஒத்திகை செய்துள்ளது மாதிரி உள்ளது. ஏனெனில், இம்மாநாட்டு கட்டுரைகள் எல்லாம் தொகுத்து வெளியிடப் படும் எனெல்லாம் வாக்குறுதிகள் தாராளமாகச் செய்யப் பட்டன. உதாரணத்திற்கு, மலேசிய மாநாட்டில், அங்கு வந்திரிந்த மலேசிய அமைச்சர், ஆய்வாளர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றதும், ஒரு மாதத்திற்குள், அந்த ஆய்க்கோவை புத்தகம் வீடுகள் தேடி சென்றடைய, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றேல்லாம், பத்துமலை முருகன் கோவிலின் வளாகத்தில் சத்தியம் செய்து சொன்னார். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும், எந்த மாநாட்டிற்கும் ஆய்வுத்தொகுதி வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஆக, ஒருவேளை, இதற்காக, ஏதாவது நிதி திரட்டியிருந்தால் “அரோகரா” தான் வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான் வெற்றிவேல் முருகனுக்கு “அரோகரா” தான் 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான் 25,000/- 35,000/- என்று செலவு செய்து கொண்டு மாநாட்டிற்கு வந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்களுக்கெல்லாம் வாயில் மண்தான் ஜான் சாமுவேல் தான் ஜாலியாக ஓசி விமான டிக்கெட், கமிஷன் எல்லாம் வாங்கிக் கொண்டு ஜாலியாக குடும்பத்தோடு வந்து அனுபவித்துச் சென்றுள்ளார்.\n1998-2000 – ஜான் சாமுவேல் பதவி பறிப்பு, ஊழல் விசாரணை: ஜி. ஜான் சாமுவேல் லட்சக்கணக்கில் பணக்கையாடல் மற்றும் வருமானத்திற்கு மீதான சொத்து சேர்ப்பு முதலிய குற்றாச்சாட்டுகளுக்காக, ஆசியவியல் இயக்குனர் பதவிலிருந்து விலக்கப் பட்டார். இவர் மீது ஆசியவியல் நிறுவனத்தின் ஜப்பானிய டிரஸ்டியே புகார் கொடுத்து, வி. ஆர். கிருஷ்ண ஐயர் விசாரணைகுழு அமைக்கப் பாட்டு, அவரது மோசடிகள் வெளிப்பட்டன[4]. முதலில் தற்காலிக விலக்கு என்ற நிலை மாறி, பதவியையே பறிக்கப் பட்டது. இவரும் விடாமல், நீதிமன்றத்தில�� வழக்குத் தொடர்ந்தார். அந்நிலையில் டாக்டர். எஸ். கொடுமுடி சண்முகம்[5] என்பவர் நிறுவனராக நியமிக்கப் பட்டிருந்தார். பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம்[6]. பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.\nமுருகன் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்: 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார். ஹோட்டலில் விருந்து எல்லாம் வைத்து மயக்கிப் பார்த்தார். ஆனால், முதலீடு செய்பவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்று தெரியவந்ததும், பணம் போட்டவர்களே அதிர்ந்து போய்விட்டனர். ராஜு காளிதாஸ் (தஞ்சாவூர்), எம்.சி. ராஜமாணிக்கம் (ஆர்தோபோடிஸ்ட் மருத்துவர், ஈரோடு), மதிவாணன் (எஸ்.எஸ்.என். காலேஜ், குமரபாளையம்), ஜி.ஜே. கண்ணப்பன் (சென்னை பல் டாக்டர்) போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவித்தனர். ஏனடா இந்த ஆளுக்குக் கூட கூட்டு வைத்தோம், என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர்.\nமுருக பக்தர் – 1997 முதல் 2003 வரை: முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – நகார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார்.\nமொரிஸியஸில் பைபிள் விநியோகம் (2000): மொரீஸியஸில் – மே 2000- நடந்த இரண்டாவது மாநாட்டில், இவர் மீதான புகார் தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த் மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர்.\nமலேசியாவில் குட்டுவெளிப்பட்டது (2003): மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது.\n2003-2005 – கிருத்துவர்கள் திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது.\n2005-2008: கிருத்துவ மாநாடுகள் நடத்த பட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[8]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[9]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது:\nDr. V. Gnanasikhamani – Treasurer – வீ. ஞானசிகாமணி – அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி.\nDr. V.G. Santhosam – சமீபத்தில் கோடிக்கணக்கில் நில அபகரிப்பு, ஊழல் முதலிய பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்.\nDr. Moses Michael Faraday – போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு.\nஇவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது.\n[6] உள்ளூர் தமிழ் நநளிதழ்களில், ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸிலும் இச்செய்திகள் வெளிவந்தன.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், ஆறுமுகன், எம்.சி. ராஜமாணிக்கம், எஸ். கொடுமுடி சண்முகம், கடம்பன், கந்தன், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, குகன், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், செயின்ட் சேவியர், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தெய்வநாயகம், தோமா, பத்துமலை, பாட்ரிக் ஹாரிகன், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி சித்தராய்ச்சி, முருகன், மேரி, மைக்கேல் ஃபாரடே, மையிலை பிஷப், மோசடி, மோசடி ஆராய்ச்சி, ராஜு காளிதாஸ், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி\nஆச்சார்ய பால், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எம்.சி. ராஜமாணிக்கம், எலும்பு, எஸ். கொடுமுடி சண்முகம், ஏசு, ஐயடிகள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, பாட்ரிக் ஹாரிகன், போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மண்டையோடு, மயிலாப்பூர், மைக்கேல் ஃபாரடே, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ராஜு காளிதாஸ், வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 17 Comments »\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்க��ண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]\nதெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது எம். தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]. பிறகு எப்படின் இந்த இரண்டு மோசடி பேர்வழிகளும் சேர்ந்து கொண்டு, தாமஸ் விவகாரத்தில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக வாமுடியும்\nகிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விஷமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.\n“சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].\nஅரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான் இல்லை “பார்ப்பனர்” ப்யந்துவிட்டாரா சூத்திரனிடம் எம்.எல்.ஏ பதவி கேட்டால் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப் போடுகிறாரா\nபோலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].\nதமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள் …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும். கிருத்துவர்கள் தமிழ் பெயரில் இப்படி போலித்தனமாக உலாவருவதை தமிழ் மக்கள் தடுக்கவேண்டும்.\nகபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-��ச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].\n“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.\nஎன்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].\nஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.\nஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் ��ன்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.\nகிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.\nகிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்\nஇந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம் பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏம���ற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகுறிச்சொற்கள்:அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு, அருளப்பா, ஆச்சார்யா பால், உள்ளூர் எம்.எல்.ஏ, எஸ்.வி.சேகர், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருத்துவம், கோவில் இடிப்பு, சந்தேகிக்கும் தாமஸ், சாந்தோம் சர்ச், செபாஸ்டியன் சீமான், தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு, தமிழர்களின் கூட்டமைப்பு, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மையிலை பிஷப், ரெட்சிங்கர், வாடிகன் செக்ஸ்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆவி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எலும்பு, ஐயடிகள், கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தெய்வநாயகம், பேய், பைபிள், போப், போலி ஆவணங்கள், மேரியின் இடைக் கச்சை, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெட்சிங்கர், வாடிகன் செக்ஸ், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 21 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-30T03:42:09Z", "digest": "sha1:BRZ3FZ6I7DHCV4YBQDTVXL7FFWYOW2JA", "length": 72145, "nlines": 497, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "குத்னா ஹோரா | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்க���.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்ட�� பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இ��ித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.\nஇடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்க���ும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nஅவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.\nகாலம் மாறியுள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.\nஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;\nமில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nபடம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.\nபுனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.\nமண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.\nசர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோடுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.\nபடம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து வைத்துள்ளார்.\nஎல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.\nகுழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.\nஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.\nதொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்\nஇவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.\nபூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து, அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டலாக “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, எலும்பு, எலும்புக்கூடு, ஐரோப்பியர்கள், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குத்னா ஹோரா, கொலைவெறி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், சாந்தோம் சர்ச், செக், செட்லெக், செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், நாகரிகம், பிரான்டிசெக் ரின், மண்டையோடு, மையிலை பிஷப், ஸ்க்வார்ஸென்பெர்க்\nஅருளப்பா, ஆவி, எதிர்-கத்தோலிக்கம், எலும்பு, ஐரோப்பா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கிரேக்கம், குத்னா ஹோரா, குளூனி, கொலைவெறி, சாந்தோம், சிறைத்தண்டனை, சிலுவை, செக், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, நம்பிக்கை, நினைவிடம், பரிசுத்த ஆவி, பிசாசு, பிதா, பிரான்டிசெக் ரின், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மண்டையோடு, மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெலிக், ஸ்க்வார்ஸென்பெர்க் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/02/12022331/Tamil-Nadu-Legislative-Assembly-to-Resolve-Citizenship.vpf", "date_download": "2020-05-30T03:05:14Z", "digest": "sha1:VXOWFJRYBXLNAJJKXXYSKX7TH4UIF3XM", "length": 12383, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu Legislative Assembly to Resolve Citizenship Amendment Act - DMK to Secretary to the Council Petition || தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு + \"||\" + Tamil Nadu Legislative Assembly to Resolve Citizenship Amendment Act - DMK to Secretary to the Council Petition\nதமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் - பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு\nதமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. அப்போது, அந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரவை செயலாளரிடம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்ட தனிநபர் தீர்மானத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.\nஅந்த கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வர தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்திய போதும், கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படவில்லை.\nஇந்தநிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 14-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தலைமை செயலகத்தில் பேரவை செயலாளரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.\n1. 2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது\n2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது.\n2. தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது: மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்\nதமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.\n3. தமிழக சட்டசபை நாளை கூடுகிறது\nதமிழக அரசுத் துறைகளின் மானிய கோரிக்கை பற்றி விவாதிக்க சட்டசபை நாளை கூடுகிறது.\n4. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ந் தேதி நிறைவு - சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு\nதமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 20-ந் தேதி நிறைவடையும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.\n5. நாளை தமிழக பட்ஜெட் கூட்டம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டம், ஹைட்ரோ கார்பன், குரூப் - 4 தேர்வு முறைகேடு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம���ட்டு உள்ளன.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\n2. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\n3. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\n4. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n5. கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை-முதலமைச்சர் பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-30T02:10:26Z", "digest": "sha1:JGRNV73PVYEYMJEJSHFR66CXSC3XJD45", "length": 9364, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இடதுசாரிக் கிளர்ச்சி", "raw_content": "\nTag Archive: இடதுசாரிக் கிளர்ச்சி\nஇரு யதார்த்தக் களங்கள். இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி குறித்துப் பேசமுற்படுவதற்கு முன்னர் வன்முறையின் லாப நஷ்டங்களைப்பற்றிய என் நேரடி அனுபவப்பதிவுகள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் 1981ல், 1982ல் ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கோதாவரி, தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் அலைந்திருக்கிறேன். 1986ல் பஞ்சாப் பிரச்சினையால் எரிந்துகொண்டிருந்த பஞ்சாபில் பயணம் செய்திருக்கிறேன். ஆந்திரத்தின் நக்சலிசப் பிரச்சினையும் சரி, பஞ்சாபின் பிரிவினைவாதப் பிரச்சினையும் சரி, முழுக்கமுழுக்கப் பொருளியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உருவானவை. அதனால்தான் அவை மக்களுக்கு ஆரம்பத்தில் …\nTags: இடதுசாரி அரசியல், இடதுசாரிக் கிளர்ச்சி, முதலாளித்துவ ஜனநாயகம், வட இந்தியாவின் மா���ோயிச வன்முறை\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் - பிபு தேவ் மிஸ்ரா\nவெண்முரசு விழா - சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/trump-demands-new-york-times-reveal-explosive-op-ed-authors-identity/", "date_download": "2020-05-30T01:21:00Z", "digest": "sha1:SX4KALNM5OBML2DILIDMCJE77CPCYLOD", "length": 14141, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "Trump demands New York Times reveal explosive op-ed author's identity | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநியூயார்க் டைம்ஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸை அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். நேற்று டிரம்பை கடுமையாக விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்ட நிலையில் டிரம்ப் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில் புதன்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில், “ அதிபர் டிரம்ப் நடவடிக்கைகள் நெறியற்றதாகவும், தொலைநோக்கி பார்வையில் இல்லாததாலும் பல பொறுப்பற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன “ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல், இதை எழுதியது டிர்ம்ப் நிர்வாகத்தை சேர்ந்தவர் என்று எழுதியிருந்தது.\nஇதையடுத்து, அந்த பத்திரிகைக்கு எதிராக டிரம்ப் ஆதரவாளர்களும், குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இது தொடர்பாக டிரம்பும் தனது பங்கிற்கு அந்த தலையங்கத்துக்கு பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளார். இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், “ உண்மையில் அந்த மூத்த அதிகாரி இருக்கிறாரா அல்லது இதுவும் அந்த பத்திரிகையில் போலித்தனமான ஆதாரங்களை மற்றுமொரு தோல்வியா அல்லது இதுவும் அந்த பத்திரிகையில் போலித்தனமான ஆதாரங்களை மற்றுமொரு தோல்வியா ஒருவேளை இந்த கட்டுரையை எழுதியவருக்கு தைரியம் இல்லையெனில், அவர் தனது பதவியில் இருந்து விலகவேண்டும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு முன்பாக அமெரிக்காவின் புலனாய்வு துறை பத்திரிகையாளரான பாப் வுட்வார்ட் ‘fear: Trump in the White House’ என்ற புத்தகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கடந்த வருடம் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும் அதனை அமெரிக்க பாதுகாப்புத் துறை அம���ச்சர் தடுத்து விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சர்ச்சை மிகுந்த தகவலை தொடர்ந்து அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் டிரம்பை விமர்சித்து கட்டுரையை வெளியிட்டுள்ளது.\nஜூனோ விண்கலம் “வியாழன்” சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது :நாசா வெற்றிக்கொண்டாட்டம் தீபாவளி தபால்தலை: அமெரிக்க தபால்துறை வெளியிட்டது. 5ஆண்டுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியது ஸ்டார் இந்தியா\nPrevious பள்ளி, கல்லூரிகளில் ‘காபி’ விற்க தடை: எங்கே தெரியுமா\nNext பங்களாதேஷ்: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்க தடை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/yeddyurappa-said-he-is-waiting-for-delhi-order/", "date_download": "2020-05-30T01:27:29Z", "digest": "sha1:OTZVBZR7I6FRYSJQHFPFNRYBMI3APS3N", "length": 12931, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "டில்லி உத்தரவுக்காகக் காத்திருக்கும் எடியூரப்பா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடில்லி உத்தரவுக்காகக் காத்திருக்கும் எடியூரப்பா\nகர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர டில்லியின் உத்தரவுக்காக காத்திருப்பதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nநேற்று நடந்த கர்நாடகா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் கிடைத்ஹ்டன. இதையொட்டி கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அரசு அமையும் வரை குமாரசாமி காபந்து முதல்வராகத் தொடர்கிறார்.\nகாபந்து முதல்வரால் எவ்வித நிர்வாக ரீதியான முடிவும் எடுக்க முடியாது என்பதால் புதிய அமைச்சரவை அமைய வேண்டும் என மக்கள் ஆவலுடன் உள்ளனர். கர்நாடக மாநில பாஜக உறுப்பின்ர்கல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் எடியூரப்பா சட்டப்பேரவை கட்சித்தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது\nகூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா. “தற்போது பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. எனவே ஆட்சி அமைப்பது குறித்து டில்லியின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். டில்லி அனுமதி அளித்த பிறகு எந்த நேரமும் ஆளுநர் மாளிகை செல்ல தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்யாது: எடியூரப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா காங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி: எடியூரப்பா ஆடியோ பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nPrevious அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட விமானப்படை வீடியோ கேம்\nNext கர்நாடக கூட்டணி அரசை காவு வா���்கிய சகோதர யுத்தம் உள்ளிட்ட காரணிகள்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=29468", "date_download": "2020-05-30T03:05:43Z", "digest": "sha1:G4MWYSOPW3M2PRGDZSDHRGSGO3F4ZLZN", "length": 17149, "nlines": 209, "source_domain": "www.anegun.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று த���்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > உலகம் > இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது\nஇந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது\nலிங்கா பிப்ரவரி 27, 2019 பிப்ரவரி 27, 2019 2910\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதட்ட நிலையை தொடர்ந்து வட இந்தியாவுக்கான விமான சேவைகள் குறித்து ஏர் ஆசியா மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது.\nவட இந்தியாவின் நிலைமையை நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக அமிர்தரஸ் மற்றும் ஸ்ரீநகருக்கான விமான சேவைகளின் தாக்கங்களை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அணிகள் தங்களது பயண விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் முடியும் என டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஏர் ஆசியா கேட்டுக்கொண்டது.\nஇந்தியாவுடனான பதட்ட நிலையை தொடர்ந்து தனது வான் பகுதியை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.\nஅனைத்து வர்த்தக விமான சேவைகளுக்கான வான்பகுதியை மூடுவதாக பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nஅதேவேளையில் amirtaras , சண்டிகர், டேராடூன், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகர் களுக்கான விமான சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது.\nஅதிகரிக்கும் வெப்பம்; வெளிநடவடிக்கைகளை குறைத்து கொள்வீர்\nசெமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இன விவகாரத்தை பயன்படுத்தாதீர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2.6 பில்லியன் மீதான விசாரணையை எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளாதவரையில் அதன் நடவடிக்கைகள் அர்த்தமற்றது\nலிங்கா அக்டோபர் 15, 2017\nதொழில்நுட்ப பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்\nலிங்கா செப்டம்பர் 28, 2017\nஜூன் 8இல் அன்வார் வெளிவருவதற்கு வாய்ப்ப���ல்லை\nலிங்கா மார்ச் 12, 2018\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/fifa-senegal-vs-colombia-football-world-cup-russia/", "date_download": "2020-05-30T01:32:47Z", "digest": "sha1:X57AUDALYDHMQN64ZPARHYZEGLWA7D53", "length": 8029, "nlines": 93, "source_domain": "www.inandoutcinema.com", "title": "30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\n30 வருடங்களுக்கு பிறகு ஆபிரிக்க அணிகளுக்கு நேர்ந்த சோகம். விவரம் உள்ளே\n21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இன்னிலையில் செனகல், கொலம்பியா அணிகள் சந்தித்தன.\nடிரா கண்டாலே அடுத்த சுற்றை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் செனகலும், கட்டாயம் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று சாத்தியம் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் கொலம்பியாவும் ஸ்டேடியத்தில் ஆக்ரோஷமாக விளையாடின. 30வது நிமிடத்தில் கொலம்பியாவுக்கு பின்னடைவாக காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் வெளியேற நேரிட்டது.\nமுதல் பாதியில் இரு அணி தரப்பிலும் கோல் ஏதும் போடவில்லை. பிற்பாதியில் 74-வது நிமிடத்தில் கொலம்பியா கோல் போட்டது. கார்னர் பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை கொலம்பியா வீரர் எர்ரி மினா தலையால் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து செனகல் கோல் கீப்பர் காதிம் டியாயே கையில் பட்டு உள்ளே புகுந்து கோலாக மாறியது.\nஅதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆப்பிரிக்க அணியான செனகலை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் எச் பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் அணிகள் 2-வது சுற்றை எட்டின. செனகல் மற்றும் போலந்து அணிகள் வெளியேறின.\nஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த செனகல், நைஜீரியா, துனிசியா, மொராக்கோ, எகிப்து ஆகிய 5 அணிகளும் இந்த முறை லீக் சுற்றை தாண்டவில்லை. 1986-ம் ஆண்டுக்கு பிறகு ரவுண்ட் 16 எனப்படும் நாக்-அவுட் சுற்றை எந்த ஆப்பிரிக்க அணியும் எட்டாதது இதுவே முதல் நிகழ்வாகும்.\nPrevious « தற்போது வெளியான டிக் டிக் டிக் படத்தின் குறும்பா பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nNext பசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே »\nஜெயம் ரவி படத்தில் யோகிபாபு ஹீரோவா\nஅரசியலில் ஆதரவு ரஜினிக்கா கமலுக்கா சிம்புவின் அதிரடி பதில். விவரம் உள்ளே\nபக்ரீத் படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் \nஇணையத்தில் வைரலான நடிகர் சிம்பு. மாஸ் காட்டிய ரசிகர்கள். விவரம் உள்ளே\nஅப்பாவான சஞ்சீவிற்கு குவியும் வாழ்த்துக்கள்\nதமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல – ஏ.ஆர்.ரஹ்மான்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T01:58:38Z", "digest": "sha1:ZCJMRLLV3KVJQNN2Y5WW7BR5VP4BG5MG", "length": 6233, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஸ்ருதி கமல்ஹாசன்", "raw_content": "\nTag: rangoosam movie, sruthi kamalhasan, கருத்து படம், கருத்துப் படம், ஸ்ருதி கமல்ஹாசன்\nஇதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்மா..\nபோதும்மா.. இதுக்கு மேல டிரை பண்ண வேண்டாம்..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக�� தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/naragasooran-movie/", "date_download": "2020-05-30T01:30:15Z", "digest": "sha1:CTGANZTW72SH7XHQJRZ5F2F6F5ZI54QS", "length": 6881, "nlines": 86, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Naragasooran Movie", "raw_content": "\nTag: actor aravindsamy, Actor Indrajith Sukumaran, actor sundeepkishan, actress aathmika, actress shriyasaran, director karthick naren, Naragasooran Movie, naragasooran movie trailer, இயக்குநர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் இந்திரஜித் சுகுமாரன், நடிகர் சந்தீப் கிஷன், நடிகை ஆத்மிகா, நடிகை ஷ்ரேயா சரண், நரகாசூரன் டிரெயிலர், நரகாசூரன் திரைப்படம்\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோட��� பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/index.php?user=C.+SHANTHI", "date_download": "2020-05-30T01:25:23Z", "digest": "sha1:YEDSDMK2QH4H5FQ27AKCE23SY6XH4IRD", "length": 4930, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "C. SHANTHI படைப்புகள் | Padaipugal : Eluthu.com", "raw_content": "\nC. SHANTHI புது கவிதை\nஇசைஞானி இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகன்னக் குழி அழகில் களவு போகுதே மனசு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4598:2018-06-28-11-09-05&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-05-30T02:24:09Z", "digest": "sha1:N4LJ2BC7VEGVXBEJBNQRSGUO4QFVWS5Z", "length": 63273, "nlines": 182, "source_domain": "geotamil.com", "title": "மலேசியா நூல்கள் அறிமுகமும், குழந்தை எழுத்து உலகமாநாடும்.", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமலேசியா நூல்கள் அறிமுகமும், குழந்தை எழுத்து உலகமாநாடும்.\nThursday, 28 June 2018 06:07\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nகனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில் கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் - புதன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :\n1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.\nசிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள் காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வ���த்யாசம் தேவை.\nகுழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள் இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.\nபுலவர் சொக்கலிங்கனார் “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.\nசுப்ரபாரதிமணியன் மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.\nமலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.\nகுழந்தைகளும் குறும்படங்களும் - சுப்ரபாரதிமணியன் -\nதிரைப்படங்களில் குழந்தைகளை முதிர்ந்தவர்களாக , அதிகம் பேசுபவர்களாக ( வயசுக்கு மீறியப் பேச்சு ), வயதுக்கு மீறிய சாகசங்களில் ஈடுபடுபவர்களாக்க் காட்டுகிறார்கள். குறும்படங்களில் யதார்த்தமானக் குழந்தைகள் காணப்படுகிறார்கள். இயல்பாக அவர்களின் பிரச்சினைகளூடே உலவுகிறார்கள். எங்களூரை இந்தக்கட்டுரைக்கு மையமாக எடுத்துக் கொள்கிறேன்.எங்களூர் குறும்படங்களில் குழந்தைகள் காட்டப்பட்டத் தன்மை குறித்து கொஞ்சம்.\nமுதலில் எங்களூரைப்பற்றி சில தகவல்கள்: இந்தாண்டு எங்களூர் திருப்பூருக்கு 100 வயது.. திருப்பூர் நூறாண்டைத்தொட்டு இருப்பது அது நகராட்சியாக உருவாக்கப்பட்டு இருப்பதைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது ( டிசம்.1, 1917 ) ஜன 1 2008 ல் மாநகராட்சியானது. . தற்போது பின்னலாடைத்துறை ஏற்றுமதியால் 30,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைக் கொடுக்கும் நகரம். 18,000 கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகத்தால் பெறுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அது 1 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகிறார்கள். பல்லடம் தாலுக்காவின் சிறு கிராமமாக ஒரு காலத்தில் இருந்தது இப்போது வந்தாரை வாழ வைக்கும் ஊர். நன்னீர் ஓடிய நொய்யல் இன்று மறைந்து போன நதியாகி விடும் அபாயம் உள்ளது. கரிசல் பூமியின் பருத்தி முன்பு நெசவாளர்களுக்கு வாழ்வு தந்தது இபோது பின்னலாடை மூலம் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பைத் தந்து வருகிறது. சுதந்திரப்போராட்டம், தியாகி குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான தியாகிகள் இந்திய சுதந்திரத்தில் பங்காற்றிய ஊர். 2009ல் திருப்பூர் மாவட்டமாக உருவாகியிருந்தாலும் நகரின் கட்டமைப்பு, சுகாதாரம், கழிவு நீர் மேலாண்மை , சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தத்தளிக்கிறது\nஎங்களூர் திருப்பூர் இளம் குறும்படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. இளம் படைப்பாளிகளில் மிகவும் இளையவர் ரவிக்குமார்.. இவரின் இன்று நேற்று நாளை திரைப்படம் பெரும் வெற்றி கண்ட்து. லீவு, எட்டாம்வகுப்பு, கழல், எதிர்வினை, சுமங்கலி ஆகிய குறும்படங்களுக்குப் பின்பு இவர் இயக்கி வந்திருக்கும் 15 நிமிடக் குறும்படம் \"கண்ணாமூச்சி\".தொடர்ச்சியாக அக்கரையுடனான செயல்பாட்டினால் \"கண்ணாமூச்சி\"யை வந்தடைந்திருக்கிறார் ரவிக்குமார்.\nஅவர் சார்ந்த பொதுவுடமை இயக்கச் செயல்பாடுகள் சமூகவியல் சார்ந்த முழு அழுத்தத்தைத் தரும் விஷயங்களையே இதுவரை அவரின் படைப்புகளாக்கியிருக்கிறது. விடுமுறைகூடக் கிடைக்காமல் பனியன் கம்பனியில் உழலும் சிறுவனைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார். சரியான கல்வி வசதியும், உதவியும் இல்லாத ஒரு சிறுவன் தொழிற்சாலைக்குள் தள்ளப்படுவதைக் குறும்படமாக்கியிருக்கிறார். பல ஆசைகளில் உடம்பை நிர்மூலமாக்கும் மதுவின் தன்மை பற்றி ஒரு நிமிடக் குறும்படத்தில் காட்டியிருக்கிறார். பின்னலாடை, நூற்பாலைகளில் பதின்பருவப் பெண்கள் கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை பற்றி 'சுமங்கலி’ பேசுகிறது. ’தழலில்’ சின்னச் சின்ன ஆசைகள் தலைமுறைகளைத் தாண்டி கடந்து போவதாக இருக்கிறது.\n'கண்ணாமூச்சியில் தலைமுறை இடைவெளி கடந்த தாத்தா பேரன் உறவு பற்றிய அழுத்தம் இருக்கிறது.சிறந்த சிறுகதைத் தன்மையை 'கண்ணாமூச்சி’ அதன் திரைக்கதையாகப் பெற்றிருக்கிறது. திருப்பம் தரும் எதிர்வினை முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருக்கிறது. தாத்தா பேரனிடம் கதை சொல்லும்போது யதார்த்த உண்மைகளை மீறி தனது வீரச்செயல்களுக்கான முத்திரையை நிறையச் சொல்லுவார். தனது ஆளுமையை நிலைநிறுத்த அது தேவையானது என்றிருப்பவர். நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளம் பற்றி பேரனிடம் கதை சொல்கிறார். கதை கேட்டு பேரன் தாத்தாவுடன் நெருங்கியிருக்கிறான். அவனது நண்பன் செஸ்-ஸில் வெல்ல முடியாதவனாக இருப்பதாகக் காட்டி அவனைத் தாத்தா வெல்ல வேண்டும் என்கிறான். \"நீங்க செஸ் சேம்பியன் ஆச்சே தாத்தா\" ... தலையாட்டிவிடும் தாத்தா வேறு வழிய��ன்றி செஸ் கற்றுக்கொள்கிறார்.தனது பழைய நண்பன் ஒருவனை தேடிச்சென்று செஸ் நகர்வுகளைக் கற்றுக்கொண்டும் செஸ் பற்றிய புத்தகங்களை வாசித்தும் ஒருவார இடைவெளியில் பையனை ஞாயிறில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் கற்றுக்கொள்கிறார். வீட்டில் பலரின் விமர்சனத்திற்கு ஆளாகிறார். \"பேரன் கேட்டிருக்கிறான், என்ன செய்ய\" ஞாயிறில் அந்த செஸ் பையன் வருவதில்லை. பேரனுக்காகக் காத்திருந்து அலுத்துப்போகிறார் தாத்தா. கையில் பேட்டுடன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து வருகிறான் பேரன்.\n\" இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. செஸ் போட்டி உன் பிரண்டோட இருக்கே. எங்கடா அவன் பயந்து போயிட்டனா\n\"அதிருக்கட்டும் தாத்தா.\" என்று கிரிக்கெட்டில் வீரனான அவனின் நண்பனான ஒருவனைக் குறிப்பிட்டு அவ்னைத் தாத்தா தோற்கடிக்க வேண்டும் என்கிறான்.\nகாலச்சூழலுக்கேற்ப தன் நண்பர்களையே சக நடிகர்களாக்கி அந்த அனுபவங்களுக்குள் அமிழ்ந்திருக்கிற அவர்களை கதை மாந்தர்களின் மூலம் வெளிப்படுதுவதாய் தனக்கு நெருக்கமானவர்களை நடிக்க வைத்திருக்கும் ரவிக்குமார், அந்த நெருக்கமானவர்களின் பலவீனஙகளை கடந்து திரையில் வெளிப்படுத்த சிரமஙகள் பட்டிருந்தாலும் அவர்களின் அனுபவங்களை நடிப்பிற்கும் உரமாக்கிக் கொள்கிறார். சக மனிதர்களால் வெளிப்படும் படைப்பிற்கான தன்மை யதார்தத்திற்கு வெகு அருகாமையில் இருக்கிற்து. அந்த வகையில் ஜெயபால், கே.பொன்னுசாமி, நந்தகோபால், சபரி ஆகியோர் நடிப்பை சொல்லலாம். உயர்ந்த தொழில் நுட்பக் காமிராவைப் பயன்படுத்தியிருந்தால் இப்படத்தின் தரம் வெகுவாகக் கூடியிருக்கும். சதுரங்கபலகைக் காட்சிகள், பலருடன் விளையாடுவதைக் காட்டியிருப்பது, சூழலை சரியாகக் காட்சிக்குள் கொண்டுவருவதில் நேர்ந்த அக்கறை இருக்கிறது. அக்கறை கொண்ட தலைமுறை குதிரைப்பாய்சசலாய் விரைந்துகொண்டிருக்கிற்து.\nஎங்களூரில் அரிமா சங்கங்கள் மூலம் உதடுபிளவுக்கு பல குழந்தைகளுக்குச் சிகிச்சைகள் தரப்பட்டிருகிறது. அதற்கு சர்வதேச சமூக அமைப்புகள் உதவியிருக்கின்றன. அந்த வகையில் வடநாட்டில்\nபிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு நிகழ்ந்த சிகிச்சை பற்றி ஒரு படம் பற்றி :பிங்கி ஸ்மைல். இதைத் திரையிட்டு பல இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறோம்.\nபிங்கிகுமாரி ���ன்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.\nஉதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..\nபிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.\nஇப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்���ாக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.\nபூக்குட்டி: தாண்டவக்கோனின் குறும்படம். திருப்பூரின் இன்னொரு குறும்பட முகம் ; யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய \" பூக்குட்டி\" குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.\nதாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.\nதாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :\nபூங்கா, பேராண்டி . இனி பேராண்டி பற்றி\nதாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களு��்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற \"கை\", குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய \"பாலிபேக்\" அவற்றிலும் காணமுடியும்.\n\"பூங்கா\"வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. \"இப்படிக்கு பேராண்டி\" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.\nபடத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)\nகுழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன��� முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.\nதாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.\nஇப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் \"நாடக நடிகர்களாகி\" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தாபாட்டி வேணும்' என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது.\nஇந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.\nகுழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை ப���ரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.\nஅன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)\nஇந்த இரு திருப்பூர் இயக்குனர்களின் படங்களே இந்தியக் குழந்தைகளின் உண்மை முகங்களாய் விளங்குபவை. இவை தமிழ்க் குறும்பட உலகில் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அவற்றை யதார்த்த நம்பகத்தன்மையும் ஊடக மொழியை சரியாய் கையாண்டிருப்பதும்தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது குறும்படப் படைப்பின் ஆதாரமாக இவ்வகையில் இருக்கிறது\nசுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பி���ை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்��ில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/warning-update-google-chrome-to-latest-version-immediately-prevent-attacks-024740.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-05-30T03:37:51Z", "digest": "sha1:UFXAT4T2PRCMU66VH6RECWHFX2BODUC4", "length": 22958, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google போட்ட கட்டளை: உடனடியாக இதை செய்யுங்கள்., இதைவிட முக்கியம் வேறு ஒன்றுமில்லை! | Warning: update Google chrome to latest version immediately to prevent attacks - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிடைபெறும் வெள்ளி, வணக்கம் புதன்\n37 min ago இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.\n1 hr ago ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n1 hr ago நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n2 hrs ago ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. 3 பெரிய முதலீட்டாளர்கள் ரெடி.. மாஸ்காட்டும் ஜியோ..\nAutomobiles புதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nSports நான் அத ரொம்பவே மிஸ் செய்யறேன்... ஜஸ்பிரீத் பும்ரா ஏக்கம்\nNews ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி\nMovies தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்\nLifestyle காதல் கணவனை கை பிடிக்கணுமா\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGoogle போட்ட கட்டளை: உடனடியாக இதை செய்யுங்கள்., இதைவிட முக்கியம் வேறு ஒன்றுமில்லை\nசர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் மால்வேர் குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.\nபோட்டோ, வீடியோ, மைக் போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.\nபெர்மிஷன் கேட்கும் இந்த ஆப்கள்\nபெர்மிஷன் கேட்கும் இந்த ஆப்களுக���குள் உள்ளே நுழையும் போது பெர்மிஷன் அக்சப்ட் என்ற வார்த்தை கேட்கும் அதை என்னவென்று படிக்காமலே நாம் டிக் அடித்து அக்சப்ட் செய்து விடுவோம். ஆனால் இந்த பெர்மிஷன் கேட்கும் இடத்தின் சில வற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.\nஅன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஆப்கள்எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பைல் மேனேஜர் (File Manager), பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி (Word Crossy), சாக்கர் பின்பால் (Soccer Pinball), ,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam).\nஎந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பைல் மேனேஜர் (File Manager), பஸில் பாக்ஸ் (Puzzle Box), வேர்ல்ட் க்ராஸி (Word Crossy), சாக்கர் பின்பால் (Soccer Pinball), ,டிக் இட் (Dig it), லேசர் பிரேக் (Laser Break), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam).\nசவுண்ட் ரெகார்டர் (Sound Recorder)\nசவுண்ட் ரெகார்டர் (Sound Recorder), ஜாய் லாஞ்சர் (Joy Launcher), டர்போ ப்ரவுஸர் (Turbo Browser), செல்பீ கேமரா (Candy Selfie Camera) வெதர் போர்காஸ்ட் (Weather Forecast), கேலண்டர் லைட் (Calendar Lite), கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera), பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser), சூப்பர் கிளீனர் (Super Cleaner), சூப்பர் பேட்டரி (Super Battery)\nவைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019), ஹை செக்யூரிட்டி (Hi Security 2019), ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN), ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro), நெட் மாஸ்டர் (Net Master),கேண்டி கேலரி (Candy Gallery) ஆகிய ஆப்களை அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.\nமோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்\nகூகுள், சுமார் 790,000 க்கும் மேற்பட்ட கொள்கை மீறும் மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத் தனது அதிகாரப்பூர்வ இடுகையிலிருந்து நீக்கம் செய்துள்ளது. அவற்றை பிளே ஸ்டோரில் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்தி வந்தது.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nகூகுள் தற்போது அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் உபயோகிக்கும் ஒரு செயலி எதுவென்றால் அது கூகுள் நிறுவனத்தின் குரோம் செயலியை குறிப்பிடலாம். பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த செயலியில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக ஹேக்கர் எளிதாக ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஉடனடியாக அப்டேட் செய்வது நல்லது\nகுறிப்பாக கணினி மற்றும் மேக் பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது உள்ள வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பயனர்களின் பாதுகாப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவாத வகையில் சமீபத்திய கூகிள் குரோம் புதுப்பிப்பு பதிப்பு 80.0.3987.122 இல் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.\nGoogle சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர் ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nகணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா\nஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nஇத பண்ணாதிங்க., தொடர்ந்தால் விளைவு கடுமையா இருக்கும்: மைக்ரோசாப்ட் சிஇஓ அளித்த எச்சரிக்கை\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle சர்ச் ஆப்ஸில் அதிகம் எதிர்பார்த்த 'அந்த' அம்சம் வெளியிட தயார் ஆண்ட்ராய்டு, iOS பயனர்கள் குஷி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nRealme அறிமுகம் செய்த மலிவு விலை ஸ்மார்ட் வாட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/889-2017-05-29-16-35-34", "date_download": "2020-05-30T02:51:34Z", "digest": "sha1:5CSXWN5HS56OPCIZIMAWQGTJBNE5S5VF", "length": 9052, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்", "raw_content": "\nசங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம்\nசுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை படக்குழு தெரிவிக்கவில்லை.\nபிரான்ஸில் கான் திரைப்பட விழாவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர்.\nஇவ்விழாவில் 'சங்கமித்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் 'சங்கமித்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எல்லாம் கற்றுக் கொண்டார் ஸ்ருதிஹாசன். இதன் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், தற்போது \"தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனுடன் 'சங்கமித்ரா' படத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது\" என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்த தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஸ்ருதிஹாசனை வைத்தே இப்படத்தின் பணிகள் அனைத்துமே நடைபெற்று வந்தது. தற்போது அவருக்கு பதில் யார் நடிப்பார் என்பது விரைவில் தெரியவரும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:56:06Z", "digest": "sha1:4FLFWKXCOQJU5OP6QEPKHJZ4BJ5QVVV4", "length": 130757, "nlines": 520, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "கணேஷ் ஐயர் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆச்சார்ய பால் கேட்டபோது, “தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[1], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது”, என்றெல்லாம் அருளப்பா கூறினார்[2]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது என்று பார்த்தோம். அதாவது, அருளப்பா கூறியதில் அவருக்கு திருப்தி இல்லை என்றாகிறது. பொய் சொல்கிறார் என்று அவருக்கு புரிந்திருக்கும். அதே நேரத்தில் மரியாதாஸ் புகார் கொடுத்தார் என்றுள்ளது. இல்லை, புரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனர், அதனால் வழக்கு போட வேண்டியதாகிற்று என்றும் சொல்லப்பட்டது. இல்லை, தெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவரோ, அல்லது அந்த ஒருவரால் தூண்டப்பட்டவர் தாம் புகார் கொடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து சம்மதம் பெற்று[3], அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச்பிஷப் மீதே வழக்குப் போட்டனர் என்று இந்தியாடுடேவில் காணப்படுகிறது[4]. இந்த இரண்டு பேர��� யார் என்று தெரியவில்லை.\nஇந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா\n1977 முதல் 1980 வரை என்ன நடந்தது: யார் இருந்த ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்று தேடிப் பார்த்தால், நமக்குக் கிடைத்துள்ள நீதிமன்ற ஆவணங்களிலிருந்து இவர்களைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. இப்பொழுதும், இவ்வழக்குகல் பற்றிய ஆவணங்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன. இருப்பினும் சில நீதிமன்ற ஆவணங்களிலிருந்து, C. S. No 318 of 1980, Application nos. 2957, 2629 of 1980 and 391 and 393 of 1985 என்றுள்ளதால் 1980லேயே வழக்கு ஆரம்பித்துள்ளது தெரிகின்றது[5]. ஆனால் அதில் “The Most Rev. Dr. R. Arulappa Archbishop of Madras Mylapore”………….Applicant”, அதாவது மிக்க மரியாதைக்குரிய டாக்டர் ஆர். அருளப்பா, சென்னை மைலாப்பூர் ஆர்ச்பிஷப் வாதி / வழக்கு போட்டவர் என்றும், “Ganesa Iyer alias Dr. M. Paul, alias M. Acharya Paul, alias Murugesan Paul alias Genesan alias Acharaya Ganesh alias Dr. M. Acharya alias Dr. Hariharanath……. And 6 others …………..Respondents” அதாவது, கணேஷ ஐயர் என்கின்ற டாக்டர் எம். பால் என்கின்ற எம். ஆச்சார்ய பால் என்கின்ற முருகேசன் பால் என்கின்ற கணேசன் என்கின்ற ஆச்சார்ய கணேஷ் என்கின்ற டாக்டர் எம். ஆச்சார்யா என்கின்ற டாக்டர். ஹரிஹரநாத் என்பவர் தாம் பிரதிவாதி / புகார் கொடுக்கப்பட்டுள்ளவர் என்று தெளிவாக உள்ளது. இங்கு திடீரென்று பிரதிவாதியின் பெயரை ஜாதி குற்ப்பிட்டு வழக்கு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதும், ஊடகங்களும் அவ்வாறே செய்திகளில் வெளியிட்டுள்ளதையும் கவனிக்கத்தக்கது.\nஇந்தியா டுடே – கத்தோலிக்க சர்ச்சில் பிரச்சினை – அருளப்பா மீது வழக்கு – ஜான் தாமஸ், அந்தோனி ராயப்பா\nபோப் பால் VIன் இறப்பும், அருளப்பாவின் நிம்மதியும் (1978): போப் பால் VI [Pope Paul VI (1897-1978)] திடீரென்று 1978ல் – ஆகஸ்ட்.6, 1987 அன்று மாரடைப்பால் இறக்கிறார். அருளப்பா நிச்சயமாக பெருமூச்சு விட்டு நிம்மதியாகி இருப்பார். எப்படி புகைப்படங்களைக் காட்டியபோது, கீழே நழுவ விட்டார், அவற்றை தான் பிடித்தது பற்றி, நினைத்துப் பார்த்திருப்பார். ஆனால், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. யாரோ ஆள்மாறாட்டம் செய்து, போப் போல உலா வந்தார் என்றும் கூறப்பட்டது[6]. வாடிகனில் நுழைய மார்க்சீய யூதர் ஒருவர் சதிசெய்தார் என்றெல்லாம் விளக்கப்பட்டது[7]. உண்மையில் அருளப்பா, தெய்வநாயகம், ஞானசிகாமணி போன்ற கோஷ்டிகள் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆ���ால், அவற்றை விடுத்து, இவ்வாறு மோசடிகளை செய்து கொண்டு, கள்ள ஆவணக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார், யார் தான், அத்தகைய ஏமாற்று வேலைகளை நம்புவர் இவர்களே, இவர்களுக்கு அத்தாட்சி பத்திரங்கள், சான்றிதழ்கள் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால், விசயம் தெரிந்தவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை.\nபோப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987 – pukaippatam\nதாக்குதலுக்கு குறியான அருளப்பா தப்பி, ஆச்சார்யா பால் பலிகடா ஆனது (1977-1980): அப்படியென்றால் 1977 மற்றும் 1980களில் முன்னர் குறிப்பிட்டப்படி –\nபுரொட்டஸ்டென்ட் பாதிரிகள் தாம் புகார் கொடுத்தனரா\nதெய்வநாயகம், தெய்வசிகாமணி, தயானந்தன் பிரான்சிஸ், தேவசஹாயம், சத்தியசாட்சி போன்றோர்க்கு, ஆச்சார்ய பாலுக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்ததை விரும்பாதலால், பொறாமையினால் அவர்களில் ஒருவர் போட்டாரா\nஅல்லது அந்த ஒருவரால் தூண்டப்பட்டவர் தாம் புகார் கொடுத்தாரா\nஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா என்ற இரு கிறிஸ்தவகள் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து சம்மதம் பெற்று, அருளப்பா அவ்வாறு பணத்தை விரயம் செய்வதை தடுக்க ஆர்ச் பிஷப் மீதே வழக்குப் போட்டனரா\nஎன்று கவனிக்க வேண்டியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அனைவருமே கிருத்துவர்கள் ஆவர். ஆகவே, அது அவர்களது உட்புறப் பிரச்சினை என்று கொள்லப்பட்டது. மற்றவர்கள் இவ்விசயத்தில் நுழைவதை சர்ச்சோ, வாடிகனோ விரும்புவது கிடையாது என்பது உலகறிந்த விசயம். போப் வரை ஏற்கெனவே அருளப்பா மற்றும் ஆச்சார்யா பால் சென்று வந்துள்ளதால், அவர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும் என்று நன்றாகவே தெரிந்தது. அதனால், ஒருவேளை, மேலே குறிப்பிட்டவர்கள் புகார் அல்லது வழக்குப் போட்டிருந்தாலும், பிரச்சினை பெரிதாகும் மற்றும் விவரங்கள் வெளிவரும் போது, அதிக பாதிப்பு ஏற்படும் என்று கருதி, அவை அல்லது அவர்களை வாபஸ் வாங்க வைத்திருப்பர். இதிலும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், முதலில் அருளப்பாவின் மீது தான் புகார் எழுந்தது, வழக்கு போடப்பட்டது, பிறகு, அவை எப்படி திடீரென்று அவரது பிரியமான தோழரான டாக்டர் ஆச்சார்ய பாலின் மீது திரும்பியது என்று தெரியவில்லை.\nபோப் பால் – 6 இறந்தது யார்- ஆள்மாறட்டமா 1987\nதெய்வநாயகம், ஞானசிகாமணி வீறுகொண்டெழல், அதே போலி ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப் படல் (1980-85): ஆச்சார்யா பாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே நேரத்தில், அருளப்பாவின், “”புனித தோமையார்” என்ற புத்தகம் “குட் பாஸ்டர் பிரஸ்”, சென்னை – 600 001 என்ற அச்சகத்தினரால் வெளியிடப்படுகிறது[8]. உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, “முதல் உலகக் கிறிஸ்தவத் தமிழ் மாநாடு” என்று திருச்சியில் டிசம்பர் 28 முதல் 30 வரை 1981ல் நடத்தியது[9]. ஞானசிகாமணி “அகத்தியர் ஞானம் [விளக்கவுரை]” என்ற புத்தகத்தை அங்கு வெளியிடுகிறார். அதற்கு “பாராட்டுரை” எழுதியது, பொன்னு ஆ. சத்திய சாட்சி ஞானசிகாமணி வேதாகம மாணவர் பதிப்பகம் என்று வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை முடிக்கி விட்டார். திடீரென்று பிராமண எதிர்ப்பும் வெளிப்படுகிறது. எஸ். இம்மானுவேல் நரசுராமன் எழுதியதாக, “ஒரு பிராமணன் கண்ட பரப்பிரம்மம்” என்ற பிரச்சாரப் பிரசுரம் (ஏப்ரல் 1983) இவரது அறிமுகத்துடன் வெளியிடப்படுகின்றது. தெய்நாயகமும் தீவிரமாக செயல்பட்டார். 1984ல் சென்னை பல்கலைக்கழகத்தில் “கிறிஸ்தவ படிப்பிற்காக” ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆரவாரமாக, தெரஸா அம்மையாரை வைத்தே திறந்து வைக்கப்பட்டது[10]. இதற்கும் அருளப்பா தான் நிதியுதவி அளித்தார். பிப்ரவரி 5, 1986ல் போப் ஜான் பால் II சென்னைக்கு விஜயம் செய்கிறார். இந்த சந்தர்ப்பத்தை அருளப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.\n[1] பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.\n[5] இவையெல்லாம் கஷ்டப்பட்டு கிடைத்த தகவல்கள் ஆகும். இன்று ஆளைக்கூட தெரிந்து கொள்ளாமல், நேரில் பார்க்காமல், எல்லாம் தெரிந்தது போல புத்தகக்களை எழுதி கொண்டிருக்கிறார்கள். பணம் இருந்தால், எப்படி போலி ஆராய்ச்சி நடத்தப்படுகிறதோ, அதே போல, பணம் இருந்தால், அடுத்தவர்களது ஆராய்சிகளைத் திருடி, அவற்றை குறிப்பிடாமலேயே, தானே எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டது போல எழுதி வருகிறார்கள்.\n[8] உண்மையில் அப்புத்தகத்தில் தேதி எதுவும் கொடுக்கப்படவில்லை. தொகுத்தவர் இரா. அருளப்பா சென்னை-மயிலை பேராயர் மற்றும் பின்னட்டையில் “Printed at The Good Pastor Press, Madras – 600 001” என்றுள்ளது. விசாரித்ததில், அது 1980ல் அச்சிடப்பட்டதாக சொல்லப்பட்டது.\n[9] இப்பேரவை (உலகக் கிறிஸ்தவ தமிழ் பேரவை) தொடங்கப் பெற்ற ஆறுமாத காலத்திற்குள் தனது முதற் சாதனையாக, முதல் உலகக் கிறித்தவத் தமிழ் மாநாட்டினை 1981 டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சீரோடும் சிறப்போடும் நடத்திக் காட்டியது. மேனாள் திருச்சி-தஞ்சைத் திருமண்டிலப் பேராயர் டாக்டர். சாலமன் துரைசாமி அவர்களின் சீரிய தலைமையில், பேராசிரியர் பொன்னு. ஆ. சத்தியசாட்சி, பேராசிரியர் ப.ச. ஏசுதாசன், முதல்வர் பேராசிரியர் தே.சுவாமிராஜ் முதலியோரின் ஆற்றல்மிகு செயல்திறனால் நிகழ்ந்தேறிய இம்மாநாட்டில் ஆழமான ஆய்வுரைகள் வழங்கப்பட்ட கருத்தரங்குகள், சுவைமிக்க கவியரங்கம், விறுவிறுப்பான பட்டிமண்டபம், இனிய இசைப் மொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், முதுபெரும் கிறிஸ்தவத் தமிழ் அறிஞர்களுக்குப் பட்டமளிப்பு முதலிய பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வுகளில் பல்வேறு திருச்சபைகளின் பேராயர்கள் உள்ளிட்ட கிறித்தவத் தலைவர்களும் முன்னணிக் கிறித்தவத் தமிழ் அறிஞர்களும், கிறித்தவக் கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்றதோடு, மேனாள் நீதியரசர் மு.மு. இஸ்மாயில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,தவத்திரு. குன்றக்குடி அடிகளார், சென்னை மாநகர மேனாள் செரிபு டாக்டர் பி.எம்.ரெக்ஸ் உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். http://wcta2010.blogspot.in/2010/09/blog-post.html\nகுறிச்சொற்கள்:அந்தோனி ராயப்பா, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், கடற்கரை, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கர்த்தர், சவேசு, ஜான் தாமஸ், ஞானசிகாமணி, தெய்வநாயகம், போப் ஜான் பால், போப் பால், வாடிகன், வேதபிரகாஷ்\nஅன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆள்மாறாட்டம், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஏசு, கணேஷ் ஐயர், கத்தோலிக்கம், கபாலம், கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், தெய்வநாயகம், போப், போப் ஜான் பால், போப் பால், மர்மம், மோசடி, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\nசகோதரர்கள் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றது: மைக்கேல் திருச்சியில் இருக்கும் போது, ஜான் கணேஷைப் பற்றி விசாரித்து இருக்கக் கூடும். ராஜாராமன் மிருதங்கம் வாசிப்பதில் தனது தொழிலை செய்து வந்த நிலையில், கணேஷுக்கு மட்டும் அத்தொழில் தெரியாததால், ஆங்கிலம் டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் கிருத்துவர் பிரசங்கக் கூட்டத்தைக் காண நேர்ந்தது. அதில் ஆங்கிலத்தில் பேசுபவர் சிரமப்பட்டு பேசுவதும், அதனை தமிழில் மொழிபெயர்த்தவர், அதை விட கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பதும், தவிர தவறாகவும் மொழிபெயர்ப்பதை கவனித்தார். அதனால், கூட்டம் முடிந்தவுடன், மொழிபெயர்க்கும் வேலையை தனக்குக் கொடுக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தார். அவர்களோ, பைபிளைப் பற்றி உமக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேட்டபோது, தனக்குத் தெரிந்த வசனங்களை எண்களுடன் கூறி, அதற்கு விளக்கம் கொடுத்தார். அது மட்டுமல்லாது, மடமடவென்று சிறிதும் தயக்கம் இல்லாமல், தமிழிலும் மொழிபெயர்ப்பது காட்டினார். மேலும், அவர் பேசிய ஆங்கிலம் பிரமாதமாக இருந்தது. இதைக் கவனித்த அவர்கள் மயங்கி, அசந்து போய்விட்டனர். இதைப் போன்ற ஆள் தமக்குக் கிடைத்தால், கூட்டங்களை எல்லாம் அமோகமாக நடத்தலாமே என்றும் நினைத்தனர். யோசித்துச் சொல்கிறோம் என்று அவரை அனுப்பி விட்டு, எப்படி அவரது திறமையை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். கணேஷ் கிருத்துவராகி விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை என்று முடிவெடித்தவுடன், கணேஷைக் கூப்பிட்டு, தாங்கள் அவருக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பிரசங்கம் செய்யும் வேலையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினர். அதற்கு ஒப்புக்கொண்டபோது, கிருத்துவத்திற்கு மதம் மாற வேண்டும், அப்பொழுது தான் அந்த வேலையைக் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்கள். கணேஷ் ஒப்புக்கொண்டார். அதன்படியே, ஞானஸ்தானம் பெற்று ஜான் கணேஷ் ஆனார். இவ்விதமாக கானாடு காத்தான் மிருதங்க வித்வான் மலையப்ப ஐயரின் மகன்கள், வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றார்கள். ராஜாராம் மிருதங்க வித்வானாக இருந்து, பல கச்சேரிகளில் வாசித்துள்ளார். திருச்சி “ஆல் இந்தியா ரேடியாவில்” பணி புரிந்து ஓய்வு பெற்றதாக அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்[1].\nஜான் கணேஷ் சுவிசேஷகர் புகழ் பெற்று பிரசித்தியானது: பிறகு, இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[2]. ஒருமுறை அவருடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார்.\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்\nஅருளப்பா ஆர்ச் பிஷப்பானதும், ஆராய்ச்சி தீவிரமானது: 1965ல் அருளப்பா ஆர்ச்பிஷப் ஆனதும், தனது ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினார். 1968ல் தாம்பரம் – கிறிஸ்தவ கல்லூரியில், பொன்னு ஏ. சத்தியசாட்சி தலைமையில் தமிழ்துறை ஆரம்பிக்கப்பட்டது[3]. ஒருபக்கம் மு. தெய்வநாயகம், வீ. ஞானசிகாமணி முதலியோர் தமது ஆராய்ச்சிகளை முடிக்கிவிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணியில் ச. வே. சுப்ரமணியன் (1972 – 1985) என்பவர் இயக்குனராக இருந்தார். அப்பொழுது அன்னி தாமஸ் என்பரை அங்கு வேலைக்கு வந்தார். உண்மையில் அருளப்பாவின் திட்டத்திற்கேற்ப அவரை அங்கு வேலைக்கு வைக்கப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இவருக்கும் சவேசுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று பேசப்பட்டது[4]. அவரே அன்னி தாமஸ் பற்றி கூறியுள்ளது, “அன்னி தாமஸ் அரங்கம் இவர் என் மாணாக்கி. உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர்.”[5] “கிறித்தவமும் தமிழும்” என்ற அறக்கட்டளை அருளப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றபடி அங்கு ஏற்படுத்தப்பட்டது. தெய்வநாயகத்தின் ஆய்வுக்கட்டுரையை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தவு��் திட்டம் போடப்பட்டது. ஆனால், யாரும் அதனை சீண்டவில்லை. இவர்களது பொய்யான ஆராய்ச்சியை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், இவர்களும் அதனை விடுவதாக இல்லை. ஞானசிகாமணி தனது “சித்தர்” ஆராய்ச்சியில் வேலை செய்து கொண்டிருந்தார். என்னத்தான் தமிழில் இப்படி இருந்தாலும், ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி இருந்தால், உலகம் முழுவதும் பரவும், ஆதரவு கிடைக்கும் என்று அறியப்பட்டது. அதற்கு ஜான் கணேஷை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஅருளப்பா கணேஷ் ஐயரை வாடிகனுக்கு கூட்டிச் செல்லல்: அருளப்பா, ஜான் கணேஷின் பைபிள் ஞானம், இறையியல், விளக்கம் கொடுக்கும் தன்மை, வாதம் செய்யும் திறமை, எல்லாவற்றிற்கும் மேலாக ஆங்கில அறிவு முதலியவற்றைக் கண்டு அதற்கு அவர்தான் சரியான ஆள் என்று தீர்மானித்தார். வாடிகனின் அனுமதி பெற்று விட்டால், பெரிய அளவில் ஆராய்ச்சியை ஆரம்பித்து விடலாம், பிறகு நிதியுதவி பற்றி கவகைப்பட வேண்டாம், சென்னை பல்கலைக்கழகத்திலேயே அதற்கான பிரிவையும் ஆரம்பித்து விடலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார். அருளப்பா இதற்காக வேண்டியனவெல்லாம் செய்தார். ஜான் கணேஷுக்கு “ஆச்சார்யா பால்” என்ற பெயருடன், தனது முகவரியே “கேர் ஆப்” என்று கொடுத்து 1976ல் ஆச்சார்ய பாலுக்கு பாஸ் போர்ட் எடுக்கப்பட்டது. 1977ல் ஆர்ச் பிஷப் அருளாப்பாவோடு, கணேஷ் ஐயர் வாடிகனுக்கு சென்று, போப்பைச் [Pope Paul VI] சந்தித்தார்[6]. அருளப்பா அவரை “இந்தியாவில் கிறிஸ்தவம்” பற்றி நிறைய ஆராய்ச்சி செய்துள்ளதாக அறிமுகப்படுத்தினார். அவர் கண்டுபிடித்ததாக இரண்டு ஆதாரங்களையும் அருளப்பா போப்பிடம் காட்டினார். ஆனால், அவற்றைக் கண்டு போப் அசைந்ததாகத் தெரியவில்லை[7]. “மிகவும் நல்லது, மிகவும் நல்லது,…” என்று புகைப்படங்கங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாலும், அவை அவரது கைகளிலிருந்து கீழே விழுந்தன. அருளப்பா ஜாக்கிரதையாக பிடித்துக் கொண்டார். அவர் அவற்றை நம்பவில்லை என்று தெரிந்தது. 20 நிமிடங்கள் போப்புடன் அருளாப்பா மற்றும் ஆச்சார்யா பால் உரையாடினர். ஆச்சார்யா பால் சொன்னதையெல்லாம் போப் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அருளப்பா சொன்னதை அவர் கண்டுகொள்ளவே இல்லை எனலாம். ஆனால், அவர் ஆச்சார்யா பாலிடம் கனிவாக நடந்து கொண்டார். எத்தனையோ பெரிய-பெரிய முக்கியஸ்தர்கள், முதலியோர் வெளியே க���த்துக் கிடந்த போதும், 20 நிமிடங்கள் அவரிடம் பேசினார். ஆரம்பத்தில் ஆச்சார்யா பாலே நம்பவில்லை என்று குறிப்பிடப்பட்டது, பிறகு போப் எப்படி நம்புவார். அவருக்கு என்ன கிறிஸ்தவ மதத்தின் சரித்திரம் தெரியாதா என்ன\nஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்\nசென்னைக்கு திரும்பலும், மற்றவர்கள் பொறாமை படுதலும்: அருளப்பாவுக்கும் மனது கனகத்தான் செய்தது. இருப்பினும் முயற்சியை விடுவதாக இல்லை. பிறகு, ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தனர். பல செமினரிகளில் ஆச்சார்யா பாலை பேச வைத்தார். அவரது பேச்சைக் கேட்டவர்கள் பாராட்டத்தான் செய்தார்கள். ஒரு இந்தியருக்கு அத்தனை அறிவா என்று வியந்தனர். இவையெல்லாம் தமிழகத்தில் கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர்களிடம் பரவலாக விவாதிக்கப்பட்டது. தமிழில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுக்களுக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. என்ன அருளப்பா இப்படி இரட்டை நாடகம் போடுகிறாரே என்று கூட பேசிக் கொண்டனர். ஒருபுறம் நம்மை ஆதரிக்கிறார், ஆனால், இன்னொரு புறம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார் என்றும் புழுங்கினர். எப்படி இதை சமாளிப்பது அல்லது மாற்றுவது என்று சந்தர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சென்னைக்குத் திரும்பியதும், ஆச்சார்யா பால் ஶ்ரீரங்கத்திற்கு வந்து விட்டார். நிறைய நாட்களாக அருளப்பாவிடமிருந்து எந்த செய்தியும் வராதலால், சந்தேகமடைந்து, சென்னைக்குச் சென்று அருளப்பாவை பார்த்தார். தான் இல்லாத நேரத்தில், யாரோ தமக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும்[9], யாரோ பொலீஸிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வழக்கு தொடரப்படமாட்டாது என்றெல்லாம் கூறினார்[10]. இதனால், கணேஷ் ஐயருக்கு பெருத்த கவலை ஏற்பட்டது.\n[1] ராஜாராமுடன் வயலின் வாசித்த வித்வானிமிருந்து பெற்ற தகவலின் மீது ஆதாரமாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\n[2] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[3] தாமஸ் மலை குறவஞ்சி என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். St. Thomas Literati Fraternity, 1999.\n[4] அன்னி தாமஸுக்கும், சவேசுவிற்கும் திருமணம் செய்து கொண்��தாகவும் கூறப்படுகிறது. சவேசுக்கு ஏற்கெனவே திருமணம்மனவர் என்றும் குறிப்பிடத்தக்கது. இங்கு தனிமனிதனுடைய வாழ்க்கைப் பற்றி விமர்சிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் எப்படி எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகின்றனர் என்பது தான் எடுத்துக் காட்டப்படுகிறது.\n[5] அன்னி தாமஸ் பற்றி, சவேசு கூறுவது, “இதோ இந்த நூல் நிலையக் கட்டிடத்தின் பெயர் அன்னி தாமஸ் அரங்கம் இவர் என் மாணாக்கி. உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் 63 வயதிலும் தமிழ்ப்பணியாற்றி வருபவர். அவர் தமிழூரை வந்து பார்த்துவிட்டு நான் மறுத்தபோதும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இந்த அரங்கம் கட்டச்செய்தார்” என்று தம் மாணாக்கர்களைப் பற்றிக் கூறியபோது அவர்தம் முகத்தில் தெரிந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை”. தமிழ்த்துறவி ச.வே.சு, அரசர்களுக்குப் பரிசு கொடுத்த புலவர்கள், நக்கீரன், 01-12-2012, http://nakkheeran.in/Users/frmArticles.aspx\n[7] போப்பாக வாடிகனிலபிருப்பவருக்கு, கிருத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கும், எல்லாவிதமான கட்டுக்கதைகளும் தெரிந்துதானே இருக்கும்.\n[9] பிறகு நீதிமன்றத்தில் அருளப்பாவே வந்து, ஜான் கணேஷுக்கு எதிராக சாட்சி சொன்னது தான் “கிளைமாக்ஸ்” என்பதா, துரோகம் என்பதா என்பதை கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அன்னி தமசு, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், கடற்கரை, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கர்த்தர், கானாடுகாத்தான், சத்தியசாட்சி, ஞானசிகாமணி, தெய்வநாயகம், போப், போப் பால், மலயப்பய்யர், ராஜாராமன், வவேசு\nஅன்னி தமசு, அன்னி தாமஸ், அருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச் பிஷப், கணேஷ் ஐயர், சத்தியசாட்சி, ஜான் கணேஷ், ஜான் சாமுவேல், தெய்வநாயகம், போப் பால், மலயப்பையர், மிருதங்கம், ராஜாராமன், வவேசு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும், ஶ்ரீரங்கமும்: முன்னதில் இறையன்பு என்றால், பின்னதில் அருளப்பா\nதாமஸ் கட்டுக்கதை உருவாக்கத்தில் மகாபலிபுரமும், ஶ்ரீரங்கமும்: முன்னதில் இறையன்பு என்றால், பின்னதில் அருளப்பா\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் 1987\nஅருளப்பாவால் தூண்டப்பட்ட ஆச்சார்யா பால்[1]: 1980களில��� கணேஷ் ஐயர் என்பவரைத் தேடிக் கொண்டு ஶ்ரீரங்கத்திற்கு சென்றிருந்தேன். ஏனெனில், அவரைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆர்ச் பிஷப் அருளப்பாவிடமிருந்து ரூ.14 லட்சங்கள் பெற்று மோசடி செய்து விட்டதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். சரி அப்பணத்தை ஏன் அருளப்பா கொடுக்க வேண்டும் என்றால் பொய்யான ஆவணங்கள், கள்ள அத்தாட்சிகள், போலி ஓலைச்சுவடிகள், மாய்மால தாமிரப் பட்டயங்கள் முதலியவற்றை உருவாக்கக் கொடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது[2]. அப்படியென்றால், கணேஷ் ஐயர் செய்த குற்றங்களுக்கு, அவற்றைச் செய்யத் தூண்டிய அருளப்பாவும் பொறுப்பாவனர் என்பதுதானே, நிதர்சனம்[3]. பிறகு, ஒருதலைப் பட்சமாக கணேஷ் ஐயர் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் அருளப்பா அத்தகைய மோசடிக்கு வித்திட்டிருந்தால், சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள், ஆவண-விற்பன்னர்கள், கல்வெட்டு-ஓலைச்சுவடி அறிஞர்கள் அதனைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அமைதியாகத்தான் இருந்து, தங்களது வேலைகளை விசுவாசமாக செய்து கொண்டிருந்தனர்[4].\nஶ்ரீரங்கத்தில் கணேஷ் ஐயர் காணப்படவில்லை: ஶ்ரீரங்கத்தில் வந்து இறங்கியதும், கணேஷ் ஐயரைப் பற்றி விசாரித்த போது, யாருக்கும் தெரியவில்லை. இந்தியன் வங்கி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்று நாளிதழ்களில் படித்ததால், அங்கு சென்றேன். அங்கும் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்றுதான் கூறினர். “நீங்கள் யார், இதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்” என்றும் ஒருவர் கேட்டார். ஒருவர் மட்டும், “இது சட்டப்பிரச்சினை என்பதினால், சென்னையில் உள்ள “லீகல் செல்லுக்குச்” சென்று கேளுங்கள்”, என்று சொன்னார். பிறகு, ஒரு வழியாக, அவரது வீடு எங்கிருக்கிறது என்று கேட்டு விசாரித்து வந்தபோது, ரங்கநாதப்ரம் என்ற இடத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. அன்றைக்கு பூட்டப்பட்டிருந்ததால், யாரையும் பார்க்கவோ, சந்திக்கவோ முடியவில்லை. அப்பொழுது என்னிடத்தில் கேமரா இல்லாததால், போட்டோவும் எடுக்கமுடியவில்லை. இப்பொழுது 2015ல் அங்கு சென்றபோது, அவ்வீடு இடிக்கப்பட்டு, ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்ற கல்வெட்டை ஞாபகார்த்தமாக புதிய வீட்டின் மதிற்சுவர்-கேட்டின் தூண் மீது பதித்துள்ளார்கள் போலும்.\nஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015\n“கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்”: 35 ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இப்பொழுது ஶ்ரீரங்கம் சென்றபோது, கணேஷ் ஐயர் வாழ்ந்த வீட்டைப் பார்க்கலாம் என்று நண்பருடன் சென்றேன். அந்த வீடு மாறிவிட்டது. அதாவது, இடிக்கப்பட்டு “பிளாட்” / அடுக்குவீடு கட்டப்பட்டிருந்தது. கேட் அருகில் சென்று பார்த்தபோது, மதிற்சுவற்றின் தூண்களில் இரண்டு பக்கங்களிலும் பழைய கல்வெட்டுகள் அப்படியே இருந்ததை காண முடிந்தது. “கானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம்” என்றதைப் பார்த்தவுடன் திகைப்புடன் நின்றேன்.\nகானாடுகாத்தான் மிருதங்க வித்வான் மலையப்பய்யர் இல்லம் – கல்வெட்டு\nஅரியக்குடி ராமானுஜ ஐய்யங்காருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்த மலையப்ப ஐயரின் கதி இவ்வாறானது போலும். சரித்திர ஆதாரங்களைப் பற்றி வாய்கிழிய பேசும், கத்தும் சரித்திராசிரியர்கள், அறிவுஜீவிகளளிவற்றைப் பற்றி கண்டுகொள்ளாதது ஆச்சரியம் தான். ஒரு பக்கம், தாமஸ் கட்டுக் கதையினை விடாமல், அதற்கான போலி ஆவணங்களை தயாரிப்பது, சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமது எழுத்துகளில் வலிய அத்தகைய பொய்களை சரித்திரம் போல சேர்த்துக் கொண்டு எழுதுவது, சினிமா எடுப்பேன் என்பது, சிலையை வைப்பது என்றேல்லாம் செய்து கொண்டிருக்கும் போது, உண்மையில் அத்தகைய மோசடிகள் வெளிவர காரணமாக இருந்த கணேஷ் ஐயரின் வீடு மறைந்து விட்டது. நாளைக்கு, மேற்குறிப்பிட்ட அனைத்தும் மறைக்கப்படும், மறக்கப்படும், பிறகு மறுக்கப்படும். இந்தியாவில் சரித்திரம் அவ்வாறுதான் பொய்மையுடன் தயாரிக்கப் பட்டு எழுதி வைக்கப்படுகிறது.\nஶ்ரீ சாய் கிருபா- மலையப்பய்யர் வீடு, ஶ்ரீரங்கம்-2015- இன்னொரு தோற்றம்\nமலையப்ப ஐயரின் ஏழ்மையும், கணேஷ் ஐயரின் கல்வி தேடலும்: கானாடுகாத்தான் சிவகங்கையில் உள்ள ஒரு டவுன் பஞ்சாயத்து ஆகும். பழைய ராமநாதபுரம் மாவட்டம் / சமஸ்தானத்தில் இருந்தது, பிறகு புதுக்கோட்டை சமஸ்தானில் வந்தது. இப்பொழுது புதுக்கோட்டைக்கு கீழே, காரைக்குடிக்கு மேலேயுள்ளது. கிழக்கில் அறந்தாங்கியும், மேற்கில் திருப்பத்தூரும் உள்ளன. சங்கீத வித்துவான்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாக இருந்தது.\nகானாடு காத்தான் இருப்பிடம் – கூகுள் மேப்\nஅங்குதான் மலையப்ப ஐயர் வாழ்ந்து வந்தார். இவரிடம் அரியக்குடி ராமானுஜ ஐய்யங்கார் இசை பயிற்சி பெற்றார். ஆனால், குடும்பம் ஏழ்மையில் தான் இருந்தது. இதனால், தன் குடும்பத்துடன் சில ஆண்டுகள் இலங்கைக்குச் சென்றும் வாழ்ந்தார். பிறகு மறுபடியும் இந்தியாவுக்கு வந்து, ஶ்ரீரங்கத்தில் வாழ்ந்ததாக தெரிகிறது. இவர் இறந்த பிறகும், இவரது பெயரில் உள்ள “பிக்ஸட் டெபாசிட்டுகள்” மூலம் வரும் வட்டி பெறப்படாமல் உள்ளது என்பதும் தெரிகிறது[5]. அதில் ரங்கநாதபுரம் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 1920-30களில் இவரால் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க முடியவில்லை. இவரது மகன் தான் ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர், ஏழாவது வரையில் தான் படிக்க முடிந்தது. இலங்கையில் இவர் ஏ. எச். வில்லியம்ஸ் என்ற பேராசிரியரை சந்திக்க நேர்ந்தது. அவர் தாம் இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். கணேஷ் ஐயரின் ஈடுபாடு, சீக்கிரம் புரிந்து கொள்ளும் தன்மை முதலியவற்றைக் கண்டு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போதே, கிருத்துவம் பற்றியும் நைசாக சொல்லிக் கொடுத்தார். இதனால், கிருத்துவ மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆங்கிலத்திலும் அபார தேர்ச்சி பெற்றார். மறுபடியும் கானாகாத்தான் கிராமத்திற்குத் திரும்பச் சென்றவுடன், ஆங்கிலத்தில் டியூசன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது\nகணேஷ் ஐயர் ஜான் கணேஷ் ஆனது, இறையியல் வல்லுனர் ஆனது (1965-75)[6]: எவ்வளவு கஷ்டப்பட்டும் வருமானம் போதவில்லை. இதனால், கிருத்துவமதப் புத்தகங்களைப் படித்து, பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். இதனால், கொஞ்சம் வருமானம் வர ஆரம்பித்தது. மதம் மாறி தனது பெயரை ஜான் கணேஷ் என்று மாற்றிக் கொண்டார். அவரது அபார கிருத்துவமத ஞானத்தைக் கண்டு, கிருத்துவர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால், இவருக்கு ஏகப்பட்ட சுவிசேஷக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்துக் கொடுக்கப்பட்டது. மக்கள் இவரது பேச்சை விரும்பி வந்ததால், செய்தித் தாள்களில் விளம்பரமும் செய்யப்பட்டது[7]. ஒருமுறை என்னுடைய கூட்டத்திற்கு வர சௌகரியமாக, பிரத்யேகமாக ரெயில் வண்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அ��ரது உறவினர்களும், அவரது கிருத்துவத் தொடர்புகளைக் கண்டிக்கவில்லை. முதலில் எதிர்த்தாலும், பணம் வருவதால் நாளடைவில் அமைதியாகி விட்டனர். ஏதோ இந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் போலும். திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சுமார் 20 ஆண்டுகள் இந்த காரியங்களால் பிரிந்தே வாழ நேர்ந்தது. இவ்விதமாக பிரசங்கத்தின் அனுபவத்தினால், அவருக்கு கிருத்துவ இறையியல் அத்துப்படியாகியது. அவருக்குத் தெரிந்திருந்த அளவுக்கு, வேறெந்த கிருத்துவ பிரசங்கி அல்லது போதகருக்குக் கூட தெரியாது என்ற அளவுக்கு சிறப்பைப் பெற்றார். பைபிளையே கரைத்துக் குடித்து விட்டதால், எந்த வசனத்தையும் எண்களுடன் கூறி, விளக்கம் கொடுக்கும் அளவுக்கு பண்டிதரானார். பிரசங்களுக்காக பல இடங்களுக்குச் சென்று வரும் போது, ஶ்ரீவில்லிபுத்தூரில் சில கத்தோலிக்க போதகர்கள், பாஸ்டர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவர், இவரது கிருத்துவ ஞானத்தைக் கண்டு அசந்து போய்விட்டார். இதனால், 1973-74 வாக்கில் அவர் இவரை ஆர். அருளப்பாவிடம் கூட்டிச் சென்றனர்.\nஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது.-அருளப்பா உடன்\n1975ல் பால் கணேஷ் அருளப்பாவைச் சந்தித்தது[8]: இன்னோரு விவரத்தின் படி, திருச்சியில் 1975ல் மைக்கேல் என்ற பாதிரியை பால் கணேஷ் சந்தித்ததாகவும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மரியா தாஸ் என்பவருக்கு அறிமுகம் மே 1975ல் செய்து வைத்ததாக உள்ளது[9]. ஜான் கணேஷ் இறையியல் பேராசிரியர் மற்றும் பிரம்மச்சாரி, அலஹாபாதில் உள்ள “கர்மா மற்றும் கலாச்சார சங்கம்” என்ற அமைப்பில் இருந்தவர், பெரிய வித்துவான் என்றெல்லாம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. கிருத்துவப் பாதிரிகளின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தமிழகத்தில் உள்ள கோவில்களின் சரித்திரத்தைப் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக, மதுரை மீனாக்ஷி கோவில் முன்பு கிருத்துவர்களுக்கு சொந்தமாக இருந்தது என்றெல்லாம் கூறியதாக சொல்லப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் வலங்கைமான் என்ற இடத்தில் கிடைக்கும் என்றும் சொன்னதாக கிருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த மரியா தாஸ் தான், பால் கணேஷை அருளப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்[10].\n[3] கிருத்துவர்களைப் பொறுத்தவரையில், இத்த��ைய மோசடிகளை செய்வது வழக்கமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தாமஸ் கட்டுக்கதையை பரப்புவதில், வளர்ப்பதில் அவர்கள் வெட்கமே இல்லாமல் செய்து வருகின்றனர். கேரளாவிலும் இத்தகைய போலி தயாரிப்புகளில் ஈடுபட்டதது எடுத்துக் காட்டிய போது, கிருத்துவர்களுக்கு கோபம் தான் வந்தது.\n[4] தமிழக வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய் வரலாற்றுப் பேரவை போன்ற அமைப்புகளில் திட்டமிட்டே இக்கட்டுக்கதை மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறது.\n[5] 1987ல் இவருக்கு 67 வயது எனும் போது, மலையப்ப ஐயருக்கு 87-90 இருக்கலாம். பிறகு நேர்ந்த விசயங்களினால், அவரது குடும்பத்தினர், அதனைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.\n[7] அப்படியென்றால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், பழைய நாளிதழ்களிலிருந்து, அத்தகைய ஆதாரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இதைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.\n[10] மைக்கேல், மரிய தாஸ் முதலியோர் யார், இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்பதனையும் ஆராயவேண்டும். அவர்களுக்கு கணேஷ் ஐயர் அல்லது ஜான் கணேஷ் பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கும்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்ய பால், ஆச்சார்யா பால், ஆர்ச் பிஷப், இறை அன்பு, இறையன்பு, ஏசு, கட்டுக்கதை, கட்டுக்கதை தாமஸ், கணேஷ் ஐயர், கபாலீஸ்வரர் கோவில், கானாடுகாத்தான், செயின்ட் தாமஸ், ஜான் கணேஷ், தாமஸ், பிஷப், மலையப்ப ஐயர், மிருதங்கம், மோசடி, வெ. இறை அன்பு\nஅருளப்பா, ஆச்சார்ய பால், ஆர்ச்பிஷப், ஆவி, இறை அன்பு, இறையன்பு, ஏசு, கணேஷ் ஐயர், கத்தோலிக்கம், கபாலி, கானாடுகாத்தான், செயின்ட் தாமஸ், ஜான் கணேஷ், தாமஸ், தாமிரப் பட்டயம், பிஷப், மலையப்ப ஐயர், மிருதங்கம், மோசடி, ஶ்ரீரங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nஉமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்��னர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.\nகி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].\nஇந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nவருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழ��வதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.\nஉலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.\nபுனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.\nசாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த ��டவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்\n1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.\n1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.\n1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள்.\nஅங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.\n1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.\n2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.\nகல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.\nஇவையெல்லாம் இருக்கு��் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா வாக்குக் கொடுக்க முடியுமா இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா\nஉள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லைவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].\n[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST\n[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்\n[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இரு��்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது\n[5] தினமலர், தேசியதிருத்தலமான சென்னை புனிததோமையார் பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.\n[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.\n[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், உமாபதி, எடிஸ்ஸா, ஒலாஸ்கி, ஓர்டானா, ஓர்டோனோ, கடற்கரை, கடற்கரைக் கோவில், கணேஷ் ஐயர், கதை, கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறைத்தண்டனை, சைதாப்பேட்டை, தாமஸ், தெய்வநாயகம், தேவகலா, தோமா, தோமை, தோமையர், நீதிமன்ற வழக்குகள், பித்தலாட்டம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், முருகராஜ், மெர்வின், மேரி, மையிலை பிஷப், மோசடி, மோசடிகள், ராமசுப்பைய்யர், ரெட்சிங்கர், லஸ், ஸ்ரீரங்கம்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, கத்தோலிக்கம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பிசாசு, பிதா, பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோ��ா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:29:32Z", "digest": "sha1:FNZTMN7ERI4Z57JOVYRYC5K3G27IQPMG", "length": 6368, "nlines": 76, "source_domain": "tnarch.gov.in", "title": "சின்ன ஐவர் மலை மற்றும் குகைக் கோயில் சிற்பங்கள் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nசின்ன ஐவர் மலை மற்றும் குகைக் கோயில் சிற்பங்கள்\nசின்ன ஐவர் மலை மற்றும் குகைக் கோயில் சிற்பங்கள்\nஅயிரமலை என்னும் இச்சிறு குன்று ஐவர்மலை என்றும் பெயர் பெறும். தாதநாயக்கன்பட்டி என்னும் தலைமைக் கிராமத்தினுள் அடங்கியது இவ்ஐவர்மலை. இம்மலையின் ஒரு பகுதியில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் உள்ளது. இங்கு நெடுங்காலமாகச் சமணத் துறவியர் வாழ்ந்துள்ளனர். மலையின் நெற்றியில் சமணத்தீர்த்தங்கரர் சிலரின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளன. ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அதனைச் செய்து வைத்தவர்களின் பெயர்கள் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅவர்களில் அச்சணந்தி, இந்திரசேனர், வீரசங்கத்தைச் சேர்ந்த மல்லிசேனர், அவ்வந்திக்குரத்தியார் என்னும் பெண் துறவியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பள்ளியோடு பாண்டி நாட்டு பிற சமணப் பள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது.\nநாலூர் அவிசேரிப்பள்ளி என்னும் பள்ளியிலிருந்து சிலர் இப்பள்ளிக்கு வந்து சென்றனர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டுகள கி.பி 9-10 ஆம் நுற்றாண்டைச் சேர்யதவை.\nஅமைவிடம் : சென்னையிலிருயது சுமார் 504 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 139 கி.மீ தொலைவில் உள்ளது.\nசின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 150/த.வ.ப.துறை/நாள்/17.05.89\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-physics-tamil-medium-model-question-paper-free-download-8291.html", "date_download": "2020-05-30T01:45:29Z", "digest": "sha1:3GUJGVEGSMAALJHYW4R7L65HH7ZQ34HM", "length": 24471, "nlines": 412, "source_domain": "www.qb365.in", "title": "+1 இயற்பியல் தொகுதி 1 மாதிரிதேர்வு வினாத்தாள் ( +1 Physics Volume I- Model Test Question Paper ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத��துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics Revision Model Question Paper )\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory of Gases Model Question Paper )\nஅனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை எழுதுக.\nஒரு எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg. 1 mg ல் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்.\nஒரு சமுத்திர (ocean) கண்காணிப்பு அமைப்புக் கப்பலில் ஒரு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிக் கப்பலிலிருந்து எதிரொளிக்கப்பட்ட ரேடியோ அலைகளின் காலதாமதம் 5.6 s. இரு கப்பல்களுக்குக்கிடையேயான தொலைவினைக் கணக்கீடு.\nவெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm, 2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க.\nஇரு வெவ்வேறு நேரங்களில் சமதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பத்தின் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும் நிழல்களின் முனையிலிருந்து சூரியினின் ஏற்றக்கோணம் 60° மற்றும் 30° ஆக பெறப்படும் புள்ளிகள் 45 m தொலைவில் உள்ளன எனில் கம்பத்தின் உயரத்தை கணக்கிடுக. \\(\\left[ \\sqrt { 3 } =1.73 \\right] \\)\nசீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.\nசீரற்ற இயக்கத்தில் உள்ள பொருள்களின் திசை வேக மாற்றத்தால் ஏற்படும் இயக்க வகை யாது\nகிடைத்தளத்துடன் 60° கோணத்தில் சாய்ந்துள்ள, சாய்தளத்தின்மீது m நிறையுள்ள பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. அப்பொருள் \\(g \\over 2\\)என்ற முடுக்கத்துடன் கீழ்நோக்கிச் சறுக்கி சென்றால் அப்பொருளின் இயக்க உராய்வு குணகத்தைக் காண்க.\nநிலா, புவியினை வட்டப்பாதைட்டப்பாதைக்கு ஒத்த ஒரு பாதையில் 27.3 நாட்களில் முழுமையாகச் சுற்றி வருகிறது. புவியின் ஆரம் 6.4 × 106 m எனில் நிலாவின் மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.\nசமதளப் பரப்பில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு பொருட்களில் விசை எவ்வாறு செயல்படுகிறது இது நியூட்டனின் 3ம் வ��தியை எவ்வாறு உறுதிப்படுத்திக்கிறது\nஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின் திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி\n2 Kg நிறையுள்ள ஒரு துகள் \\({ v }_{ i }=(2\\hat { i } -3\\hat { j } )m/s\\)திசை வேகத்தில் இயங்குகிறது. 2 kg நிறையுள்ள மற்றொரு துகளின் திசை வேகம் \\(\\overrightarrow { { v }_{ i } } =(3\\hat { j } +6\\hat { k } )m/s\\) யுடன் முழுமீட்சியற்ற மோதலை அடைகிறது. துகளின் திசைவேகம் மற்றும் வேகத்தைக் கண்டுபிடி.\nமீட்சியளிப்பு குணகம் 'e' என்பதை விவரி.\n50 kg நிறையுள்ள ஒரு மனிதர் நிலையான நீரின் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் 300 kg நிறையுடைய படகில் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் தரையில் நிலையாக உள்ள ஒருவரை பொருத்து படகின் மறுமுனையை நோக்கி 2 m s-1 என்ற மாறா திசைவேகத்தில் நடந்து செல்கிறார். (a) நிலையான உற்றுநோக்குபவரை பொருத்தும் (b) படகில் நடந்து கொண்டிருக்கும் மனிதரைப் பொருத்தும் படகின் திசைவேகம் என்ன\n[தகவல்: படகுக்கும் மனிதருக்கும் இடையே உராய்வு உள்ளள்ளது. ஆனால் படகுக்கும் நீருக்கும் இடையே உராய்வு கிடையாது.]\nபளு தூக்கி ஒன்றின் கரத்தின் நீளம் 20 m அக்கரமானது செங்குத்து அச்சோடு 300 கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2டன் எடையானது கரத்தால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. பளுதூக்கியின் கரம் பொருத்தப்பட்ட நிலையான புள்ளியைப் பொருத்து புவியீர்ப்புவிசை ஏற்படுத்திய திருப்பு விசையைக் காண்க.\n[தகவல்: 1 டன் =1000 kg; g=10 m s-2, கரத்தின் எடை புறக்கணிக்கத்தக்கது]\n500 g நிறையும் 10 cm ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்று தன்னிச்சையாக படத்தில் காட்டப்பப்பட்டது போல நிலையான அச்சைப் பொருத்துச் சுழல்கிறது. எடையற்ற மற்றும் மீட்சித் தன்மையற்ற கம்பியானது வட்டத்தின் விளம்பில் சுற்றுகள் சுற்றப்பட்டு மற்றொரு முணையானது 100 g நிறையுடன் இணைக்கப்பட்ணைக்கப்பட்டுள்ளது. 100 g நிறையின் முடுக்கத்தை காண்க. [தகவல் : கம்பியானது வட்டத்தட்டின் விளிம்பில் நழுவவில்லை. மாறாக வட்டத்தட்டுடன் சுழல்கிறது g = 10 m s-2]\nPrevious 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th\nNext 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் ���குப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Two Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Physics All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks ... Click To View\n11th இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Kinetic Theory ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2020/04/1.html", "date_download": "2020-05-30T02:14:44Z", "digest": "sha1:PI7U3YQTWXV2F6AVCNW5YO7ROJ2NDYRZ", "length": 16359, "nlines": 106, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: இரயில் பயணங்களில் #1: அங்கமெங்கும் உயிரானவன்", "raw_content": "\nஇரயில் பயணங்களில் #1: அங்கமெங்கும் உயிரானவன்\nஒரு பாடல் எப்போதும் அந்தப் பாடலாகவே இருப்பதில்லை. நம்மோடு சேர்ந்தே அதுவும் வளர்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா கலைவடிவங்களுக்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். முதிர்ச்சியற்ற பருவத்தில் ஒரு பாடல் என்றால் அதன் காட்சிகள்தாம். நாயகன் அணிந்திருக்கும் உடைகள், நாயகி தரும் முத்தம், அவர்களுக்குள் நிகழும் காமம்தான் பெரும்பாலும் சிறு வயதில் முதலில் ஈர்க்கும். நம் உடலும், மனமும் ஒருங்கே ஒரு பருவத்தை எட்டும் வரை பாடலின் மொழி நமக்கு வசப்படுவதில்லை. அப்படிச் சொற்கள் வசப்படும்போது காட்சிகள் தேவைப்படுவதில்லை.\n'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் 'தாலாட்டும் காற்றே வா' பாடல் அப்படி என்னோடு இணைந்து வளர்ந்த பாடல். ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு 'ட்ரெயின் பாட்டு' மட்டும்தான். திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்குப் பேருந்தில் செல்லும்போது சாலைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டித் தடத்தையும், எனக்கு நல்லநேரம் இருந்தால் அதில் தற்செயலாகச் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியையும் பார்த்து இந்தப் பாடலைப் பாடியது முதற்பருவம்.\n\"அது எப்படி அஜித் பாடுறது அவ்வளவு தூரம் தள்ளியிருக்குற ஜோதிகாவுக்குக் கேட்கும் எட்டு மணிநேரப் பயணத்தில் இந்த ஐந்து நிமிட பாடலை அஜித் 96 முறை மீண்டும் மீண்டும் பாடினால்தான் ஒட்டுமொத்த பயணத்துக்கும் பாடியிருக்க முடியும்\" என வீண் தர்க்கம் செய்தது இ���ைப்பருவம். இப்போது நானும் அந்தப் பாடலும் முதிர் பருவத்தை அடைந்துவிட்டோம். அஜித் சின்னாவாகிவிட்டார். அந்தச் சின்னாவும் சரி, அவர் ஏங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் செல்லாவும் சரி, அவர்களின் அந்தப் பயணமும் சரி, எதுவும் தெரியவில்லை. எனக்கும் அந்தப் பாடலுக்கும் இடையே எஞ்சியிருப்பதெல்லாம் அதன் கவிதையும் அதன் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியும்தான்.\nஊடல் அளவுக்குக் கூடல்கூட காதலர்களைக் காமுறச் செய்வதில்லை. அவர்களின் மனமும் ஏனோ கைகளுக்கு எட்டும் பழங்களைவிட, தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலைகளின் மீது காதல் கடிதம் வரைய விரும்புகிறது. காதலி அருகிலிருக்கும்போது அவள் மீது கொட்டத்தெரியாத இன்பத்தை, அவளோடு ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரூடலின் காலகட்டம் வட்டியோடு சேர்த்துக் கட்டணமாகப் பெறுகிறது. சின்னா வட்டியும் முதலுமாக செல்லாவின் மீது அதை இந்தப் பாடல் முழுக்கச் செலுத்திக்கொண்டிருக்கிறான்.\nநீ எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் உயிர் நீதான், என் உரிமை நீதான் என்கிறான் சின்னா. பாடலுக்கு இடையில் அவன் காணும் கனவுகளில்கூட அவன் உலகத்தில் அவள் மட்டும்தான் இருக்கின்றாள். பின்னணியில் அவர்களை விலக்கிவைத்திருக்கும் அந்த இரயிலும். \"ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து... திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ\" என்கிறான்.\nஅவன் விரும்புவதெல்லாம் அவர்கள் மட்டுமே கடத்தவேண்டிய தனிமையைத்தான். அந்தத் தனிமையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் எனப் பாடல் முழுவதும் பட்டியலிடுகிறான். அவள் பாதத்தை நெஞ்சில் பதியவேண்டும், அவள் பன்னீர் எச்சிலைச் சுவைக்கவேண்டும், அவள் கண்களோடு என் கண்களை உரசவேண்டும், நாங்கள் உறவாடி இளைத்துப் பேச்சிழந்துகிடக்கும் வேளையில் அவள் கட்டுக்கூந்தல் காட்டில் நுழைந்து கள்ளத்தேனைப் பருகவேண்டும் என அடுக்கிக்கொண்டே போகிறான், சின்னா.\nநீ என்னை விட்டு விலகிச் சென்றாலும் நான் உன்னை விடுவதாக இல்லை என்பவன், உன்னைவிட்டு உன் உயிர் விலகிச் சென்றாலும் நான் உன்னை விடுவதாக இல்லை என்றும் சொல்கிறான். காதலில் இந்த விலகல் மட்டும் ஏனோ இன்னும் அதிகமாகத்தான் காதலிக்கவைக்கிறது. \"உன் உடலை உயிர் விட்டுப் போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ\" அப்படிப் பாய்ச்சியாவது உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்ந்துவிடுவேன் எனச் செல்லாவிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறான். இந்த வரியின் ஆழத்தைப் புரிந்துகொள்ள எனக்கோ பல காதலிகளைக் கடந்துவரவேண்டியிருந்திருக்கிறது. ஒருவேளை இந்தப் பாடலை விளங்கிக்கொள்ளும் பருவம் முன்பே வந்திருந்தால் எப்படிக் காதலித்திருக்கவேண்டும் என்றும் கற்றிருப்பேன், விலகிச் சென்ற காதலிகளையும் விடாமல் பிடித்துவைத்திருப்பேன். வளரத் தாமதித்துவிட்டேன். 'ட்ரெயின் பாட்டு', காதல் பாடலாக மாறுவதற்குள் 17 காதலிகளை இழந்துவிட்டேன்.\nதொடர்வண்டிகளுக்கும், காதலர்களுக்கும் அப்படி என்னதான் ஒப்பந்தம் என்று தெரியவில்லை. ஊடல், கூடல், முத்தம், புணர்ச்சி, மௌனம், பிரிவு, எனக் காதலின் எல்லா அங்கங்களையும் பார்த்துவிட்டன. இத்தனைக் காதலர்களைச் சுமந்து சென்ற தொடர்வண்டி சின்னாவை மட்டும் பின்தொடர வைத்திருக்கிறது. எத்தனை மகிழ்வான விழாவுக்குச் சென்றாலும், எத்தனைப்பேருடன் குழுவாகச் சென்றாலும், தொடர்வண்டியின் ஜன்னல் இருக்கை தனிமையையும், மென்சோகத்தையும் இரயில் நிலையத்தைவிட்டு வெளியேறிய ஒரு சில மணித்துளிகளிலேயே கொடுத்துவிடுகிறது. அப்படி அந்தத் தனிமையிலும் மென்சோகத்திலும் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்க்கும்போது சின்னா மட்டும்தான் செல்லாவுக்குத் தெரிகிறான். அந்த விலகல்தான் சின்னா பாடியதையெல்லாம் செல்லாவுக்குக் கேட்கவைத்தது. அந்தத் தொடர்வண்டி அவனை விட்டுச் சென்றதும் நன்மைக்குத்தான். அவளோடு அதே தொடர்வண்டியிலேயே பயணித்து அவளது எதிர் இருக்கையிலிருந்து பாடியிருந்தால் கூட அந்தப் பாடல் அந்தப் பாடல் கேட்காமல் போயிருக்கும். அந்த தொலைவுதான் அவள் கனவில் அவனை அருகில் இட்டுவந்திருக்கிறது.\nஎன் கடந்தகாலத்தின் மீது எனக்கிருக்கும் வியப்பெல்லாம் ஒன்றுதான். \"ஆளில்லாத இரும்புப் பாதையைப் பார்த்தா சிறு வயதில் இந்தப் பாடலைக் கொண்டிருந்தேன்\" என இப்போது என்னை வெட்கம் கொள்ளச் செய்துவிட்டார் வைரமுத்து. செல்லா அவ்வளவு தூரம் தள்ளியிருப்பதே, சின்னா அவளை மார்போடு அணைத்து அவள் மூச்சுவிடும் வாசனையை முகரவேண்டி, தன் கர்வத்தையெல்லாம் தொலைத்து ஏங்கவேண்டும் என்பதற்குத்தான் என்றே விளங்கிக்கொள்கிறேன். என் முந்தைய பருவங்கள��லிருந்த எல்லா கருத்துக்களும் இந்தப் பருவத்தில் உடைந்துபோய்விட்டன.\nசென்னை, ஏப்ரல் 20, 2020.\nசந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்\nஅடேய் சந்தோஷ், கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் ...\nஇரயில் பயணங்களில் #1: அங்கமெங்கும் உயிரானவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=66:tender&catid=2:uncategorised&Itemid=210&lang=ta", "date_download": "2020-05-30T01:28:03Z", "digest": "sha1:74WFZNAAXYNMDGOJN3BWJTWJ3JGBF3HB", "length": 3286, "nlines": 67, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Tender", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaoraonaavaala-kalavaitatauraai-maika-maocamaaka-paataikakapapatauma", "date_download": "2020-05-30T02:18:24Z", "digest": "sha1:ALAC2JAULEAVEG7SVL76DH3XRIO4PF3T", "length": 7243, "nlines": 51, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் | Sankathi24", "raw_content": "\nகொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும்\nசெவ்வாய் மே 12, 2020\nகொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது.\nகொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நம் வாழ்நாளிலேயே கல்வித் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை பார்த்துவிட்டோம்.\nஇந்த சுகாதார நெருக்கடி நிலை நடவடிக்கைகள், உலகளாவிய மந்தநிலையை உண்டாக்கும்போது, இந்த பாதிப்பு இன்னும் மோசமாகும்.\nஇந்த பிரச்சினையை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, பள்ளிகளை மூடி, குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாத்து விட்டோம். அடுத்தகட்டமாக, பள்ளிகளை திறக்க திட்டம் வகுக்க வேண்டும்.\nபடிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.\nநீண்டகால பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அதை சமாளிக்க தீவிர தன்மையுடைய கொள்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nடிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரித்தது உறுதி\nவெள்ளி மே 29, 2020\nலடாக் எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு\nவெள்ளி மே 29, 2020\nநேபாள புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nமலேசிய தடுப்பு முகாமில் வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று\nவெள்ளி மே 29, 2020\nமலேசியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள\nகொரோனா: தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்\nவெள்ளி மே 29, 2020\n210 மியான்மரிகள் நாடு திரும்பியுள்ளதாக பாங்காக்கில் உள்ள தொழிலாளர்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/84_189724/20200211151602.html", "date_download": "2020-05-30T02:59:20Z", "digest": "sha1:33L22IUEIX5WYNBC62OKXFSZ2MRIBN7T", "length": 9751, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா", "raw_content": "சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nசக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா\nதூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் 30-வது ஆண்டுவிழா நடைபெற்றது.\nவிழாவிற்கு தூத்துக்குடி ராசி மெடிக்கல்ஸ் மற்றும் ராசி மாம் அன் பேபி தொழிலதிபர் லயன் ஏபி ராஜ் தலைமை தாங்கினார். அவரது துணைவியார் ஜெகதா குத்துவிளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம் பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கி கௌரவித்தார். விழா சிறக்கவும், பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் விருது பெற்றதை வாழ்த்தியும் முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, ஏஎம்கே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஆனந்தசெல்வி ஆகியோர் பேசினார்கள்.\nசக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் சண்முகம் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடைய பொறுப்புகளைப் பற்றியும், நல்ல எண்ணங்களையும், நற்பண்புகளை மனதில் வளர்ப்பதையும், அதனால் வாழ்வில் வெற்றிப் பெற முடியும் என்பதைக் கூறினார். அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சேவை செய்வதில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கும், வருகைபுரிவதில் முதலிடம் பிடித்த மாணவி பாரதிக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மரிய இருதய ஹேபா ஆகியோருக்கும் ராஜ் மற்றும் ஜெகதா இருவரும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.\nஆசிரியைகள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. ஜப்பான் பல்கலைக் கழகமும், தமிழ்நாடு தமிழன்னை அறக்கட்டளையும் இணைந்து, சக்தி வித்யாலயா பள்ளியின் வரலாற்று ஆசிரியை உதயம்மாள் என்பவருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை வழங்கியுள்ளது. அவருக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. பள்ளியின் ஆண்டறிக்கையை துணைமுதல்வர் ரூபிரத்னபாக்கியம் வாசித்தார். அதன்பின்னர் பரதநாட்டியம், குறு நாடகங்கள், மேலைநாட்டு நடனம், ஒடிஸா நடனம், கிராமிய நடனம், மசாலா நடன���், சிவதாண்டவம் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஆசிரியை செல்வமாரி வரவேற்று பேசினார். நிறைவாக ஆசிரியை ராஜாத்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா\nபடுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா\nபடுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா\nபொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nசாத்தான்குளம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு\n5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nகாமாட்சி வித்யாலயம் பள்ளியில் தேசிய ஒருமைபாடு உறுதிமொழி ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=9&search=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:50:50Z", "digest": "sha1:PES2BWRHGVU3OYGV2ONF5P5ZXSIPFNCV", "length": 8198, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Comedy Images with Dialogue | Images for அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் comedy dialogues | List of அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Funny Reactions | List of அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Memes Images (932) Results.\nநான் கைய விடுறதே அந்த பாம்போட விஷ பல்ல புடுங்கத்தான்\nடேய் இந்த வேட்டியும் சட்டையும் எங்க திருடின\nநான் பெண்கள தாயா மதிக்கறவன்\nநான்தான் அவளுக்கு இல்லத்து அரசன்\nடேய் நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியாம வல வலன்னு பேசிட்டு இருக்க\nகால் ல விழுந்தா மட்டும் என் ���ங்கச்சி உன்ன கட்டிக்குவா னு மனப்பால் குடிக்காத\nஅம்மா நான் ஒரு பேமானி மா\nநான் ஒரு பொறம்போக்கு மா\nநீ செத்ததுக்கு அப்புறம் தான் உன் கழுத்துல மாலை விழும் னு நினைச்சேன்\nஅந்த டிரஸ்க்கு இன்னம் நான் தைய கூலி கூட தரல\nநான் யாரு நான் யாரு\n நீ டாக்டர் நான் பெசன்ட்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅவ மடியில நான் படுக்க என் மடியில அவ படுக்க\nஅந்த அங்கிள் ஐஸ்கிரீம் குடுக்கமாட்டிகிறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sparthasarathy.com/crosswords/apaku66.html", "date_download": "2020-05-30T01:16:16Z", "digest": "sha1:H5NMIUHHIMDQAMLD73RPUQ22S3SD2GWD", "length": 3475, "nlines": 40, "source_domain": "sparthasarathy.com", "title": "அபாகு -60 (பிப்ரவரி 2014-02) விடைகள்", "raw_content": "\n3. ஆந்திரா சீமாட்டி ஆட்டி விட்ட சரச்சைப் பிரதேசம் (5) சீமாந்திரா\n6. திருவாதிரைக்கு செய்வதுடன் அரைக்கரும்பு சேர்த்த மருந்து (4) களிம்பு\n7. வள்ளல் உறவில்லா சம்பந்தம் பக்கம் (4) பாரிசம்\n8. உண்ண உதவும் இசைப் பற்றாக்குறை (6) தட்டுப்பாடு\n13. வெட்டி சிதறிய ரம்பம் சேர்த்ததில்லை (6) சிதம்பரம்\n14. உள்ளமுவந்து சிந்திக்கும் மனைவி மெய்களிழந்தாள் (4) மனதார\n15. ஸ்வரக் கோது கர்ப்பிணிக்கு வரும் (4) மசக்கை\n16. தொற்று நோய் அடையாளத்தின் பின் அஞ்சனம் (5) சின்னம்மை\n1. முதலில் உள்ளமுருக துளித்துளி விருப்பமானது (5) உகந்தது\n2. கலங்கிடும் ஈழம் இடைவிட்டு வணங்கும் (5) கும்பிடும்\n4. தலைகால் இழந்து தடுமாறும் கவிதை கலந்த ஒவ்வாமை (4) மாறுபாடு\n5. நாள்தோறும் எரிவதில் திரும்பும் கடையிழந்த கிராம மக்கள் (4) தினசரி\n9. இந்தியக் காவியம் பெரிதில்லை, முடிவுமில்லை (3) பாரத\n10. உண்ணா நோன்புத் துணை நாற்றம் (5) உபவாசம்\n11. அய்யராத்துப் பையன் அங்கமா சக்தியா\n12. கடலில் இரை தேடும் பாண்டியன்\n13. ஆன்மீகர் வசிக்குமிடத்தில் உயிர் போனால் கஷ்டம் (4) சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/413-2017-01-04-06-23-48", "date_download": "2020-05-30T01:48:55Z", "digest": "sha1:E7MHEQ6TG5RYQWQDDXDAHMEXIWNUWNW5", "length": 7111, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கலக்கல் பதில் கூறிய அஸ்வின்", "raw_content": "\nகலக்கல் பதில் கூறிய அஸ்வின்\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பவுலராக வலம் வருபவர் அஸ்வின். இவர் தான் இந்த வருடம் கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமா என்றால் மிகவும் பிடிக்கும், அடிக்கடி தன் டு��ிட்டர் பக்கத்தில் படங்கள் குறித்து கருத்து தெரிவிப்பார்.\nநேற்று வழக்கம் போல் விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை பற்றி கேட்க, ‘அஜித் ஒரு ஜெண்டில் மேன்’, ‘விஜய் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாஸ் நடிகர்’ என்றும் பதில் அளித்தார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/who-will-come-to-vijay-sethupathi-mentality-117090600014_1.html", "date_download": "2020-05-30T03:02:28Z", "digest": "sha1:QIYZKCIMZ72YBWP53E66QXIX44UN3F6V", "length": 11084, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்? | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்\nவிஜய் சேதுபதியின் நல்ல மனசு யாருக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில்.\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்குகிறார். ‘விக்ரம் வேதா’வில் மென்மையான லோக்கல் ரவுடியாக நடித்த விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஃபாரீன் ஸ்டைலிஷ் டானாக நடிக���கப் போகிறார். ‘வனமகன்’ சயிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன விஜய் சேதுபதி, பட்ஜெட்டைக் கேட்டதும், ‘நானே தயாரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம். காரணம், பட்ஜெட் தொகை 20 கோடி ரூபாய். இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடித்ததில்லை என்பதால், மற்ற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டாம் என நினைத்து தானே தயாரிக்கிறாராம். இந்த நல்ல மனசு யாருக்கு வரும் என்பதுதான் கோடம்பாக்கத்தின் பேச்சாக இருக்கிறது.\nபிரான்ஸில் 60 சதவீதமும், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 40 சதவீதமும் ஷூட்டிங் நடைபெற உள்ளது.\nசினிமாவைவிட அரசியல் முக்கியம் - விஜய் சேதுபதி\n“சினிமாவைவிட அரசியல் முக்கியம்” – விஜய் சேதுபதி\nமீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நயன்தாரா\nஅதிக பட்ஜெட்டில் தயாராகும் விஜய் சேதுபதி படம்\nஆயுத பூஜை அன்று வெளியாகவுள்ள 8 படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/08/blog-post_18.html", "date_download": "2020-05-30T01:24:44Z", "digest": "sha1:SSVFLGHGG3KEFX6MZGKMQJWPXTV5BSPA", "length": 23143, "nlines": 141, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: கனவுகள் மெய்ப்பட...", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 18 ஆகஸ்ட், 2014\nஉன் முகத்தில் அரிதாரம் பூசப்படலாம் – இல்லை\nபோர்கள் தொடுக்கப்படலாம் – இல்லை\nஇன்றுவரை முயலாது இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்\nஎங்கள் உணா்வை அழிக்கும் பாசைகளும்\nநீா் கொணா்ந்த சுதந்திர மாலை\nஎங்கள் கண்ணீரின் வெப்பத்தாலே கருகிவிட்டது\nநீர் அளித்த எம் உயிர்த்துளி\nஎன் கண்களுக்குள் ஏனோ வியர்வை\nநாங்கள் ஏனோ செல்லாக் காசுகள்\nவறுமை எம்முள் வாழ்ந்து வயதாகிவிட்டது\nகே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,\nநேரம் ஆகஸ்ட் 18, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, மாணவர் படைப்பு\n”தளிர் சுரேஷ்” 18 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 5:33\nகரந்தை ஜெயக்குமார் 19 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:21\n இளையவர்கள் எப்படி அழகாகக் கவிதை புனைகின்றார்கள் வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கர���த்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) தமிழ் இலக்கிய வரலாறு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்ப��்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-30/", "date_download": "2020-05-30T01:27:12Z", "digest": "sha1:WF6FTGYHOD4BC6WKIRSVKGRM57HNXRJN", "length": 22085, "nlines": 458, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி\nஅரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்க��� தொகுதி\nதிருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/\nகபசு குடிநீர் வழங்குதல்- அண்ணாநகர்சட்டமன்றதொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nநாள்: மே 18, 2020 In: கட்சி செய்திகள், கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம்\nநாம்தமிழர்கட்சி #கருமலை நடுவண்மாவட்டம்#கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் கிருட்டினகிரி சட்டமன்றத் தொகுதி காவேரிப்பட்டினம் ஆத்தங்கரை அருகே உள்ள உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அன்று 29.4.2020 கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ்கண்ணா அவர்கள் உணவு பொருட்களை வழங்கினர்….\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திரு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nபொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெற…\nஅரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதிருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-05-30T01:50:14Z", "digest": "sha1:AEXAKPGEEEXBSV45B2AZKDYHG7KMMYFU", "length": 14410, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "திருநெல்வேலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ���ல் உள்ள பிரபல விடுதியின் முக்கிய ஆவணங்கள் வீதியில்…\nயாழில்.உள்ள பிரபல நட்சத்திர விடுதியின் ஆவணங்கள் வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சந்தியில் சங்கிலிய மன்னனுக்கு சிலை\nயாழ்.திருநெல்வேலி சந்தியில் 30 இலட்ச ரூபாயில் சங்கிலிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது\nயாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது…\nயாழ்.நகர் பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்காலத் தடை…\nதாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாகச் செயல்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n6 ஆண்டுகளுக்கு பின், 143 அடகு நகைகள் வாடிக்கையாளர்களிடம் விடுவிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல் – மூவர் கைது – வாள்களும் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி மூன்று இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் புதையல் தேடும் ஸ்கானர் கருவியுடன் ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா\nயாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சிவன் கோவில் சப்பற உற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகரசபை ஊழியர் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மரணம்…\nயாழ்.மாநகரசபை ஊழியர் ஒருவர் வீதியில் துப்பரவு பணியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கொள்ளைக் குழுவை சேர்ந்த மூவரை காவற்துறை மடக்கியது….\nயாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் 101 வயது முதியவர் உயிரிழப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய முறையில் சாட்சி அளிக்காத பொலிஸ் அதிகாரிக்கு நீதிவான் எச்சரிக்கை:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு தமிழகப் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்\nதமிழகத்தை சேர்ந்த காட்டூனிஸ்ட் பாலா திருநெல்வேலிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லையாம் – 12 இளைஞர்கள் அதிரடிப்படையால் கைது:-\nதிருநெல்வேலியில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி ஆபத்தான நிலையில்\nயாழ்.திருநெல்வேலி பகுதியில் கணவனின் கோடரி வெட்டுக்கு...\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ���த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=111:8-14-2018&catid=8:news-events&lang=ta&Itemid=296", "date_download": "2020-05-30T02:44:59Z", "digest": "sha1:NGUZRSS74V633WMNUKJ34OVILBTABCGY", "length": 11366, "nlines": 68, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம் சனவரி 8 -14, 2018", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம் சனவரி 8 -14, 2018\nநாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான சமாதானம், ஒற்றுமை என்பவற்றை நிலைநாட்டுவதை நோக்காக கொண்டு இந்நாட்டுப் பிரசைகளிடையே தேசிய ஒருமைப்பாட்டினையும், நல்லிணத்தினையும் கட்டியெழுப்பும் மாபெரும் பொறுப்பு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு இவ்வமைச்சானது அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவதுடன் பொறுப்பான அமைச்சராக அதிமேதகு சனாதிபதி உள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக, சனவரி 8 -14 ஆம் திகதிவரையான காலப்பகுதி ஒவ்வொரு வருடமும் “​தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம்” ஆக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇதன் பிரதான நோக்கம் இன, மத, கலாசார மற்றும் பிரதேசங்களால்​ வேறுபட்ட சமூகத்தினரிடையே ஒற்றுமை, சமாதானம், கருணை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், ஒருமைப்பாடு, பல்லின தன்மைக்கு மதிப்பளித்தல், சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துவதாகும். இது “வளம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும்” ஒரு முயற்சி என்பதுடன் மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவற்றை விருத்திசெய்து “வேற்றுமையில் ஒற்றுமையை” ஏற்படுத்துவத���யாகும் என தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரத்தினுள் நாடு பூராவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிக்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளன.\nஅ) தேசிய ஒருமைப்பாட்டை பாடசாலை மாணவர்களிடையே ஏற்படுத்தல்.\nதேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்ற இத் தேசிய வாரத்தினுள் நாடு பூராவுமுள்ள அனைத்து பாடசாலைகளின் காலைக் கூட்டங்களிலும், வகுப்பறைகளிலும் மாணவர்களினால் தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக உரையாற்றல் மற்றும் தேசிய பிரகடனத்தை வாசித்தல்.\nஅரச அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் நல்லிணக்க பிரகடனத்தை வாசித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை மாற்றத்தை ஏற்படுத்தும் முகவர்களாக மாற்றுதல்.\nஇ) மாவட்ட நல்லிணக்க குழுக்களின் கலந்துரையாடல் கருத்தரங்கு.\nமாவட்ட நல்லிணக்க குழுக்கள் மாவட்ட மட்டங்களில் ஏற்படுகின்ற இன மத முரன்பாடுகளையும் பதட்டங்களையும் தணிப்பதற்காக அமைக்கப்பட்டது. இக்குழுக்களின் அங்கத்தவர்கள் இக்குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஈ) தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தல்.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தலுடன் தொடர்பான ஆக்கங்களுக்கு விருது வழங்குதல். சமாதான ஊடகவியலை ​ மேம்படுத்தலுடன் தொடர்பான ஆக்கங்களை இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளல்.\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, பாடசாலை மாணவர்கள், அரச அலுவலர்கள், தனியார் துறை, சமயத்தலைவர்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் பிரகடனத்தை வாசிப்பதோடு சமாதானம், ஒற்றுமை மற்றும் நிலைபேறான சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/tstories/thaayillaakkulanthaigal.html", "date_download": "2020-05-30T03:03:25Z", "digest": "sha1:SKHU7XSL4PNWB74FWEU2DPUHBAESEDPK", "length": 39790, "nlines": 422, "source_domain": "www.chennailibrary.com", "title": "தாயில்லாக் குழந்தைகள் - Thaayillaak Kulanthaigal - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nபிரான்ஸிஸ் பெல்லர்பி - இங்கிலாந்து\nவேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வயசிருக்கும். முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும். பாதை முன் மறு ஓரத்தில் பின் தங்கித் தொடர்ந்து கொண்டிருந்தாள். 'ஏன் உலாத்தப் போயிருக்க வேணும்' என அவள் எண்ணினாள். 'யாராவது எப்பவாவது அண்ணன்கூட உலாத்தப் போவாளா...' மனசில் வருத்தமும் வெறுப்பும் குமிழியிட்டது. பையன் வீட்டில் உட்கார்ந்து வழக்கம்போல காப்பியாவது எழுதிக�� கொண்டிருந்தோமில்லியே என நினைத்தான்.\nவிலாக் கொடி அவன் சென்ற பாதை ஓரத்துச் சுவர்மேல் கவிந்து தொங்கியது. சிறுமி கொஞ்சம் நின்றாள். பச்சைப் பசேல் என்று பட்டுப்போல இலை, கிண்ணம் மாதிரி பூ... மழையில் நன்றாக நனைந்து பிரகாசித்தால் நன்றாக இருக்காதா என்று நினைத்தாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசுவர்மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகள் நெடுகக் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வெயில் வெளிச்சம் அதில்பட்டு வைர நகை மாதிரி பளிச்சிட்டது. அவர்களுடைய அப்பா ஒரு பாதிரியார். அவருடைய சர்ச்சுக்கு வார்டனான (டிரஸ்டி மாதிரி) ஸ்ரீ ஹார்ப்பர் அந்த ஊரிலேயே ரொம்பப் பெரிய பணக்காரர். நிஜமான நகை என்றால் அப்படி ஒரு நிமிஷத்திற்கு அதை விட்டு வைத்திருக்க மாட்டாரே. வச்சிருந்தாலும் ஜனங்கள் உடைந்த கண்ணாடித் துண்டுன்னுதான் நினைச்சிருப்பார்கள்.\n'பிலுக்குக்காரி' என்றான் பையன். 'என்ன ரொம்ப பிலுக்கிக்கிட்டு நடக்கிறியே. பையிலே கையை வச்சிக்கிட்டு நடந்தா ஆம்பிளை ஆயிருவியோ. ஒன்னைப் பார்த்தா அசட்டுப் பொட்டச்சி மாதிரிதான் இருக்கு' என்று சொல்லிவிட்டுக் காலால் தரையில் உதைத்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு காலில் கிடந்த ஜோடுகளை நிசாரமாகப் பார்ப்பதுபோலப் பார்த்துப் பெருமையடித்துக் கொண்டான் பையன்.\nஅவன் நிஜத்தைச் சொல்லலேன்னு அவளுக்குத் தெரியும். சட்டைப் பையிலே கையிருக்குதுன்னா அது அவளுக்கு வழக்கம். பிலுக்குகிறதுக்கே தைரியம் தனக்குக் கிடையாது என்பது அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லிவிட்டால், இயற்கையாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது. அழுகை அழுகையாக வந்தது. ஒண்ணும் செய்ய முடியலெ. பைக்குள் கிடந்த வேர்த்துப் புழுங்கும் அழுக்கு விரல்களை இறுக்கி மடக்கி நெரித்துக் கொண்டாள்.\nஅப்பொழுதுதான் கிழவி கார்லண்ட் வீட்டுக் கிழட்டு நாயைப் பார்த்தான் அவன். 'அதோ கிடக்கே சோம்பேறி நாயி. அதெ எழுப்பி 'சூ' விடறேன் பாரு. ஏ, நாயி...' நிழலில் படுத்துக் கிடந்த சுகத்தில் அது திரும்பவில்லை. அது கிழவி வைத்திருந்த கடையின் ஜன்னலுக்குக் கீழே படுத்துக் கிடந்தது. பையன் குனிந்து ஒரு கல்லை எடுத்தான்.\n'கொடுமெ பண்ணாதியேன், போடாதே - போடக்கூடாது...' பையன் கல்லை விட்டெறியும் சமயத்தில் அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டாள். கல் நாயின் மேல் விழாமல், ம��லிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது.\nகுழந்தைகள் இரண்டும் பயத்தில் விரைத்துப் போய், சில்லு சில்லாகச் சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக்கொண்டு நின்றன. அச்சமயம் ஒரு கிழவியின் கீச்சுக் குரல் பீதி கொப்பளித்துக் கொண்டு பிறப்பது கேட்டது. பையனுக்கும் பயம் சற்றுத் தெளிந்துவிட தப்புவதற்காகச் சிறுமியின் கையை எட்டிப் பிடித்துக்கொண்டு 'வாடி ஓடிருவோம்' என்றான். அவர்கள் ஓடியே போயிருப்பார்கள். ஆனால் அந்த ஒரு நிமிஷத்திலேயே கிழவி கதவைத் திறந்துகொண்டு லொங்கு லொங்கு என ஓடி வந்து குழந்தைகளைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்து ஜன்னலையும் காட்டிக் கத்த ஆரம்பித்தாள். கிழட்டு நாயும் துணைக்கு நின்று குலைத்தது.\n'மாஸ்டர் டிக், மிஸ் ஸாரி - என்னா பண்ணிப்புட்டிங்க பாத்தியா - அந்தப் பெரிய பாறாங்கல்லை விட்டெறிஞ்சு என்னைக் கொன்னே போட்டிருப்பிகளே. மயிரிழெல்ல தப்பிச்சேன். உங்கப்பா நல்ல பக்திமான். இப்படி இந்தத் தாயில்லாப் புள்ளைங்க கொலெகாரரா அலைஞ்சு திரியுதுன்னு அவருக்குத் தெரிஞ்சா எப்பிடி இருக்கும் உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே. கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும் உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே. கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும் நான் வெயிலா இருக்கேன்னு உள்ளே இருந்து கணக்குப் பார்த்துகிட்டிருந்தேன்...' என அடுக்கிக் கொண்டே போனாள். மடை உடைத்துக் கொண்டு பாய்ந்த மாதிரி வார்த்தை கங்கு கரையில்லாமல் புரண்டு பிரவகித்தது.\nபெண்ணுக்குக் கோபம், பயம். இத்தனையும் சொல்லக் கிடக்கா. தடுக்க வேண்டாமா... குழந்தை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ஏதாவது நடந்து, பெரிசா நடந்து இந்த வார்த்தையை அணைக்கட்ட வேண்டும். 'அம்மா... செத்து ரெண்டு வாரமாச்சு...' என்ற வார்த்தைகளே பிறவாதது மாதிரி துடைக்கப்பட வேண்டும்.\nபெரிசா ஒன்று நடக்கத்தான் செய்தது.\nபையன் முறுக்காக, 'அந்தக் கல்லை ஜன்னல்மேல் குறிபார்த்து எறியவில்லை - நாயின் மேல் போட்டேன்' என்றான் உரத்த குரலில்.\n'அப்படியா' என்ற கிழவி கீச்சிட்டாள். அவளுடைய கைகள் பதறின. வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து அங்கலாய்த்து, 'வாயில்லாப் பிராணியாச்சே. பாவம், இப்பத்��ானேடியம்மா ஒன் குழந்தையை மண்ணுக்குப் பறிகுடுத்தே' என நாயிடம் கதற ஆரம்பித்து விட்டாள்.\nநாயின் குலைப்புகளுக்கு இடையே பையன் இடைமறித்துத் தன் பதிலைக் கோஷித்தான். 'நாயிமேலே போடறதுக்கில்லே - ஒரு பெரிய வண்டு, அது மூக்குக்கிட்டப் பறந்து வந்தது. கொட்டிப்புடுமேன்னு கல்லெப் போட்டேன். வண்டெ வெரட்டிப்புட்டுது. ஆனாக்கக் கல்லுதான் ஜன்னல் மேலே பட்டு ஒடச்சுப்புட்டுது. ரொம்ப வருத்தமாருக்கு, அப்பாகிட்டச் சொல்லிப் பணத்தெ அனுப்பச் சொல்றேன்.'\nஎன்ன ஆச்சரியமான பொய். மகா பெரிய இதிகாச உதயத்துக்குகந்த பொய். குழந்தைகளின் பீதி தளர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. கிழவியின் முன், தொண்டை கம்மிய நாயின் முன் தளர்ந்து போய் நின்றார்கள்.\nகுழந்தைகள் பொய்யே சொல்லாதவை. தாயாருக்கும் தெரியும். தகப்பனாருக்குத் தெரியும். எல்லோருக்கும் தெரியும் பொய் சொல்லமாட்டார்கள் என்று.\n'அண்ணன்னா இப்படியல்லவா இருக்கணும். அண்ணன்னா இவன் தான் அண்ணன். நம்மை யார் இனி என்ன செய்ய முடியும்...' சிறுமியின் மனத்தில் பெருமையும் பரிவும் குமிழியிட்டது.\nகிழவியின் தன்மை அடியோடு மாறியது. 'அப்படின்னா அது வேறேதான். வாயில்லாச் சீவனுக்கு உதவி பண்ணினிங்க. எப்படி இருந்தாலும் கல்லு கல்லுதான். மாஸ்டர் டிக், நீ இனிமேல் இப்படி கல்லெ விட்டெறியாதே. கல்லெடுத்தே போடப்படாது. அதுதான் சட்டம். அதெப்பத்தி இனிமே என்ன பேச்சு. உங்கப்பாதான் பணத்தை அனுப்பப்போறாங்களே. அனுப்பி விடுவாங்கன்னு எனக்குத் தெரியுமே. எப்பிடி இருந்தாலும் அந்த அம்மாவுக்குப் பொறந்த கொளந்தைகள் இல்லே. சூரியன் மாதிரி பொய்யே சொல்லாதே' என அலப்பிக் கொண்டே...\nகிழவி கொடுத்த பட்சணங்களைத் தின்றுகொண்டு மேலே நடந்து சென்றன குழந்தைகள். பிளொ(கலப்பை) என்ற பெயர் உள்ள கள்ளுக்கடைக் கதவு சாத்தியிருந்தது. வாசலில் பூனைக்குட்டி படுத்து கிடந்தது. ஒருத்தருமில்லை. சத்தமே கேக்கலெ. குதிரை மாசலி மரச் சோலைக்கப்புறம் பாதிரியார் வீடுதான். 'நாஸ்திகப் பண்ணையார்' (சர்ச்சுக்கு வராததால்) தோட்டத்தில் குதிரைக் குட்டிகள் உண்டு. அவைகூட ஓடக்காணோம்.\nவேலி ஓரத்தில் தலையைக் குனிந்து ஆட்டிக்கொண்டு நெருங்கி நின்றார்கள்.\n'அப்பாகிட்டவும் அதேயேதான் சொல்லணும்' என்றான் பையன்.\n'ஒன்னெ ஏன் அவ்வளவு தூரம் நடத்தி இழு���்தடிச்சேனென்று இருக்கு.'\n'நடக்கறத்துக்குக் கஷ்டமாவெ இல்லியே - எனக்கும் நல்லாத்தானே இருந்தது.'\n'கருப்பு வர்ண முட்டாயி ரெண்டுதான் மிச்சம் - என் பங்கு.'\nதோளோடு தோள் ஒட்டும்படியாக ஜோடியாகத் தலையைக் குனிந்துகொண்டு நெருங்கி நடந்து சென்றார்கள். கவனிப்பாரற்று வெறிச்சோடிக் கிடக்கும் புஷ்பப் பாத்திகளைத் தாண்டி நிசப்தம் கிடந்த பழைய வீட்டுக்குள் புகுந்தார்கள் அந்தக் குழந்தைகள்.\nபுதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் ���ிருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூத�� - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/taminadu-cm-get-trolled-by-netizen-false-information-on-press-meet/", "date_download": "2020-05-30T01:27:52Z", "digest": "sha1:ZXE5LJREKHD5G5DY6OGNM36V2IHH4RAV", "length": 11025, "nlines": 103, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Taminadu CM Get Trolled By Netizen False Information On Press Meet", "raw_content": "\nஇன்று முதல் #photographerpalanisamy என்று அழைக்கபடுவாயாக… – டிவிட்டர் டிரெண்ட்ஸ்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஇன்று முதல் #photographerpalanisamy என்று அழைக்கபடுவாயாக… – டிவிட்டர் டிரெண்ட்ஸ்\nசென்னை: பத்திரிகையாளர்களிடம் தான் ஒரே தொகுதியில் 9 முறை வென்றுள்ளதாகவும், படம் எடுப்பதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றதாகவும் ஏடாகூடமாக பேசி நெட்டீசன்களிடம் சிக்கி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nகடந்த வாரம் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், என சுமார் 8க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் கடும் சேததை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனால், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் ஆடுமாடுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து விட்டு தவித்து வருகின்றனர்.\nபுயலுக்கு முன்பு அனைத்து முன்னேர்பாடு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்திருந்த தமிழக அரசு புயலுக்கு பின்னர் நிர்வாரணப் பணிகளை விரைந்து செய்ய முடியாமல் தினறியது. கூறிப்பாக பாதிக்கப்பட்ட உள்மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் இருந்த மக்களை கவணிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பல இடங்களில் சாலை மறியல், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபேரிடர் நிகழ்ந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இன்னும் பல இடங்களில் மின்ச��ரம், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலா பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். மேலும், ஒரு சில இடங்களில் ஹெலிகாப்டர் தரையிரக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்ளை பார்வயிட்டார் முதல்வர். அப்போது, பொதுமக்களை சுமார் 50 அடி தூரத்தில் நிறுத்திவிட்டு முதல்வர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.\nமுதல்வரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, நெட்டீசன்கள் சமூக வலைத்தளங்களில் முதல்வரை கண்டபடி ஏசியுள்ளனர். இந்நிலையில், ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது குறித்து எடப்பாடி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, புகைப்படம் நான் ஒரே நாளில் 4 மாவட்டங்களுக்கு சென்று பாதிப்புகளை பார்வையிட்டுள்ளேன், அதற்கான ஆதரம் என்னிடம் உள்ளது, மேலும், ஒரே தொகுதியில் நின்று 9 முறை வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார்.\nஇதை சமூக வலத்தளங்களில் நெட்டீசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.\nசாலை மார்க்கமாக சென்று மக்களை பார்க்க என்ன கேடு\nஎன்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடப்பாடி தாழ்வாக பறந்து போட்டோ எடுத்ததாக பேத்தல் தாழ்வாக பறந்து போட்டோ எடுத்ததாக பேத்தல் போட்டோ எடுக்குறதுதான் முதல்வர் வேலையா போட்டோ எடுக்குறதுதான் முதல்வர் வேலையா\nதமிழகத்தின் போட்டோகிராப்பரா இவர் என்று கேட்டுள்ளார்\nஇவர் அந்த போட்டோ எல்லாம் ஹெலிகாட்பரில் இருந்து எடுத்த மாதிரி தெரிவில்லையே என்று கூறியுள்ளார்.\nஇன்று முதல் நீ போட்டோகிராப்பர் பழனிசாமி என்று அழைக்கப்படுவாயாக என்று இவர் கூறியுள்ளார்.\nமேலும், தான் ஒரே தொகுதியில் நின்று 9 முறை வெற்றி பெற்றேன் என்று கூறியதை தொலைக்காட்சி ஊடகள் விரிவாக அதை விளக்கி உள்ளது.\nஎடப்பாடியின் சட்டமன்ற தேர்தல் வரலாறு..\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் செக்கச்சிவந்த வானம் படத்தின் செவந்து போச்சு நெஞ்சே பாடல் – காணொளி உள்ளே\nNext ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய நடிகை கஸ்தூரி – விவரம் உள்ளே »\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் – கமல்\nபிகிலால் மனது மாறிய விஜய்..\n500வது போட்டியில் கலந்துகொள்ளும் தல தோணி. விவரம் உள்ளே\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கப்போவது இவரா\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் “வால்டர்” \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html?user=arunvaali", "date_download": "2020-05-30T02:10:07Z", "digest": "sha1:6FQL2MQDG5XF6HT6GFUIDG5RFBR2GBN3", "length": 5743, "nlines": 169, "source_domain": "eluthu.com", "title": "அருண்ராஜ்தமிழ் கட்டுரைகள் | Tamil Katturaigal | Tamil Essays", "raw_content": "\nஅருண்ராஜ்தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal)\nதமிழ் மொழி கட்டுரைகள் (Tamil Katturaigal), மற்றும் பொதுக் கட்டுரைகளின் தொகுப்பு.\nதமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி எழுத்து.காம் 'ல்' சமர்பிக்கலாம். Tamil Essays in Tamil Language.\nஎவனும் உதவிக்கு வரமாட்டான் ஸ்வாதி\nவரலாறு எழுதுகிறது அதிமுக வெற்றி\nஎன்னை அறிந்தால் -என் பார்வை\nநாகேஷ் - சிரிப்பு நாயகன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-30T02:15:41Z", "digest": "sha1:4UAADCXJRDQAZJ7OTS6H2S25Y34HGTVI", "length": 17393, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கடத்தப்பட்ட சிறுவனை தனது பிள்ளை என காண்பித்து இந்திய கணவனிடம் பணம் பறிக்கும் திட்டம் அம்பலம் - புத்தளம் சிறுவன் கடத்தல் விசாரணைகளில் தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nகடத்தப்பட்ட சிறுவனை தனது பிள்ளை என காண்பித்து இந்திய கணவனிடம் பணம் பறிக்கும் திட்டம் அம்பலம் – புத்தளம் சிறுவன் கடத்தல் விசாரணைகளில் தகவல்\nபுத்­தளம் வான் வீதியில் வைத்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை நான்கு வயதுச் சிறுவன் ஒரு­வனைக் கடத்­திய சம்­பவம் தொடர்பில் கைது செய்­ய���்­பட்ட இந்­திய பிரஜை ஒருவர் உட்­பட மூவரை 14 ஆம் திகதி வரையில் விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் பதில் நீதிவான் முஹம்­மது இக்பால் சனிக்­கி­ழமை உத்­த­ர­விட்­ட­தோடு சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்­டியின் சாரதி பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்த கடத்தல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு பெண்­க­ளுடன் ஆண் ஒரு­வ­ருமே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nபுத்­தளம் வான் வீதியில் வசிக்கும் முஹம்­மது ஹுசைன் என்­ப­வரின் மக­னான முஹம்­மது பாதிர் என்ற இந்தச் சிறுவன் யாசகம் கேட்டு வந்த இனந்­தெ­ரி­யாத பெண்­மணி ஒரு­வரால் வெள்­ளிக்­கி­ழமை பகல் வேளையில் கடத்தி செல்­லப்­பட்­ட­தாக புத்­தளம் பொலிஸார் தெரிவித்­தி­ருந்­தனர்.\nஇந்தக் கடத்­த­லை­ய­டுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார் பொது­ மக்­களின் ஒத்­து­ழைப்­போடு யாசகம் கேட்டு வந்த இரு பெண்­க­ளையும் அன்­றைய தினமே கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.\nபின்னர் சிறுவனை அன்­றைய தினம் இரவு முச்­சக்­கர வண்­டியில் அழைத்துவந்து கொண்­டி­ருந்தபோது பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு முச்­சக்­கர வண்­டியில் வந்த இந்­திய பிர­ஜை­யுடன் முச்­சக்­கர வண்டிச் சார­தியும் கைது செய்­யப்­பட்­டனர்.\nசம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பெண், இந்­திய பிர­ஜையைத் திரு­மணம் செய்து கொண்­ட­தோடு அவ­ருக்குப் பிறந்த குழந்தை ஒன்று இருப்­ப­தாகத் தெரி­வித்து குறித்த இந்­திய பிர­ஜை­யிடம் தொட­ராகப் பணம் பெற்று வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்துள்ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nஇந்­நி­லையில் இந்­திய பிரஜை இலங்கை வந்­துள்­ள­தோடு கடத்­தப்­பட்ட சிறு­வனை தனது பிள்ளை எனக்­காட்­டு­வ­தற்கே சிறுவன் கடத்தப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ளது.\nசம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய குறித்த பெண்ணை 14 ஆம் திகதி அடை யாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் பதில் நீதிவான் உத்தர விட்டுள்ளார்.\nபுத்தளம் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுலிகள் மீது மீண்டும் ஐரோப்பியத் தடை: ” புதிய இலங்கை அரசின் ராஜாங்கவெற்றி” 0\nபாடசாலை கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கிய யாழ் இந்து���்கல்லூரி மாணவர்கள்\nதமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன்-(வீடியோ) 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்- விஞ்ஞானிகள் கருத்தால் புதிய குழப்பம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=12&search=vivek%20as%20%20venkataraman%20iyengar", "date_download": "2020-05-30T02:37:34Z", "digest": "sha1:SG4SC6QAVEIZEMBON5CSKV7TJ3MA7Q4C", "length": 7534, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vivek as venkataraman iyengar Comedy Images with Dialogue | Images for vivek as venkataraman iyengar comedy dialogues | List of vivek as venkataraman iyengar Funny Reactions | List of vivek as venkataraman iyengar Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nபில்டிங் ஸ்ட���ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற\ncomedians Vadivelu: Gay invites vadivelu - வடிவேலுவை அழைக்கும் ஓரின சேர்க்கையாளர்\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா\n பின்ன இளநீல என்ன தயிரா இருக்கும் \nகண்ட இடத்துல கண்ட நேரத்துல நிக்காதிங்க காத்து கருப்பு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:43:23Z", "digest": "sha1:I7H2SN5TF2DS7BGJRQJR5HROCXUFQM3G", "length": 6894, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஒருதுணை மணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒருதுணை மணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒருதுணை மணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்கொட்டு கதிர்க்குருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டு நாயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்திரவாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/அன்றாட வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்காடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிப்ளோசோன் பாரடோக்சும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெலிகனிபார்மசு ‎ (�� இணைப்புக்கள் | தொகு)\nமுற்கால மாங்குயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கரை மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சுருட்டான் (குடும்பம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/58", "date_download": "2020-05-30T03:02:06Z", "digest": "sha1:XOO2L3N5D6H4ODNB6LKN6KTUZPXBZIBR", "length": 4666, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/58\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/58\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/58 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆரணிய காண்ட ஆய்வு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/601-2017-02-27-18-15-17", "date_download": "2020-05-30T02:12:18Z", "digest": "sha1:K67CPNUNRSYMGPCIO7PTKU5FDTFM3APJ", "length": 8424, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆஸ்கர் விருது விழாவில் முதல் முறையாக நடந்த குளறுபடி", "raw_content": "\nஆஸ்கர் விருது விழாவில் முதல் முறையாக நடந்த குளறுபடி\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான விருது தவறாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் குளறுபடி ஏற்பட்டது.\n89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக மூன்லைட் தெரிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த விருதினை வழங்குவதற்காக, நடிகரும், இயக்குநருமான வாரன் வீட்டி மேடைக்���ு சென்றுள்ளார்.\nவாரன் பீட்டிக்கு முதலில் தவறான உறை அளிக்கப்பட்டுள்ளது, அதில் லா லா லேண்ட் என்ற திரைப்படம் இருந்துள்ளது.\nஇது அறிவிக்கப்பட்ட பின்னர், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக வந்து விருதினை பெற்றுக்கொண்டனர்.\nஆனால், தவறான உறை கொடுக்கப்பட்டது என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nநிலைமையை புரிந்து கொண்ட லா லா லேண்ட் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜோர்டன், சரியான உறையை அனைவர் முன்னிலையிலும் பிரித்து, சிறந்த படம் மூன்லைட் என அறிவித்தார்.\nஇதனையடுத்து மூன்லைட் படத்தின் படக்குழுவினர் மேடையில் வந்து விருதினை வாங்கி சென்றனர்.\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இப்படி ஒரு தவறு நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:02:09Z", "digest": "sha1:CHGVVAP7BWDQUHQNJ4Q3FBZT4ZYVFPP2", "length": 4590, "nlines": 65, "source_domain": "tnarch.gov.in", "title": "கண்ணனூர் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> கண்ணனூர்\nகி.பி. 13 ஆம் நூற்றாண்டில், ஹொய்சாலா மன்னர்களின் தலைநகரமாகக் கண்ணனூர் திகழ்ந்திருந்தது. தற்பொழுது சமயபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைந்த��ள்ளது.\nகண்ணனூருக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்ட பழைய கால்வாய் பகுதியைக் கண்டறியும் பொருட்டு, அகழாய்வு நடத்தப்பட்டது. அகழாய்வில் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சீனப் பானை ஓடுகள், சுடுமண் மணிகள், கண்ணாடி வளையல்கள், அதிக அளவில் இரும்பு ஆணிகள் மற்றும் மத்திய காலத்தைச் சார்ந்த கூரை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.\nஆய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதி மற்றும் கால்வாய்ப் பகுதி கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:08:31Z", "digest": "sha1:H67E4XSZCJPYF4O4C3XJ4DTE4YKUSBJK", "length": 10704, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாண்டலின் ஸ்ரீனிவாஸ்", "raw_content": "\nTag Archive: மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒரு நல்ல அஞ்சலிக்கட்டுரை. ஸ்ரீனிவாஸ் மறைந்த செய்தியை, குறிப்பாக ஈரல் பிரச்சினை என்று கேட்டபோது குடியோ என்றுதான் எனக்கும் தோன்றியது. ஏனென்றால் நான் வழிபடும் இரு இசைக்கலைஞர்களை பலமுறை நட்சத்திர விடுதிகளில் உச்சகட்ட போதையில் கண்டிருக்கிறேன். ஒருவர் என் அறைவாசலிலேயே விழுந்து கிடந்தார். இசைக்கலைஞர்கள் ஓர் உச்சத்தில் இருக்க விழைபவர்கள். இசை இல்லாதபோது குடி அங்கே நிறுத்தி வைக்கிறது. குடி இல்லாவிட்டால் கண்மூடித்தனமான பக்தி. அவர்களின் தர்க்கமனம் சற்று கூர்மழுங்கியதே. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் …\nTags: அஞ்சலி, சோதிப்பிரகாசம், மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் எனக்கு சுந்தர ராமசாமியிடமிருந்து அறிமுகமாயிற்று. தொலைக்காட்சிப்பெட்டியை கவனமில்லாமல் தாண்டிச்சென்ற ராமசாமி அரைக்கணம் கேட்ட ஒலித்துணுக்கை வைத்து ‘ஸ்ரீனிவாஸ்னா வாசிக்கறான்’ என்று கேட்டதை வியப்புடன் கவனித்தேன். அதன்பின் அவரை மெதுவாக அறிமுகம் செய்துகொண்டேன். அருண்மொழியை மணந்தபின் அவளுடன் சேர்ந்து இசைகேட்க ஆரம்பித்த நாட்கள். 1991- இல் நான் முதல்முறையாக ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கினேன். பேரார்வத்துடன் ஒலிநாடாக்கள் வாங்கி சேகரித்தேன். நாட்கணக்கில் இரவும் பகலுமாக நீண்ட ஒரு இசைக்காலகட்டம் அது. இசையின் கரையிலேயே …\nTags: அஞ்சலி, மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nகுர்அதுல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி '\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-2\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/33955/", "date_download": "2020-05-30T03:26:28Z", "digest": "sha1:I7KPLJK7HF6Z45ARAJXHD7T4RNOQGA6P", "length": 6170, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்\nஇந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது பொது மக்களிடையே பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.\nஇந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற போராட்டம் சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/26327/", "date_download": "2020-05-30T01:27:25Z", "digest": "sha1:IZ72B73QJIJPXLSS5TH6AZFCMG6V2L3T", "length": 17566, "nlines": 277, "source_domain": "tnpolice.news", "title": "அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற��கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nஅனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R சிபிசக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின்படி செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R. சின்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் செங்கம் காவல் ஆய்வாளர் திரு.சாலமன் ராஜா, புதுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லதா ,மற்றும் காவலர்களுடன் ரோந்து செல்லும் போது அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 1)அயோத்தி 57 S/o கண்ணு ,கங்கை அம்மன் கோவில் தெரு வீரானந்தல் கிராமம் செங்கம் தாலுக்கா மற்றும் 2)முருகன் 40 S/o ஆறுமுகம் காந்திநகர் அடிவரம் கிராமம் செங்கம் தாலுக்கா , ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.\nஉயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரண நிதி பெற்று தந்ந SP\n49 சிவகங்கை: திருப்பத்தூர் சரகம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் திரு. முருகேசன் அவர்கள் 14.07.2019 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் தல்லாகுளம் பாரத […]\nகொரோனா தொற்று பரவுவதை தடுக்க காவலர் குடும்பங்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு.\nகுடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள்.\nமனிதநேய மிக்க காவலர் தனசேகரன்\nபாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக ஆலப்பாக்கம் பகுதி மக்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது\nசிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/karaonaavaukakau-caitata-marautatauvatataaipa-payanapatautatauvatau-pararai-paraicaiilaikaka", "date_download": "2020-05-30T01:36:54Z", "digest": "sha1:PBLTKAIO3O7FPBLVKTAUTL5GI3KKU5DW", "length": 11763, "nlines": 52, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கரோனாவுக்கு சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும் | Sankathi24", "raw_content": "\nகரோனாவுக்கு சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும்\nவியாழன் ஏப்ரல் 02, 2020\nசித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, அன்புமணி இன்று (ஏப்.2) வெளியிட்ட அறிக்கையில், \"சீனாவில் உருவான கரோனா வைரஸ் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் வேகமாகப் பரவி வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியோ, குணப்படுத்துவதற்கான மருந்தோ இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nகரோனா வைரஸ் நோயைத் தடுக்கவும், குணப்படுத்தவும் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல���வேறு நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது பயனளிக்குமா என்பதை அறிய, மனிதர்களுக்கு வழங்கி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nகரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஓராண்டு வரை ஆகலாம். அதுவரை கரோனா நோய் பாதிப்புகளை சமாளிப்பதற்காக நம்மிடம் எந்தெந்த மருத்துவ முறைகளில், என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் பயன்படுத்துவதில் தவறில்லை.\nசீனாவில் கரோனா தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அந்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நவீன மருத்துவ முறைகளை இணைத்துப் பயன்படுத்திதான் கரோனா வைரஸ் நோய் குணப்படுத்தப்பட்டது.\nஅதேபோல், இந்தியாவிலும் ஏராளமான பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான நோய்களைக் குணப்படுத்திய மருத்துவ முறையாகும். அம்முறையைக் கொண்டு கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், அதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.\nஇந்தியாவில் கடந்த காலங்களில் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்கிய போது, அவற்றை க்குணப்படுத்துவதற்காக இல்லாவிட்டாலும், மனிதர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நோயின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர், நிலவேம்புக் குடிநீர் ஆகியவை முக்கியப் பங்காற்றியதாக சித்த மருத்துவர்கள் கூறுவதை நிராகரித்துவிட முடியாது.\nஇந்தியாவில் சித்த மருத்துவம் குறித்து ஆய்வு செய்யும் நோக்குடன்தான் தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் என்னால் கொண்டு வரப்பட்டது. கரோனா வைரஸ் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த சித்த மருந்துகள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறும்போது, அத்தகைய மருந்துகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ஆய்வகச் சோதனைகளுக்கு உட்படுத்தி, அதன் தன்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு எதுவும் இல்லை என்று தான் நவீன முறை மருத்துவராக நான் கருதுகிறேன்.\nஅதேநேரத்தில் சித்த மருத்துவம் என்றாலே போலியான மருத்துவம் என்ற தவறான எண்ணம் சில அ���ிகாரிகளுக்கு உள்ளது. இந்த கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும். இனியாவது விழித்துக்கொண்டு கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த அனைத்து உத்திகளையும் கையாள வேண்டும்.\nகுறிப்பாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்\" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nமே பதினேழு இயக்கக் குரல் மின்னிதழ் - ஏப்ரல் 2020\nவியாழன் மே 28, 2020\nதமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது ....\nஆறுமுகன் தொண்டமான் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவிப்பு\nபுதன் மே 27, 2020\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு\nஇந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு\nபுதன் மே 27, 2020\nசுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/intex-aqua-s3-5805/?EngProPage", "date_download": "2020-05-30T03:32:14Z", "digest": "sha1:KHA2WYYIQ24RJ67WMWWS6WCGQHREONT5", "length": 18076, "nlines": 305, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் இன்டெக்ஸ் அக்வாS3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 20 ஜூன், 2017 |\n8MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்��ள்\nக்வாட் கோர், 1.3 GHz\nலித்தியம்-அயன் 2450 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nஇன்டெக்ஸ் அக்வாS3 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, Spreadtrum 9832A பிராசஸர் உடன் உடன் Mali MP2 512MHz ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாS3 ஸ்போர்ட் 8 MP கேமரா எச்டிஆர், மெதுவாக மோசன் வீடியோ பதிவுசெய்யும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் இன்டெக்ஸ் அக்வாS3 வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாS3 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2450 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஇன்டெக்ஸ் அக்வாS3 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nஇன்டெக்ஸ் அக்வாS3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.4,895. இன்டெக்ஸ் அக்வாS3 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + நானோ)\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன் 2017\nஇந்திய வெளியீடு தேதி 20 ஜூன், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 8 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், மெதுவாக மோசன் வீடியோ பதிவுசெய்யும்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, M4A, AAC, AMR, இடையில்\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4, MKV\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2450 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 100 மணிநேரம் வரை\nடாக்டைம் 8 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nமோட்டோரோலா மோட்டோ E6s (2020)\nசமீபத்திய இன்டெக��ஸ் அக்வாS3 செய்தி\nஇன்டெக்ஸ் அக்வா எஸ்3 : 2ஜிபி ரேம்,16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.\n5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்:\nஇந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் செல்போன்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் குறைந்த விலையில், செல்போன்களையும் அறிமுகம் செய்தும் வருகின்றனர். தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஏற்றதாகவும், அழகிய வடிவத்துடன் விற்பனைக்கு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்களில் செல்போன்களே பொது மக்களை கவர்ந்து வருகின்றது.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் | Intex launches Flipkart exclusive Indie 5 priced at Rs 4999\nஇந்தியா 5 மாடல் ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஎஸ், புளூடூத் வி 4.0, 3.55 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஓடிஜி சப்போர்ட் ஆகியவை உண்டு.The dual-SIM smartphone comes with a 5-inch HD IPS on-cell display having a 2.5D curve.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள் | Best Internet HotSpots starts form Rs 949\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nஉள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன இன்டெக்ஸ், அதன் முதல் உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன்னை அறிவித்துள்ளது. இன்டெக்ஸ் ஸ்டாரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு ஷட்டர்ப்ரூப் (shatterproof) கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.5,999/- என்கிற விலையில், ஸ்னாப்டீலில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பான பகுதி என்னவென்றால்,\nஇன்டெக்ஸ் இன்பி 3 (கோ எடிஷன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukno.in/ads/5eb56f38a4028/Common-Service-Center/SETHURAMAN", "date_download": "2020-05-30T01:38:00Z", "digest": "sha1:VBJVBNDWYP46ZQV2HWXI4PKUSYLNQYFC", "length": 4017, "nlines": 88, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | SETHURAMAN | Thirumangalam | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகள��ம் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2043140", "date_download": "2020-05-30T03:50:19Z", "digest": "sha1:DL6J42URPLRY4EGNW6YASEY3DTAGBR7X", "length": 20755, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "நான் டப் ஸ்மாஷ் கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா| Dinamalar", "raw_content": "\n''தற்சார்பு இந்தியா'' திட்டம் மூலம் எதிர்கால ... 2\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது: ரவிசங்கர் பிரசாத்\nதெலுங்கானாசிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான ...\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் 2\n27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து ... 6\nஇந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் ... 16\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 5\nகொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்\nநான் 'டப் ஸ்மாஷ்' கில்லாடி : சிணுங்கும் நடிகை ஸ்ரீபிரியா\nஇந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை ... 87\nபோருக்கு தயாராக இருங்கள்: ஜின்பிங்கின் ‛திமிர்' ... 52\nநேபாள ராணுவ அமைச்சரின் திமிர் பேச்சு 60\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 56\nதோல்வியில் முடிந்த ஊரடங்கு: ராகுல் 81\nபூரித்த கன்னமும்; புதுப்பொலிவூட்டும் கண்களும்; ததும்பி வழியும் இளமையும்; தகிக்கும் ஏக்கப் பார்வையும் கொண்ட இளமொட்டு ஸ்ரீபிரியா. எத்தனையோ பிரியாக்களில் இளைஞர்களை ஈர்க்கும் பிரியாவாக சினிமாவில் தலைகாட்டி வருகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்தது, இதோ...\n* சொந்த ஊர் நம்ம தமிழ்நாடுதாங்க... புதுக்கோட்டை. பி.காம்., முடிச்சிருக்கேன்.\n* சினிமா வாய்ப்பு அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமா வாய்ப்பு கதவை தட்டியது. தவறவிடாமல் வந்துட்டேன்.\n* நடித்தவை...பில்லா பாண்டி, வேட்டை நாய் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன். தவிர 'டிவி' சீரியல்களும் நடிச்சிட்டு இருக்கேன்.\n* 'டப் ஸ்மாஷ்'ல கில்லாடியாமே...ஆமாங்க... சும்மா இருக்கும்போது டான்ஸ் ஆடுவேன். அலைபேசியில் 'டப்ஸ் மாஸ்' பண்ணி தோழிகளுக்கு ஷேர் பண்ணுவேன்.\n* பிடித்த வேடம்...இயல்பாகவே எனக்கு கதாநாயகியா நடிக்கிறதவிட 'வில்லி'ன்னா ரொம்ப பிடிக்கும். அப்படி வேடம் கிடைத்தால் 'படையப்பா' ரம்யா கிருஷ்ணன் போல செய்யணும்ங்கிறது என்னோட ஆசை.\n* பிடித்த நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகையாக்கும். அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்துட்டே இருக்கேன். அதேமாதிரி அஜித் உடனும் சேர ஆசை உண்டு. ம்... அதிர்ஷ்டம்தான் கைகொடுக்கணும்...\n* பிடித்த நடிகை...ஐஸ்வர்யாராய்... ப்பா... அவரது கண்கள் எத்தனை அழகு\n* ரோல் மாடல்....தீபிகா படுகோனே\n* பிடித்த ஊர்...தமிழ்நாட்டில் சென்னை; வெளிநாடுன்னா துபாய் அருமையான இடம்.\n* பெண்களுக்கு...பெண்கள் தைரியமாகவும், பயம் இல்லாமல்... நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.\n*'கிளாமர்' காட்டுவீங்களாஎனக்கு கிளாமரா நடிக்க விருப்பம் இல்லை. அப்படியே வந்தாலும் அதை தவிர்த்து விடுவேன்.\n* விருது ஏதாவது...சிறந்த நடிகைக்காக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கத்திடம் விருது பெற்றுள்ளேன். பெரிய நடிகையா வந்தாலே விருது கெடைச்சது போலத்தானே.\n* காதல் கீதல் உண்டாஎனக்கு பலர் காதல் கடிதம் கொடுத்து இருக்காங்க. ஆனால் நான் அந்த மாதிரியான ஆட்களை கண்டால், ஒரு 'ஹாய்' சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன். நமக்கு எதுக்கு பொல்லாப்பு.\n* இன்றைய இளைஞர்கள்..சுறுசுறுப்பும், திறமையும் இருந்தால் முன்னேறி போய்ட்டே இருக்கலாம். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாம கடமையில் கண்ணா இருந்தால் உச்சம் தொடலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்க��ம் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168719&cat=32", "date_download": "2020-05-30T02:45:27Z", "digest": "sha1:HMMUT44WOOKCJQKGTKAUTCQESJ545RMC", "length": 31792, "nlines": 578, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர் ஜூன் 26,2019 17:54 IST\nபொது » திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர் ஜூன் 26,2019 17:54 IST\nதிருப்ப���ர் குளத்துப்பாளையத்தை சேர்ந்த மாரியம்மாள், பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு பழக்கமான அவினாசியை சேர்ந்த ரஞ்சித், மாரியம்மாளின் மகன்களுக்கு தாய்லாந்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய மாரியம்மாள், மூத்தமகன் மணிதுரை, 2வது மகன் மணிகண்டன் ஆகியோரை தாய்லாந்துக்கு அனுப்ப 2.70 லட்சம் ரூபாய் புரட்டி ரஞ்சித்திடம் கொடுத்துள்ளார். தாய்லாந்து சென்ற இருவரையும் வெவ்வேறு இடங்களில், ஓட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளனர். சரிவர சம்பளம் தராமல் அவர்களை கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். ஒர்க் விசா வாங்கி தராமல், சுற்றுலா விசாவில் இருவரையும் அழைத்து சென்றதும் பின்னர் தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை தெரிந்த மாரியம்மாள், ஓட்டர் உரிமையாளரிடம் பேசி, 88 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இளைய மகன் மணிகண்டனை மீட்டுள்ளார். விசா காலம் முடிந்ததால் மூத்த மகன் மணிதுரையால் திரும்பி வரமுடியவில்லை. அவரை மீட்கவும் பணமில்லாததால், மகனை மீட்டுத்தரக்கோரி, திருப்பூர் கலெக்டரிடம் மாரியம்மன் மனு கொடுத்தார். இந்த செய்தி தினமலர் இணையதளத்திலும் வெளியானது. இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து மணிதுரையை வெளியேற்றுவதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகவலை, தினமலர் செய்தியுடன், தனது டிவிட்டர் பக்கத்திலும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். மாரியம்மாளுக்கும் இத்தகவல் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர் நிம்மதியடைந்துள்ளார். கடந்த பாஜ ஆட்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்டிருந்தார். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், இடர்பாடுகளை களைவதிலும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதிலும் முனைப்பு காட்டி செயல்பட்டார். அதே பாணியில், தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழரான ஜெய்சங்கர் பிரசாத்தும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது புகார் மனு\nகாணாமல் போன ராணுவ வீரரை மீட்க மனு\nஅதென்ன 'ஜல சக்தி' துறை\nஇளையராஜாவுடன் தினமலர் வாசகர்கள் சந்திப்பு\nஅழிவில் இருந��து தப்புமா அமராவதி\nதினமலர் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி\nரஞ்சித் மீது புதுக்கோட்டையில் புகார்\nடாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம்\nகொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழா\nதமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசின் வஞ்சனை\nகளைகட்டிய தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி\nகழிப்பிடம் கட்டியதாக ரூ.56 லட்சம் ஊழல்\nபெரியாறு அணையில் மத்திய குழுவினர் ஆய்வு\nதேர்தல் செலவு ரூ.60 ஆயிரம் கோடி\nதாயைக் கடித்த பாம்புடன் வந்த மகன்\nமின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி\nஎய்ம்ஸ் இடத்தில் மத்திய குழு ஆய்வு\nஇயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nஅதிமுக பிரச்னையால் அமைச்சர் பதவி போச்சே\nதமிழக வரலாற்றை உணரவில்லை மத்திய அரசு\nகவனத்தை திசைதிருப்பி ரூ.1 லட்சம் கொள்ளை\nகாங் தொண்டர்கள் மீது பிரியங்கா கோபம்\nதண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி\nலட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்\nதினமலர் நடத்திய குரூப்4 ஆலோசனை முகாம்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமத்திய அரசின் நிலைப்பாடு; நிர்மலா, ஜெய் விளக்கம்\nகடைசி TET வாய்ப்பு; ஆசிரியர் வேலை தப்புமா\nநேசமணிக்கு 61 லட்சம் அபராதம்; ஐ.டி. அதிரடி\nஎஸ்.ஐ.க்கு அவமானம் : இழப்பீடு 5 லட்சம்\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\n1.67 லட்சம் மீனவர் கணக்கில் ரூ.5,000 டெபாசிட்\n5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nபோலீசார் மீது கல்வீச்சு : எஸ்.பி பாஸ்கரன் காயம்\n6 வயது மகன் கொலை கள்ளக்காதலனும் தாயும் கைது\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nநின்ற பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி\nகணக்கில் வராத பணம்: 2 பேர் மீது வழக்கு பதிவு\nஷேர் ஆட்டோ மீது டாரஸ் லாரி மோதல் இரு பெண்கள் பலி\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅ���்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திக���் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/07/blog-post_26.html", "date_download": "2020-05-30T02:35:10Z", "digest": "sha1:C6F36IMCGWUEBFCC3IYDVLCSTG5T5BLU", "length": 66385, "nlines": 258, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அன்று இதே நாளில்..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஞாயிறு, 27 ஜூலை, 2014\nஅன்று இதே நாளில் பிறந்தவர்களுள்,\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களது தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பது நம் கடமையாகும்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.\nபிறப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.\nகல்வி: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி ���ெற்றார்.\nஆசிரியர் பணி: கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.\nஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.\nஇலக்கியப் படைப்புகள்: இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.\n- இலக்கியம் பற்றிய பாடல்கள்,\n- வரலாற்று நோக்குடைய கவிதைகள்,\n- வாழ்வியல் போராட்டக் கவிதைகள்,\n- பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.\nகவிமணியின் படைப்புகள்: மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவை மிக இலக��கியத்தரம் வாய்ந்தவை.\nமலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே \"மலரும் மாலையும்\" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.\nபாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடாகேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா\nசொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா\nதுள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா \nகன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா\nகவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'\n'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும��� உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.\nஇனிமைக் கவிஞர்: தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி\nசத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.\nஉள்ளத் துள்ளது கவிதை - இன்பம்\nதெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை\nஎன்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.\nகவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். \"அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்,\" என வள்ளுவரையும், \"நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி,\" என ஔவையாரையும், \"இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்,\" எனக் கம்பரையும், \"பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா,\" எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.\nகுழந்தைக் கவிஞர்: கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். \"ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்,\" என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் ப��டல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.\nகாக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.\nகண்ணுக்கு மை கொண்டு வா\n\"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே\nதுள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்றது வெள்ளைப்பசு - உடன்\nபோன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.\n'தம்பியே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார்',\nபோன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.\n\"கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்\nகொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்\nமாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி\nஎன்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.\nசமுதாயக் கவிஞர்: பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் \"தீண்டாதோர் விண்ணப்பம்\" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.\nகடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள்\nஎன்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.\n\"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து\n கல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக்\nஎனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.\nமனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:\n\"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்\nகாட்டில் அலைய விட்டு பண்ணிடும் பூசையாலே - தோழி\nஉள்ளத்தில் உள்ளானடி - அது நீ\nஉணர வேண்டும் அடி உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்\nகவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். \"சாதியிரண்டொழிய வேறில்லை,\" என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,\n\"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த\nதன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்\nதாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா.\" எனப் பாடுகிறார்.\nவிடுதலைக் கவிஞர்: சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,\nகப்ப லேறத் தாமதம் ஏன்\nவள்ளல் எங்கள் காந்தி மகான்\nஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். \"பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது,\" என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். \"உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது.\" \"பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்.\" \"அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்,\" என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.\nஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது\nஉண்ணும் உணவுக்கும் - இடுப்பில்\nஇந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை,\n\"போரில் எழுந்த பஞ்சம் - பாரத\nபூமியைத் தாக்குதைய்யா நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க\nஎன்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.\nஉணர்ச்சிக் கவிஞர்: அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.\nவக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா\nசாட்சி : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.\nவக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா ரெண்டா\nஇவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங��கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.\nமொழிபெயர்ப்புகள்: பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.\nஆசிய ஜோதி: சர். எட்வின் அர்னால்டு எழுதிய \"The Light of Asia\" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் \"ஆசிய ஜோதி\" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். \"Dreamed a strange dream\" என்பதை \"எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்\" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.\nஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.\nவையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.\nதிரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்\nகோயில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏரி கண்டேன்\nஎன்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.\n'கள்வனின் காதலி' படத்தில் இவரது\nபாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது. இவராகத் திரைப்படத் துறையில் இவரது பல பாடல்களைத் திரையுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. இவரது பாடல்களை திரைத்துறை பயன்படுத்தியதே தவிரே, இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாராட்டுகளும் விருதுகளும்: \"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு\" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.\n“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.\n\"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்,\" என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.\n25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி, தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் \"கவிமணி\" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.\n1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.\n1954 இல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.\nஅக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.\nமறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.\nநேரம் ஜூலை 27, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்று இதே நாளில், தமிழ் அறிஞர்கள்\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:17\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் நினைவினைப்போற்றுவோம்\nஇரு பெரும் புலவர்கள் பிறந்த இந்நாளில் நன்றாக நினைவு கூர்ந்து உள்ளீர்கள் \nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:20\nசத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவரின் சிறப்புகளை விரிவாக அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...\nபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா எமது ஊரைச் சேர்ந்த கவிமணி பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி எமது ஊரைச் சேர்ந்த கவிமணி பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி அவரால் எமது ஊரும், மாவட்டமும் புகழ் பெற்றாலும் எமது ஊரார் அவரை நினைவு கூர்பவர்வகளாகத் தெரியவில்லை அவரால் எமது ஊரும், மாவட்டமும் புகழ் பெற்றாலும் எமது ஊரார் அவரை நினைவு கூர்பவர்வகளாகத் தெரியவில்லை இப்போதைய தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை இப்போதைய தலைமுறையினரிடம் கேட்டால் அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை\nபெரியதோர் அறிஞரின் அறிமுகப் பகிர்வு\nவிருந்தாக அரிய கருத்துகள் பல...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்��� புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) தமிழ் இலக்கிய வரலாறு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்��ிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத���தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_03_18_archive.html", "date_download": "2020-05-30T02:28:03Z", "digest": "sha1:J4LX3F5KQSTJM7B3X7BGLZMOI3UII4G6", "length": 27447, "nlines": 482, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 3/18/12 - 3/25/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதிருப்தியின்மை,ஏக்கம் இவ்விரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானது\nகுறளும் பொருளும் - 1134\nகாமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nநாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.\nசீசர் விருது பிரான்சு நாட்டுத் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும்.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nஅசோகர் பத்தி சொல்லுன்னு கேட்டா நாம உடனே சொல்வது \"அசோகர் சாலையோரங்கில் மரம் நட்டார்\" அது ஏன் நட்டார்னு கூட பல ஜோக்ஸ் இருக்கு. ஆனா, ஒன்னு பாருங்க பொதுவா, சாலையோரங்கள்ள இருக்கிற மரம் புளிய மரம். ஏன் தெரியுமா புளிய மரம் 30-40 மீட்டர் வளரும், அடர்த்தியா வளரும் ( நல்ல நிழல்), தட்பவெப்ப நிலை சரியாக இருந்து, மண் வளமானதாக இருந்து விட்டால் உலர் நிலம், களிமண் நிலம் என்று எல்லா நிலங்களிலும் வளரும். அதுக்குமேல, மருத்துவ குணம் கொண்டது, சமையலுக்கு உதவும் அப்பிடின்னு பல பயன்கள்.\nமுக்கியமா எல்லா இடங்களிலும், எல்லா வகையான நிலங்களிலும் வளரக்கூடிய புளியமரங்கள் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான் - 'நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்' \"உங்க வேலையை மட்டும் பாருங்க நீயும் என்னை மாதிரி நல்லா இருப்பே\" என்பதுதான்.\nஅதனாலே இன்னிக்கு நமக்கு புரிஞ்சது, அன்னிக்கி அவங்க யோசிச்சுதான் மரங்களை நட்டாங்க, அதுவும் உபயோகமான மரத்தைதான் நட்டாங்க.நமக்கு வசதிதான் செஞ்சாங்க. ஆனா, இன்னைக்கு நாம பொது வாகனங்களை உபயோகிக்காம ஆளுக்கொரு வண்டி வாங்கி, அதனால ரோடை பெரிசு பண்ணவேண்டிய நிலைமை வந்து அசோகர் நட்ட மரங்கள் எங்கேன்னு கேக்க வெச்சுடோம்ல.. யோசிச்சு பாருங்க, அன்னைக்கு எல்லாம் நல்லதுதான் பண்ணாங்க... நாம...\nசங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் \"ஹரி கதா\" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nஅடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவனாகி விடுகிறான்\nகுறளும் பொருளும் - 1133\nகாமத்துப்பால் – களவியல் – நாணுத்துறவுரைத்தல்\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.\nகம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன்.\n\"நல்லா இருப்பே\" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)\nநம் முன்னோர்கள் அன்று வகுத்த வழிமுறைகள், செயல்கள் அனைத்துமே அறிவியலைத் தளமாக கொண்டதே. அனால், அன்று அதை ஆராய்ந்து உணர,அறிய போதிய திறன் மற்றும் வசதிகள் இல்லாமையால் அவை செயல் வழி, இறை வழி, கதை வழி என மக்களுக்குப் போதிக்கப்பட்டன. கோவில்களில் அரச மரம் வளர்ப்பது ஏன் கோவில் இலா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது ஏன் கோவில் இலா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னது ஏன் காலையில் கோவிலுக்கு போங்க என்று சொன்னது ஏன் காலையில் கோவிலுக்கு போங்க என்று சொன்னது ஏன் அரசமரமும் ஒரு காரணமோ நம் பலத்தின் குறை அதை நாம் அறிய மறுப்பதே. எனவே இந்த பகுதியில் சில நாட்கள், நம் முன்னோர்கள் நமக்கு \"நல்ல இருப்பே\" என வாழ்த்தி ஏற்படுத்திய சிலமுறைகளின் அதிசய குணங்கள்.\nஅரச மரம் - நமக்கு நலம்\nநன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில��லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.\nஐயா, இனிமேல் கோவிலில் தாத்தா, பாட்டி மரத்த சுத்தி வான்னு சொன்னா, சிரிக்காம, அறிவியல்பூர்வமா அதன் பலனை உணர்ந்து சுத்தி வாங்க, இல்ல, அரச மரத்துக்கு கீழ கொஞ்ச நேரம் உக்காருங்க, தயவு செய்து உங்க சிற்ப திறமையை மரத்தில காட்டாதீங்க...நாம வசதிக்காக உபயோகிக்கிற ஒவ்வொரு இயந்திரமும் வெளிவிடற கரியமில வாயுவை ( நஞ்சு) சாப்பிட்டு, பிராணவாயுவை ( அமிர்தம்) நமக்கு தருகிற இந்த மரத்தை நட்டு வைச்சு தண்ணி ஊத்தி நன்றி சொல்லுங்களேன்.கோவிலுக்கு போக மாட்டீங்கன்னா பரவாயில்ல, அரச மரம் எங்கிருக்கோ அங்க போங்க... அந்த காலத்துல கார்பன் எமிசன் ன்னு சொன்ன புரியுமோ புரியாதோன்னுதான் கோவில்ல அரச மரத்த நடுங்கன்னு சொன்னாங்க.. விஷயம் புரியுதில்ல...\nசங்கீத கான பூஷனி, யுவ கலாபாரதி குமாரி . பா.சுசித்ரா அவர்களின் \"ஹரி கதா\" காலட்சேபம் வரும் 31-3-2012 அன்றும் 1-4-2012 அன்றும் நொய்டா, மயூர் விஹார் மற்றும் துவாரகா (புது தில்லி) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/12/20/page/3/", "date_download": "2020-05-30T02:31:18Z", "digest": "sha1:4EWSGRSES5BWIAYWXHYC5SUIEAFCO3YL", "length": 5823, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 December 20Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nதிருட்டுக்கதை பிரச்சனையில் சிக்கினார் கவுதம் மேனன். என்னை அறிந்தால் பொங்கலுக்கு ரிலீஸாகுமா\nநுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் \nSaturday, December 20, 2014 10:41 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 243\nஜெயலலிதா விஷயத்தில் உச்சநீதிமன்றம் அவசரம் காட்டுவது ஏன்\nஅமீத்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் கங்கை அமரன்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 8 குழந்தைகள் கொலை. ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்.\nகாகித ரூபாய்களுக்கு பதிலாக இ-ரூபாய். கிறிஸ்துவ பாதிரியார் யோசனை.\nவிகடன் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் காலமானார்.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஹரிய��னா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்:\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/85991/", "date_download": "2020-05-30T02:01:51Z", "digest": "sha1:XKAXVMWYVQDNS5UXRQ5SKID5JM56DNPS", "length": 7464, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "மின்சார சபை ஊழியரை தாக்கிய 16 பேருக்கு விளக்கமறியல் | Tamil Page", "raw_content": "\nமின்சார சபை ஊழியரை தாக்கிய 16 பேருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களை கடமை செய்ய விடாது தாக்கிய காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேருக்கு வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் தண்டனை விதித்துள்ளது.\nவவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மின்சார சபை ஊழியர்கள் கடமையின் பொருட்டு சென்றிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்மூடித்தனமாக தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் பொலிஸார் சிலரை தொடர்ச்சியாக கைது செய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரை கைது செய்திருக்கவில்லை. எனவே மின்சாரசபை ஊழியர்கள் பிரதான சந்தேக நபரை கைது செய்யுமாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் பிரதான சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்தார்.\nபிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.\nகாதலால் களேபரம்: கத்திக்குத்தில் மூவர் காயம்\nகுவைத் அரசரை அவமதித்து வீடியோ வெளியிட்ட இலங்கைப் பணிப்பெண் கைது\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய��தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_194025/20200523082715.html", "date_download": "2020-05-30T02:27:01Z", "digest": "sha1:RDVGQ5LNQ4FTPSY2SF3DHNSX4U3565S6", "length": 7704, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு", "raw_content": "பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில்தான் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏ320-ஏர்பஸ் ரக விமானம், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது. அதில், 90 பயணிகளும், 10 சிப்பந்திகளுமாக மொத்தம் 100 பேர் இருந்தனர்.\nகராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதனால் தரை இறங்க முடியவில்லை. அதனால், விமான நிலையத்துக்கு மேலே விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இரண்டு, மூன்று தடவை முயற்சித்தும் தரை இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, எதிர்பாராமல், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிற���் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை: டிரம்புக்கு சீனா பதில்\nசமூக ஊடக இணையதளங்களுக்கு கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்\nசீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nஇலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பிரதமர் மோடி, முதல்வா் பழனிசாமி இரங்கல்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2020/03/10/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-30T03:02:05Z", "digest": "sha1:ZKTPQSCNGIWUEZSNWAAECRLWT5ZXEYJ6", "length": 7458, "nlines": 90, "source_domain": "iniyathu.com", "title": "சர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி – Iniyathu", "raw_content": "\nHome சமையல் சர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nபாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் குறையும். பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. கீரையை தினமும் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nபாலக்கீரை – 2 கப்\nபெரிய வெங்காயம் – 1\nஎண்ணெய் – தேவையான அளவு\nபாலக்கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nவதங்கியதும் நறுக்கிய பாலக்கீரை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வதங்கி வெந்ததும் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி நன்றாக கிளறவும்.\nமுட்டை பச்சை வாசனை போய் வதங்கி இறக்கினால் பாலக்கீரை முட்டை புர்ஜி ரெடி.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வேண்டும்\nஇட்லி, தோசைக்கு சுவையான தேங்காய் சட்னி செய்யும் முறை\nபிலாக்காய் உருளை கிழங்கு சொதி..\nநாடு கேப்டன் சிக்கன் கறி\nபொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…\nசாம்பார் தென் இந்திய உணவு இல்லையாம்\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993038/amp?ref=entity&keyword=Roop-4", "date_download": "2020-05-30T03:09:03Z", "digest": "sha1:VCDS6CRRB5OOUHKROSDVTFY44NZ75NMV", "length": 7485, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவசாயிக்கு 4 ஆண்டு சிறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜ��திடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்த விவசாயிக்கு 4 ஆண்டு சிறை\nநாமக்கல், மார்ச் 12: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி அம்மாசி (50). இவர் கடந்த 2010ம் ஆண்டு, மதியம்பட்டியில் இருந்து அக்கரைபட்டிக்கு செல்லும் அரசுக்கு சொந்தமான வாய்க்கால் கரையை வெட்டி, தன்னுடைய நிலத்துடன் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து, ராசிபுரம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக இருந்த உமா மகேஸ்வரி, வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் அம்மாசி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அம்மாசிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ₹7 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.\nராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nகொரோனா பீதி எதிரொலி மாரியம்மன் கோயில் தீமிதி விழா ரத்து\nபிஆர்டி நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு\nதிருச்செங்கோடு நகராட்சி சார்பில் நரிக்குறவர்களுக்கு மாஸ்க் வழங்கல்\nநாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nசேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்\nதிருச்செங்கோட்டில் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்\nஏ. இறையமங்கலத்தில் காவிரி குறுக்கே தடுப்பணை\nகாளப்பநாயக்கன்பட்டியில் 85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிக்கு பூமி பூஜை\nராசிபுரம் நகராட்சியில் விடுமுறை நாளிலும் வரி செலுத்த ஏற்பாடு\n× RELATED அரசு நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/220075?ref=archive-feed", "date_download": "2020-05-30T02:10:53Z", "digest": "sha1:6HIEAGSI4Q5T5Q77V24NLTVWICJHITVW", "length": 7615, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "சுவையான கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவையான கருப்பட்டி கொழுக்கட்டை செய்வது எப்படி\nகொழுக்கட்டை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பலகாரமாகும்.\nஇது விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரது வீட்டிலும் செய்யப்படும் ஒரு பலகாரம்.\nஅந்தவகையில் சுவையான கொழுக்கட்டை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.\nஅரிசி மாவு - ஒரு கப்\nகருப்பட்டி - அரை கப்\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்\nபொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nதண்ணீர் - ஒன்றே கால் கப்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nமுதலில் கடாயில் தண்ணீர் விட்டு... உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும்\nகடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும்.\nகையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:49:12Z", "digest": "sha1:WNDR3VZ7P3WRQDMPCHKVDJWNGAMY7BV2", "length": 6307, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவுந்தி அடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவுந்தி அடிகள் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ \"இவர்கள் எம் மக்கள்\" என்கிறார். கேட்டவர்களோ \"உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ\" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவிக்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார்.\nஇளங்கோவடிகள் · காலம் · இரட்டைக் காப்பியம் மணிமேகலை ·\nபுகார் காண்டம் · மதுரை காண்டம் · வஞ்சி காண்டம் ·\nகண்ணகி · கோவலன் · மாதவி · நெடுஞ்செழியன் · மணிமேகலை · மாசாத்துவான் · கோசிகன் · மாடலன் · கவுந்தி அடிகள் · கோப்பெருந்தேவி ·\nசமூகவியல் செய்திகள் · அரசு முறை செய்திகள் · சமயக் கோட்பாடுகள் · சிலப்பதிகார நாடகவியல் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2015, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1662", "date_download": "2020-05-30T02:59:16Z", "digest": "sha1:HVLCVHIL3FHLEX7BJ6YZFXAC7BECXTFU", "length": 5643, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | power", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்...அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்\n90 கிட்ஸ் ஃபேவரட்... ரெட் ரேஞ்சர் மரணம்...\nதொடங்கியது மின்வெட்டு... தூக்கமின்றி தவிக்கும் மக்கள்\nகுன்றத்தூரில் மின்வெட்டு... வீதிகளில் பொதுமக்கள்... பதில் சொல்லாத மின்சார வாரியம்\nதுணை முதல்வர் பதவி இருந்தும் பவர் இல்லை ஆதங்கத்தில் ஓ.பி.எஸ்\nசாலை அமைத்து தந்த அரசு மின் இணைப்புக்கு அனுமதி தரவில்லை \n“விவசாயப் பயன்பாட்டிற்கு 8 மணி நேரம் மின்சாரம் போதும்...” மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்\nமின் இணைப்பை துண்டிக்க உத்தரவு...\nமேட்டூர் அனல்மின் நிலைய 2வது யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தம்\nநிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி திடீர் நிறுத்தம்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/19211858/1026026/two-sons-killed-by-mother-coddalore-issue.vpf", "date_download": "2020-05-30T02:13:41Z", "digest": "sha1:Z2B2QUSHA37NIZJLXBC6JIOV2G336LYR", "length": 4371, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "2 மகன்களை கொன்று தாய் தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்\nகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவசங்கரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், மதிவாணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/puthu-kavithaigalil-thonmam_13909.html", "date_download": "2020-05-30T02:11:17Z", "digest": "sha1:DUMST7DJ6AXTMBS5YLJJZY4IUMERL22U", "length": 68407, "nlines": 358, "source_domain": "www.valaitamil.com", "title": "புதுக்கவிதைகளில் தொன்மம் (ஓர் ஆய்வு ) : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nபுதுக்கவிதைகளில் தொன்மம் (ஓர் ஆய்வு ) : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்\nகவிதை என்பது மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமன்று. படிப்பவரின் நெஞ்சில் சிறந்த கருத்தை விதைக்கவும் வேண்டும். கவிதை முருகியல் இன்பம் தரவல்லது. மரபுக்கவிதை, புதுக்கவிதை எதுவாயினும் எழுதுவோரின் எண்ணம் படிப்பவரின் மனத்தில் உதிக்கவேண்டும். வாழ்வைப் பிரதிபலிக்கின்ற போதுதான் கவிதை சிறந்ததாகப் போற்றப்படுகிறது. மனச்சுமையிலிருந்து மனிதனை விடுதலை செய்வதாகவும் கவிதை இலங்க வேண்டும்.\nகவிதையில் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. பல்வேறு குறியீடுகளின் வாயிலாகக் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் தொன்மக் குறியீடும் ஒன்று. தொன்மக் குறியீட்டின் வாயிலாய் இன்றையப் புதுக்கவிதைக்காரர்கள் சமுதாய நடப்பியலை உணர்த்துகிறார்கள். அவர்களுள் கவிக்கோ அப்துல்ரகுமான் எவ்வாறு உணர்த்துகிறார், எத்தகைய தீர்வினைத் தருகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.\nதொன்மம் என்ற சொல் புராணவியலைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் MYTHOLOGY என வழங்குவர். புராணக்கதையை ஆங்கிலத்தில் MYTH என்பர். புராணம் என்பது வடசொல்லாக இருப்பதால் அதற்கு இணையாக தொன்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே எனச் செய்யுளியல் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடும் தொன்மையின் பரிணாம நிலையே தொன்மம்.\nதொன்மம் என்பதன் மூலம் நம் முன்னோர் எண்ணங்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்கிறோம் என்பார் கதிர். மகாதேவன். ஒவ்வொரு புராணமும் ஏதோ ஒரு உண்மையைக் கூற விழைகிறது. அது அடுக்கடுக்காக அமைந்த பல்வேறு செய்திகளால் மறைக்கப்பட்டு கிடக்கிறது. வேண்டாத செய்திகளை எல்லாம் அகற்றிக் கொண்டே வந்தால் வேண்டிய செய்திகளாகிய உண்மை இறுதியில் நிலைத்துவிடும் என்பார் மார்க்சுமுல்லர்.\nஓர் இனம் காலம் காலமாக இந்நிலவுலகில் வாழ்ந்ததனால் உருவாகிய ப���்பாட்டின் விளைவாகத் தொன்மங்கள் தோன்றின. பழங்கதைகளாம் தொன்மங்கள் கூட்டு கற்பனையாலும், கூட்டு அனுபவத்தாலும் கிளர்ந்து எழுந்தவை. சமயங்கள் தோன்றியபோது ஒவ்வொரு சமயத்தின் முன்னோடிகளின் செயல்களும், அக்கால நிகழ்வுகளும் பிற்காலத்தில் தொன்மமாயின. ஒவ்வொரு சமயத்தோடும் கதைகள் பின்னப்பட்டன, அவை இயல்பு நவிற்சியாயினும் இயற்கை இகந்த நிகழ்ச்சியாயினும் அவை புராணம், காப்பியம் என வடிவம் பெறுகின்றபோது அப்புராண காவியங்களின் மாந்தர்கள், அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் பின்வந்த மாந்தர்க்கு முன்னோட்டமாய்ப் பெயர் சொல்லிச் சுட்டப்பட்டது.\nதொன்மம் – இந்தியக் கவிஞர்கள்\nமேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கங்களால் இந்திய, தமிழிலக்கியத்தில் நிறைய மாறுபாடுகள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் தொன்மக் குறியீடுகளைத் தாம் உணர்ந்து, உணர்த்த வந்த எண்ணத்திற்கு உறுதுணையாக்கிய பண்பு. வங்கத்தில் நசுருல் இசுலாம் என்கிற புரட்சிக் கவிஞர் இந்தத் தொன்மக் குறியீட்டை மிகுதியாகக் கையாண்டார். பாரதியார் உருசியப் புரட்சியைப் பாடுகையில் காளி கடைக்கண் வைத்தாள் ஆங்கே என்று சுட்டுகிறார்.\nநசுருல் இசுலாம் இந்துபெண்ணை மணந்த ஓர் இசுலாமியர். அவர் இந்து முசுலீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர். இந்து சமய இலக்கியங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர். தொன்மக் குறியீடுகளைத் தமது புரட்சிப் பாடல்களில் எளிதாகக் கையாண்டு வெற்றி பெற்றார். தமிழில் தொன்மக் குறியீட்டை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கண்டவர் கவிக்கோ அப்துல்ரகுமான் ஆவார். இவரது கவிதைகள் அடித்தளம் செறிந்தவை. மரபுக்கவிதையின் வேர்பார்த்த இவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்.\nதன்கவிதைகளைப் பற்றி இவர் குறிப்பிடும்போது இவை உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி. என் தவம் கலைக்கப்பட்ட போது திறந்த என் நெற்றிக்கண் நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம். என் மையின் பிரளயம். அசிங்கங்களை, அவலங்களை நோக்கி நீண்ட என் சுட்டு விரல் என்பார்.\nதமிழ்நாடு எனும் ஏட்டில் மண் என்ற தலைப்பில் இவர் எழுதிய புதுக்கவிதை முதன்முதலாக வெளிவந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் அதைப் பலமுறை படித்துச் சுவைத்துப் பாராட்டினாராம்.\nகல்லூரியில் படிக்கும்போதே சர்ரியலிச உத்திகளை மரபுக்கவிதை���ளில் புகுத்தி எழுதிப் பார்த்தவர். இவரது கவிதைகள் சோதனை முயற்சியின் வெற்றிக் கனிகளாகும். முப்பதாண்டு காலமாக மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் எழுதி வந்தாலும் நூலாக வெளிவந்துள்ளவை பெரிதும் புதுக்கவிதைகளே ஆகும். பலரின் புதுக்கவிதைகளில் எழுதியவரின் தனித்தன்மையைக் காண்பதென்பது அரிதாக உள்ளது. ஆனால் இவரோ தனக்கென்றே தனியான ஒரு பாணியை வகுத்துக் கொண்டார். எடுத்துக் கொண்ட பொருண்மைக் கேற்ற சொற்சிற்பம் ஆழமாகவும், அழுத்தமாகவும், அழகியல் பாங்கோடும், எள்ளல் முரண் இவற்றோடு சமூகத்தின், மக்களின் குரல்தான் என்கிற துணிச்சலும் மேலோங்கி நிற்கிறது.\nமேலை நாட்டுப் புதுக்கவிதைக் காரர்களுக்கு கிரேக்க, இலத்தின், எபிரேயத் தொன்மங்களும், உரோமர் வரலாறுகளும் கைகொடுப்பது போலத் தமிழின் புதுக்கவிதைக்காரர்கட்கு இந்தியத் தொன்மங்கள், தமிழ்க்காப்பியங்கள், வரலாற்று நிகழ்ச்சிகளின் தாக்கங்கள் கைகொடுக்கின்றன.\nஎல்லா வகையிலும் புதுக்கவிதைக்காரர்களிடமிருந்து மாறுபட்டும், வேறுபட்டும் தனித்து விளங்கும் அப்துல்ரகுமானின் புதுக்கவிதைகளில் தொன்மத்தாக்கம் நான்கு வகைப்பாட்டுக்குள் அடங்குகின்றது. (1) இந்திய இந்து சமயத் தொன்மங்கள் (2) தென்னாட்டுக் காப்பிய வரலாற்றுத் தொன்மங்கள் (3) எபிரேயத் தொன்மங்கள் (4) இந்திய புறச்சமயத் தொன்மங்கள்.\nஅப்துல்ரகுமான் ஏன் தொன்மக் குறியீடுகளைக் கையாளுகிறார் என்பதற்குத் தம் ஆய்வேட்டில் அவர் எழுதியிருப்பது இந்தியத் தொன்மங்கள் இக்காலத்து உணர்வுகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவதற்கேற்ற மூலமாதிரிகள் பலவற்றையும் கொண்டுள்ளன. மேலும் இவை காலங்காலமாக மனித உணர்வுகளோடு உறவு கொண்டு வாழ்ந்து வருவதால் உணர்வுகளைத் தூண்டுவனவாகவும், எளிதில் புரியக்கூடியவைகளாகவும் இருக்கின்றன. அதனால் உணர்வைத் தூண்டும் உயர்ந்த வெளிப்பாட்டை நாடும் கவிஞர்கள் தொன்மங்களை விரும்பி கையாளுகிறார்கள்.\nதொன்மக் குறியீட்டின் மற்றொரு முக்கியமான பயன் அதன் பன்முகப் பொருளாற்றலாகும். ஏதேனுமொரு தொன்மப் பாத்திரத்தையோ, நிகழ்ச்சியையோ\nகுறியீடாக ஆண்டாலும், அப்பாத்திரத்திற்கும் நிகழ்ச்சிக்கும் தொடர்பான அத்தொன்மத்தின் எல்லா கருத்துகளும் நினைவுக்கு வந்து குறியீடு பயன்படுத்தப்பட்ட சூழலுக்கேற்ப வேண்டிய ��ருத்துகளையும் உணர்வுகளையும் சுரந்து கொண்டேயிருக்கும் அற்புதம் தொன்மக் குறியீட்டில் நிகழ்கிறது என்கிறார்.\nதொன்மங்கள் மனித ஆசைகளின் படிமங்கள். அவன் தன் உடலில் ஊறிய கிளர்ச்சியின் திளைப்பில் வெளிப்போந்த உளவியல் தொன்மையின் அடையாளங்கள். ஆதாம், ஏவாள் தொன்மம் இத்தகைய உணர்ச்சிகளுக்கு விழுமிய சான்றாகும். ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைச் சுவைக்கக்கூடாது என்ற தடை மீறப்படுகிறது. இது மனிதன் இயற்கைப் போக்கிற்கு அடிமையாவதைச் சுட்டிக் காட்டுகிறது.\nஇந்தியப் பெருநாட்டின் ஆட்சி அலங்கோலத்தைக் குறிக்கும் உள்ளக்குமுறல் இது. மக்களைக் காக்க வேண்டிய ஆட்சித்தலைவர்கள் மக்களின் உயிரைக் குடிக்கும் கொலைக்காரர்களாக மாறியுள்ளனர். தன்னை வறுத்திக் கொண்டு தம்முடைய சுகவாழ்வைத் தியாகம் செய்து, தன்னலத்தை மறந்து மக்களின் வாழ்வைத் தன் வாழ்வாக நினைத்துப் பாடுபட்ட தலைவர்களால் கிடைத்த சுதந்திர நாட்டில் உரிமை கிடைத்த மதமதப்பில், எதற்காகப் பெற்றோம் என்பதையே மறந்து அதிகாரப் போதையில், காவலாக இருக்க வேண்டிய கரங்கள் கழுத்தை நெரிக்கும் கரங்களாக மாறிவிட்டன என்பதைச் சிலுவை மரங்களின் குறியீட்டில் சுட்டிக்காடடுகிறார்.\nசுதந்திரம் எட்டாக்கனியாக, விலக்களிக்கப்பட்டக் கனிமரமாக இருந்தது நல்லவர்கள் சிலரால் பிடுங்கிக் கொடுக்கப்பட்டது. அதன்பலன் நாட்டைத் தன் வீடாக ஆக்கிக் கொண்டனர். தம் சொத்தாக மாற்றிக் கொண்டனர். அன்பு, அறம், கருணை இருக்கவேண்டிய மனத்தில் அதிகாரம், மமதை, சுயநலம் மேலோங்கியது. அரவணைக்க வேண்டிய கரங்கள் அறுக்கும் கத்தியாக மாறிவிட்டது என்பதை மாமிசப் பட்சிணிகளாக மாறிவிட்டன என்பதிலே காட்டுகிறார்.\nகிறித்துவ வேதப்படி கடவுள் படைப்பில் ஆதாமும், ஏவாளும் நிர்வாணமாகப் படைக்கப்பட்டனர். அறிவுக்கனி உண்ணும் முன் அவர்கட்கு நன்மை, தீமை தெரியாமல் இருந்தது என்பதும், சாத்தான் பாம்பு வடிவில் அறிவுக்கனியைப் புசிக்க வைத்தான் என்பதும் கிறித்துவத் தொன்மம்.\nஇதில் சமூக முரண்களைச் சுட்டுகிறார். அறநெறிகளுக்கேற்ப, சமூகப் பண்புகளுக்கேற்ப ஒழுங்குபட்ட வழிமுறைகளில் வாழ்வதுதான் சமூகம் அங்கீகரித்த மதிப்பாகும். அவற்றையெல்லாம் காலில் மிதித்துத் தனக்கென்றே தனி நீதிகளை உருவாக்கிக் கொண்டு உலவும் அக்கிரமங்களைத் தன் வழிகளாகக் கொண்டவர்களைப் பற்றிக் கூறும் முகத்தான் உடலுக்குச் சட்டையல்ல, சட்டையின் மேல் உடலை அணிந்துகொள் என்கிறார். அதைப் பார்க்கும் சமூக உறுப்பினர்கள் உண்மை, பண்பு, ஒழுக்கம் என்ற தோலினை உரித்துக் கொள்ளவேண்டும்.\nசமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலத்தைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் எடுத்துச் சொல்லியும் திருந்தாத நிலையில் தன்னுடைய ஆற்றாமையை, தன்னலத்தை, பொறுப்பின்மையை சர்ப்பமென்னும் குறியீட்டிலே குறிக்கிறார்.\nஇலங்கையில் ஈழத்தமிழரின் போராட்டம் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிங்களவரின் சூழ்ச்சியினால் வென்றெடுக்க முடியாமல் நாள்தோறும் நசுக்கப்படுகிறது. முற்றும் துறந்த துறவியே பரத்தையர் சேரியில் பரத்தனாக வாழ்வதுபோல் அன்புறவையும் கொல்லாமையையும் இருகண்களாகக் கொண்ட பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் சிங்களவரின் கொடுமையை உலக நாடுகள் எவையும் கண்டு கொள்ளவில்லை. உலகறியப் படுகொலை செய்யப்பட்டும் பொருளிழப்பும் உயிரிழப்பும் நாளும் மிகுகையில் மொழியால் இனத்தால் தொடர்புடைய நம்மவரை அழிக்கும் ஈழத்தின் நிகழ்ச்சிகளைக் கண்டு உணர்வுடைய எவரும் அமைதியாக இருக்க முடியாது. மனிதர்நோக மனிதர் பார்த்திருக்க முடியாது என்ற கோபத்தின் மொழிகளே இக்கவிதை.\nபட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்\nதேவ வேடம் போட்ட சாத்தான்கள்\nவேதம் ஓதுகின்றன. என்ற உள்ளக் குமுறல்களில் உலகம் முழுதும் பரவியுள்ள ஒரு விளையாட்டின் கூறுதனை லாவகமாக உவமையாக்கித் தம் மனகொதிப்பினை, தமிழரின் கையாலாகாத கோழைத் தனத்தை மனம் வெதும்பிச் சாடுகிறார்.\nஉலகத்தின் இதய மையம் கொழுந்து விட்டு எரியும்போது தாய்த்தமிழகத்திலும், அதனை உள்ளடக்கிய இந்தியாவிலும் பல அரசியல் வாணர்கள் பொய் புரட்டுகளை, உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறுவதோடு, அண்டை வீடு எரிந்தால் எரியட்டும் தம்வீடு எரியாதிருந்தால் போதும் என்று பேசும் இன உணர்வு அற்றவர்களைச் சாடுகிறார்.\nஅவர்கள் மயிர் இழப்பின் வாழாத கவரிமான்கள். இங்கிருப்பவர்கள் உண்மையானவர்கள் வாய்வேதம் பேசுகின்றனர். ஈழத்தமிழரின் அறப்போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி இலங்கையரசின் கொடுமைகளை நியாயப் படுத்துபவர்களைப் பார்த்துச் சாத்தான் தொன்மத்தைக் கூறி விளக்ககிறார்.\nஎழுத்து தெய்வம் எழுதுகோல் தெய்வம் என்பான் பாரதி. ஈட்டியினும் எழுதுகோல் வன்மையுடையது அதனால்தான் வள்ளுவர், கொள்ளற்க சொல்லேருழவர் பகை என்கிறார். மக்களின் மேலான வாழ்விற்குப் பயன்படாமல் பணம் பண்ணுவதில் குறியாக இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டு ஒழுகும் பேனாக்கள் என்ற கவிதையில்\nஇரு வகையான தொன்மங்களை இதிலே இணைத்திருக்கிறார். கிறித்துவ தொன்மத்தையும், பாரதத் தொன்மத்தையும் எழுதுகோலுக்குக் குறியீடாகக் காட்டுகிறார். மேசேயின் கை பிறரின் துயர்களை நீக்கியது. கடலைப் பிளந்து மக்களைக் கரை சேர்த்தது. அன்பும் பரிவும், ஆற்றலும் உடைய கை. இந்தக் கையை கழிகாமத்திற்கும், பணத்திற்குமாக துச்சாதனின் கையாக ஆக்கி விடாதீர்கள். புனிதமான எழுத்துக்களை எழுத வேண்டிய கை அதர்மத்திற்காக நீளுவதா எழுத்தை நேர்மை, நியாயம், உண்மை போன்ற போர்வைகளால் அலங்கரிக்க வேண்டுமேயன்றி நிர்வாணப் படுத்தக் கூடாது. மக்களை நல்வழிப் படுத்துதல் எழுத்தாளனின் கடமை. உன்னதமான நோக்கத்தை அடையும் கொள்கைப் பிடிப்பினை உருவாக்கவதுதான் எழுத்தின் பணி. இன்று அந்தக் கைத்தடி என்னும் எழுதுகோலால் சிவப்பு எழுத்துகளையும், மஞ்சள் கருத்துகளையன்றோ சாக்கடையைக் கிளறுவதைப் போல மக்கள் நெஞ்சில் தெளித்துக் கீழ்த்தர மான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்குகிறார்.\nஎந்தவொரு வளர்ச்சியையும் ஆக்கத்தையும் கண்டு ஏற்காது முனைந்து நிற்பது பொறாமை. இதனை அழுக்காறு என்பார் வள்ளுவர். துரு இரும்பை சீரழிப்பதைப்போல பொறாமை மனிதனைச் சீரழிக்கிறது. அது காட்டிக் கொடுக்கும் தன்மையது. மனித வரலாற்றில் காட்டிக் கொடுக்கும் பொறாமையின் நிழல் படியாத பக்கங்கள் மிகக் குறைவு. காட்டிக் கொடுப்பது தன்னலத்தின் உயிர்மூச்சு. மக்கள் நல நாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு மாந்தனையும் காட்டிக்கொடுப்பதும் அதனால் வரும் செல்வத்தைப் பெறுவதும் வழிவழி வரும் ஒரு சமுதாயத்தீமையாகும். ( 7 ) அத்தீமையின் கறைபடிந்த ஒருவன் யூதாஸ். ஒரு முப்பது வெள்ளிக்காசுக்காக ஏசுவைக் காட்டிக் கொடுத்தவன் இன்றும் யூதாசின் கால்முளைகள் உள்ளன என்பதை\nதனிமனித வாழ்விலும், கமூக வாழ்விலும், அரசியல் நிலையிலும் ஒருவரையோ, ஒரு குழுவையோ, ஓர் இனத்தையோ, ஓர் ஆட்சியையோ காட்டிக் கொடுத்துப் பிழைப்பை நடத்துகின்�� தன்மையை யூதாஸ் என்ற ஒற்றைச் சொல்லிலே புரியவைத்து விடுகிறார்.\nஅறங்கள் மறங்களாக மாறிவிட்ட இக்காலத்தில் எல்லாம் தலைகீழ் மாற்றங்களாகி விட்டன. இதிகாசத் தொன்மப் பாத்திரங்கள் வழி நிகழ்கால அதர்மங்களைக் காட்டுகிறார்.\nகுற்றங்களை மறைக்கக் குற்றச்சாட்டைக் தருபவரையே குற்றவாளி ஆக்கவதும், சுவடு இல்லாமல் அழிப்பதும் வறுமை காரணமாக உடலை விற்பதும், நாகரிக மோகத்தால் ஒழுக்கம் கெடுவதும் பெண்களை விளம்பரப் பொருளாய் ஆக்குவதும், பெரும்பான்மை இருக்கிறது என்பதால் திருடர்கள் ஆட்சி பீடம் ஏறுவதும் இன்றைய நிலையில் சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள். இந்த முரண்களை தொன்மத்தின் வாயிலாய் வெளிப் படையாக சொல்லாமல் புரிய வைக்கிறார்.\nநமக்கென்று தனியான பண்பாடு, நாகரிகம் உள்ளது. வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளிலக்கணம் வாழ்வியலின் கூறுகளை வகைப்படுத்திக் காட்டுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் நம் சமூக அமைப்பில் போற்றிப் பாதுகாத்து வருவது அனைவராலும் வியந்து பார்க்கப்படும் தனிச்சிறப்பாகும். இக்காலத்தில் அந்நியமோகம் நம் வாழ்வின் அடிப்படை ஒழுக்கத்தைச் சிதைக்கும் நிலைக்கே கொண்டு போய் விட்டது. நம்முடைய தனித்தன்மைகளை இழந்து வருகிறோம் என்பதை எத்தனை லாவகமாக தொன்மத்தின் வாயிலாய் காட்டுகிறார்.\nஒப்புதல் வாக்கமூலத்தில் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் அநியாயத்தைச் சுட்டுகிறார்.\nஆண்தான் பெண்மையின் இழிவுக்குக் காரணம் என்பதை இத்தொன்மைக் குறியீட்டின் வாயிலாய் ஆணுலகத்தின் ஒட்டு மொத்த வாக்குமூலத்தைத் தருகிறார். பிறன்மனை நோக்காத பேராண்மை இல்லாதபோது இந்திரனாய் மாறும் அடாவடித்தனத்தைச் சுட்டுகிறார். தன்னை அறியாமல் செய்யும் குற்றத்தைப் பொறுப்பதுதான் மனிதப்பண்பு. அகலிகையின் குற்றம் ஏமாற்றப்பட்டதால் நிகழ்ந்தது. அதற்காகச் சபிப்பது ஆணின் ஆணவத்தைத்தான் காட்டுகிறது என்பதைத் தொன்மச் சொல்லில் புரியவைத்து விடுகிறார்.\nபாட்டாளிகள் பாடுபடும் பொழுது சிந்தும் வியர்வைத்துளிகள் அற்பமானவை அல்ல. அந்தப் பாட்டாளியின் வளர்ச்சியில் குறுக்கிடும் எவையும் அவன் முன் தூளாகிவிடும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும் வெற்றிக்கு, நாடுகளை வெற்றி கொள்ளஅனுப்பும் அசுவமேதக் குதிரையின் பாய்ச்சலினைக் குறியீடாக்குகி��ார்.\nபொங்கியெழும் அவர்களின் புரட்சிக்கு முன்னால் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதற்கு வாமன விசுவரூபத்தைக் காட்டுகிறார்.\nதொன்மக் குறியீடுகளின் வாயிலாகச் சமுதாயத்தில் நிலவுகின்ற சீர் கேடுகளை, அரசியல் கொடூரங்களை, கலாச்சார ஒழுக்கச் சீரழிவுகளை, தனி மனித நெறிபிறழ்ந்த நடத்தைகளை, விகாரங்களைப் படிப்பவர்க்கு நேரடியாகக் கூறாமல் இக்கருத்துகளை உய்த்துணர வைக்கிறார். சீரழிவுகளைச் சாடுகின்ற தொனியில் சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் எத்தகைய பண்புகளோடு திகழ வேண்டும் என்பதையும் உணர்த்தி விடுகிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.\n2)கதிர். மகாதேவன் ………. தொன்மம்\n3)சு. சண்முகசுந்தரம் ……….. நாட்டுப்புறவியல்\n4)தே. லூர்து ………….. நாட்டுப்புற வழக்காறுகள்\n6)பாரதியார் ……… பாரதியார் கவிதைகள்\n7)அப்துல்ரகுமான் …….. புதுக்கவிதையில் குறியீடு\n- புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\n“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்\nகட்டுரை நன்றாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக��கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், ���லைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குண��ாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/resolution-for-jallikattu-in-village-council_16477.html", "date_download": "2020-05-30T02:15:03Z", "digest": "sha1:IH3TSXYWMRBP63277KLQJRGLNARKJYMY", "length": 17045, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே \nநமது உரிமையை மீட்க அருமையான வாய்ப்பு\nசனவரி 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் உள்ளூர் அரசு அதிகாரிகள் தலைமையில் உங்கள் கிராமத்தில் கட்டாயம் நடைபெற உள்ளது. ஊராட்சி தலைவர் கவுன்சிலர் வார்டு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் யாரும் தற்சமயம் அதிகாரத்தில் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே கிராம சபை கூட்டத்தை நடத்துவார்கள்\nகிராம சபை கூட்டத்தில் வாக்காளர்கள் (பொது மக்கள்) யார் வேண்டுமானலும் கலந்துக் கொண்டு தீர்மானம் கொண்டு வரலாம்.\nசிந்து சமவெளி நாகரீக காலம் முதல் நடந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டினை நடத்த சட்ட பூர்வ அங்கிகாரம் உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் என்ற பொருள் படும் தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுங்கள் இந்த தீர்மாணத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைவேற்றி அதன் சான்றிட்ட நகலை பெற்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வையுங்கள் கூட்டம் முடிந்த உடனேயே சான்றிட்ட நகல் பெற்றுக் கொள்ளலாம்.\nமுதல் முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இப்படி ஒரு வேண்டுகோளை மக்கள் மன்ற தீர்மானங்கள் மூலமாக சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும்.\nஅனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் அதுவும் வழக்கில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்\nவழக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிடவும் (உச்ச நீதிமன்ற வழக்கு எண் CIVIL APPEAL NO.5387 OF 2014)\nதீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் (வாக்காளர்கள்) கையெழுத்திட்டு உங்கள் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் (ஊராட்சி எழுத்தர்) மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்சி அலுவலர்க்கும் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் இன்றே ஒரு கடிதம் அனுப்பி வையுங்கள்\nTags: ஜல்லிக்கட்டு கிராமசபை தீர்மானம் Jallikattu Panchayati raj\nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே \nஇந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது : தமிழக சட்டசபையில் தீர்மானம் \nகுழந்தை திருமணத்தை தடைசெய்யும் ஐ.நா தீர்மானம் : இந்தியா ஆதரிக்க மறுப்பு \nசிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்கள்\nமும்பையைச் சேர்ந்த மா���வி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=24493%3Fshared%3Demail&msg=fail", "date_download": "2020-05-30T01:59:41Z", "digest": "sha1:6UMLIZ6APTEV3PBGUMKH2EZMQ7EYU4X2", "length": 10636, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்! - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nஇந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்\nஇந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப���பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்து கடனில் சிக்கியதால் மல்லையா கடன் ஏய்ப்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, அவரது சொத்து மதிப்பும் குறைந்தது. அதன் அடிப்படையில் நீக்கப்பட்டதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் மல்லையா. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 17 வங்கிகளுக்கு ரூ.7,600 கோடி வாங்கிய கடனை திருப்பி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆண்டு மல்லையா உட்பட 11 பேர் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஉலக பணக்காரர்கள் கிங்ஃபிஷர் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் போர்ப்ஸ் நிறுவனம் முதல் 100 பணக்காரர்கள் விஜய் மல்லையா விஜய் மல்லையா நீக்கம் 2014-09-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா\nமல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு\nவிஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு\nதன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா\nவிஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்\nவிஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திர��விடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/Kanyakumari.html", "date_download": "2020-05-30T01:56:39Z", "digest": "sha1:5DLBCUS6ESSUAJCURKBVULXX2KIJCS44", "length": 8369, "nlines": 75, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Shiva temple in Kanyakumari District", "raw_content": "\nசுசீ+இந்திரம் என்று பிரித்து இந்திரன் அகலிகை மீது ஆசைப்பட்டு அதன்மூலம் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை எங்கும் இல்லை. பழைய பாடல்களில்கூட அதுபற்றிய குறிப்புகள் இருக்கிறதா என்றுத்தெரியவில்லை. அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர். இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர். ருத்திரன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு..\nவ.எண் கன்னியாகுமரி சிவன் திருக்கோயில்கள்\n1 அருள்மிகு ஸ்ரீ தாணுலிங்கேசுவரர் திருக்கோயில், கன்னியாகுமரி\n2 அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், ஆலஞ்சோலை,கன்னியாகுமரி\n3 அருள்மிகு ஸ்ரீ உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், இறச்சகுளம், கன்னியாகுமரி\n4 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்திருக்கோயில், கருப்புகோட்டை ,கன்னியாகுமரி\n5 அருள்மிகு ஸ்ரீ அச்சாலீஸ்வரர் திருக்கோயில்,குலசேகரம் ,கன்னியாகுமரி\n6 அருள்மிகு ஸ்ரீ மகாதேவர் கோயில், குழித்துறை , கன்னியாகுமரி\n7 அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் ,சுசீந்திரம், கன்னியாகுமரி\n8 அருள்மிகு ஸ்ரீ ஜடாதீஸ்வரர் , திருவட்டார்,கன்னியாகுமரி\n9 அருள்மிகு ஸ்ரீ இராகவேஸ்வரர் ,தெரிசனம் கோப்பு, கன்னியாகுமரி\n10 அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர், நட்டாலம், கன்னியாகுமரி\n11 அருள்மிகு ஸ்ரீ பரமார்த்தலிங்க சுவாமி திருக்கோயில்,பொன்னையடி , கன்னியாகுமரி\n12 அருள்மிகு ஸ்ரீ அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வடிவீஸ்வரம் , கன்னியாகுமரி\n13 அருள்மிகு ஸ்ரீ தாண்டேஸ்வரர் திருக்கோயில், வில்லுக்குறி அஞ்சல் , கன்னியாகுமரி\n14 அருள்மிகு ஸ்ரீ பரமார்த்தலிங���க சுவாமி திருக்கோயில் , பொன்னையடி , கன்னியாகுமரி\n15 அருள்மிகு ஸ்ரீ அக்னி மகாதேவர் திருக்கோயில்,வேம்பனூர் ,கன்னியாகுமரி\n16 அருள்மிகு ஸ்ரீ திருக்கோயில் ,திருநெடுங்குளம், கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_194019/20200523075759.html", "date_download": "2020-05-30T02:26:26Z", "digest": "sha1:LZKFLBBSQUDV3TIWKRM5LUMJLMC6HQGC", "length": 13054, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு", "raw_content": "ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு\nஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டையும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் தமிழக அரசின் பராமரிப்புக்கு மாற்ற அவசர சட்டத்தை பிறப்பித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அவர் வசித்து வந்த வீட்டை பொதுத் தேவைக்காக எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். வேதா நிலையம், ஜெயலலிதா மற்றும் அவரது தாயாரும் நடிகையுமான சந்தியாவினால் 1967-ம் ஆண்டு ஜூலையில் வாங்கப்பட்டது. அப்போது அதன் விலை ரூ.1.32 லட்சமாக இருந்தது. 2016-ம் ஆண்டில் அதன் மதிப்பு ரூ.43.97 கோடியாக இருந்தது.\nஇந்தநிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அவரது சாதனைகள் மற்றும் தியாகங்களை மக்கள் நினைவுகூரும் வகையில் பொதுமக்களுக்காக அந்த அரசு நினைவிடம் திறந்து விடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ந் தேதி அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் இல்லத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அத�� ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டது. அங்குள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட அறிவிப்பாணை 2019-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பு கடந்த 6-ந் தேதி வெளியிடப்பட்டது.\nவேதா நிலைய கட்டிடங்களும், அங்குள்ள மேஜை, நாற்காலி, புத்தகங்கள், தங்க நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. எனவே ஆர்ஜிதப் பணிகள் முடியும்வரை, அங்குள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசின் பராமரிப்புக்கு மாற்றிக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கு ஏதுவாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துகளை தற்காலிகமாக அரசு தனது வசம் எடுத்துக்கொண்டு, அதை நினைவிடமாக மாற்றுவதற்கான நீண்டகால செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை நிறுவும்.\nஇந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்-அமைச்சர் இருப்பார். துணை முதல்-அமைச்சர், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் அதன் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார். வேதா நிலையத்தை நன்றாக பராமரிக்கவும், அங்குள்ள அசையும் சொத்துகளை பாதுகாக்கவும் இந்த அறக்கட்டளை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை னு சொன்ன கதையாத்தான் இருக்கு. இங்கே நாட்டுல எவ்வளவு பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு இப்போ தான் ரொம்ப முக்கியமா.\nசீக்கிரம் மாற்றி விடுங்க , இல்லாட்டில் மன்னார்குடி திருட்டு மாபியா சசிகலா குரூப் வந்து ஆக்கிரமித்து விடுவார்கள் ... ஜெயலலிதா சொத்தையே குடும்பத்திற்கு விற்றுவிடுவார்கள் ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்ட��ர்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதல்வ‌ர் பழனிசாமி\nவேதா இல்லத்துக்கு நாங்கள் வர கூடாது என யாருக்கோ அவசியம் உள்ளது : ஜெ. தீபா பேச்சு\nதமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது\nகரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கரோனா கட்டுக்குள் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nமரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-30T01:24:34Z", "digest": "sha1:7HJKIKITBYQC7GNVO54SHYM246NCRTBJ", "length": 15583, "nlines": 103, "source_domain": "gosarkarinews.com", "title": "கோவிட் -19 நெருக்கடியைக் கையாள இன்னும் பல படிகள்: அனுராக் தாக்கூர் | GO SARKARI NEWS", "raw_content": "\nHome BUSINESS கோவிட் -19 நெருக்கடியைக் கையாள இன்னும் பல படிகள்: அனுராக் தாக்கூர்\nகோவிட் -19 நெருக்கடியைக் கையாள இன்னும் பல படிகள்: அனுராக் தாக்கூர்\nஅரசாங்கம் ஒரு இடைநிறுத்தத்தை மட்டுமே எடுத்துள்ளது, மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு உதவவும், இந்தியாவை 'ஆத்மனிர்பர் பாரத் \"https://www.ndtv.com/\" ஆக மாற்றவும் வரும் நாட்களில் கூடுதல் நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். நிதிக்கு அனுராக் தாக்கூர் கூறினார்.\nதொற்றுநோய் வெடித்ததில் இருந்து, பூட்டுதல் மற்றும் ஆதரவு வளர்ச்சி காரணமாக மக்களின் கஷ்டங்களைத் தணிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு தாக்கூர் ஒரு பேட்டியில் கூறினார்.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமே, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், கோவிட் -19 கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக ரூ .20.97 லட்சம் கோடி விரிவான பொருளாதார தொகுப்பை அரசாங்கம் அறிவித்தது.\n\"நாங்கள் இணக்கத்துடன் எளிதாக வந்தோம். இரண்டாவதாக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு (ரூ. 1.70 லட்சம் கோடி), மூன்றாவது இந்த தூண்டுதல் தொகுப்பு ரூ .20.97 லட்சம் கோடி. இது முடிவாக இருக்க முடியாது\" என்று அவர் கூறினார் தொடர் அறிவிப்புகளின் விவரங்களைப் பகிரும்போது.\nகொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதா என்று கேட்டபோது, ​​\"அறிவிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, நடவடிக்கை தொடரும்\" என்று அமைச்சர் கேட்டார்.\nமக்கள் மற்றும் வணிகங்களின் தேவைகளை அரசாங்கம் உணர்கிறது என்பதை வலியுறுத்திய அவர், அமைச்சகம் பல்வேறு துறைகளின் உள்ளீடுகளை எடுத்து வருகிறது.\n\"சுற்றுலா எங்களுக்கு மிகவும் மிக முக்கியமான துறையாகும். விருந்தோம்பல் எங்களுக்கு ஒரு முக்கியமான துறையாகும். சிவில் ஏவியேஷன் எங்களுக்கு ஒரு முக்கியமான துறையாகும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்கிறார்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான வேலைகள் வழங்கப்பட்டுள்ளன இந்தத் துறைகள் மூலம். இந்தத் துறைகளைப் பற்றி நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம், மற்றவர்கள் ஏதேனும் விட்டுவிட்டால்.\n\"ஆனால் இங்கு பலரும் பயனடைந்த பிற வகைகளிலும் சேரும் என்று நான் சொல்கிறேன். எம்.எஸ்.எம்.இ துறைக்கு அறிவிக்கப்பட்ட தொடர் அறிவிப்புகளிலிருந்து சிலர் பயனடைவார்கள். இந்த வகைக்குள் வரும் சிறிய ஹோட்டல்கள் ஆத்மனிர்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் பாரத் அபியான் தொகுப்பு, ”என்றார்.\nபொருளாதார சீர்திருத்தம் ஒரு தொடர்ச்சியான செயல் என்பதை வலியுறுத்திய அமைச்சர், \"2020 ஆம் ஆண்டு சீர்திருத்த ஆண்டாக அறியப்படும் என்று நான் கூறுவேன்\" என்றார்.\nதொய்வு பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தைரியமான சீர்திருத்தங்களில், விவசாயத் துறை, பாதுகாப்பு உற்பத்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் உட்பட பல சீர்திருத்தங்களை அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.\n\"எம்.எஸ்.எம்.இ.யின் வரையறையை மாற்றுவதற்கான நீண்டகால கோரிக்கை, விவசாயிகளை அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் ஏ.பி.எம்.சி சட்டத்தின் பிடியிலிருந்து வெளியேற்றுவது வரலாற்று நடவடிக்கைகளாகக் காணப்படுகிறது. நிலக்கரி சுரங்க மற்றும் கனிமத் துறையை ஒரே நேரத்தில் திறப்பது தன்னம்பிக்கைக்கு மிகவும் சாதகமான படியாக இருந்தது, \"என்று அவர் கூறினார்.\n\"இது தவிர விண்வெளித் துறையைத் திறப்பது ஒரு சிறிய சீர்திருத்தம் அல்ல. தற்போதைய 49 சதவீத வரம்பிலிருந்து, தானியங்கி வழித்தடத்தின் கீழ் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் 74 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்திருக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பது மற்றொரு பெரிய தைரியமான நடவடிக்கையாகும், \" அவன் சொன்னான்.\nமேலும், இறக்குமதி செய்ய முடியாத ஆயுதங்களின் பட்டியல் விரிவாக்கப்பட்டு மேக் இன் இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் இறக்குமதி மசோதாவைக் குறைத்து ஏற்றுமதி திறனை மேம்படுத்தும்.\nகோரிக்கையை முன்வைக்க அரசாங்கம் போதுமானதாக செய்யவில்லை என்ற விமர்சனத்தை மறுத்து, 20.5 கோடி ஜனன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அல்லது 2.2 கோடி தேசிய பாதுகாப்பு உதவி திட்ட பயனாளிகளுக்கு நிதி பரிமாற்றமாக இருந்தாலும், மத்திய அரசு நேரடியாக தேவைப்படுபவர்களுக்கு நிதியை மாற்றியுள்ளது என்று அமைச்சர் கூறினார். அல்லது 9 கோடி விவசாயிகள்.\nதவிர, அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இது ஏழை மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும். சுமார் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் விநியோகம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் போன்றவை இதில் அடங்கும்.\nவிவசாயத்திற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்களை (சுமார் 12 கோடி) வேலை செய்யும் எம்.எஸ்.எம்.இ துறைக்கு உதவ அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.\nமற்றவற்றுடன், எம்.எஸ்.எம்.இ துறைக்கு ரூ .3 லட்சம் கோடி பிணையமற்ற கடனை அரசு வழங்கியுள்ளது.\n\"இது எம்எஸ்எம்இ துறைக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நான் நினைக்கிறேன்,\" என்று அமைச்சர் கூறினார், இது வேலைகளைப் பாதுகாக்க உதவும், மேலும் பணிநீக்கங்கள் இருக்காது.\nஅதே நேரத்தில், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவையை அதிகரிப்பதில் மக்களின் கைகளில் உள்ள பணம் நீண்ட தூரம் செல்லும் என்று அமைச்சர் கூறினார்.\n(இந்தக் கதையை என்டிடிவி ஊழியர்கள் திருத்தவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து தானாக உருவாக்கப��படுகிறது.)\n. (tagsToTranslate) கோவிட் -19 (டி) அனுராக் தாக்கூர்\nPrevious articleதொலைந்த இயந்திரம், மேடே மேடே மேடே: கடைசி தகவல்தொடர்புகளில் பாகிஸ்தான் விமான பைலட் ஏடிசிக்கு\nNext articleசிறிய விற்பனையாளர்களுக்கு தங்கம் கைக்குள் வருகிறது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பணம் நிராகரிக்கப்படவில்லை: அரசாங்க ஆதாரங்கள்\nபி.எஸ்.பி-களின் பொருளாதாரம் ஆதரவு தேவை என்று யூனியன் வங்கித் தலைவர் கூறுகிறார்\nபில்லியனர் பிரேம்ஜி தனது போட்டியில் இருந்து விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறார்\nசென்செக்ஸ், மூன்றாம் நேரான நாளுக்கு நிஃப்டி க்ளோஸ் ஹையர்\nCOVID-19 நெருக்கடி காரணமாக வேலை இழப்புகள் குறித்த தரவுகளை சேகரிக்க தொழிலாளர் அமைச்சகம்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/onbadhavadhu-dhisai/", "date_download": "2020-05-30T02:06:55Z", "digest": "sha1:YLUCWFUD2WIS5G56RDW2SEPVFEUL24ND", "length": 1356, "nlines": 18, "source_domain": "oneminuteonebook.org", "title": "onbadhavadhu dhisai", "raw_content": "\n“ககாசல டபை தர பவறர் கச சன்டன ததி பகீறழே கபசத்டத படிறஆ கழ சம். டஒ தருபஅறமா கவாசசை டயிதல் பதோறண் கடி சனாடல் தசொபர் றண கசுசர டங்தக பம்ற..” இறக்கும் வேளையில் தன்னுடைய தந்தை தன்னிடம் சொன்ன அந்த ஒன்பதாவது திசை ஓலைச்சுவடி ஆறு மாதத்திற்கு பிறகு பூவிழி கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்ட அவள் ஓலைச்சுவடியை ஆராய்ச்சி செய்யும் நண்பன் சம்பத்தை சந்திக்க சித்தர் காடு விரைந்தாள். ஸ்டேஷனில் இருந்த கருப்பு... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-30T02:46:48Z", "digest": "sha1:BGTCNCP23SZK6POB4ZYX4JHZYOKH7YNJ", "length": 8517, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கத்தராலியட்டை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 57 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 52.2 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 122 கிராமங்களும், 8890 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 04 வைத்தியசாலைகளும் 20 பாடசாலைகளும் உள்ளன.[1]\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு\nதெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nடொலுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவு\nகத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி பிரதேச செயலாளர் பிரிவு\nகுண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nமினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு\nபன்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nபஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nபூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதும்பனை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடபத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nயட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2020-05-30T03:41:08Z", "digest": "sha1:VLMYW5XMXVUVKDIADCZ3HNDSLM2DP7UB", "length": 4505, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆண்டாள்.pdf/6\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆண்டாள்.pdf/6 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆண்டாள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/114", "date_download": "2020-05-30T03:38:09Z", "digest": "sha1:LEEHP5RKIAXPWQW3IRFPCFHB4SOF5MNO", "length": 6585, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/114 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n112 Π நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்\nஇதில் ஆற்றல் பெற, எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்\nவிரைவோட்டக்காரர்களால் தான் நீளத் தாண்ட லிலும், மும்முறைத்தாண்டலிலும் உறுதியாக வெற்றிபெற முடியும். ஆகவே, விரைவோட்டம் மிகுதியாகத் தேவை அத்துடன், விரைவோட்டக்காரர் செய்யக் கூடிய அத்தனைப் பயிற்சிகளையும் முறையோடு செய்க.\nநீளத் தாண்டல் போலவே ஓடிவருதல், பலகையை மிதித்து எழல், தாவுதல் போன்றவற்றைச் செய்வதால், நீளத் தாண்டலுக்குரிய அத்தனைப் பயிற்சிகளையும் செய்க.\nகாலடி வைத்தல் (Step) கடினமான காரியம், ஆத லால், குறைந்த உயரம் உள்ள தடைகளைப் பயன்படுத்தி, தாண்டித் தாண்டிப் பழகினால் சீரான காலடிகள்’ சிறப்பாகக் கிடைக்கும்,\nவலுவான கால்கள் தேவை. ஆகவே எடைப்பயிற்சி கள் செய்க.\nகாலடி நீளமாக எப்படி வைப்பது என்பதைப் பயில, நீளமாகக் கால்களைத் தாவித் தாவி வைத்து ஒடிப் பழகுதல் வேண்டும்.\nநின்றுகொண்டேஎவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்பதைப் பயின்று, பிறகு ஓடிவந்து தாண்டி பரி சோதனை செய்து கொள்வது நல்லது. பலமுறை நின்ற வண்ணமே மும்முறைத் தாண்டிப் பழகுக.\nஅடிவயிறு நல்ல வலிமையுடன் விளங்க வேண்டும் ஆகவே, அடிவயிற்றுக்கான எல்லா எடைப்பயிற்சி களையும் செய்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-30T01:34:42Z", "digest": "sha1:2NIGYYD44TSKPIL3WIJKCN7QSWITUXOB", "length": 5990, "nlines": 66, "source_domain": "tnarch.gov.in", "title": "பாஞ்சாலங்குறிச்சி | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> தொல்லியல்>> அகழாய்வுகள்>> பாஞ்சாலங்குறிச்சி\nபாஞ்சாலங்குறிச்சி, நாயக்க மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைநகரமாக கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திகழ்ந்திருந்தது. இவ்வூர், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது.\nபாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதி சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டுப் பகுதியாகத் தென்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த மாளிகைப் பகுதியின் எச்சத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அகழாய்வு நடத்தப்பட்டது.\nஅகழாய்வில் மாளிகையின் பிரதானப் பகுதி வெளிக் கொணரப்பட்டது. நுழைவாயில், கிழக்கு நோக்கி இருப்பதும், மாளிகையின் இருபுறங்களிலும் மூன்று அறைகள் இருப்பதும் 1-1/2 மீட்டர் அளவிலான ஒரு சதுரக்குழி சுண்ணாம்புப் பூசப்பட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழி தானியம் சேகரிக்கும் இடமாக இருக்கலாம்.\nமக்கள் கூடும் சபை இருந்த இடம் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கிய அம்சமாகும். உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட மேடையுடன் இச்சபை காட்சியளிக்கிறது. கிழக்கு மேடை, விளக்குகள் வைக்கும் குழிப் பகுதிகள் மற்றும் அலங்கார வார்ப்புகளுடன் காணப்படுகிறது. மேலும், அகழாய்வில் மக்கள் கூடும் இடத்தினை ஒட்டி கல்யாண மண்டபப் பகுதி நிடுவே சதுர மேடையும் சுற்றிலும் வழியும் கொண்டுள்ளது வெளிப்படுத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:01:27Z", "digest": "sha1:F7OT7AVDGJMA7NNI3NMAVHMQHSQGEON7", "length": 9581, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ருதுத்வஜன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24\nபகுதி ஐந்து : முதல்மழை [ 3 ] புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையு��் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான். “தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் …\nTags: அம்பிகை, அஸ்தினபுரி, இராவதி, இளை, உக்ரரேதஸ், உசனை, உமை, காந்தாரி, காமன், சத்யசேனை, சனகன், சனத்குமாரன், சனந்தன், சனாதனன், சம்படை, சர்ப்பிஸ், சிவன், சுதை, திருதராஷ்டிரன், திருதவிருதன், தீகை, தீக்‌ஷை, நியுதை, பலபத்ரர், பவன், பிரகஸ்பதி, பிரம்மன், பிருஷ்னி, பீஷ்மர், மகான், மகினசன், மனு, மன்யூ, ருதுத்வஜன், ருத்ரர்கள், ருத்ரைகள், வாமதேவன், விதுரன், விருத்தி\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய' வின் 'பதேர் பாஞ்சாலி'\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 25\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை ��ிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/van-accident-vellore/", "date_download": "2020-05-30T01:05:53Z", "digest": "sha1:ZATN4AM4UNMCL4YYN3TFKLDH3NXGYK5W", "length": 10433, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "வேன் கவிழ்ந்து இரு பெண்கள் பலி... மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்... | van accident at vellore | nakkheeran", "raw_content": "\nவேன் கவிழ்ந்து இரு பெண்கள் பலி... மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்...\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று ஜீன் 12 ந்தேதி காலை தனியார் நிறுவன ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர், கம்பெனி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற நபர் வாகனத்தை வளைத்த நிலையில், அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.\nஅப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உஷா, சிவாகாமி ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.\nகாயம்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வேறு ஒரு வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென தீ\nரம்ஜானை முன்னிட்டு இரவு 9 மணி வரை துணிக்கடைகள் இயங்க அனுமதி –வேலூர் ஆட்சியர் உத்தரவு\nசாராய கும்பலுக்கு வெல்லம் தந்ததால் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nரம்ஜானுக்காக வேலூரில் துணிக்கடைகளை திறக்க அனுமதி\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆண���யம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/edapadi-got-shocked-about-amithsha-and-governor-meeting", "date_download": "2020-05-30T01:55:21Z", "digest": "sha1:7WE7BIQTSLNUGCJGWEQDEQC2UART3IVX", "length": 20135, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமித்ஷா,கவர்னர் சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போன எடப்பாடி! | edapadi got shocked about amithsha and governor meeting | nakkheeran", "raw_content": "\nஅமித்ஷா,கவர்னர் சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போன எடப்பாடி\nஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக கவர்னர் பன்வாரிலாலும், தமிழக அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணியும் ஒருநாள் இடைவெளியில் அடுத்தடுத��து சந்தித்த நிகழ்வுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.\nஇந்த சந்திப்புகள் குறித்து மத்திய உளவுத்துறையுடன் நெருக்கமாக இருக்கும் தமிழக உள்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அமித்ஷா-பன்வாரிலால் சந்திப்பில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அமித்ஷா கேட்டபோது, \"தமிழகத்தில் அரசு என ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குறிப்பாக, தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீர். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனை மிக மோசமாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இயந்திரம் சுத்தமாக இயங்கவில்லை. அதேபோல சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அத்தனை கிரிமினல்தனங்களும் தடையின்றி நடக்கிறது. அவற்றை தடுப்பதில் அமைச்சர்களோ அதிகாரிகளோ அக்கறை காட்டுவதில்லை. முதல்வர் தொடங்கி ஒவ்வொரு அமைச்சரும் டெண்டர் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தலைமைச்செயலகம் வரும் அமைச்சர்கள், தங்கள் சீட்டில் உட்கார்ந்ததுமே காண்ட்ராக்ட் விசயத்தில்தான் தீவிரம் காட்டுகின்றனர். ஊழல்கள் அதிகரித்து விட்டன. ஆட்சியாளர்களுக்கு இணையாக உயரதிகாரிகளும் ஊழல்களில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். தமிழக அரசு இயந்திரத்தின் எதார்த்த நிலை இதுதான்' என விவரித்திருக்கிறார் கவர்னர்.\nஇதனை உன்னிப்பாக கவனித்த அமித்ஷா, \"எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் பட்டியல்களின் உண்மைத்தன்மை குறித்து ஒரு ரிப்போர்ட் வேண்டுமென கடந்த காலங்களில் கேட்டிருந்தோம். நீங்களும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது தற்போது உங்களிடம் இருக்கிறதா' என கேட்க, இருப்பதாக சொன்ன கவர்னர், சென்னையிலிருந்து எடுத்து வந்திருந்த கோப்புகளின் நகல்களை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 36 துறைகளில் 24 துறைகள் சார்ந்த ஊழல்கள் விரிவாக அதில் விவரிக்கப்பட்டிருந்தன. அப்போது, \"எடப்பாடி அரசை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் டெல்லி திரும்பியதும் சில அசைன்மெண்ட்டுகள் க���டுக்கப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா.\nஇதனைத் தொடர்ந்து, \"7 பேர் விடுதலையில் நீதிமன்றம் நிறைய கேள்விகளை எழுப்புவதால், சில விளக்கங்களை அரசு தரப்பிலிருந்து கேட்கின்றனர்' என கவர்னர் சொல்ல, \"அந்த விவகாரத்தில் பாசிட்டிவ் சிக்னல் தரும் சூழல் இருக்கிறது. ஆனால், உள்துறை அதிகாரிகள் சில காரணங்களைச் சொல்லி எதிர்மறையாக விவாதிக்கிறார்கள். அதனால், பிரதமரிடம் ஆலோசித்த பிறகு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனையடுத்து, பொதுவான அரசியல் சூழல்களை விவாதித்துவிட்டு அனுப்பி வைக்கப்பட்டார் கவர்னர்'' என்கின்றனர் கோட்டை அதிகாரிகள்.\nஅமித்ஷா - பன்வாரிலாலின் சந்திப்பில் நடந்ததை அறிந்து கொள்ள துடியாய் துடித்துள்ளார் எடப்பாடி. அதேசமயம், கவர்னரின் சந்திப்பை அடுத்து மறுநாள் டெல்லிக்கு விரைந்தனர் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். அமித்ஷாவை இவர்கள் சந்திப்பதற்கு முன்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி சந்திப்பு நடந்தது. தமிழக அரசை கவனிக்கும் பொறுப்பு பியூஷ் கோயலிடம் இருப்பதாலேயே அவரை முதலில் சந்திக்க சொல்லியுள்ளனர். (டெல்லியில் பியூஷ் கோயலை அ.தி.மு.க. விவகாரத்துறை அமைச்சர் என செல்லமாகச் சொல்கிறார்களாம்). தமிழக திட்டங்களை குறித்தும், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை பியூஷ்கோயலிடம் தந்தார் தங்கமணி.\nகோரிக்கை மனுவை வாங்கி சம்பிரதாயத்துக்காக சில பக்கங்களைப் புரட்டி பார்த்து விட்டு, அவர்களிடம், \"தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு நீங்கள்தான் (அ.தி.மு.க.) காரணம் என கோபத்திலிருக்கும் அமித்ஷா, பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் என்ன நடந்தது என முழுமையான ரிப்போர்ட்டை எடுத்து வைத்திருக்கிறார். அவரை நீங்கள் ஏமாற்ற முடியாது. எங்களுக்கு நீங்கள் துரோகம் செய்திருக்கிறீர்கள்' என கடுமையாக சொல்ல, பல உதாரணங்களைச் சொல்லி அவரை சமாதானப்படுத்த தங்கமணியும் வேலுமணியும் முயற்சித்தனர். ஆனால், பியூஷ் கோயல் சமாதானமாகவில்லை'' என்கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வே��்டும்\nஆறுமுகன் தொண்டைமானுக்கு இலங்கை அதிபர் இறுதி அஞ்சலி..\nபஞ்சாயத்துப் பண்ண நான் ரெடி, நீங்க ரெடியா மோடியைக் கிண்டல் செய்கிறாரா டிரம்ப் மோடியைக் கிண்டல் செய்கிறாரா டிரம்ப்\nபோக்குவரத்துத் துறை அமைச்சரின் சாதிய வன்மம் நடவடிக்கை எப்போது\nஏழுமலையான் சொத்து விஷயத்தில் ஜெகனுக்கு எதிராக பா.ஜ.க... சர்ச்சையில் சிக்கிய சேகர் ரெட்டி... வெளிவந்த தகவல்\nஊரடங்கு போட்டும் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு... அதிர வைத்த ரிப்போர்ட்\nபா.ஜ.க. உத்தரவு போட்டும் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்த ஓ.பி.எஸ்... முதல்வருக்கு எதிராக அ.தி.மு.க. அமைச்சர்கள்\nகரோனா தந்த மரண அடியும்... பொருளாதாரம் தந்த பேரிடியும்... பேரா. முனைவர். வெ.சிவப்பிரகாசம்\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/09/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-57/", "date_download": "2020-05-30T02:28:13Z", "digest": "sha1:HSAXAHRIJGUFWBIATZ5AIAMZPE25DML4", "length": 9574, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, காமினி வியங்கொட ஆகியோருக்கு அச்சுறுத்தல்\n02. அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் ஆராய்வதாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு\n03. கொழும்பு – ஜம்பட்டா வீதி துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் பலி\n04. அனைவரையும் வாழவைக்கும் பொருளாதாரத் திட்டத்தை தயாரிப்பு – கோட்டாபய\n05. அறுவைக்காட்டில் கழிவுகளைக் கொட்டுவதில் மீண்டும் சிக்கல்\n06. 2141 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\n07. பொகவந்தலாவை பகுதியில் பாடசாலை பஸ்ஸொன்று குடைசாய்ந்ததில் 32 பேர் காயம்\n08. ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலம்\n09. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவு\n10. புளூமெண்டல் சங்கவின் விளக்கமறியல் நீடிப்பு\n11. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 2 முறைப்பாடுகள்\n12. வேட்பாளர்களுக்கான தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கு தொடர்பில் அறிவுறுத்தல்\n13. ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவு\n14. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு\n01. துருக்கியின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதாக அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை\n02. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகக் கூறி The Sun மற்றும் Daily Mirror ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹரி வழக்கு\n03. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து (அண்டவியல்) ஆய்வு மேற்கொண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n01. சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்தடவையாக இருபதுக்கு 20 தொடரொன்றைக் கைப்பற்றி இலங்கை அணி சாதனை\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்\nமிஹிந்தலை பிரதேச சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்\nஅமரர் ஆறுமுகன் த��ண்டமானின் பூதவுடலுக்கு இறம்பொடையில் பெருந்திரளானோர் அஞ்சலி\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nநுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nகொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்\nமிஹிந்தலையில் ஆளுங்கட்சி உறுப்பினர் மீது தாக்குதல்\nஆறுமுகன் தொண்டமானுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி\nகருஞ்சிறுத்தையின் பிரேதப்பரிசோதனை தொடர்பான உத்தரவு\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nநுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/ongi-ulagalantha-thamizhar-16-nallathum-thavaragum_16155.html", "date_download": "2020-05-30T01:11:49Z", "digest": "sha1:DBDBNAPRHWAT3LSRTUXELBSVB7FQLR7T", "length": 35333, "nlines": 276, "source_domain": "www.valaitamil.com", "title": "ஓங்கி உலகளந்த தமிழர் - 16 : நல்லதும் தவறாகும்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்\nஓங்கி உலகளந்த தமிழர் - 16 : நல்லதும் தவறாகும்\nநன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்\nபண்பறிந் தாற்;றாக் கடை (469)\n(நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு----வேற்று வேந்தர் மாட்டு நன்றான வுபாயஞ் செய்தற்கண்ணுங் குற்றமுண்டாம்; அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை---அவரவர் குணங்களை யாராய்ந் தறிந்து அவற்றிற்கியையச் செய்யாவிடின்---பரிமேலழகர்)\nஅவரவர் பண்பினையறிந்து அதற்கேற்பச் செயல்;படாவிட்டால், நல்ல செயல்கள்கூடத் தவறானவையாகிவிடும்\nமருந்து கொடுத்துக் காப்பாற்ற நினைப்பது நல்;ல செயல்தான், அவர் உடலுக்கு இந்த மருந்து ஒவ்வுமா என்பதை ஆராயாது கொடுத்தால், அதுவே தீமையாகிவிடும் காப்பாற்ற நினைத்து உயிரைப் போக்கிவிடலாமா\nஇன்சொல் பேசுவதும் சிரிப்பதும் நல்ல செயல்கள்தாம். எதிரியின் இயல்பறியாமல் நடந்தால் இன்சொல்லும் சிரிப்பும் தீமை பயக்கும்\nமின் கம்பியைத் தொட்டுவிட்டான்; அலறுகிறான்; காப்பாற்ற எண்ணுவது நற்செயல்தான்; இவனும் ஓடிப்போய்த் தொட்டுவிட்டான்\nஅந்த அந்த நேரத்தின் பண்பறிந்து\nஆற்றில் அடித்துச் செல்லப்படுபவனைக் காப்பாற்றக் கருதுவது நன்று ஆற்றல்தான்; நீரின் வேகமும், தனது பலமும் தெரியாமல் குதித்துவிட்டால் காரியம் என்னாகும் உயர்ந்த சேவைக்கான சான்றிதழைக் குடியரசுத் தலைவர் கையால் பெறலாம், குதித்தவர்தம் பெற்றோர்\nகாந்தியை எச்சரித்தனராம், ஆபத்து இருக்கிறதென்று தொழுகையில் கலந்துகொள்ள நினைத்தது நல்லதுதான்; நாட்டின் பண்பறியவில்லை; சுடப்பட்டார்\nபணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றிபெற விரும்புவது உயர்ந்த சிந்தனைதான்\nபண்பறிந்து கொடுங்கள்; பணமாகக், குடமாக, மூக்குத்தியாக\nநலிந்தவர்க்கு இலவச சேலை கொடுப்பது நற்செயலே; நம் நாட்டில் கூட்டமோ கூட்டம் என்னும் பண்பறியாமல் கொடுத்த்தால், நெரிசலில சிக்கிப் பெண்களில பலர் மாண்டனர்\nவிநாயகர் சிலைகளைக் கடலில் கரைப்பது நற்செயலே; கடலின் பண்பறிந்து மண்ணால் செய்து கரை\nவடநாட்டுக்காரர் தமிழ்நாட்டிற்கு வந்தார்;; ஒரு பருவப் பெண் மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள்; பதறிய வடநாட்டுக்காரர் ஓடிப்போய்த் தொட்டுத் தூக்கினார்; அந்தப் பெண்ணோ, எப்படி என்னைத் தொடலாம் எனக் கோபித்தாள் வடநாட்டுக்காரருக்குப் புரியவில்லை\nமேலாடை அணிவது நல்லதுதான்; ஆனால், கேரளாவின் குருவாயூர்க் கோவிலுக்கு;ள் அது ஆகாது\nநாடே குப்பையாக இருக்கும்போது குப்பையைச் சுதந்தரமாகப் போடலாம்\nஅமெரிக்க நடிகர் இந்தியாவிற்கு வந்தார்; இந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்;தாள்; பொதுமேடையில் இந்தி நடிகையைக் கட்டிப்பிடித்தார்; முத்தங்கொடுத்தார்; பண்பாடு கெட்டது\nஅந்த அந்த நாட்டின் பண்பறிந்து ஆற்றாக்கடை\nஅழைப்பிதழ் கொடுப்பது நல்ல செயல்தான்\nவீட்டிலா, வீதியிலா, யாரிடம் கொடுத்து.......\nஒரு தலைவருக்குச் சினம் மூண்டுவிட்டது\nஒருத்தியொடு வாழும் கொள்கை இராமனைக் காதலிப்பது\nஆனால், பதவி உயர்வு வேறொருவருக்குப் போய்விட்டது\nஉணவே நஞ்சாம்; அப்பொழுதைய உடல்நிலை அறிந்து உண்ணாவிடில்\nகாலம், இடம், நாடு, பண்பாடு, குணம், இயல்பு, சூழ்நிலை ஆகியவற்றின் பண்பறிந்தால்\nநீவிர் திருக்குறள் எழுதியது நல்ல செயல்தான்; தமிழ் மக்களின் பண்பறிந்தா எழுதினீர்\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\n“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் த��ிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன��, பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழ���்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_194032/20200523111913.html", "date_download": "2020-05-30T01:27:41Z", "digest": "sha1:XGNSLTGDF7GIYTV3S6RPKIEII4GOYKUD", "length": 7669, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை : நண்பர்களுக்கு போலீசார் வலை", "raw_content": "மதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை : நண்பர்களுக்கு போலீசார் வலை\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nமதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை : நண்பர்களுக்கு போலீசார் வலை\nமதுபோதையில் வாலிபரை வெட்டி படுகொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசிவகங்கையை சேர்ந்தவர் பசும்பொன். இவரது மகன் பிரதீப் (27). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் தனது பெற்றோருடன் தென்காசிக்கு வந்து வசித்து வந்தார்.இவர் கடந்த சில நாட்களாக தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள தோப்பில் தனது நண்பர்களுடன் சென்று மது குடிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.நேற்று வழக்கமாக தோப்பிற்கு பிரதீப் சென்று தனது நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.கறி விருந்து நடந்துள்ளது.\nமதுபோதையில் பிரதீப்பிற்கும் அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் பிரதீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர் .இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி., சுகுணா சிங், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் , ஆய்க்குடி காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரதீப்பை கொலை செய்த அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களி���் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi25.html", "date_download": "2020-05-30T02:15:35Z", "digest": "sha1:YR6MSQG6PWGQYAH22JOHVH6SNENSQWBS", "length": 41862, "nlines": 452, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nசாமண்ணா அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன போது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆனாலும் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈனசுரத்தில் பேசினாள். உதடுகள் தெளிவில்லாத ஓசைகளை விடுத்தன. நகரின் புகழ் பெற்ற டாக்டர் மக்டனால்ட் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, \"'பல்ஸ்' சரியாக இருக்கிறது. யூ ஆர் ஆல் ரைட்\" என்று சொல்லிவிட்டுப் போனார். இரண்டு ஐரோப்பிய நர்சுகள் எந்நேரமும் படுக்கை அருகிலேயே இருந்தார்கள்.\nசாமண்ணா உள்ளே நுழைந்தபோது யாரோ வசீகரமான வாலிபன் ஒருவன் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தான். கிருதா மீசை வைத்திருந்தான். அவனைப் பார்த்தபோது சாமண்ணாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது. நெஞ்சில் உஷ்ணமாக ஜ்வாலை வீசியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nசுபத்ராவைத் தொட்டு அந்நியோன்யமாய்ப் பேசுகிறான். ஜோக் அடித்துச் சிரிக்கிறான். அவளும், 'கோஷ் கோஷ்' என்று கொஞ்சி அழைத்து நெருக்கம் கொண்டாடி இழைகிறாள். எல்லோரும் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.\nசெக்கச்செவேர் என்று நிறம். திண்மையாகப் புருவம். பளபள என்று வாரிவிட்ட கிராப்\nசாமண்ணா தெரிந்தவர்களிடம் நாசூக்காக விசாரித்தபோது, அவன் பெரிய ஜூட் மில் சொந்தக்காரர் மகன் என்றும் சுபத்ராவிடம் ரொம்ப நாளாகப் பழக்கம் என்றும் சொன்னார்கள்.\nஇரவில் சுபத்ராவைப் பற்றிய இன்ப எண்ணங்கள் குமிழ்குமிழாகச் சுழித்து வந்தபோது அங்கங்கே அந்த இளைஞனின் நினைவு ஒரு முள் போலத் தோன்றி அந்தக் கண்ணாடிக் குமிழ்களைக் குத்திவிட்டுச் சென்றது.\nஇவர்களுக்குள் அப்படி என்ன உறவாக இருக்க முடியும் தூரத்து உறவுக்காரனோ\nஇரண்டாம் நாள் சாமண்ணா ஆஸ்பத்திரிக்குப் போனபோது, சேட் அவனைத் தனியாக அழைத்துப் போய், \"சாமண்ணாஜி சுபத்ரா எழுந்தாச்சு. இப்போ உடம்பு குணமாயிட்டுது சுபத்ரா எழுந்தாச்சு. இப்போ உடம்பு குணமாயிட்டுது ரெண்டு நாளில் 'ஆக்ட்' பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார். ஆனா தர்பார் சீனை இப்போ எடுக்க வேணாம். வேறே சீன் எடுங்கன்னு சொல்லியிருக்கார்.\"\n\"அந்த சீன்லே உங்க நடிப்புதான் அவளை இந்த அளவுக்குப் பாதிச்சுட்டுதாம். அதனால் அதைத் தள்ளிப் போடச் சொல்ல���யிருக்கார்.\"\n\"ஆமாம். ஆஸ்பத்திரியில் கூட சுபத்ரா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. 'நான் நிஜ சகுந்தலை நான் நிஜ சகுந்தலை'ன்னு. டாக்டர் இதை ஒரு அபூர்வ கேஸ் என்கிறார். அதாவது தான் நடிக்கிற பாத்திரமாகவே மாறி, தன்னை சகுந்தலையாகவே அந்த அம்மா நினைச்சுக்கறாங்களாம். அந்த நினைப்பில்தான் அன்னிக்கு மூர்ச்சை ஆயிட்டாங்களாம் நான் நிஜ சகுந்தலை'ன்னு. டாக்டர் இதை ஒரு அபூர்வ கேஸ் என்கிறார். அதாவது தான் நடிக்கிற பாத்திரமாகவே மாறி, தன்னை சகுந்தலையாகவே அந்த அம்மா நினைச்சுக்கறாங்களாம். அந்த நினைப்பில்தான் அன்னிக்கு மூர்ச்சை ஆயிட்டாங்களாம்\nசேட் சொன்னதும் சாமண்ணவுக்குப் பளிச்சென்று ஓர் எண்ணம் உதித்தது. ஒருவேளை தன்னை அவள் கணவனாகவே தீர்மானித்துக் கொண்டு, அந்தப் பிரமையில் துஷ்யந்தன் நிராகரிப்பதை உண்மையாக எடுத்துக் கொண்டு விட்டாளோ\nசாமண்ணா மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிக் காண்பிக்கவில்லை. அன்று வார்டுக்குள் நுழையும்போது சுபத்ராவே அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.\nமெல்லிய வெளிச்சத்தோடு அறை நிதானமாக இருந்தது.\nசாமண்ணாவைக் கண்டதும், \"வாங்க சாமண்ணா\nதன் அருகில் உட்கார்ந்திருந்த கோஷை அலட்சியமாகப் பார்த்து, \"சரி, அப்புறம் பார்க்கலாம் கோஷ்\" என்றாள்.\nசாமண்ணா வந்ததும் அவள் மாறுதலாக நடந்து கொள்வதை கோஷ் புரிந்து கொண்ட போதிலும் எழுந்திருக்காமல் தயங்கினான்.\n\"எனக்கு ஓய்வு வேணும். நல்லாத் தூங்க விரும்பறேன். ஒரு ரெண்டு நாள் யாரும் வராம இருந்தா நல்லது\" என்று ஆங்கிலத்தில் கூறினாள் அவள்.\nகோஷ் அப்போதும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சுபத்ரா,\n உங்களைத்தான் சொல்கிறேன்\" என்று சற்று அழுத்தமாகக் கூறினாள்.\nஇந்தச் சமயத்தில் சாமண்ணாவுக்கு அங்கிருப்பது உசிதமாகப் படவில்லை. அவன் திரும்பி வெளியே நடந்தான். \"சாமு நீங்க எங்கே போறீங்க நீங்க இருங்க\" என்றாள் சுபத்ரா. வெறும் குரலாக இல்லை அது அவளுடைய ஆன்மாவின் அந்தரங்க தொனியாக ஒலித்தது.\n நான் அப்புறம் வரேன்...\" என்று கூறிக்கொண்டே சாமண்ணா அந்த இடத்தை விட்டு அகலப் பார்த்தான்.\n\" என்று தாபத்துடன் மேலும் தீர்க்கமாக அழைத்தது அவள் குரல்.\nகோஷ் அவர்கள் இருவரையும் கடுமையாகப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து வெளியேறினான்.\nசுபத்ரா படுக்கையிலிருந்து ந��மிர்ந்து உட்கார்ந்து சாமண்ணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பிடியின் அழுத்தத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. \"சாமு... சாமு... நீங்க வந்தால் தான் எனக்கு மனசுக்கு இதமாக இருக்கு\" என்று குழந்தை போல் சொல்ல, சாமண்ணா எதுவும் பேசாமல் அவளைக் கனிவோடு பார்த்தான்.\nஇருவரும் அந்தப் பரவச நிலையிலே சிறிது நேரம் மெய்மறந்து இருந்தார்கள்.\nஏதோ சப்தம் கேட்டுக் கைகளை விடுவித்துக் கொண்ட சாமண்ணா திரும்பியபோது ராமமூர்த்தியும், சகுந்தலாவும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.\n அன்னிக்கு நீங்கதான் எனக்கு முதலுதவி செஞ்சீங்களாம். ரொம்ப நன்றி\" என்றாள் சுபத்ரா.\nசகுந்தலா எந்த பாதிப்பும் இல்லாததுபோல் சலனமற்று நின்றாள்.\n\"ஊருக்குப் போகணும். வந்து நாளாச்சு\" என்று பேச்சை ஆரம்பித்தார் ராமமூர்த்தி.\n மெதுவாப் போகலாம் இருங்க. ஊரைச் சுற்றிப் பார்த்தீங்களா பேலூர் மடம், காளி கோவில் எல்லாம் பார்க்க வேண்டாமா பேலூர் மடம், காளி கோவில் எல்லாம் பார்க்க வேண்டாமா நான் வேணும்னா நாளைக்குக் கார் அனுப்பறேனே நான் வேணும்னா நாளைக்குக் கார் அனுப்பறேனே\n' என்பது போல் சகுந்தலாவைப் பார்த்தார் டாக்டர்.\n\"என்ன சகுந்தலா, நான் சொல்றது\" என்று கேட்டுக் கண்களைச் சிமிட்டி சகுந்தலாவிடம் மாறாத அன்பு கொண்டவன் போல் ஒரு பிரமையை உண்டாக்கினான் அந்த நடிப்புக் கலைஞன்.\nசகுந்தலாவின் அடி உதட்டில் அரைகுறையாகச் சின்னப் புன்னகை தோன்றி மறைந்தது. சாமண்ணாவின் கபட நாடகம் அவளுக்குப் புரியாமலில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை அவள் வெகு திறமையோடு மறைத்துக் கொண்டாள்.\n\"ஏன் சாமண்ணா, கதாநாயகி திரும்பற வரைக்கும் ஷூட்டிங் கிடையாதுதானே நீயும் நாளைக்கு எங்களோடு வாயேன்\" என்றார் ராமமூர்த்தி.\n\" என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்த சாமண்ணாவின் குரலில் வறட்சி தெரிந்தது. சகுந்தலை ஒய்யாரமாகத் திரும்பி அர்த்தத்தோடு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.\n\"ஒன்றுமில்லை. நாளைக்கு இவர்களோடு நான் ஊர் பார்க்க வரணுமாம்\n\"நோ, நோ. நீங்க என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க. நீங்க எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும். அப்போதான் நான் உடம்பு தேறி சீக்கிறம் ஷூட்டிங் வர முடியும்\n\"ரொம்ப சரி. சாமண்ணா உங்களோடயே இருக்கட்டும். நாங்கள் தனியாகவே ஊர் சுற்றிப் பார்த்து விடுகிறோம். என்ன சாமண்ணா நீங்��� என்ன சொல்றீங்க\" என்று கேட்டார் ராமமூர்த்தி. 'சரி' என்பதுபோல் தலையாட்டிய சாமண்ணா அவர்களை ஜாடை காட்டி வெளியே அழைத்துப் போனான்.\n\"எதுக்கும் நான் சாயங்காலம் இவளுக்கு டிமிக்கி கொடுத்துட்டு வந்துடப் பார்க்கறேன். இன்னும் ஒரு அவுட்டோர் தான் பாக்கி. அப்புறம் இவளையும் இந்தக் கல்கத்தாவையும் விட்டுட்டு வந்துடறேன், பாருங்கோ\nராமமூர்த்தி அர்த்தமில்லாமல் தலையாட்டிப் புறப்பட்டார்.\nவாசல்வரை அவர்களைக் கொண்டுபோய் விட்டு வந்தான் சாமண்ணா.\nஅன்று இரவு சாமண்ணா உறங்கவில்லை. தங்க மயமான சொர்க்கம் அவன் மீது இறங்கியிருந்தது. எங்கே திரும்பினாலும் தெய்வ வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு இன்பத்தையும் தாங்க முடியாமல் திணறினான் சாமண்ணா.\nசுபத்ரா அவன் கையைப் பற்றிய இடம் இன்னும் குளிர்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்துதான் அத்தனை ஆனந்தங்களும் உற்பத்தி ஆகின. அமிருதத் துளிகள் சுரந்து உடல் எங்கும் பரவி நின்றன.\n'நீங்க தான் எனக்குத் துணை' என்று அவள் கூறிய வார்த்தை செவிகளில் தேனாய் ஒலித்தது.\n\"என்னை விட்டுப் போயிடாதீங்க, சாமண்ணா.\"\nஒரு நிலை கொள்ளா ஆனந்தம் அவனது சரீரத்தை ஆட்கொண்டு சுழற்றுவது போலிருந்தது.\n என்னிடம் திறமை இருக்கிறது. தகுதி இருக்க்றது. அந்தஸ்து இருக்கிறது. அதனால் தான் சுபத்ரா என்னிடம் இப்படி மயங்கிக் கிடக்கிறாள் எப்படிப்பட்ட பெரியவங்க, ஜமீந்தாருங்க சமஸ்தான ராஜாக்கள் எல்லாம் அவள் காலடியில் விழத் தயாராயிருக்கிற போது அவள் என் காலைப் பிடிச்சு கெஞ்சத் தயாராயிருக்கிறாள்\nகாலையில் எழுந்ததும் ராமமூர்த்திக்குக் கார் அனுப்ப வேண்டிய நினைவு வந்தது.\nசகுந்தலாவின் சலனமற்ற முகத்தை ஆராய்ச்சியோடு எண்ணிப் பார்த்தான்.\n இந்தப் பேரழகி சுபத்ராவின் முன்னால் அவள் ஒன்றுமே இல்லை. அவனுக்கு உயர் ரக ஆப்பிளே கிடைத்தாயிற்று. இனிமேல் சொந்த ஊரில் விளைந்த கிச்சிலிப்பழம் இனிக்குமா\nமணி அடித்து டிரைவரை அழைத்தான்.\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/10/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-05-30T02:27:40Z", "digest": "sha1:IIC6NF4UPYDXT5EPTDOPV53ONAO75YR3", "length": 7741, "nlines": 177, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "நீர் செய்த நன்மைகளை | Beulah's Blog", "raw_content": "\n← அப்பா நீங்க செய்த நன்மை\nநீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்\nகருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2\nஎன் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்\nஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்\nநாள்தோறும் காத்து வந்தீரே – 2\nஜீவன் தந்தவரை பாடுவேன் – 2\n1. பாவியாக நான் வாழ்ந்து\nநான் உம்மைவிட்டு தூரம் சென்று\nநாள்தோறும் காத்து வந்தீரே – 2\nஜீவன் தந்தவரை பாடுவேன் – 2\n2. நான் திக்கற்று துணையின்றி\nமகன் என்னைத் தேடி வந்தீரே\nஜீவன் தந்தவரை பாடுவேன் – 2\n3. நான் மனதார நேசித்த\nஜீவன் தந்தவரை பாடுவேன் – 2\nநீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்\nகருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2\nஎன் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்\nஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்\nநாள்தோறும் காத்து வந்தீரே – 2\nஜீவன் தந்தவரை பாடுவேன் – 2\n← அப்பா நீங்க செய்த நன்மை\n1 Response to நீர் செய்த நன்மைகளை\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3806-2018-07-05-14-02-05", "date_download": "2020-05-30T01:28:31Z", "digest": "sha1:OM2WA4JHKL2LM2U7BCVOGRRXAQCUFUGX", "length": 48355, "nlines": 230, "source_domain": "ndpfront.com", "title": "புலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்\nசாதி அவசியமற்ற ஒன்றாக காட்டி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறுவதே, நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும். அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைகளை மறுத்து, சாதிய திருமணங்களை நியாயப்படுத்துவது நடக்கின்றது. இலங்கையில் தீண்டாமை இயக்க போராட்டங்கள் கூட, இதைத் தான் முன்வைத்தது.\nபுலம்பெயர் குழந்தைகள் சாதியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பெற்றோரின் சொத்துடமையை பெறவும், சாதிப் பெருமைகளை நிலைநாட்டுகின்ற பண்பாட்டு வழி வந்த ஆடம்பர நுகர்வு திருமணங்களை அனுபவிக்கவும், திருமணத்தில் கிடைக்கும் பெருந்தொகையான மொய்யை பெறவும்.. பெற்றோரின் சாதிய அடிப்படையை மறுதலிக்காமல் குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர். சாதியை அடிப்படையா��க் கொண்ட பெற்றோரின் தேர்வை மறுத்தால், குழந்தைகளுக்கு இவை கிடையாது. இதுதான் குழந்தைகளின் சாதியத் தேர்வுக்கான காரணம் என்று புலம்பெயர் குழந்தைகளின் சாதியம் சம்பந்தமான முன்னைய கட்டுரை ஒன்றில் கூறி இருந்தேன்.\nசாதி இருப்பதை மறுக்க - சாதி எதார்த்தம் குறித்த கிறுக்குத்தனமாக வாதம்\nயாழ்ப்பாணத்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு முறைமையிலான அதே வடிவில் சாதியம் புலம்பெயர் தேசங்களில் இருக்கவும் - நீடிக்கவும் முடியாது. ஏனெனின் மேற்கில் வளரும் குழந்தைகளின் சமூக சூழல் வேறு, யாழ்ப்பாணத்தின் சூழல் வேறானது. இருந்த போதும் கூட சாதியம் திருமண உறவை தீர்மானிக்கின்றது.\nசாதியம் என்பது இன்று இலங்கையில் உற்பத்தி உறவு வடிவில் இல்லை. புலம்பெயர் நாட்டில் வடக்கில் இருக்கின்ற அளவுக்கு, சாதிய புறச்சூழல்கள் இல்லை. இதனால் புலம்பெயர் நாட்டில் சாதி இல்லை என்பதாகிவிடுமா நூற்றுக்கு நூறு ஒவ்வொரு வீட்டிலும், வெள்ளாளிய சிந்தனையில் சாதியமும் - சாதிச் சடங்குகளும் தொடரத்தான் செய்கின்றன.\nபிறப்பின் அடிப்படையில் சாதியை நிர்ணயம் செய்யும் சமூகத்தில் பிறந்து பெற்றோர்களின் மன அழுக்குகளை தாமும் தூக்கி முன்னிறுத்தும் மனிதக் கேட்டை – சாதியை நிர்ணயம் செய்யாத சமூகத்தில் பிறந்த குழந்தைகள் கூட கேடுகெட்ட மனிதவிரோத நடத்தைக்கு துணை போவது நடக்கின்றது. எதைப் படித்து, எதைக் கிழிச்சாலும், சாதிய நடத்தை கொண்டிருப்பது என்பது இழிவானது. மனிதனை மனிதன் ஒடுக்குகின்ற கேவலங்கள் இவை. பெற்றோரின் சொத்தை தாம் அடைவதற்காக சாதியத் திருமணங்களை நாடுவதே நடைமுறை.\nஎப்படி சாதியம் திருமணத்தில் சாத்தியமாக்கப்படுகின்றது என்பது தொடங்கி, சாதியமற்ற சூழலில் வளர்ந்த குழந்தைகளால் சாதியம் மறுதளிக்கப்படுவதில்லை எனபதே உண்மை.\nஇதன் பின் இருக்கின்ற சமூகப் பொருளாதார வர்க்கக் காரணத்தை மறுத்து, வர்க்கரீதியல்லாத வேறு காரணமாக காட்டும் தர்க்கங்கள் மூலம் புலம்பெயர் சாதிய நடத்தையை நியாயப்படுத்த முனைவதை காண முடிகின்றது. திருமணத்தில் வைத்து சாதி திணிக்கப்படும் இன்றைய எதார்த்தத்தையும், அதற்கான சாதியச் சூழலையும் மறுதளிப்பது அபத்தமாகும்.\nசாதீயம் தமிழ் குழந்தைகளின் \"வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதக்..\" கூறாக இருப்பதால், அதை நாடுவதாக திரிப்பது அறிவியல் அபத்தமாகும். இதற்கு ஏற்றாற் போல் சாதியம் குறித்த, அபத்தமே, சாதியை வாழ்க்கை முறையாக காட்டுவது.\nஇதை நாசுக்காகவும் - நுட்பமாகவும் (கீழ்வரும் முகப் புத்தகப் பதிவு மறுக்கிறது)\nமறுத்து, \"இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் மற்றைய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இனப் பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திராணியற்றத் தன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன\" என்று கூறி, சாதியத் திருமணங்கள் நியாயப்படுத்தப்படுகின்றது. இது சொத்துடமை வர்க்கம் தன் சொத்தை, சாதிக்குள் நிலைநிறுத்த முன்வைக்கும் தர்க்க வாதமாகும்.\nஇதன் மூலம் குழந்தைகள் சாதியைத் தேர்ந்தெடுக்கும் வர்க்கக் காரணத்தை மறுப்பதும் - அதேநேரம் \"இனவாதத்துக்கு\" எதிரான எதிர் போராட்டமாக சாதியத் தேர்வைக் காட்டுவதுமே நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும்.\n\"தங்கள் வேரை, அந்த வேர் உளுத்து போனதாயினும் தேடி போகும் செயல் இது. அதேவேளை பெற்ரோரால் சொல்லி வளர்க்கப்படும் தங்கள் போலி இன, மத உயர்வு பற்றிய மாயைகளும் அதற்கு உரமூட்டுகின்றது. இந்த தலைமுறை தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்.\" என்று கூறி இறுதியில் \"தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்\" என்று தர்க்கத்தை முன்வைக்க முடிகின்றது. சாதிக்குள் வாழாதவர்கள் சாதியை தேர்ந்தெடுப்பது சொத்துடமைக்காகவல்ல – மாறாக இனவாதத்துக்கு எதிராகத்தான் என்று கூற முடிகின்றது.\nபொருளாதார காரணங்களுக்காக சாதிய திருமணங்களை தேர்ந்தெடுப்பதை மறுத்தபடி,\n\"சட்டபூர்வமாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அதிகாரம் சம்பந்தமாக எந்த ஆதாயமும் அற்ற சாதியத்தை கடைப்பிடிப்பதால் அந்த சாதி உயர்வோ தாழ்வோ அதை கடைப்பிடிப்பவருக்கு தான் நஸ்டம். நஸ்டப்பட்டு நாசமாக போகட்டுமே\"\nஎன்று இங்கு இவ்வாறு கூறுபவரால் திரிக்க முடிகின்றது. இங்கு பொருளாதார நோக்கில் சாதித் திருமணங்கள், பெற்றோரின் சொத்துடமையையும், மொய்யையும், ஆடம்பர திருமணங்களையும்.. பரிசாகத் தருகின்றது. இங்கு தனியுடமைக் கண்ணோட்டத்தில் சாதி நஸ்டத்தை கொடுப்பதில்லை, நஸ்டப்பட்டு நாசமாக போவதில்லை. இது தான் சாதித் திருமணங்களின் சாரம்.\nபுலம்பெயர் நாட்டில் சாதி��� திருமணங்கள் மூலம் மனிதர்களை இழிவுபடுத்தி ஒடுக்கும் சாதிய பண்பாட்டை, தமிழ் குழந்தைகள் தேர்ந்தெடுப்பதற்கான சமூகப் பொருளாதார வர்க்க காரணத்தை மறுப்பது அபத்தமானது. இதை தட்டிக்கழித்து விட்டுச் செல்வதையோ, இதை திரித்து நியாயப்படுத்தி விடுவதையோ அங்கீகரிக்க முடியாது.\n\"திறமை - அதிக சம்பளம் - பெண் சுதந்திரம்\" சொத்துடமையிலான சாதியத் தேர்வை மறுக்கின்றதாம்\n\"தமிழர்கள் ஏன், எப்படி புலம்பெயர் நாட்டிலும் சாதி பாகுபாட்டை தொடர்ந்த்தும் தக்கவைக்கிறார்கள் மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர் லிங்கில் கூறியுள்ளது போல \"ஆணாதிக்கமோ, சொத்துடமையோ, ஆடம்பர நுகர்வோ\" மட்டும் காரணங்கள் அல்ல. புதிய தலை முறை குழந்தைகளில் பெண்கள் இல்லையா மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர் லிங்கில் கூறியுள்ளது போல \"ஆணாதிக்கமோ, சொத்துடமையோ, ஆடம்பர நுகர்வோ\" மட்டும் காரணங்கள் அல்ல. புதிய தலை முறை குழந்தைகளில் பெண்கள் இல்லையா சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் பெற்றோரின் சொத்தின் மீது ஆர்வம் என்றால் இளம் தலை முறை பிள்ளைகள் குடியேறிய தலை முறை தமிழரிலும் அதிகம் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்களாக இருகிறார்கள் என்பதுதான் உண்மை.\"\nஎன்று கூறுவது, எந்த வகையில் சாதிக்கு எதிரான சிந்தனைக்கு பொருந்தும்.\nஅதிகம் சம்பாதிப்பவர்கள் வர்க்கம் கடந்தவர்களா\nஇதன் மூலம் சொல்ல வருவது என்ன \"அதிகம் சம்பாதிப்பவர்கள்\" சொத்துக்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் சீதனம் கேட்பதில்லை. ஊழலில் ஈடுபடுவதில்லை. பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பதில்லை. பெற்றோரின் சொத்துக்காக சாதி பார்த்து திருமணம் செய்வதில்லை. இது தான் பார்ப்பனீய - வெள்ளாளீய சிந்தனை முறையும் - தர்க்கமுமாகும்.\n\"கௌரவுமான\" சொத்துடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்று கூறி, இந்திய பார்ப்பனிய நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புக்கு நிகரான வாதம் இது. ஓடுக்கும் சாதிய ஆண்கள் மனைவி குழந்தைகளுடன் வாழ்வதால், பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்ற கூறுகின்ற அதே உள்ளடக்கம்.\n\"அதிகம் சம்பாதிப்பதானது\" சொத்தடிப்படையில் சாதிய திருமணத்துக்கு முரணானது என்ற வாதம் நகைப்புக்குரியது. வர்க்க அடிப்படையிலான திருமணங்களும் - சாதி அடிப்படையிலான திருமணங்களும், சாதிய சமூகத்தில், ஒரு நாணயத்தின் இருபக்கமாகவே இயங்குகின்றது.\nஇளம் தலைமுறை \"திறமை உள்ளவர்களாக\" இருப்பதால், அவர்கள் எப்படி \"ஆணாதிக்கத்துக்கோ, சொத்துடமைக்கோ, ஆடம்பர நுகர்வுக்கு\" ஆசைப்படுவார்கள் என்று தர்க்கிக்கப்படுகிறது. என்ன சமூக அறிவு\n\"திறமை\" என்பது வர்க்கம், சாதி, பால் கடந்த மனித வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோலாக காட்டுகின்றமை, கட்டமைக்கின்றமை பித்தலாட்டமாகும். கேவலமாக பிறரை ஏமாற்றி ஒடுக்கி வாழும் இழிவு கெட்டு வாழும் முதலாளித்துவ \"திறமையை\" இது நியாயப்படுத்துவதாகும். இந்த முதலாளித்துவ திறமை தான், பெற்றோரின் சொத்துக்காக சாதியை தேர்ந்தெடுக்கும் அடிப்படைகளில் ஓன்றாக இருக்கின்றது. \"திறமை\" என்பது பணம் சம்பாதிப்பதை அடிப்படையாக கொண்ட வரையறையாக இருக்கும் இன்றைய உலகில், சாதித் திருமணம் பணத்தை தருமென்றால் அதை தேர்ந்தெடுப்பது தான் \"திறமையே\" ஒழிய அதை மறுப்பதல்ல.\nமுதலாளித்துவ பெண் விடுதலை சாதி விடுதலையின் அடையாளமா\n சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளைகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்\" முதலாளித்துவ பெண் \"சுதந்திரம்\" சாதிக்கு எதிரானது என்று கூறுவது குதர்க்க வாதம்.\n\"சுதந்திரம்\" குறித்த திரிபு. முதலாளித்துவ சுதந்திரம் ஓட்டுமொத்த மக்களுக்கு எதிரான, சுரண்டும் வர்க்கத்தின் சுதந்திரம்.\nபெண் \"சுதந்திரம்\", பெண் ஆணைப்போல் நுகர்வதற்கு ஏற்ற சந்தைச் சுதந்திரத்தையே வழங்கி இருக்கின்றது. முதலாளித்துவம் மானிட விடுதலைக்கான பெண் சுதந்திரத்தை வழங்கியதில்லை, வழங்கப்போவதுமில்லை. முதலாளித்துவ சொத்துடமையை அடிப்படையாகக் கொண்ட பெண்ணின் சுதந்திரம், பெற்றோரின் சொத்துடமையை அடைவதற்காக, சாதியைத் தேர்ந்தெடுப்பதை தாண்டியதல்ல. சொத்துடமையைத் தான் தேர்ந்தெடுக்கும்.\nசாதிக்கு எதிரானது - இனவாதத்துக்கு எதிராக சோரம் போகுமா\n\"இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் மற்றய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன\" என்று போலிக் கதை சொல்லி, பொருளாதார ரீதியான சாதியத் தேர்வை மறுக்க முனைகின்றனர். இதன் மூலம் பொருளாதார ரீதியான தேர்வல்ல சாதியம், மாறாக இனவாத ஓடுக்குமுறைக்கு எதிரான தேர்வே சாதியம் என்று நியாயப்படுத்த முடிகின்றது.\nஅதே நேரம் \"சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை\" என்பன பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்கும் தகுதியாக முன்னிறுத்திக் காட்டுவதும், \"தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை\" கொண்டது என்று கூற முனைவது, முரண்பாடானதும் - சுத்துமாத்துமாகும்.\nமேலும் \"சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை\" பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்க தகுதியாக முன்னிறுத்தும் போது, \"பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகளை\" எதிர்க்க தகுதியற்றதாக கூறுகின்ற போது, தகுதிகள் சொத்துக்காக சாதியை விபச்சாரத்தை செய்யுமளவுக்கு இழிவானதே.\n\"சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம். இங்கு வாழ் கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்களும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டவர்களே. இந்து மதத்தில் அது நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் வித்தியாசம்.\"\nஎன்று கூறுவதன் மூலம், சாதியம் என்னவென்பது மிக நாசுக்காக மறுதளிக்கப்படுவதும், மறுபக்கம் அதை வாழ்க்கை முறையாக காட்டி நியாயப்படுத்துவதையும் இங்கு காண முடியும்.\nசாதியத்துக்கும் - வர்க்க அமைப்பு முறைமைக்குள்ள உறவை மறுதளித்து, அது இயங்கும் மேல்கட்டுமானத்தையே சாதியாக சித்தரிக்க முற்படுகின்றனர். இதே அளவுகோலைக் கொண்டு, புலம்பெயர் குழந்தைகளின் சாதியத் திருமணங்களை தவறு அற்ற, அப்பழுக்கற்ற \"ஒழுக்க\" திருமணமாக்கிவிட முனைகின்றனர்.\nஇந்துமதமே சாதியம் என்றும், பார்ப்பனர் (வெள்ளாளர்) என்ற சாதியே சாதியத்தை தோற்றுவித்தது என்றும், இன்று பொதுப்புத்தியில் இருக்கின்ற சமூக மேல்கட்டுமானத்தின் \"அறிவியல்\" அடிப்படைகளைக் கொண்டு புரிந்து கொள்கின்ற அல்லது திரிக்கின்ற பின்னணியில், சாதியத்தின் வர்க்க அடிப்படையை மறுதளிப்பது நடக்கின்றது.\nஇதில் இருந்து \"சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம்\" என்பதாக காட்��ுவது, சித்தரிப்பது நடக்கின்றது.\nமனித உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த வர்க்கம், தன் வர்க்க இருப்பைத் தக்கவைக்க பிறப்பிலான உரிமையாக்க முனைந்த பல படிநிலை வளர்ச்சியே சாதீயம்.\nபரம்பரை பரம்பரையாக தொடர்ந்த உழைப்பை - நான்கு வகையாகப் பிரித்து வர்ணமாக்கி - வர்ணத்தை வர்க்கமாக்கும் வண்ணம் பிறப்பிலான உரிமையாக்கிய போது, ஏற்பட்ட பிளவும் - அதேநேரம் பிறப்பிலான வர்ண அமைப்பில் ஏற்பட்ட வர்க்கப் பிளவும் - முரண்பாடுகளும், புதிய உழைப்புகளும் சாதிக்கு வித்திட்டது. ஒவ்வொரு தொழிலையும் பிறப்பின் உரிமையாக்கிய போது, நான்கு வர்ண முறை அழிந்து சாதியாகியது. இதன் மூலம் செல்வத்தை தரவல்ல துறை, தக்கவைக்கும் வர்க்க அமைப்பு முறையாக சாதி மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டது.\nவர்க்கத்தை பரம்பரை வழி உரிமையாக நிலைநிறுத்த எடுத்த முயற்சி, அதை நியாயப்படுத்த பார்ப்பனிய மதமே, சமூகத்தின் பார்ப்பனிய சிந்தனையாக - அதுவே இந்துமதமாகி - இந்துத்துவமாக பரிணமித்தது.\nஇப்படி வர்ண அமைப்பு சாதியாகத் திரிந்தது. சாதி இந்துத்துவமாகத் திரிந்தது. வர்க்க அமைப்பு முறைமை பரம்பரை கூறைக் கொண்டதாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் வர்க்க அமைப்பு முறைமை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படாது, சொத்துடமையே தீர்மானிக்கின்றது என்பதால், வர்க்கமும் - சாதியும் வேறுவேறாக பிரியவும் - திரியவும் காரணமாகியது.\nஅதேநேரம் பிறப்;பிலான சாதியத்துக்கு வர்க்க சலுகை வழங்கும் வண்ணம், வர்க்க அமைப்பு திரிபடைந்தது. அதாவது சொத்துடமை பெறுவதை தடுக்கும் வண்ணம், சொத்துடமை கொண்டு இருக்கும் உரிமையை, குறித்த சாதிகளின் தனி உரிமையாக்கியது. இது தான் சாதியம்.\nசாதியை உருவாக்கிய சொத்துடமைதான், புலம்பெயர் நாட்டிலும் அதே சொத்துவுடமையே சாதிய திருமணங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1898) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2552) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2699) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2483) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர���கவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2539) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2587) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2258) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2557) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2372) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2624) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2657) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2552) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2858) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்��ுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2754) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2706) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2621) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/problems-with-windows-phone-8-how-fix-them-008586.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T03:34:12Z", "digest": "sha1:QZB5JG7U3AS5OFKWC7XUGPKJ7UWR3DBD", "length": 22923, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "problems with Windows Phone 8, and how to fix them - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n15 min ago OTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\n1 hr ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nNews லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்டோஸ் போன் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது எப்படி\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பொருத்த வரை 2014 ஆம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. இன்று உலகளவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது, இந்த நிலையில் இந்தியாவில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஸ்மார்ட்போன் சந்தையில் பல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்து வாடிக்கையாளர்கள் தான். அந்த வகையில் இந்தியாவில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகம் நடைபெறுவதாக சமீபத்தில் வெளியான சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில் கூகுளின் ஆன்டிராய்டு இயங்கு தளத்திற்கு பின் மக்கள் விண்டோஸ் போன்களை அதிகம் பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் விண்டோஸ் போன்களில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவைகளை எப்படி சரி செய்வது என்பதையும் தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..\nவிண்டோஸ் போன்களில் அழைப்புகளை மேற்கொள்ளும் போது திரை கருப்பு நிறத்தில் மாறுகின்றதா, இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று பாருங்கள்.\nஇந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் ப்ராக்ஸிமிட்டி சென்சார் தான். இந்த சென்சார் முன்பக்க கேமராவிற்கு அருகில் இடம் பெற்றிருக்கும். இந்த சென்சாரை உங்களது திரை பாதுகாப்பு படிவம் (ஸ்கிரீன் கார்டு) மறைத்துள்ளதா என்பதை சரி பாருங்கள். இந்த பகுதியில் தூசி இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம், அதனால் ப்ராக்ஸிமிட்டி சென்சார் பகுதியை சுத்தமாக வைத்திருந்தல் அவசியம், இந்த பிரச்சனை சரியாகி முடியும்.\nசில சமயங்களில் கேமரா பட்டன் அல்லது கேமரா செயளி பட்டன் வேலை செய்யாமல் போகலாம், இந்த சமயத்தில் கேமரா வேலை செய்யவில்லை என்பதை விளக்கும் தகவல் ஸ்கிரீனில் தெரியும்.\nஇதற்கு உங்களது விண்டோஸ் போனை ரீஸ்டார்ட் செய்வது நல்லது. ரீஸ்டார்ட் ஆகும் போது கேமரா வேலை செய்யும், ஆனால் திரும்பவும் இந்த பிரச்சனை நிகழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.\nஇந்த பிரச்சனையை முழுமையாக சரி செய்ய உங்களது விண்டோஸ் போனின் மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள், போனில் இருக்கும் முக்கிய ஃபைல்கள��� பேக்கப் செய்து ரீசெட் செய்து பாருங்கள். ரீசெட் செய்ய போனின் செட்டிங்ஸ் - அபவுட் - ரீசெட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். இம்முறை இந்த பிரச்சனை நிச்சயம் சரி செய்யப்பட்டு விடும். திரும்பவும் இந்த பிரச்சனை ஏற்பட்டால் போனை சம்மந்தப்பட்ட உற்பத்தியாளரிடம் கொண்டு செல்லுங்கள்.\nதிடீரென விண்டோஸ் ஸ்கிரீன் வேலை செய்யவில்லையா, இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் தீர்வு ஒன்று தான்.\nமுதலில் வால்யூம் டவுன் மற்றும் பவர் பட்டன்களை ஒரே சமயத்தில் சுமார் 10 விணாடிகளுக்கு தொடர்ந்து அழுத்துங்கள், மொபைல் ரீஸ்டார்ட் ஆன பின்பு சரியாக வேலை செய்யும்.\nஅடுத்து போனில் புதிய அப்டேட் உள்ளதா என்பதை பாருங்கள், இதை மேற்கொள்ள ஆப் லிஸ்ட் - செட்டிங்ஸ் - போன் அப்டேட் - சென்று அப்டேட்களை சரி பாருங்கள்\nசிலர் தங்களது விண்டோஸ் போன்களின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுவதாக புகார் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் செயளிகள் தான், பொதுவாக பேட்டரி அதிக நேரம் பயன்படுத்த போனின் என்எப்சி, வைபை, மொபைல் டேட்டா ஆகியவற்றை ஆஃப் செய்து வைக்கலாம்.\nஸ்கைப், மற்றும் பேஸ்புக் செயளிகளை அன்-இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யதால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஇந்த பிரச்சனைக்கு நோக்கியா தரப்பில் கூறப்பட்டது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செயளிகளை பேக் பட்டன் கொண்டு வெளியேறினால் செயளிகள் பின்புறம் இயங்காது. இதை மேற்கொள்ள செட்டிங்ஸ் - அப்ளிகேஷன் - பின்புறம் இயங்கும் செயளிகளை தடுக்க கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nகடந்த ஆண்டின் இறுதியில் பலரும் இந்த பிரச்சனையை சந்தித்தனர், நல்ல வேலையாக இது போனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் போன் தானாக ரீஸ்டார்ட் ஆகிவிடும்.\nஇந்த பிரச்சனையை சரி செய்ய மைக்ரோசாப்ட் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் மட்டும் OTA அப்டேட் வழங்கியது, இது பிரச்சனையை சரி செய்ததாக கூறப்பட்டாலும் சிலர் இந்த அப்டேட் செய்யப்பட்ட பின்பும் ரீபூட் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த பிரச்சனையை முழுமையாக சரி செய்ய பேக்ட்ரி ரீசெட் ஒன்று தான் கடைசி தீர்வு, இதை மேற்கொள்ள ஆப் லிஸ்ட் - செட்டிங்ஸ் - பேக்கப் மற்றும் ஆப் லிஸ்ட் தேர்வு செய்து பேக்கப் செய்யுங்கள், அதன் பின் அ��வுட் - ரீசெட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.\nஇது போன்ற தொழில்நுட்ப குறிப்புகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஉங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.\nOTT ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளிவந்த பொன்மகள் வந்தாள்.\nவிண்டோஸ் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் நிறுத்தம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nவிண்டோஸ் மொபைல் பயனாளிகள் ஸ்கைப்-ஐ இழப்பது ஏன்\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nபயனுள்ள விண்டோஸ் போன் தந்திரங்கள், இது உங்களுக்கு தெரியுமா\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nவிண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nவிண்டோஸ் மொபைலுக்கு இருக்கும் ஆப்ஸ்கள்...\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nவின்டோஸ் போனில் பேட்டரி சேமிக்க டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nXiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:23:33Z", "digest": "sha1:LK7DFPHVCUQS7B5WUDYOVKNX22SQSPDZ", "length": 9353, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்���ள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:23, 30 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்‎ 09:57 +3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்‎ 09:41 -3‎ ‎171.61.225.63 பேச்சு‎ I have changed the correct name அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்‎ 08:52 +3‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்‎ 08:39 -3‎ ‎171.61.225.63 பேச்சு‎ →‎தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாவிரி ஆறு‎ 13:26 -12‎ ‎Suresh myd பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:36:22Z", "digest": "sha1:XOFVGJHYXV27ZM6NR7JFR5QTWGRTP5UY", "length": 5072, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உதய்ப்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► உதய்ப்பூர்‎ (1 பக்.)\n\"உதய்ப்பூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2014, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/14081346/India-Disappointed-As-China-Blocks-Move-On-Masood.vpf", "date_download": "2020-05-30T01:44:18Z", "digest": "sha1:T37FMSDRLYKS3GEFZN25WGK5Q4YKT7WU", "length": 11534, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "India \"Disappointed\" As China Blocks Move On Masood Azhar Again: 10 Facts || மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி + \"||\" + India \"Disappointed\" As China Blocks Move On Masood Azhar Again: 10 Facts\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை: இந்தியா கடும் அதிருப்தி\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என���று இந்தியா முயற்சி மேற்கொண்டது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.\nஇந்த சூழலில்,ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஐநாவுக்கு சீனா அனுப்பிய குறிப்பில், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது. சீனா 4-வது முறையாக மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.\nசீனாவின் செயல்பாடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற உறுப்பு நாடுகளுக்கும் கடும் கோபத்தை அளித்துள்ளது. சீனா இதே கொள்கையை கடை பிடித்தால், மாற்று வழிகளை பின்பற்ற வேண்டி இருக்கும் எனவும் பிற உறுப்பு நாடுகள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ.20 லட்சத்திற்கு விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர்\n2. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி\n3. சென்னை உள்பட 11 நகரங்களில் 5-வது கட்ட ஊரடங்கு தொடர வாய்ப்பு...\n4. வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு\n5. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/date/2017/11/14", "date_download": "2020-05-30T03:53:33Z", "digest": "sha1:GFENOYW6Y7QPOJKAGPS4YZH3JNJXZTUO", "length": 3170, "nlines": 72, "source_domain": "cinema.athirady.com", "title": "2017 November 14 : Athirady Cinema News", "raw_content": "\nடைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா – மதுசோப்ரா தகவல்..\nசத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா..\nபிரித்வி படத்தில் `பிக் பாஸ்’ கணேஷ்..\nகஜோலை காப்பாற்ற வந்த கமல்..\nநயனைப் புகழ்ந்த அமலா பால்..\nசுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா..\nபேய் படங்களில் நடிக்க ஆசைப்படும் திரிஷா..\nநடிகை லேகா வாசிங்டனுக்கு திருமணம்: பத்திரிகையாளரை மணக்கிறார்..\n‘செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல பாகிஸ்தான் பாடகர்..\nதள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0′ ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/09/blog-post_19.html", "date_download": "2020-05-30T02:42:46Z", "digest": "sha1:HEXV2V4K7C3KHNXQFHJYNU25U2HAX3CL", "length": 29681, "nlines": 403, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: சிட்னியில் இசைப்புயல்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nநிகழ்ச்சிக்குப் போயிட்டு வந்து (என்ன நிகழ்ச்சியென்று கேட்பவர்கள் இதற்குப் பிறகு இந்தப்பதிவை வாசிக்கக் கடவது) அதைப்பற்றின என்னுடைய நினைப்பை போட வேணும் என்கிற எழுதப்படாத வலைப்பதிவு விதிப்படி நான் தட்டச்சத்தொடங்க முன்னமே, ஏன் இன்னும் பதியவில்லை என்று நிறையப்பேர் (நிறையப்பேர் என்டுறது இருவரைத்தான் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குந்தானே) கேட்டதால(யும்) இந்தப்பதிவு. எள் விழக்கூட இடமில்லாதளவு கூட்டமெண்டு நான் சொல்ல மாட்டன்; ஏனா) அதைப்பற்றின என்னுடைய நினைப்பை போட வேணும் என்கிற எழுதப்படாத வலைப்பதிவு விதிப்படி நான் தட்டச்சத்தொடங்க முன்னமே, ஏன் இன்னும் பதியவில்லை என்று நிறையப்பேர் (நிறையப்பேர் என்டுறது இருவரைத்தான் என்று எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குந்தானே) கேட்டதால(யும்) இந்தப்பதிவு. எ���் விழக்கூட இடமில்லாதளவு கூட்டமெண்டு நான் சொல்ல மாட்டன்; ஏனா ஆட்கள் நடந்து போறதுக்கு இருக்கை வரிசைகளுக்கிடையில நடைபாதையெல்லாம் இருக்கும், எள்ளைப்போட்டா அதிலயும், பட்டும் நகைகளுமா, தலைமயிருக்கு அளவுக்கதிகமான களிம்பெல்லாம் பூசிக் கொண்டு வந்திருந்த ஆட்கள்ட தலையிலயும்தான் விழுந்திருக்கும். (பிறகு சிலவேளை தலையில எள்ளோட வாறதே ஒரு நாகரீகமான ஒன்றாக மாறவும் சந்தர்ப்பம் இருக்கு ஆட்கள் நடந்து போறதுக்கு இருக்கை வரிசைகளுக்கிடையில நடைபாதையெல்லாம் இருக்கும், எள்ளைப்போட்டா அதிலயும், பட்டும் நகைகளுமா, தலைமயிருக்கு அளவுக்கதிகமான களிம்பெல்லாம் பூசிக் கொண்டு வந்திருந்த ஆட்கள்ட தலையிலயும்தான் விழுந்திருக்கும். (பிறகு சிலவேளை தலையில எள்ளோட வாறதே ஒரு நாகரீகமான ஒன்றாக மாறவும் சந்தர்ப்பம் இருக்கு\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னபடிக்கு 13,000 சனம். ஆனா எனக்கென்னவோ அதை விட இன்னும் கொஞ்சம் கூடப்பேர் இருந்த மாதிரி இருந்தது. சரி அதை விடுவம். எத்தினை பேர் வந்தா என்ன..கனபேர் என்டுறது தான் தேவை. அதிசயமா, நாங்களும் எங்கட \"நேரத்துக்குப் போகாத\" கலாச்சாரத்தை கைவிட்டுட்டு சரியான நேரத்துக்கு இருக்கையில ஆனா ரஹ்மான் குழுவினர் பாவம், நாங்க நல்லபிள்ளைகளா மாறீட்டமெண்டு தெரியவில்லைப் போல, கொஞ்சம் பிந்தித்தான் வந்தார். முதல்ல மெல்பேணில போலவே ஹிந்திப் பாடல்களோட தொடங்கினது. \"ரெலிபோன் மணிபோல்\" பாட்டை ஹரிஹரன் வந்து கால்வாசி தமிழ், மீதி ஹிந்தியில படிச்சார். தமிழ்ல பாட்டுத்துண்டு வர தமிழ்ச்சனம் உற்சாகக்கூச்சல் போட்டிச்சினம். எங்களுக்கு முன்னுக்கு இருந்த வெள்ளை தம்பதியருக்கு ஏனெண்டு விளங்கல்ல. ஆளையாள் பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டாங்க. \"மெல்பேண் மலர்\"க்குப் பதிலா \"சிட்னி மலர் போல்\" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், \"there's no such flower\" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.\n3, 4 ஹிந்திப்பாட்டுக்குப் பிறகு வந்த உன்னிமேனன் முதல் முறையா ஏஆரோட அவுஸ்திரேலிய மேடையில பாடச் சந்தர்ப்பம் தந்ததுக்கு நன்றி சொல்லீட்டு சிவமணியின்ட மேளதாள் அடிகளோட தொடங்கினார் \"என்ன விலை அழகே\" என்டு. அரங்கம் அதிர்ந்தது என்டு கேள்விப்பட்டிருக்கிறன், சனிக்கிழமைதான் அதின்ட முழுப்பரிமாணத்தையும் உணரக்கூடிய���ா இருந்தது. \"ஹே\"க்களும் \"யேய்\"க்களும் வந்திருந்த கூட்டத்தில தமிழாட்கள்தான் 65 - 70%. சிட்னிக்கு சங்கர் மகாதேவன் வரவில்லை. அவருக்குப் பதிலாத்தான் உன்னிமேனன். உன்னிமேனன் பாடப்பாட அங்க இங்கயென்டு வெளிக்கிட்ட சின்னச்சின்ன வெளிச்சம் அரங்கு முழுக்க திட்டுத்திட்டா நிறைய்..ய்..ய்ய்.ய வந்திருந்த கூட்டத்தில தமிழாட்கள்தான் 65 - 70%. சிட்னிக்கு சங்கர் மகாதேவன் வரவில்லை. அவருக்குப் பதிலாத்தான் உன்னிமேனன். உன்னிமேனன் பாடப்பாட அங்க இங்கயென்டு வெளிக்கிட்ட சின்னச்சின்ன வெளிச்சம் அரங்கு முழுக்க திட்டுத்திட்டா நிறைய்..ய்..ய்ய்.ய நானும் என்ட பங்குக்குத் \"ஒளிவீச\" கைத்தொலைபேசியை எடுத்து on பண்ணிட்டு தலைக்கு மேலை துக்கிப்பிடிச்சு பாட்டுத்தாளத்துக்கேற்ற மாதிரி எல்லாரோடையும் சேர்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன் (ஊரோட ஒத்துவாழ் என்டு சின்னனில சொல்லித்தந்திருக்கிறங்களே நானும் என்ட பங்குக்குத் \"ஒளிவீச\" கைத்தொலைபேசியை எடுத்து on பண்ணிட்டு தலைக்கு மேலை துக்கிப்பிடிச்சு பாட்டுத்தாளத்துக்கேற்ற மாதிரி எல்லாரோடையும் சேர்ந்து ஆட்டிக் கொண்டிருந்தன் (ஊரோட ஒத்துவாழ் என்டு சின்னனில சொல்லித்தந்திருக்கிறங்களே). பார்க்க நல்ல வடிவா இருந்தது. நாங்கள் தமிழ்க்குஞ்சுகள் ஆட்டினதைக்கண்டு தங்கட பாட்டுகளுக்கு மற்றவையும் \"ஒளிவீச\" வெளிக்கிட்டாங்க, ஆனாச் சரிவரல்ல. கடல்ல போற தனிக்கப்பலின்ட ஒரு விளக்கு மாதிரி அங்கயும் இங்கையுமாத்தான் அவர்களுக்கு ஏலுமாயிருந்துது. நாங்களும் அடிக்கடி தூக்கித்தூக்கி ஆட்டினாலும், பிறகு எல்லாரும் சவுத்திட்டம். உன்னிமேனனுக்குக் கிடைச்ச ரசிகர் சத்தத்தை வைச்சு ரகுமான் பிடிச்சிட்டார் தமிழ்ச்சனம்தான் இதுக்குள்ள நிறைய என்டு. பிறகென்ன, ஹிந்தி). பார்க்க நல்ல வடிவா இருந்தது. நாங்கள் தமிழ்க்குஞ்சுகள் ஆட்டினதைக்கண்டு தங்கட பாட்டுகளுக்கு மற்றவையும் \"ஒளிவீச\" வெளிக்கிட்டாங்க, ஆனாச் சரிவரல்ல. கடல்ல போற தனிக்கப்பலின்ட ஒரு விளக்கு மாதிரி அங்கயும் இங்கையுமாத்தான் அவர்களுக்கு ஏலுமாயிருந்துது. நாங்களும் அடிக்கடி தூக்கித்தூக்கி ஆட்டினாலும், பிறகு எல்லாரும் சவுத்திட்டம். உன்னிமேனனுக்குக் கிடைச்ச ரசிகர் சத்தத்தை வைச்சு ரகுமான் பிடிச்சிட்டார் தமிழ்ச்சனம்தான் இதுக்குள்ள நிறைய என்டு. பிறகென்ன, ஹ��ந்திஹிந்தி என்டு பின்னாலயிருந்து கொஞ்சம் கூச்சலைச் சகிச்சுக்கொள்ள வேண்டியதாகிட்டுது. ஆனாப்பாருங்க ரஹ்மானுக்கு நல்ல வசதி, அவற்ற பாட்டுகள் தமிழ்லயும் ஹிந்தியிலயும் இருக்கு. இரண்டு மொழியையும் கலந்து பாடி ரெண்டு தரப்பையும் சந்தோசமாக்கினாங்க.\n\"அந்த அரபிக்கடலோரம்\" பாட்டைத் தொடங்கிவிட ரஹ்மான் வந்தார். \"ஹம்மா ஹம்மா\"வை கொஞ்சம் வித்தியாசமா எல்லாம் படிச்சுட்டு பாட்டைத் தொடங்கினாங்க. பாட்டு முடியக்கிட்டவா நல்ல விரைவான தாளமா மாத்தி சனத்தை எழும்பி ஆட வைச்சிட்டார். தைய தையா சைய சையாவையும் அப்பிடித்தான் விரைவாயெல்லாம் பாடினாங்க. சிவமணி தன்ட \"கை\"வரிசையைக் காட்டினார். அவரோட சேர்ந்து பொஸ்னியாலேருந்து வந்த ஒரு பெண் (பொம்பே ட்ரீம்ஸுக்கு பாட்டுப் படிச்சவவாம்) பாடினா. முதல்ல opera பாட்டு மாதிரி இருந்தது, பிறகு கொஞ்சம் வித்தியாசமா வந்துது. என்ன உயரம் அவ இப்பிடி மூச்சை இழுத்துப் பிடிச்சுப் பாடுறதெண்டா எவ்வளவு பயிற்சி செய்திருக்கோணும். அசந்து போனன். முன்னுக்குப் பாடிக்கொண்டிருக்க, பின்னால நெருப்பு, கதகளி, இன்னும் வேறயென்னவோ மாதிரியெல்லாம் தனியொராள் பெரீ..ஈ..ஈ..சா உடுப்புப் போட்டுக் கொண்டு வந்து அங்காலயும் இங்காலயும் என்று ஒரே இடத்தில நின்டு அசைஞ்சு கொன்டிருந்தார். காதல் ரோஜாவே பாட்டுக்கு பின்புல நடனம் கொஞ்சம் (நல்ல மாதிரிச் சொல்லுறதெண்டா..) வித்தியாசமா இருந்துது. ஆணும் பெண்ணும். ஆண் அவக்குக் கிட்டப்போறதும் ஏதோ மீள்கயிற்றில(elastic) கட்டுப்பட்டவர் மாதிரி பிறகு இழுபட்டு மற்றப்பக்கம் வாறதுமா கொஞ்சம் ballet அசைவுகளோட அமைஞ்சிருந்தது நடனம்.\nதொடக்கத்தில வந்து ஒரு குட்டி ஒரு ஆள் துள்ளிக்கொண்டு ஒரு ஹிந்திப் பாட்டுப் படிச்சார், பேர் கைலாஷ் ஆக இருக்க வேணும். நீட்டுத்தலைமயிரும் ஆளும்..பார்க்க முசிப்பாத்தியா இருந்துது. பிறகும் வந்து நடுவில என்னவோ ஹிந்தில கதைச்சுப் போட்டு நல்ல ஆட்டம் போடக்கூடிய பாட்டுகள் ரெண்டை ஆட்டம் போட்டுக் கொண்டே பாடினார். உச்சஸ்தாயிக்குப் போற திறமான குரல்.\nசொல்ல மறந்திட்டனே..நிறைய்ய்ய்ய்ய விசிலடிச்சான் குஞ்சுகள்..எனக்குப் பக்கத்திலயிருந்த 50+ வயதுப் பெண்மணி உட்பட\nஒரு பொப் பாட்டொண்டு பாடினவர் ஹரிஹரன்..வாய்க்கேல்ல. நல்ல காலம் சின்னப்பாட்டு. ட்ரம்ஸுக்கு ஏத்த மாதிரித்தான் கனபாட்டுகள். எனக்கு விளங்கல்ல ஏன் \"தங்கத்தாமரை மகளே\"யை மறந்தாங்க என்டு. போய்ஸ் படப்பாட்டு \"சரிகாமே..பதநிசே\" தான் கடைசியா ஆட வைச்ச பாட்டு. பிறகு 'வந்தே மாதரம்' பாடி விரைவில் மீண்டும் சந்திப்போம் என்டு சொல்லி நிகழ்ச்சியை முடிச்சார் இசைப்புயல்.\nகாட்டப்பட்ட முப்பரிமாணக் காட்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஏன் லண்டனுக்கு முப்பரிமாணக்கண்ணாடி போகவில்லையெனக் கண்டுபிடித்தேன். (தெரிந்து கொள்ள விரும்பினால் தனிமடல் போடவும்). இசைநிகழ்ச்சி - மிகவும் திறமானதென்று சொல்வதற்கில்லை, ஆனாலும் இசைப்புயலுக்கும், சிவமணிக்கும் அந்தப் புல்லாங்குழலிசைத்தவருக்கும் (நவீன்குமாரென நினைக்கிறேன், சரியாய்த்தெரியவில்லை) பொஸ்னியப் பெண்ணுக்கும், கைலாஷ்க்கும் ..(நான் போட்டிராத) hats off உள்ளம் கேட்குதே once more உள்ளம் கேட்குதே once more\nஇந்த நிகழ்ச்சி மூலம் அவுஸ்திரேலிய டொலர் 100,000 உதயன் சிறுவர் இல்லத்துக்கு கிடைக்கும். அதிலே ஒரு கொஞ்சமாய் என் பங்கும்...\nவரமுடியாத குறையைப் போக்கினதுக்கு நன்றி.\nஅந்தக் கண்ணாடி விஷயம் என்ன\nஇதையே தனிமடலாப் பாவிச்சு, எனக்கொரு தனிமடலிலே பதில் எழுதுங்க.\n//இதையே தனிமடலாப் பாவிச்சு, எனக்கொரு தனிமடலிலே //\nபதில் வருது வருது.. வந்துகிட்டேயிருக்கு\nஉங்கள் பதிவை வாசிக்கும்போது ஏ.ஆர். ரஹ்மானின் ரொரண்டோ நிகழ்வை சிலவருடங்களுக்கு முன் தவறவிட்டது குறித்து சற்றுக் கவலையாக இருக்கிறது (அப்போது வசித்து வந்தது இன்னொரு நகரமாகவும் இருந்ததும் ஒருகாரணம்)\n//பதில் வருது வருது.. வந்துகிட்டேயிருக்கு\nஏதோ 'மழை' வருகிறது மாதிரிச் சொல்கின்றீர்கள். 'மழை' ஷ்ரேயா என்பது பொருத்தமாய்த்தானிருக்கிற்து :))).\n//ஏ.ஆர். ரஹ்மானின் ரொரண்டோ நிகழ்வை சிலவருடங்களுக்கு முன் தவறவிட்டது குறித்து சற்றுக் கவலையாக இருக்கிறது //\nநல்ல ஆட்டம் போட்டிருக்கலாம் டிசே (கும்பலோட சேர்ந்து ஆடேக்குள்ள தனிக்கவனம் வராதெண்ட தைரியந்தானே (கும்பலோட சேர்ந்து ஆடேக்குள்ள தனிக்கவனம் வராதெண்ட தைரியந்தானே\n//ஏதோ 'மழை' வருகிறது மாதிரிச் சொல்கின்றீர்கள்//\nஎல்லாம் ஒரு சேட்டைக்குணந்தான் ;O)\nஅப்புறம் இந்த வார்த்தைகளுக்கு எங்கட தமிழ்ல்ல என்னான்னு சொல்லுங்களேன் தயவுசெய்து...:\n\"மெல்பேண் மலர்\"க்குப் பதிலா \"சிட்னி மலர் போல்\" என்டு மாத்திப் படிக்க, பின்னுக்கிருந்த கொஞ்சப்பேர், \"there's no such flower\" என்டு ஹரிஹரனுக்கு விளங்கப்படுத்த வெளிக்கிட்டாங்க.\n\"மெல்பேண் மலர்\" என்றே ஒன்று உண்டா அல்லது அதன் பெயர் என்ன\nசவுப்பு என்பது சோர்வு. சவுத்திட்டம் = சோர்ந்திட்டம் = சோர்ந்து விட்டோம்\nமுசிப்பாத்தி = வேடிக்கை, களிப்படையச் செய்வது\nவாய்க்கல்ல (வாய்க்கவில்லை) = நன்றாக வரவில்லை / நன்றாக இருக்கவில்லை.\nதிறமானது = மிக நல்லது(very good)\nவெளிக்கிட்டாங்க = சொல்லத் தலைப்பட்டார்கள்.\nஇதுக்கு மேல விளக்கம் தெரியவில்ல அன்பு. மெல்பேண் மலர் என்ற ஒன்று இல்லை. கவிஞரின் கற்பனை மட்டுமே\nஅது சரி அந்த கைலாஷ் நம்ம \"மங்கல் மங்கல்\" கைலாஷா... அப்படீன்னா \"மங்கல் ஹோ\" இருந்திருக்குமே :-))\nஇதுக்கு மேல விளக்கம் தெரியவில்ல அன்பு. மெல்பேண் மலர் என்ற ஒன்று இல்லை. கவிஞரின் கற்பனை மட்டுமே\nரொம்ப நன்றி ஷ்ரேயா. இதுக்கே மேல என்ன விளக்கம் வேணும் - எனகுத்தான் தமிழ் தெரியுமே:)\nபார்த்து, ரசித்ததை எங்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷ்ரேயா. நமக்கு இது எல்லாம் பார்க்க, ரசிக்க கிடைப்பது அரிதோ அரிது :(\nவெளிக்கிடுதல் என்பது நேரடியாக 'புறப்படுதல்' என்ற கருத்தில் வரும். ஆனால் ஒரு வினையைத் தொடர்ந்து இச்சொல் வந்தால் 'முயற்சித்தல்' அல்லது 'தொடங்குதல்' என்ற பொருளில் வரும்.\nஎ-டு: சொல்ல வெளிக்கிட்டன் - சொல்ல முற்பட்டேன்.\nவாசிக்க வெளிக்கிட்டன் - வாசிக்கத் தொடங்கினேன்.\n(ஹிம்ம் நல்லா தமிழ் படிச்சிருங்கீங்க/ஞாபகம் வச்சிருக்கீங்கப்பா...:)\nஅன்பு - அ.சொ.பொ.விளக்கம் கேட்க எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போயிடும்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/the-contestants-for-this-weeks-headliner/c77058-w2931-cid312540-s11178.htm", "date_download": "2020-05-30T01:40:56Z", "digest": "sha1:OWXOSAKWLD627URKRKJNYMEILCLJPRFB", "length": 3619, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "வித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று", "raw_content": "\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை த���ர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கிண்டர் கார்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் ஒருவர் இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கிண்டர் கார்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் ஒருவர் இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\nபொதுவாக தலைவர் பதவிக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களுக்கிடையே பலப்பரீட்சை நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெரும் போட்டியாளரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இந்த வாரம் மூன்று போட்டியாளர்களின் பெயர்கள் சீட்டுக்களில் எழுதி போடப்பட்டுள்ளது.\nஅதில் 5 முறை யாருடைய பெயர் எடுக்கப்படுகிறதோ, அவர் தான் இந்த வார தலைவர் என கூறப்பட்டுள்ளது. அதன் படி சேரன் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/06/blog-post_28.html", "date_download": "2020-05-30T02:52:01Z", "digest": "sha1:AOPSPGPBB3HY37G5ADE2KIH4JW3OX4XO", "length": 3285, "nlines": 64, "source_domain": "www.helpfullnews.com", "title": "நேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக்! பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள்", "raw_content": "\nHomeசினிமாநேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக் பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள்\nநேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக் பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/kiran-bedi-gives-permission-for-public-to-enter-governors-bangalow.html", "date_download": "2020-05-30T01:19:30Z", "digest": "sha1:Q6Q4FLAXZVKV3QTK4S4X73X5UDWEA4WL", "length": 10288, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட நாளை முதல் முன் பதிவு ஆரம்பம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட நாளை முதல் முன் பதிவு ஆரம்பம்\nபுதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பார்வையிட பிற்பகல் 12:00 மணி முதல் 1:30 மணிவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையை பார்வையிட விரும்புபவர்கள் புதுவை ஆளுநர் மாளிகையின் அதிகார பூர்வ இணையதளமான rajnivas.py.gov.in என்ற முகவரியில் முன்பதிவு சைகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்த முழு தகவலுக்கு https://goo.gl/ZwvGHp என்ற முகவரியை சொடுக்குங்கள்.\nஇந்த தகவல் வெளியாகியவுடன் முன் பதிவு செய்ய அந்த இணையதளத்தை நோக்கி படையெடுத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.ஆம் ஆளுநர் மாளிகையை பார்வையிடுவதற்காக முன்பதிவு குறித்து ஒரு தகவலும் அதி இடம்பெற்றுக்க வில்லை.இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது முகநூல் பக்கத்தில் ஏப்ரில் 29/04/2017 அல்லது 30/04/2017 முன்பதிவு தொடங்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.\nசெய்தி செய்திகள் புதுச்சேரி governor bangalows kiranbedi\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை க���ற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/Erode.html", "date_download": "2020-05-30T02:52:48Z", "digest": "sha1:JNXNE55537SSAJMYHUFLYRTZL2KH6UWY", "length": 9553, "nlines": 87, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Shiva temple in Erode District", "raw_content": "\nஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி விழுகிறது. ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், ஒரே லிங்கத்தில் 1008 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு. முதல் இரட்டையர்கள் பிறந்த ஊர் பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை எனப்படும்இம்மலை இன்றும் பொன் நிறமாக காட்சியளிப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோயிலாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nவ.எண் ஈரோடு மாவட்ட சிவன் திருக்கோயில்கள்\n1 அருள்மிகு ஸ்ரீ சங்கமேசுவரர் கோயில் திருக்கோயில், பவானி,ஈரோடு\n2 அருள்மிகு ஸ்ரீ அல்லாலீஸ்வரர் திருக்கோயில், ஈங்கூர் , ஈரோடு\n3 அருள்மிகு ஸ்ரீ மகிமாலீசுவரர் திருக்கோயில், ஈரோடு\n4 அருள்மிகு ஸ்ரீ ஆருத்ரா கபாலீசுவரர் திருக்கோயில், எழுமாத்தூர் , ஈரோடு\n5 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், ஓடத்துறை , ஈரோடு\n6 அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீசுவரர் திருக்கோயில், காங்கயம்பாளையம் , ஈரோடு\n7 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், காசிபாளையம் , ஈரோடு\n8 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், குப்பாண்டம்பாளையம் , ஈரோடு\n9 அருள்மிகு ஸ்ரீ ் சோளீஸ்வரர் திருக்கோயில், குருமந்தூர , ஈரோடு\n10 அருள்மிகு ஸ்ரீ மத்யபுரீஸ்வரர் திருக்கோயில், கூகலூர் , ஈரோடு\n11 அருள்மிகு ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், கேசரிமங்கலம் , ஈரோடு\n12 அருள்மிகு ஸ்ரீ மகுடேசுவரர் திருக்கோயில், கொடுமுடி , ஈரோடு\n13 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், கொல்லங்கோயில் , ஈரோடு\n14 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், கோபி நகர் , ஈரோடு\n15 அருள்மிகு ஸ்ரீ சீர்காழீஸ்வரர் திருக்கோயில், சென்னிமலை , ஈரோடு\n16 அருள்மிகு ஸ்ரீ மாதேஸ்வரர் திருக்கோயில், தளவாய்ப்பேட்டை , ஈரோடு\n17 அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜூனசாமி திருக்கோயில், தாளவாடி , ஈரோடு\n18 அருள்மிகு ஸ்ரீ அருள்மலைநாதர் திருக்கோயில், திங்களூர் , ஈரோடு\n19 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி , ஈரோடு\n20 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் திருக்கோயில், நம்பியூர் , ஈரோடு\n21 அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதசுவாமி திருக்கோயில், பட்லூர் , ஈரோடு\n22 அருள்மிகு ஸ்ரீ பசுவேஸ்வரசுவாமி திருக்கோயில், பர்கூர் , ஈரோடு\n23 அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் திருக்கோயில், பவானி , ஈரோடு\n24 அருள்மிகு ஸ்ரீ அமரபணீசுவரர் திருக்கோயில், பாரியூர் , ஈரோடு\n25 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமிதிருக்கோயில், பெருந்துறை , ஈரோடு\n26 அருள்மிகு ஸ்ரீ பிரம்மலிங்கேசுவரர் திருக்கோயில், முருங்கத்தொழுவு , ஈரோடு\n27 அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், வெள்ளாங்கோயில் , ஈரோடு\n28 அருள்மிகு ஸ்ரீ பசுவேஸ்வரசுவாமிதிருக்கோயில், பர்கூர் , ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/Thanjavur.html", "date_download": "2020-05-30T02:44:22Z", "digest": "sha1:UG6LUCCRHBXVHIVOAOCMJZP4K76CWK6W", "length": 28949, "nlines": 182, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Shiva temple in Thanjavur District", "raw_content": "\nகருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன..\nவ.எண் தஞ்சாவூர் மாவட்ட சிவன் திருக்கோயில்கள்\n1 அருள்மிகு ஸ்ரீ ரிசிபுரீசுவரர் திருக்கோயில்,திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம்\n2 அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருவிடைமருதூர் , தஞ்சாவூர் மாவட்டம்\n3 அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரர் திருக்கோயில்,கொட்டையூர் தஞ்சாவூர் மாவட்டம்\n4 அருள்மிகு ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர் தஞ்சாவூர் மாவட்டம்\n5 அருள்மிகு ஸ்ரீ யோகநந்தீசுவரர் திருக்கோயில், திருவிசநல்லூர் தஞ்சாவூர்\n6 அருள்மிகு ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயில்,திருப்பனந்தாள் தஞ்சாவூர்\n7 அருள்மிகு ஸ்ரீ செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் தஞ்சாவூர்\n8 அருள்மிகு ஸ்ரீ தயாநிதீசுவரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்\n9 அருள்மிகு ஸ்ரீ கோடீசுவரர் திருக்கோயில்,திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்\n10 அருள்மிகு ஸ்ரீ நெய்யாடியப்பர் திருக்கோயில்,தில்லைஸ்தானம் தஞ்சாவூர்\n11 அருள்மிகு ஸ்ரீ பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி\tதஞ்சாவூர்\n12 அருள்மிகு ஸ்ரீ வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர்\n13 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்\n14 அருள்மிகு ஸ்ரீ அமிர்தகலேசுவரர் திருக்கோயில்,சாக்கோட்டை தஞ்சாவூர்\n15 அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறைநாதர் திருக்கோயில், புள்ளமங்கை தஞ்சாவூர்\n16 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆடுதுறை தஞ்சாவூர்\n17 அருள்மிகு ஸ்ரீ கோகிலேசுவரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் தஞ்சாவூர்\n18 அருள்மிகு ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம் தஞ்சாவூர்\n19 அருள்மிகு ஸ்ரீ சக்கரவாகேசுவரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி தஞ்சாவூர்\n20 அருள்மிகு ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கருக்குடி\tதஞ்சாவூர்\n21 அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதர் கோயில் அவளிவணல்லூர் தஞ்சாவூர்\n22 அருள்மிகு ஸ்ரீ சிவகுருநாதசுவாமி திருக்கோயில், சிவபுரம் தஞ்சாவூர்\n23 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்\n24 அருள்மிகு ஸ்ரீ சித்தநாதேசுவரர் திருக்கோயில், திருநறையூர் தஞ்சாவூர்\n25 அருள்மிகு ஸ்ரீ சிவானந்தேசுவரர் திருக்கோயில், திருப்பந்துறை தஞ்சாவூர்\n26 அருள்மிகு ஸ்ரீ செந்நெறியப்பர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்\n27 அருள்மிகு ஸ்ரீ வடதளி சோமேசர் திருக்கோயில்,கீழபழையாறை, தஞ்சாவூர்\n28 அருள்மிகு ஸ்ரீ கும்பகோணம் சோமேசர் திருக்கோயில்,கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்\n29 அருள்மிகு ஸ்ரீ சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர்\n30 அருள்மிகு ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில்,பட்டீச்சரம், தஞ்சாவூர்\n31 அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்,கும்பகோணம், தஞ்சாவூர்\n32 அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில்,திருநாகேசுவரம், தஞ்சாவூர்\n33 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்,திருநீலக்குடி, தஞ்சாவூர்\n34 அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், திருநல்லூர், தஞ்சாவூர்\n35 அருள்மிகு ஸ்ரீ படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்\n35 அருள்மிகு ஸ்ரீ பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கோயில், திருக்கண்டியூர், தஞ்சாவூர்\n36 அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர்\n37 அருள்மிகு ஸ்ரீ மகாகாளநாதர் திருக்கோயில்,திருமாகாளம், தஞ்சாவூர்\n38 அருள்மிகு ஸ்ரீ முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர்\n39 அருள்மிகு ஸ்ரீ வசிட்டேசுவரர் திருக்கோயில்,தென்குடித்திட்டை, தஞ்சாவூர்\n40 அருள்மிகு ஸ்ரீ திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோயில்,தஞ்சாவூர்\n41 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் திருக்கோயில்,திருவேதிகுடி, தஞ்சாவூர்\n42 அருள்மிகு ஸ்ரீ வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல், தஞ்சாவூர்\n43 அருள்மிகு ஸ்ரீ வைகல்நாதர் திருக்கோயில்,திருவைகல்,, தஞ்சாவூர்\n44 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,அகரப்பேட்டை,தஞ்சாவூர்\n45 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், அசூர் ,தஞ்சாவூர்\n46 அருள்மிகு ஸ்ரீ சக்தீஸ்வரர் திருக்கோயில், அண்டக்குடி ,தஞ்சாவூர்\n47 அருள்மிகு ஸ்ரீ அருனாச்சலேஸ்வரர் திருக்கோயில், அண்டமி ,தஞ்சாவூர்\n48 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாதசுவாமி திருக்கோயில், அணைக்குடி ,தஞ்சாவூர்\n49 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், அத்திப்பாக்கம்,தஞ்சாவூர்\n50 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆடுதுறை ,தஞ்சாவூர்\n51 அருள்மிகு ஸ்ரீ அழகியநாதசுவாமி திருக்கோயில், ஆலத்தூர் ,தஞ்சாவூர்\n52 அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வரர்சுவாமிதிருக்கோயில், ஆற்காடு ,தஞ்சாவூர்\n53 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n54 அருள்மிகு ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n55 அருள்மிகு ஸ்ரீ சித்தாநந்தீசுவரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n56 அருள்மிகு ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n57 அருள்மிகு ஸ்ரீ தளிகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n58 அருள்மிகு ஸ்ரீ திருயம்பகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n59 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் கோயில் திருக்கோயில், தெற்கு வீதி ,தஞ்சாவூர்\n60 அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில், ,தஞ்சாவூர்\n61 அருள்மிகு ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n62 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n63 அருள்மிகு ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n64 அருள்மிகு ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n65 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதேஸ்வரர் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n66 அருள்மிக��� ஸ்ரீ தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில், ,தஞ்சாவூர்\n67 அருள்மிகு ஸ்ரீ நடனபுரீசுவரர் திருக்கோயில், தண்டந்தோட்டம்,தஞ்சாவூர்\n68 அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயில்,தத்துவாஞ்சேரி ,தஞ்சாவூர்\n69 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில், தம்பிக்கோட்டை ,தஞ்சாவூர்\n70 அருள்மிகு ஸ்ரீ ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், தரணி ,தஞ்சாவூர்\n71 அருள்மிகு ஸ்ரீ ஆவுடைநாதர் திருக்கோயில், தாராசுரம் ,தஞ்சாவூர்\n72 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் ,தஞ்சாவூர்\n73 அருள்மிகு ஸ்ரீ விசுவநாத சுவாமி திருக்கோயில், திட்டச்சேரி ,தஞ்சாவூர்\n74 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், திம்மகுடி ,தஞ்சாவூர்\n75 அருள்மிகு ஸ்ரீ பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கோயில், திருக்கண்டியூர் ,தஞ்சாவூர்\n76 அருள்மிகு ஸ்ரீ கரும்பேஸ்வரர்சுவாமி திருக்கோயில், திருக்காணூர் ,தஞ்சாவூர்\n77 அருள்மிகு ஸ்ரீ செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர் ,தஞ்சாவூர்\n78 அருள்மிகு ஸ்ரீ கோடீசுவரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல் ,தஞ்சாவூர்\n79 அருள்மிகு ஸ்ரீ வஜ்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோயில்பத்து ,தஞ்சாவூர்\n80 அருள்மிகு ஸ்ரீ கோகிலேசுவரர் திருக்கோயில், திருக்கோழம்பியம் ,தஞ்சாவூர்\n81 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம் ,தஞ்சாவூர்\n82 அருள்மிகு ஸ்ரீ புராதனவனேசுவரர் திருக்கோயில், திருச்சிற்றம்பலம் ,தஞ்சாவூர்\n83 அருள்மிகு ஸ்ரீ செந்நெறியப்பர் திருக்கோயில், திருச்சேறை ,தஞ்சாவூர்\n84 அருள்மிகு ஸ்ரீ வாமணரிஷிஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை ,தஞ்சாவூர்\n85 அருள்மிகு ஸ்ரீ ஒதனவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை ,தஞ்சாவூர்\n86 அருள்மிகு ஸ்ரீ கற்கடகேசுவரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி ,தஞ்சாவூர்\n87 அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமி திருக்கோயில், திருநறையூர் ,தஞ்சாவூர்\n88 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி ,தஞ்சாவூர்\n89 அருள்மிகு ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோயில், திருநீலக்குடி ,தஞ்சாவூர்\n90 அருள்மிகு ஸ்ரீ சிவானந்தேசுவரர் திருக்கோயில்,திருப்பந்துறை ,தஞ்சாவூர்\n91 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் ,தஞ்சாவூர்\n92 அருள்மிகு ஸ்ரீ பாலைவனநாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை ,தஞ்சாவூர்\n93 அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம் ,தஞ்சாவூர்\n94 அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர் ,தஞ்சாவூர்\n95 அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர் ,தஞ்சாவூர்\n96 அருள்மிகு ஸ்ரீ கம்பகரேசுவரர் திருக்கோயில், திருபுவனம் ,தஞ்சாவூர்\n97 அருள்மிகு ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம் ,தஞ்சாவூர்\n98 அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதேசுவரர் கோயில் திருக்கோயில், திருவாலம்பொழில் ,தஞ்சாவூர்\n99 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், உமையாள்புரம் ,தஞ்சாவூர்\n100 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேஸ்வரன் திருக்கோயில்,ஒலையாம்புதூர் ,தஞ்சாவூர்\n101 அருள்மிகு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்சுவாமி திருக்கோயில்,கும்பகோணம் ,தஞ்சாவூர்\n102 அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம் ,தஞ்சாவூர்\n103 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், கூனஞ்சேரி ,தஞ்சாவூர்\n104 அருள்மிகு ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில், கொண்டசமுத்திரம் ,தஞ்சாவூர்\n105 அருள்மிகு ஸ்ரீ சக்கரவாகேசுவரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி ,தஞ்சாவூர்\n106 அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், சமுத்தினார்குடி ,தஞ்சாவூர்\n107 அருள்மிகு ஸ்ரீ மகாளிங்கசுவாமி திருக்கோயில், சுவாமிமலை ,தஞ்சாவூர்\n108 அருள்மிகு ஸ்ரீ கிருத்திவாகேசுவரர்திருக்கோயில், சூலமங்கலம் ,தஞ்சாவூர்\n109 அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர் கோயில் - கூகூர்,தஞ்சாவூர்\n110 அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்,தஞ்சாவூர்\n111 அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை உடனுரை காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கத்திரிநத்தம்,தஞ்சாவூர்\n112 அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்,தஞ்சாவூர்\n113 அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி திருக்கோவில், ஏரகரம், தஞ்சாவூர்\n114 அருள்மிகு தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - திருபுவனம்,தஞ்சாவூர்\n115 அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கொருக்கை\n116 அருள்மிகு சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர், உடையவர், திருச்சேறை,தஞ்சாவூர்\n117 அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் - திருலோக்கி,தஞ்சாவூர்\n118 அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்பாள் உடனுரை சூரிய கோடீஸ்வரர் திருக்கோவில், கீழச் சூரிய மூலை,தஞ்சாவூர்\n119 அருள்மிகு ஸ்ரீ கஞ்சனூர் கற்பாம்பிகை உடனமர் அக்னீஸ்வரா் திருக்கோயில்,தஞ்சாவூர்\n120 அருள்மிகு வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்\n121 அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனமர் அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்,திருவையாறு,தஞ்சாவூர்\n122 அருள்மிகு வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி திருக்கோவில் - தேப்பெருமாநல்லூர்,தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4866:2018-12-18-05-36-33&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-05-30T02:33:33Z", "digest": "sha1:DMD4WVYZTOE3UO7MACRJJLVAFDKEXCAY", "length": 45571, "nlines": 189, "source_domain": "geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்: 'பூவுலகைக்கற்றலும் கேட்டலும்'!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்: 'பூவுலகைக்கற்றலும் கேட்டலும்'\nTuesday, 18 December 2018 00:33\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nபூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா ஆம் முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் வரலாற்றுச்செய்திகளும் வெளிப்படுகின்றன. அந்த மக்கள் குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆய்வு செய்தும் வந்திருப்பவர் அவுஸ்திரேலியா கன்பரா மாநில நகரத்தில் வதியும் கவிஞர் ஆழியாள் மதுபாஷினி.\nஇவர், இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, தனது கல்வியை மூதூர் புனித அந்தோனியார் கல்லூரியில் தொடர்ந்து, பின்னர் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமாணி பட்டமும், நியுசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுமாணிப்பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தில��� பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவும் பெற்றவர். உரத்துப்பேச, துவிதம், கருநாவு முதலான கவிதைத் தொகுப்புகளை 2000 முதல் 2013 வரையிலான காலப்பகுதிக்குள் வரவாக்கியவர். பூவுலகைக் கற்றலும் கேட்டலும் தொகுப்பு ஆழியாளின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆதிக்குடிகள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு. ஆழியாளின் கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சிங்களம் ஆகியமொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆழியாள் இலங்கையில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திலும் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றியிருப்பவர். பெண்கள் சந்திப்பு, மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதலான கலை இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிப்பவர். இவரது கவிதைகள் ஊடறு, காலம், அணங்கு, மூன்றாவது மனிதன், பூமராங் முதலான இதழ்களிலும் வந்துள்ளன.\n'பூவுலகைக் கற்றலும் கேட்டலும்' தொகுப்பினை \" அணங்கு\" பெண்ணியப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nபேரன்பும், பெருங்கருணையும் கொண்ட பூமித்தாய்க்கும் , ஆதிக்குடிகளுக்கும் இந்த நூலை ஆழியாள் சமர்ப்பணம் செய்துள்ளார்.\nஷேன் ஹென்றி, யுங்கே, ஈவா ஜோன்சன், ஜோன் லூயிஸ் கிளாக், ஏர்னி டிங்கோ, பான்ஸி ரோஸ் நபல்ஜாரி, அனெட் கொக்ஸ், கெவின் கில்பேர்ட், ரூபி லாங்போர்ட், ஜூன் மில்ஸ், லெஸ் ரஸிஸ், ஐரிஸ் கிளைட்டன், சார்மெயின்- பேப்பர்டோக்கிறீன், எலிசபெத் ஹொஜ்சன், லீசா பெல்லியர், லொரெயின் மக்கீ- சிப்பெல், டெபி பார்பன், ஆர்ச்சி வெல்லர், பொப் ரான்டெல், ஜூலி வட்சன் நுங்காராயி, ஹைலஸ் மரீஸ், ரோய் மோரிஸ், போலா அஜூரியா, ஜாக் டேவிஸ், ரெக்ஸ் மார்ஷல், கொஸ்டேன் ஸ்ரோங், லோரி வெல்ஸ் ஆகியோரின் கவிதைகளை ஆழியாள் தமிழுக்கு வரவாக்கியுள்ளார்.\nஇத்தொகுப்பினைப்படிக்கும்போது கென்யா முன்னாள் அதிபர் கென்யாட்டாவின் ஒரு கவிதையும் தமிழக எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானின் ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (கதைத்தொகுதி) மற்றும் அண்மையில் நான் பார்த்து கலவரமடைந்த விஜய் சேதுபதியின் தயாரிப்பில் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படமும் நினைவுக்கு வந்தன.\n\" அவர்கள் வரும்போது எங்களிடம் நிலங்களும், அவர்களிடம் வேதாகமமும் இருந்தன. பின்னர், எங்களிடம் வேதாகமமும் அவர்களிடம் எங்கள் நிலங்களும் இருந்தன.\"\nஇது கென்யாட்டாவின் ஒரு கவிதை.\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால், வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான பரிணாம வளர்ச்சியும் இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது.\nஅவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளையும் படிப்படியாக உலகமயமாதலுக்குத்தள்ளி, அவர்களின் நிலங்களை பறித்தவர்கள், அவர்களது சந்ததிகளை திருடி மதமாற்றமும் இனமாற்றமும் செய்தவர்களின் சந்ததி இன்று அவர்களை நினைவுகூர்ந்துவிட்டே அரச பொது நிகழ்வுகளை தொடங்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.\nஅறுபதினாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றின் தொடர்ச்சியைக்கொண்டிருக்கும் இந்த ஆதிக்குடிகள் நூற்றுக்கணக்கான இனக்குழுக்களாக வாழ்பவர்கள். அந்தக்குழுக்களுக்கென தனித்தனி மொழிகள் - (வரிவடிவம் அற்ற பேச்சுமொழிக்குரியவை ) - பண்பாடுகள், கலாசாரங்கள் இருப்பதையும் அறிவோம்.\nஅவர்கள் மத்தியில் இசைக்கலைஞர்கள், புள்ளிக்கோலம் வரையும் ஓவியர்களும் வாழ்கின்றனர். பூமியை கற்றவர்கள். தங்களது உணவுத்தேவையை தாம் நேசித்த பூமித்தாயிடமிருந்தே பெற்றவர்கள். அவர்கள் கனவுகளை தேவதையாக பூஜித்தவர்கள். அவர்களின் வாழ்வில் அத்துமீறியவர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் வரலாறாகியுள்ளன. திரைப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும் கவிதைகளாகவும், நாடகங்களாகவும், கதைகளாகவும் படைக்கப்பட்டுவருகின்றன.\nதமிழர்களின் புலப்பெயர்விலிருந்து ஆறாம் திணையும் உருவாகியிருக்கிறது என்று ஆய்வுரீதியாக தெளிவுபடுத்தியிருப்பவர் கவிஞர் ஆழியாள். இவ்வாறு மக்களின் புலப்பெயர்வு குறித்து அக்கறையுடன் ஆய்வு செய்தவர், கங்காரு தேசத்தின் புதல்வர் புதல்வியரின் வாழ்வுக்கோலங்களையும் தமிழுக்கு வரவாக்கியிருக்கிறார்.\nஇத்தொகுப்பில் இடம்பெறும் ஜூன் மில்ஸ் எழுதியிருக்கும் \"நான் இறக்கும்போது\" என்ற கவிதையை பாருங்கள்:\n''நான் இறக்கும்போது - வேறு எதைச்செய்தாலும் என்னைத் - தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லாதீர்கள் - நான் இறக்கும்போது மனிதர் செய்த எந்தச் சவப்பெட்டிக்குள்ளும் - என்னை வைத்துவிடாதிருங்கள் - நான் இறக்கும்போது வெள்ளையரின் சாபப் பிரார்த்தனைகளைச் சொல்லி- என்பெயரில் செபிக்காதீர்கள்\nநான் இறக்கும்போது / என் பிள்ளைகள் அனைவரையும் / அன்போடு பராமரியுங்கள் / நான் இறக்கும்போது என்னை குளிரோடையில் வைத்து / என் சகோதரிகள் குளிப்பாட்டி விடட்டும் / நான் இறக்கும்போது என் உடலின் நிர்வாணத்தை மரப்பட்டை கொண்டு உடுத்திவிடுங்கள் / நான் இறக்கும்போது ஏழிப்பாலை மரத்தின் மேலே / என்னை அடக்கச்செய்யுங்கள் நான் இறக்கும்போது என் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு பராமரியுங்கள் / நான் இறக்கும்போது என் கதையை நிர்மலமான / நீலவானின் கீழே சொல்லுங்கள் / நான் இறக்கும்போது நம் மூதாதையரின் வழித்தடங்களை முன்னெடுத்துச்செல்லுங்கள்\nநான் இறக்கும்போது என் பிள்ளைகளுக்கு வாழ்தலைக் கற்றுக்கொடுங்கள் / நான் இறக்கும்போது என் பிள்ளைகளை அன்போடு பராமரியுங்கள் /\nநான் இறக்கும்போது என்னை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லாதீர்கள்.''\nஇக்கவிதையின் முதல் வரியையும் இறுதி வரியையும் படித்தபோது, எனக்கு கென்யாட்டாவின் மேலே குறிப்பிட்ட கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தன. நான் இறக்கும்போது என்ற இக்கவிதையை எஸ்.பி. எஸ். வானொலி தமிழ் ஒலிபரப்பில் ஆழியாளே வாசித்திருக்கிறார். அதற்கு சிறந்த பின்னணி இசையும் தரப்பட்டிருந்தது. எத்தனைபேர் கேட்டார்கள் என்பது தெரியாது. முடிந்தால் இணையத்தில் அதனைக்கேட்டுப்பாருங்கள்.\nஇத்தொகுப்பில் இடம்பெறும் கறுப்பு எலி என்ற கவிதை வரலாற்றுச்செய்திகளையும் தருகின்றது. இதனை எழுதியவர்: ஐரிஸ் கிளைட்டன்.\n1941 ஆம் ஆண்டளவில் லிபியாவில் நடந்த கடும்போரின்போது அவுஸ்திரேலியப்படையில் ஆதிக்குடியினரும் இருந்துள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள்ளும் குகைகளிலும் எட்டுமாதங்கள் வரையில் தாக்குப்பிடித்திருந்தனர். அந்த வீரர்களை டொப்ருக்கின் எலிகள் என்பார்களாம்.\nஇலங்கைப்போர்க் காலத்தில் பதுங்குகுழிகளில் இருந்தவர்களின் கதைகளை அறிவீர்கள். அதுபற்றியும் அதிர்ச்சியும் கலக்கமும் சுவாரஸ்யமும் நிரம்பிய பல செய்திகளை அறிந்திருப்பீர்கள்.\nஎனது மகனும் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இருந்தவன். அவனும் தான் நாட்கணக்கில் கிழக்குத்தீமோரில் பதுங்கு குழியில் இருந்த கதைகளை சொல்லியிருக்கிறான்.\nஇக்கவிதையில் அன்சாக் தினம் பற்றியும் சொல���லப்படுகிறது. ஆதிக்குடியைச்சேர்ந்த ஒரு முன்னாள் போர் வீரர் பற்றிய இந்தக்கவிதை வாசகரிடத்தில் கண்ணீரை வரவழைக்கலாம். அந்த முன்னாள் வீரர் இறுதிக்காலத்தில், களிமண் தரையிலான தகரக்கொட்டிலில் தைத்துப்பொருத்திய பைகளை கதவாக்கி வாழ்ந்திருக்கிறார்.\nஇக்கவிதை இறுதியில் இவ்வாறு முடிவடைகிறது:\nபெருமை மிக்க கறுப்பினக் குழுவைச்சேர்ந்த இவ்வீராதி வீரர் சுற்றிவர யாருமின்றி தன்னந்தனியனாய் இறந்துபோனார்.\nஇக்கவிதை, ஈழப்போரில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் பலரது இன்றைய வாழ்வுக்கோலங்களை நினைவுபடுத்துவதும் தவிர்க்கமுடியாததே\nஒரு மாநிலத்தில் ஆதிக்குடி மக்களின் இன்றைய வாழ்வை சித்திரிக்கும் வகையில் சுயவிமர்சனப்பாங்கிலும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது.\nதலைப்பு: பென்சன் நாள். இதனை எழுதியவர்: சார்மெயின் - பேப்பர்டோக்கிறீன்.\nஅவர்கள் தைல மரங்களுக்கு அடியில் குந்தியிருக்கிறார்கள்.\nதபால் நிலையம் எப்போது திறக்கும் / என்று காத்திருக்கிறார்கள்.\nமற்ற நாட்களைவிட இன்று கொஞ்சம் சுத்தமாக\nசிலர் கதையளந்துகொண்டு, / சிலர் சிரித்துக்கொண்டு, வேறு சிலர் அமைதியாக குந்தினபடி,\nகையில் கிடைக்கப்போகும் காசை / என்ன செய்யப்போகிறார்கள் என்று எவரும் பேசிக்கொள்ளவில்லை / அதற்கு தேவையும் இல்லை.\nகடைசியில் எல்லோரும் போய் கிளப்பில்தான் கிடப்பார்கள் / சிரிப்பும் குடியும் அடிதடி கலாட்டாவுமாய் /\nஏரியிலும் குளத்திலும் தண்ணீரை அருந்திக்கொண்டிருந்த மக்களுக்கு \"தண்ணியை\" அறிமுகப்படுத்தியது யார் என்பது பற்றி இங்கு சொல்லவேண்டியதில்லை.\nவந்தவர்கள் தண்ணியை மாத்திரமா அறிமுகப்படுத்தினர். இதுபற்றியும் ஆழியாள் இந்த நூலின் அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்:\n\" இம்மண் கைப்பற்றப்பட்டுப் புதிய ஆங்கிலேயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது, இச்சூழலைச் சாராத , இந்நிலத்துக்கு ஒவ்வாத எத்தனையோ பறவை, மிருகங்களும், தாவரங்களும், ஊர்வனவும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை இப்பூர்வீக நிலத்தின் சுற்றுச்சூழற் சமநிலையை பெரிதும் குலைத்தன. புதிய நோய்களும் அறிமுகமாயின. \"\nஇங்கு வாழும் இலக்கியவாதிகள், குறிப்பாக கவிஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய கவிதைத் தொகுப்பு \"பூவுலகைக்கற்றலும் கேட்டலும்\" நான் இந்த நூலில் அம்மக்கள் பற்றி கற்றது சொற்பம்தான். காணொளியாகப் பெற்றவை அநேகம்.\nஆழியாளின் தீவிர தேடலிலிருந்து தமிழ் இலக்கியத்திற்கு வரவாகியிருக்கும் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைளை படித்துக்கொண்டிருந்தபோது, எமது இலக்கிய நண்பர் நொயல் நடேசன் தான் சென்று பார்த்துவிட்டு வந்த Northern Tertiary யில் இருக்கும் உலறு கல்மலை பற்றிய பதிவும் நினைவுக்கு வந்தது.\nஆதிக்குடிகளின் அருங்காட்சியகத்தின் முன்னாள் இருந்த கண்ணடி உண்டியலில், \" இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் \" ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.\nஆழியாளின் மொழிபெயர்ப்பிலிருக்கும் கவிதைகளும் எமது இதயத்தை தைக்கின்றன.\nவாசிப்பு அனுபவம் என்பது, வாசிக்கப்படும் புத்தகத்தினுள் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. வாசிக்கப்படும் புத்தகம், பல வாயில்களையும் திறந்துவிட்டு எம்மை அழைத்துச்செல்லும்.\n( 08-12-1018 ஆம் திகதி சனிக்கிழமை, மெல்பனில் நடந்த அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவா��்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/12/why-pa-ranjith-do-not-fight-dalit-christians/", "date_download": "2020-05-30T01:43:49Z", "digest": "sha1:LC2OWEB7T2WZBBDSKHSIE6KAJHEHVHNR", "length": 17233, "nlines": 158, "source_domain": "kathir.news", "title": "சர்ச்சுகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை! தான் ஒரு கிறிஸ்துவர் என்று ஒப்புக்கொண்ட பா.ரஞ்சித் போராடாதது ஏன்?", "raw_content": "\n தான் ஒரு கிறிஸ்துவர் என்று ஒப்புக்கொண்ட பா.ரஞ்சித் போராடாதது ஏன்\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று சொல்லித்தான் ஆதி திராவிட மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர்கள். ஆனால் அந்த கிறிஸ்தவ மதத்தில், உலகம் முழுவதும் 33,830 சாதிகள் உள்ளன. நமது நாட்டிலும் கிறிஸ்தவர்கள், ஜாதி அடிப்படையில்தான் செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆதி திராவிட மக்கள், கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு மிகப்பெரிய தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.\nஉடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியாராக இருக்க முடியாது. அதையும் மீறி ஒரு தலித் பாதிரியார் இருந்துவிட்டால், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே நடத்துகின்றனர். இது போலத்தான் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் உள்ள கிராமங்களில் தலித் பாதியார்களின் நிலைமை கீழ்தரமாக உள்ளது.\nவேளாங்கண்ணி போன்ற புகழ்பெற்ற சர்ச்சுகளில் ஒரு தலித்தை பாதிரியாராக நியமிக்கவே முடியாத காரியம். இங்கு இதுவரை ஒரு தலித் பாதிரியாரை நியமித்ததே இல்லை என்கின்றனர். இதைவிடக் கொடுமை, வேளாங்கண்ணி சர்ச் விழாவின் போது தலித்துகளுக்கு என்று தனியாக ஒருநாள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாள் விழாவில்தான் தலித் கலந்துகொண்டு கொண்டாட முடியும் என்பதும் வேதனை தான்.\nஅனைத்து சர்ச்சிகளிலும் உயர் ஜாதி கிறிஸ்தவர்களின் சவ வண்டியில் ஒரு தலித் கிறிஸ்தவரின் சடலத்தை அனுமதிப்பதில்லை. எல்லா சர்ச்சுகளிலும் தலித்துகளுக்கு தனி சவ வண்டியைத்தான் வைத்து உள்ளனர். தலித்துகளை புதைப்பதற்குகூட தனி இடம்தான் ஒதுக்கி உள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் போன்ற பல மாவட்டங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு தனியாக “இரட்சன்ய சேனை” என்ற சர்ச்சுகள் நடத்தப்படுகின்றன. இந்த சர்ச்சுகளில் மற்ற உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் நுழைவதே இல்லை. அந்த சர்ச்களை ஒதுக்கியே வைத்துள்ளனர். அதுபோல அங்குள்ள கத்தோலிக்க சர்ச்சுகள், சிஎஸ்ஐ சர்ச்சுகளில் தலித்துகளுக்கு இடமில்லை.\nஇப்படி மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், அனுபவித்து வரும் தீண்டாமை கொடுமைகளுக்கு அளவே இல்லை. இதைத்தான், கிறிஸ்தவராக இருந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் இன்றளவும் அனுபவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தான் ஒரு கிறிஸ்தவராக இருந்ததை ஒன் இந்தியா தமிழ் நேர்காணலில் ரஞ்சித் கூறியுள்ளார்.\n“என் அப்பா தன் இளமைக்காலத்தில் கிறிஸ்தவராக மாறிவிட்டார். என் சித்தப்பாவும் கிறிஸ்தவர்தான். நானும் ஒரு தீவிர கிறிஸ்தவன்தான்” என்று பெருமையாக கூறியுள்ளார் ரஞ்சித். ஆனால், அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்காக மட்டும் இந்து என்று ஜாதி சான்றிதழ் வைத்துள்ளதாக தெரிகிறது.\nஇதுவும் அவரின் ஒப்புதல் வாக்கு மூலம்தான்.“என் சான்றிதழ்படி நான் இந்து ஆதிதிராவிடர்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.\nகிறிஸ்தவரான பா.ரஞ்சித், “இந்து ஆதி திராவிடர்” என்று அரசாங்கத்தை ஏமாற்றி சாதி சான்றிதழ் வாங்கியது மிகப்பெரிய குற்றம். உண்மையான ஒரு இந்து ஆதி திராவிரின் கல்வி, வேலை வாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு உரிமையை முறைகேடாக தட்டிப் பறிக்கின்ற அயோக்கி செயல். இவரைப் போன்றவர்களால்தான், ஏழை இந்து ஆதிதிராவிடர்கள் இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.\nஇதுகுறித்து தமிழக அரசு முறையான விசாரணை நடத்தி ரஞ்ஜித் போன்ற கிறிஸ்தவராக உள்ளவர்களின் “இந்து ஆதிதிராவிடர்” என்ற சாதி சான்றிதழ்களை ரத்து செய்வதோடு, கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஏழை இந்து ஆதிதிராவிடர்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇது ஒருபுறம் இருக்க, தான் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக ரஞ்சித் ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை ஏன் போராடவில்லை என்ற நியாயமான கேள்வியை நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர்.\nகிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணிக்கின்றனர். அதற்காக ஏன் ரஞ்சத் போராட முன்வரவில்லை என்ற கேள்வியையும் தலித்துக்கள் எழுப்புகின்றனர்.\nகிறிஸ்தவ மிஷினரிகளுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதை உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். அந்த சொத்துக்களை ஏழை கிறிஸ்தவ தலித்துகளுக்கு வழங்க ரஞ்சித் எப்போது போராடுவார் என்ற கேள்வியை கிறிஸ்தவ தலித் கேட்கின்றனர். அதைவிடுத்து இந்துக்களின் சொத்துக்களை எங்களுக்குத் தாருங்கள் என்று முட்டாள்தனமாக கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் அறிவுரை சொல்கின்றனர்.\nரஞ்சத் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்தில் முக்கியமான 10 கட்டளைகள் உள்ளன. இது ரஞ்சித்துக்கு தெரியாமல் இருக்காது. அதில் 10 - வது கட்டளை “பிறர் உடைமையை விரும்பாதே” என்பதே.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களு���்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/18/sri-periyava-mahimai-newsletter-dec-30-2013/", "date_download": "2020-05-30T03:05:28Z", "digest": "sha1:NZP44TTJ65TUGX37QK7GXVCWDQYFOUAP", "length": 43544, "nlines": 161, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter-Dec 30 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (30-12-2013)\nபரமேஸ்வரரின் பூர்ணகருணையும் ஒருமித்து உலகோரை உய்விக்க ஒரு எளியத் துறவி திருஉருவெடுத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் திருஅவதாரம் கொண்டு அருளும் போது அந்தத் தெய்வத்தின் மகத்துவம் சுகப்பிரம்ம ரிஷியின் மேன்மையோடு விளங்கியது வியப்பல்லவே.\nஇப்படி ஒரு அன்பும் எளிமையுமான தெய்வம் நம்மிடையே நடமாடியபோது நம்மில் பலர் அந்த மேன்மையான தரிசன பாக்யத்தைக்கூட பெறாதவர்களாக இருக்க அப் பரம்பொருளை முழுமையாக அனுபவித்து சதாசர்வகாலமும் நினைத்து உருகி ஒரு ஐக்கியம் ஆகும் நிலைக்கு உயர்ந்திட்ட பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவின் பக்தி இப்போதெல்லாம் பல பக்தர்களின் நடுவே சிலாகித்துப் பேசப்படுகிறது. பிரவசனங்கள் மூலமாகவும் அவர்தம் பூர்ணபக்தியை வியப்புற விவரிக்கப்பட்டு பிராபல்யமாக பரவும்படி அமைகிறது.\nஇப்படி ஒரு பக்தியின் மேன்மையை அனுபவித்த அன்பராய் கடம்வித்வான் T.H. விநாயகராம் அவர்களையும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள பிரதோஷம் மாமா சில சமயங்களில் இவர்களின் குடும்பத்தையே ஒட்டு மொத்தமாக சினம் கொண்டு கடிந்து கொண்ட தருணங்கள் ஏராளம். ஒரு தந்தை தன் பிள்ளையிடம் காட்டும் கோபம் தன் பிள்ளையின் மேல் கொண்டுள்ள அலாதிப் பிரியமும் அக்கறையின் வெளிப்பாடே என்பது போல் ‘அண்ணா சொன்னா அது நம் குடும்பத்துக்கு நல்லது செய்த்தான்’ என்ற உணர்வோடு அக்குடும்பம் முழுவதும் வாழையடிவாழையாக பிரதோஷம் மாமாவின் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக அந்தப் பெரும் பக்தர் காட்டும் வழியே தங்களின் நல்வழி என்பதாக நம்பிக்கையுடன் உறுதியாக வாழ்கின்றனர்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளன்றி ஒரு தெய்வமுமில்லை என்ற வைராக்கி��� மனதோடு பக்தி ஏற்படுத்திக் கொண்டு, ஸ்ரீ பெரியவாளின் திருப்படங்களன்றி தங்கள் இல்ல பூஜையறைகளில் வேறு எந்த தெய்வமும் பெரியவாளுக்குள் அடக்கம் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், அந்த நடமாடும் தெய்வத்தின் திருப்பாதுகைகள் தங்கள் இல்லத்தில் பூஜிக்கப்பட வேண்டும் என்ற ஆவலும் கடம் சகோதரர்களின் மனதில் தாளமிட ஆரம்பித்தது.\nவேண்டிய மாங்கனியை முதலில் கணபதிக்குக் கொடுத்து திருவிளையாடல் செய்ததுபோல் ஸ்ரீ பெரியவா முதலில் அண்ணனான ஸ்ரீ விநாயகராம் அவர்களுக்குப் பாதுகையைப் பெறும் பாக்யம் அளித்துவிட்டார். திருவல்லிக்கேணியில் கூட்டுக்குடும்பமாக இருந்த நிலையில் அண்ணன் மட்டும் திருப்பாதுகையோடு ஆனந்தம் பொங்க வந்த போது தம்பிக்கு ஏக்கம் மிகுந்தது. தனக்குக் கிட்டவில்லையே அந்த பாக்யம் என்ற பக்திபரவசத்தின் அடிப்படையில் அமைந்த சாத்விகமான சுபாஷ்சந்திரன் சதா சர்வகாலமும் அதே நினைப்போடு சஞ்சலமுற்றார்.\nஇடையில் இவர்களுக்கெல்லாம் பக்தி வழிக் காட்டும் பிரதோஷம் மாமா “ஸ்ரீ பெரியவா பாதுகை ரொம்ப பவித்ரமானது. கிடைச்சா ரொம்ப பக்தியோட கொண்டாடி வைச்சுக்கணும். ரொம்ப சிரத்தையோடு பூஜை செய்யணும்…….உங்க குடும்பத்துக்கே அந்த ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா கொடுத்தா இந்த ஒரு பாதுகையே போதும்…….வேற யாரும் பெரியவாளை தொந்திரவு பண்ணிக் கேட்க வேண்டாம் என்ற ரீதியில் ஒரு அன்புக் கட்டளையிட்டு விட்டார்.\nபிரதோஷம் மாமா எனும் தங்கள் அண்ணா சொன்ன அதை மீற முடியாது என்ற நிலையில் இருந்தது அந்தக் குடும்பம். அதனால் சுபாஷ்சந்திரனுக்கு ஒரு தனி ஆவர்த்தனமாக தனேக்கே தனக்கென ஒரு பக்தி வாசிப்பைக் காட்ட பிரத்யேகமான ஸ்ரீ பெரியவா பாதுகை கிட்டவே கிட்டாதா என்ற அளவிட முடியாத ஆதங்கமே ஏற்பட்டது.\nஞான மாம்பழத்தை அடைந்தேயாக வேண்டுமென்று மயிலேறி மூவுலகை வலம்வந்த முருகனைப்போல் மனஉளைச்சல் என்ற மயிலேறி மூன்று மாதங்களாக சுபாஷ்சந்திரன் அதே குறிக்கோளாய் இருந்தார்.\nஒருமுறை அண்ணன், தம்பிகள் என்று கடைசி தம்பியான வயலின் விதவான் T.H. குருமூர்த்தி குடும்பம் வரை ஒரு பெரிய வேனில் பிரதோஷம் மாமா இல்லத்திற்கு வந்தனர். அன்றும் இவர்கள் ஸ்ரீ பெரியவா பக்தி என்பதை முழுமையாக பெறச்செய்வதில் காட்டும் முனைப்பாய் மாமா இவர்களையெல்லாம் ஏதோ ஒரு சிறு பக்தி குறை���்பாட்டிற்காகக் கடிந்துக் கொண்டார். எல்லோரிடமும் சினம் கொண்டாலும் உடனே பனிபோல் அகன்று அன்பாய் தழுவும் அலாதியான கனிவு மாமாவிடம் மட்டுமே பக்தர்கள் அனுபவித்துள்ளனர்.\nஅப்படிப்பட்ட கனிவோடு அன்று சுபாஷ்சந்திரனிடம் மட்டும் பிரதோஷம் மாமா அவரைத் தன்னுடன் ஸ்ரீமடத்திற்கு வரும்படி சொன்னார். உடனே ஆனந்தமாக சுபாஷ்சந்திரன் அந்த இரவு மடத்திற்கு மாமாவுடன் புறப்பட்டுவிட்டார்.\nஸ்ரீமடத்தில் இரவே போய்த் தங்கி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவாளின் விஸ்வரூபதரிசனம் எனும் பெரும்பாக்யத்தை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த நாயன்மாருடன் அந்த இரவு மேனாவின் சமீபத்தில் சுபாஷ்சந்திரனும் படுத்துக் கொண்டார்.\nசாட்சாத் கைலாசபதி இரவுபகல் பாராமல் உலகோரை ரட்சிக்க உறங்காமல் மேனாவில் தான் படுத்துறங்குவதுபோல் பாவனை செய்து கொண்டிருக்க, அதே உறக்கமிலா நிலையில் சுபாஷ்சந்திரனின் மனமும் உழன்று கொண்டிருந்தது.\nஉறக்கத்தில் தான் கனவுவரும் என்பதல்ல, நினைப்பிலும் கனவு காணலாம் என்பதை தன் நெடுநாளைய ஏக்கமான திரு பாதுகையைப் பெறும் ஆவல். இவரது எண்ணம் முழுவதிலும் நிறைந்தது. அந்த நினைவே கனவாகி பல வடிவங்கள் கொண்டது.\nஸ்ரீ பெரியவா அதிகாலை தரிசனத்தின் போது தானே வலிய தன் திருப்பாதுகையை இவருக்கு அளிப்பது போலவும், தான் அப்படி திருப்பாதுகையை யாசிக்க எங்கிருந்தோ யாரோ ஒரு பக்தர் பூ மலர்களால் செய்த பாதுகையை ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பிக்க அதை மகான் தரிசித்துக்கொண்டு இவரிடம் எடுத்துக் கொள்ளும்படி அருளுவதுப் போலவும் இன்னும் எவ்வாறெல்லாம் பாதுகையை ஸ்ரீ பெரியவா தனக்குக் கொடுக்கலாம் என்று பல்வேறு கற்பனைகளுடன் சுபாஷ்சந்திரன் புரண்டுக் கொண்டிருந்தார்.\nஉங்க குடும்பத்துக்கு ஒரே பாதுகை போறும். வேற கேட்க வேண்டாம் என்று முன்பு சொன்ன மாமா ஏனோ இப்போது சுபாஷ்சந்திரனிடம் “ உனக்கும் பாதுகை வேணுமோ சரி நான் சொன்னேன்னு குமரேசன் கிட்டே கேட்டு வாங்கிக்கோ” என்று திடீரென்று மனம்மாறிக் கூறியபோது இவருக்கு வியப்பும், மகிழ்ச்சியுமாகப் போய்விட்டது.\n‘ஆஹா……அண்ணாவே உத்தரவு கொடுத்துட்டா’ என்ற ரீதியில் இவர் தன் ஏக்கம் தீரப்போகிறதென்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த போதே மாமா சடாலென்று,\nடேய் நீ பாதுகை கிடைச்சா அதை சிரத்தையா ரட்சிப்பாயாட���…..போ…..போ என்று திரும்பவும் கடுமையாக எதையோ எச்சரிப்பதுபோல் இவரிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஸ்ரீ பாதுகை அப்படியே கிடைக்கும் பட்சத்தில் அதை எத்தனைப் பவித்திரமாக வைத்து பூஜிக்க வேண்டும் என்ற உணர்த்தல் அந்தக் கட்டளையில் தெரிந்தது. ஆனாலும் தனக்கு அந்தத் தகுதியில்லை. அதனால் பாதுகையைக் கேட்காதே என்று அண்ணா எச்சரித்துவிட்டரோ என்ற கவலையும் ஏற்படலாயிற்று.\nஇருப்பினும் தனக்கு சாதகமானக் கட்டளையாக குமரேசனைக் கேட்டு வாங்கிக்கோ என்று பிரதோஷமாமாவின் வாக்கினை மட்டும் பிடித்துக் கொண்டது.\nவிஸ்வரூபதரிசனத்தின்போது சுபாஷ்சந்திரன் கற்பனை செய்து கொண்டதுபோல் அப்படி ஒன்றும் சுலபமாக நிகழவில்லை. எதுவும் சுலபமாக நடந்துவிட்டால் அதன் மேன்மை நீர்த்துவிடுமல்லவா.\nசுபாஷ்சந்திரன் ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்குப் பின் பிரதோஷம் அண்ணாவுடன் பங்காரு அம்மன் தோட்டம் திரும்பினார். உடனே மற்ற குடும்பத்தினரோடு சென்னைக்கும் வேனில் புறப்பட்டுவிட்டார். வேன் ஸ்ரீமடத்தை நெருங்க நெருங்க இவர் மனதிலும் ஒரு எண்ணம் நெருங்கிவரலானது.\nகுமரேசன் கிட்டே கேட்டு வாங்கிக்கோ என்று அண்ணா சொன்னாளே அந்த வாக்கு பொய்யாகுமா….. ஆகாதே அதை ஏன் நாம் விட்டுவிட்டுப் போக வேண்டும் அதை ஏன் நாம் விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று அவருக்கு தோன்ற சட்டென்று வேனை நிறுத்தச் சொன்னார்.\n“கொஞ்சம் வேலை இருக்கு. நானும் குமாரும் இறங்கிக்கிறோம். அப்புறம் வர்றோம்………நீங்களெல்லாம் புறப்படுங்கோ என்று தன் மைத்துனர் குமாருடன் இறங்கிக் கொண்டு வேனை போகச் சொல்லிவிட்டார்.\nஏதோ ஒரு வேகத்தில் யோசிக்காமல் இறங்கி விட்டது பிசகோ என்று ஸ்ரீமடத்தில் நுழைந்தவருக்குத் தோன்றுபடியாக அங்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்த்து. ஸ்ரீ பெரியவா தரிசனமும் முடிந்துவிட்டிருந்தது.\nஅந்த சமயங்களில் ஸ்ரீ பெரியவாளின் உடல்நிலை சற்றே நலிந்திருந்தது. தொண்ணூறு வருடங்களாக வருத்திக் கொண்டு உலக நன்மைக்காக பல தலங்களையும் விரதங்களையும் மேற்கொண்டதின் பாதிப்பால் நேர்ந்திருந்த பலஹீனம். இதனால் ஸ்ரீ பெரியவாளை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம் என்ற சகஜநிலைமை சற்றே குறைந்து எப்போதும் கைங்கர்யம் செய்பவர்கள் ஸ்ரீ பெரியவாளை அதிகம் சிரமப்படுத்தாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇப்படியான ஒரு நிலையிருக்க அங்கே ஏற்கனவே காத்திருக்கும் பெரும் திரள் ஸ்ரீ பெரியவா தரிசனமே கிட்டுமோ கிட்டாதோ என ஏங்கிக் கொண்டிருக்க, ஸ்ரீ சுபாஷ்சந்திரனுக்கு மட்டும் ஸ்ரீ பெரியவா தரிசனமும் கிடைத்தது. அதற்கு மேலும் ஸ்ரீ பாதுகையும் பெற்றுக் கொள்ளும் சாத்யக்கூறுகள் கிட்டுமா என்பது மிக மிக ஆபூர்வம் தான்.\nஇதே போன்ற ஒரு அபூர்வமான சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரதோஷம் மாமா சொன்ன வாக்கின் பலனாக ஸ்ரீ பெரியவா சுபாஷ்சந்திரனிடம் திரட்டிப்பாலை வாங்கி உட்கொண்டதுபோல இச்சமயமும் அமையாதா என்ன\nஸ்ரீசுபாஷ்சந்தரனின் மனதில் நிச்சயம் இந்தக் கூட்டத்தில் தன் எண்ணம் ஈடேற வாய்ப்பே இல்லை என தோன்றினாலும் அண்ணா சொல்லியிருக்காளே……அதன்படி குமரேசன் மாமாவைக் கேட்டால் என்ன என்று ஒரு சிறு நம்பிக்கை எழுந்தது.\nஅந்த பெரும் கூட்டத்தில் முன்னேறி ஸ்ரீ குமரேசன் அவர்களைக் கண்டு பிடிப்பதே சிரமமாகப் போய்விட்டது.\n“பிரதோஷம் மாமா உங்கக் கிட்டே சொல்லி ஸ்ரீ பெரியவா பாதுகையை வாங்கிக்கச் சொன்னா” என்று ஒரு அவநம்பிக்கை மிகும் தயக்கத்துடன் முறையிட்டார்.\nஎன்ன இந்தக் கூட்டத்திலே பெரியவாளை உங்களுக்குத் தரிசனம் பண்ணி வைக்கிறதே என்னால முடியாது…..நீங்க பாதுகையை வேற அனுக்ரஹம் பண்ணி வாங்கித்தரக் கேட்கீறீர்களே என்று தான் ஸ்ரீ குமரேசன் சொல்ல வாய்ப்புண்டு.\nஆனால் முற்றிலும் மாறாக பிரதோஷம் மாமா சொல்லிட்டாரில்லே…..இதோ வாங்கிக் கொடுத்துடறேன் என்று ஸ்ரீ குமரேசன் மடமடவென்று அந்த அறைக்குச் சென்று மேலே பரண்போன்ற இடத்திலிருந்த ஜோடி பாதமலர்களை எடுத்து அதை வேறு ஒரு மூடிய அறைக்குள் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்த பெரும் தெய்வத்தின் பாதகங்களில் இட்டு வெளியே வந்து நின்றார்.\nசுபாஷ்சந்திரனுக்கு நடக்கும் அதிசயம் மெய்சிலிர்க்க வைத்தது. இத்தனை துரிதமாக தன் வேண்டுதல் நிறைவேறும் வகையில் இப்படி நடக்கிறதே என்ற பிரமிப்பு.\n“ஸ்ரீ பெரியவா பாதத்திலே சித்தநாழி இருக்கட்டும். அப்புறம் வாங்கிக்கலாம்” என்று கூறிவிட்டுச் சென்றார். சுபாஷ்சந்திரன் ஆச்சர்யத்திலிருந்து மீளாத நிலையில் ஆனந்தமுற்று காத்திருந்தார். மூடிய அறையில் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க இயலவில்லை.\nசற்று நேரம் சென்றதும் ஸ்ரீ குமரேசன் சற்றே கதவைத் திறந்துப் பார்க்க அங்கே ஸ்ரீ பெரியவா ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஒரு பாதம் மடங்கி இருக்க மறுபாதம் தெரியும்படியாக பாதுகையை அணிந்து காட்சித் தந்தார்.\nஸ்ரீ பெரியவா சாந்த சொரூபியாய் சலனமின்றி இருப்பது தெரிந்தது. குமரேசன் கதவைத் திறந்து உள்ளே சென்று சுபாஷ்சந்திரனையும் குமாரையும் உள்ளே அழைத்து ஸ்ரீ பெரியவாளிடம் போய் நின்றார்.\n“பிரதோஷம் மாமா பெரியவா கிட்டே பாதுகையை வாங்கிக்கச் சொன்னாராம்”……அவரோட தம்பி சுபாஷ்சந்திரன் வந்திருக்கார் என்ற குமரேசன் சொன்னதுதான் தாமதம்.\nஸ்ரீ பெரியவாளின் வெளியே தெரிந்த பாதத்தின் கட்டைவிரல் லேசாக அசைய அந்த ஒரு பாதுகை சட்டென்று ஒரு அடி உயரத்திற்கு எகிரி மேலே போக எதிரே நடப்பதெல்லாம் கனவா என்று பிரமிப்பில் நின்ற சுபாஷ்சந்திரன் ஒரு உந்துதல் ஏற்பட்ட நிலையில் அந்தப் பாதுகையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.\nஅத்தனை பலகீனமான ஸ்ரீ பெரியவாளின் நிலையில் ஒரு கட்டைவிரலின் அசைவில் மரத்திலான பாதுகை அத்தனை உயரம் எழும்பிய அதிசயத்தை சுபாஷ்சந்திரனும் குமாரும் கண்டு விக்கித்தனர்.\nஸ்ரீ பெரியவா பெரும் கருணையோடு தன் கண் அசைவால் மற்றொரு பாதுகையை தன் திருப்பாதத்திலிருந்து எடுத்துக் கொள்ளுமாறு சைகை செய்ய, ஸ்ரீ பெரியவாளெனும் தீபஜோதியை எப்படி அணுகுவது என்று சுபாஷ் தயங்கினார். ஸ்ரீ பெரியவா திரும்பவும் சைகையினால் கூற பயபக்தியுடன் அந்தப் பாதுகையையும் எடுத்துக் கொண்டவர் தன் நிலையை மறந்தவராய் பிரதோஷம் மாமா\n“பாதுகை கிடைச்சா அதை ரட்சிப்பாயா” என்று எச்சரித்ததை எண்ணியவராய் இருபாதுகையையும் தன் தலையில் வைத்து கண்ணீர்ப் பெருக நின்றார்.\nஅண்ணா சொன்னதுபோல் ஸ்ரீ பாதுகைகளை பவித்ரமான பக்தியோடு தான் பூஜிக்க வேண்டும் என்ற பயத்தோடு அவர் பாதுகைகளை தன் சிரத்தின் மேல் வைத்துக் கொண்டு நிற்க,\nஸ்ரீ பெரியவாளெனும் அன்புத் தெய்வம் திருமுகத்தில் லேசான புன்னைகையோடு தன் மார்பில் கையை வைத்து “நான் பாத்துக்கறேன்” என்பது போல் ஒரு முறையல்ல பலமுறை தன் திருக்கரங்களால் மார்பைத் தொட்டுத் தொட்டு ஆசிர்வதித்தபடியே அமர்ந்து காட்சி தந்தார்.\nஸ்ரீ பிரதோஷம் மாமா என்ற நாயன்மாரின் வாக்கிற்கு எத்தனை மகிமை என்பதை அவரை தடுத்தாட்கொண்ட பரமகாருண்ய தெய்வமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இப்படி ஒரு பெரிய அதிசயத்தின் மூலம�� மகிமை புரிந்து காட்டியதாக ஸ்ரீ சுபாஷ்சந்திரன் இந்த ஆபூர்வ சம்பவத்தை விளக்கினார்.\nஇப்பேற்பட்ட பெரும் தெய்வத்திடம் நாமும் சரண்புகுந்து வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியுமாக சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்திப்போமாக\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/12/01/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:38:06Z", "digest": "sha1:TSMQ46MU6LCFNBRCJIQ74K3QLXHYEUFE", "length": 18552, "nlines": 298, "source_domain": "nanjilnadan.com", "title": "ஊற்றுக் கண் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை 10\nதங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு →\nநிச்சயமாக வாழ்க்கை அனுபவங்கள் சிறுகதை அல்லது நாவல்கள் எழுதுவதற்கு என்று நிகழ்வன அல்ல. அவை தன்பாட்டுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் ஒரு சிறுகதை ஆசிரியனின் கவனத்துக்கு வருவது, அவனைப் பாதிப்பது, மகிழ்விப்பது அல்லது துன்புறுத்துவது எந்த அனுபவம் என்று வரையறுக்க முடியுமா ஒரு சிறுகதை ஆசிரியனின் அனுபவப் பதிவின் வேகம், வீச்சு, ஆழம் ஆகியவை இன்னொரு சிறுகதை ஆசிரியனுக்கு அதே அனுபவம் தருமா ஒரு சிறுகதை ஆசிரியனின் அனுபவப் பதிவின் வேகம், வீச்சு, ஆழம் ஆகியவை இன்னொரு சிறுகதை ஆசிரியனுக்கு அதே அனுபவம் தருமா அதே அனுபவம் தந்தாலும் கலையாக வெளிப்படும்போது ஒரேதரத்ததாக இருக்குமா அதே அனுபவம் தந்தாலும் கலையாக வெளிப்படும்போது ஒரேதரத்ததாக இருக்குமா இருக்காது என்றால் வெவ்வேறு தரத்திலான வெளிப்பாடுகளை நிர்ணயிப்பது எது இருக்காது என்றால் வெவ்வேறு தரத்திலான வெளிப்பாடுகளை நிர்ணயிப்பது எது அவன் படிப்பறிவா\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged ஊற்றுக் கண், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை 10\nதங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு →\n ஒரு சிறுகதை ஆசிரியன் மட்டுமல்லாது, கவிஞனும் சரி, அவர்கள், தங்களின் உணர்வுகளை பதிவு செய்கிறார்கள். அவர்களின் செயல்பாடே, தான் உணர்ந்தவற்றை, படிப்பவர்களுக்கு உணரச்செய்வதுதான். ஒரு செயல் தனக்குள் ஏற்படுத்திய அதே தாக்கத்தை, படிப்பவர்களிடமும் ஏற்ப்படுத்துவதுதான் மிகச்சரியான நோக்கம். படிக்கும் வாசகனே நமது உணர்வுகளை உணரும்போது, இதே போல் உணர்வுகளை உணரச்செய்யும், மற்றொரு சிறுகதை ஆசிரியனால் நிச்சயமாக உணர முடியும். அவனது படிப்பறிவு, பட்டறிவு, வளந்த, வாழ்கிற சூழ்நிலை, அவன் மனப்பக்குவம், சமகாலம் ஏற்படுத்தும் சார்புகள் போன்ற எதுவும் தடையாக இருக்க முடியாது. ஏனென்றால் அவன் அனைத்தையும் கடந்தவனாக இருப்பான். என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கத��கள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/222643?ref=archive-feed", "date_download": "2020-05-30T03:34:24Z", "digest": "sha1:SGROXIH7FB62H5RCPJLNZB456AB3OZCI", "length": 10291, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா பாதித்த கனடிய பிரதமர் மனைவியின் நிலை குறித்து கேட்ட 8 வயது சிறுவன்! அவனுக்கு கிடைத்த பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா பாதித்த கனடிய பிரதமர் மனைவியின் நிலை குறித்து கேட்ட 8 வயது சிறுவன்\nகனடிய பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதம் எழுதிய நிலையில் சமூகவலைதளம் மூலம் அவர் பதிலளித்துள்ளார்.\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி Sophieவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் டுவிட்டரில் @Dave_Kellerman என்பவர் தனது 8 வயது மகன் மைக்கேல் கைப்பட எழுதிய கடிதத்தை பகிர்ந்தார்.\nஅந்த கடிதம் கனடிய பிரதமர் ட்ரூடோவுக்கு எழுதப்பட்டிருந்தது. அதில், உங்கள் மனைவி தற்போது நலமாக இருக்கிறார் என நம்புகிறேன்.\nஅவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது, உங்களுக்கு அந்த வைரஸ் வரக்கூடாது என விரும்புகிறேன்.\nஉங்களிடம் கொரோனா வைரஸ் குறித்து சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். வைரஸ் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளீர்கள்\nஎன் தாத்தா, பாட்டிக்கு கொரோனா வருவதை விரும்பவில்லை, உங்களின் கடின உழைப்புக்கு நன்றி என எழுதியுள்ளார்.\nஇதற்கு டுவிட்டர் வழியே பதிலளித்த ட்ரூடோ, உங்கள் கடிதத்துக்கு நன்றி மைக்கேல். என் மனைவி Sophie நன்றாக உள்ளார்.\nநானும் நலமாக உள்ளேன், கொரோனாவை கட்டுபடுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். உங்கள் தாத்தா, பாட்டி மற்றும் கனடியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண் பொலிசார்\nபிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: முக்கிய தகவல்\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்... உண்மையை மறைக்கிறதா ஈரான்\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுக்கு முடிவு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா முக்கிய அறிவிப்பு\nலண்டனில் இளம் மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு கொரோனாவுக்கு பலியான பேருந்து ஓட்டுனர்\nதாய்லாந்து மன்னருக்கு ஜேர்மனியிலும் தாய்லாந்திலும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170945&cat=32", "date_download": "2020-05-30T03:44:55Z", "digest": "sha1:2IAPQI6353LUVMEGFMG3T6ZOWSJ3DFU5", "length": 25588, "nlines": 538, "source_domain": "www.dinamalar.com", "title": "5 நிமிடத்தில் 1560 தேசியகொடிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 5 நிமிடத்தில் 1560 தேசியகொடிகள் ஆகஸ்ட் 14,2019 15:00 IST\nபொது » 5 நிமிடத்தில் 1560 தேசியகொடிகள் ஆகஸ்ட் 14,2019 15:00 IST\n73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மேடவாக்கம் வித்யா மந்திர் மேல்நிலை பள்ளியில் தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஆயிரத்து 560 மாணவர்கள் ஐந்து நிமிடத்தில் ஆயிரத்து 560 தேசிய கொடிகளை வரைந்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 1305 தேசிய கொடிகளை வரைந்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது 1560 தேசிய கொடிகள் வரையபட்டிருப்பதால் இது இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையாக பதிவு செய்யபட்டுள்ளது.\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nதறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து\nமரத்துக்கு மண்பானை வழங்கிய மாணவர்கள்\nஅகில இந்திய கால்பந்து போட்டி\nகுளத்தைத் த���ர் வாரிய மாணவர்கள்\nதேசிய கால்பந்து; வீரர்கள் தேர்வு\nசெஸ் போட்டியில் மாணவர்கள் அசத்தல்\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nதேசிய கல்விக்கொள்கை என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nமாணவர்கள் தயாரித்த 30 கிராம் சாட்டிலைட்\nஇது ஸ்கிரிப்ட்ல இல்லையே சோனியா ஷாக்\nமாநில நீச்சல்; மீன்களாய் மாறிய மாணவர்கள்\nதேசிய கூடைப்பந்து: ராணுவ அணி வெற்றி\nதேசிய கூடைப்பந்து: பைனலில் இந்தியன் வங்கி\nதேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி சாம்பியன்\nமாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ\nரவுடி மாணவர்கள் மீது குண்டாஸ்; போலீஸ் எச்சரிக்கை\nஇந்திய - அமெரிக்க அரசியலமைப்பு சட்ட விவாதம்\nஅகில இந்திய கூடைப்பந்து டில்லி அணிகள் அசத்தல்\n110 மீட்டர் நீள தேசிய கொடியுடன் ஊர்வலம்\nபோதை மாணவர்கள் : சுத்தம் செய்ய நீதிபதி தண்டனை\nதேசிய விருது பெற டில்லியில் ‛லாபி' தேவையா\n370 சட்ட பிரிவு நீக்கியதால் யாருக்கு லாபம் - முனவரி பேகம் தேசிய துணைத் தலைவர், பாஜக சிறுபான்மையினர் பிரிவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந��தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/2/", "date_download": "2020-05-30T03:50:17Z", "digest": "sha1:LOMBBPEUZTA5224RX4R7XGKKBPTDGPLC", "length": 24264, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோற்றுக்கணக்கு", "raw_content": "\nஅன்புள்ள ஜெயன் யானை டாக்டர் , மத்துறு தயிர் , மற்றும் சோற்று கணக்கு மூன்று கதைகளும் இரண்டு வாரங்களாக எனது சிந்தனையிலும் உணர்விலேயும் மத்துக் கொண்டு கடைவது போலவே இருக்கிறது. டாக்டர் கே , கேத்தேள் சாஹிப், பேராசிரியர், போன்ற மனிதர்கள் எங்காவது தென் படுகிற��ர்களா அல்லது இந்த முப்பது வருஷ வாழ்க்கையில எங்கேயாவது சந்தித்திருக்கின்றோமா என்று மனம் தேடிக் கொண்டே இருக்கின்றது . டாக்டர் தம்பையா, எனது ஐந்தாம் வகுப்பு சாமுவேல் சார், சென்னை …\nTags: அறம், இலட்சியவாதம், சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர், யானை டாக்டர்\nஜெ, தங்களது இணய தளத்தில் வட கிழக்குப் பயணம் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது வயதுகளைத் தாண்டி, நாயர் புலி வாலைப் பிடித்த கதையாக, வர்த்தக உலகின் ஓட்டத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் எனக்கு, உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. மனதுக்கு இனிய நண்பர்களுடன், வட கிழக்கின் இயற்கைச் சூழலில் சுற்றி வருவது ஒரு பெரிய பாக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களது எழுத்துக்களைப் படிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறேன். தி.ஜானகிராமன், …\nTags: அறம், சிறுகதைகள், சோற்றுக்கணக்கு, வாசிப்பு\nவணக்கம்ங்க.. இப்பத்தான் சோற்றுக்கணக்கு கதை படிச்சு முடிச்சேன். சத்தியமா நான் அதிகமா சிறுகதைகள் படிப்பதே இல்லை. அப்படியே படிச்சாலும் நகைச்சுவையான கதைகள் மட்டுமே படிப்பேன். ஆனா இந்தக் கதை படிக்கும்போது பல இடங்களில் சிலிர்ப்பினை உணர்ந்தேன். இந்தக் கதையின் தாக்கத்தில் இருந்து வெளியே வருவதற்கு கண்டிப்பா இரண்டுநாட்களுக்கு மேல ஆகும். கண்ணுல தண்ணி வருதா இல்ல , எனக்கு இப்ப என்ன ஆகுதுனே தெரியாம இருக்கேன். என் மனதினை முழுவதும் உள்ளவந்து உட்கார்ந்தது போல இருக்கு. இனிமேல் …\nTags: சிறுகதை., சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம், வாசிப்பு\n உங்கள் எழுத்தை என்னவென்று சொல்ல அறம், சோற்று கணக்கு கதைகள் பற்றி எல்லோரும் நிரம்ப எழுதியாகிவிட்டது. இவ்விரு கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் மனம் பொங்குகிறது. இது வரை தமிழில் உங்களுக்கு எழுதியதில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் தஞ்சையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். கூட்டுக்குடும்பம். எங்கள் குடுமபம், சித்தப்பா குடும்பம், பாட்டி என ஒன்பது பேர். ஓயாமல் விருந்தினர். எனக்கு கிடைத்த அன்புக்குக் குறைவில்லை. நல்ல சாப்படு கிடைக்கும். ஆனால், …\nTags: சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , மத்துறு தயிர் சிறுகதையை வாசித்தேன். சார், குரு-சீடன் உறவின் அதி அற்புத நிகழ்வுகளைத் தன்��ுள் பொதிந்து நகரும் சிறுகதை. .. கம்பராமாயணத்தை தேவசகாயம் நாடாரு சொல்லி அறிமுகமானது. அந்த நிலையிலிருந்து தற்போது பேராசிரியர் மூலம்; வியக்கும் படியான வாசகர்கள் இருவரும் ; பேராசிரியர் ஐ ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் மூலமாக உங்களின் நினைவுகளே புனைவுகளாக மாறுகிறது என்று தொகுத்து கொண்டேன். மேலும் ராஜம் சொல்லவே வேணாம் ராஜமார்தண்டனையே என்று நினைக்கும் …\nTags: அறம் வரிசைக் கதைகள், சிறுகதை., சோற்றுக்கணக்கு, தாயார்பாதம், மத்துறுதயிர், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்று சாத்தியமா, இல்லையென்றால் என்ன காரணம் நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா. உங்கள் பார்வை… அன்புடன் அரவிந்த் சொக்கன் கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்றும் உள்ளன. கேரளத்தில் ஒருமுறை பயணம் செய்யும்போது மலப்புரத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பாய் காசு வாங்கவில்லை, …\nTags: சிறுகதை., சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த மூன்று வருடங்களாகத் தங்களது படைப்புகளை உங்களது இணையதளத்திலும் உங்களது புத்தகங்களின் வாயிலாகவும் வாசித்தும் ரசித்தும் வருகிறேன். கடந்த வாரங்களில் தங்களின் சிறுகதைப் பிரவாகத்தில் மிகவும் ஈர்த்த சிறுகதை ”கெத்தேல் சாகிப்”. இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் மதுரையிலும் அவரைப் போல, எளியோரின் பசிப்பிணி தீர்க்கும் ஒரு முதியவர் பற்றிய தகவலை நான் வாசித்தேன். அந்த இணைப்பை இத்துடன் உங்களுக்கு அனுப்பி அச்செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm மனிதநேயம் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. …\nஅன்புள்ள ஆபிதீன், நீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருபோதும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல���லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கட்டுரையை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன். இன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் …\nTags: சிறுகதை., சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம்\nஅன்புள்ள மோகன், அறம், சோற்றுக்கணக்கு இரு கதைகளையும் வாசித்து மனம் நெகிழ்ந்தேன். எனக்கு எப்போதுமே செண்டிமென்ட் மேல் அதிருப்தி உண்டு. உங்களுக்கு தெரியும். நான் பெரிதாக எல்லாம் உறவுகளைப்பற்றி அலட்டிக்கொள்பவன் கிடையாது. நான் கல்யாணம்கூட பண்ணிக்காதது அதுக்குத்தான் என்று நினைக்கிறேன். மிகையாக மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுடைய நல்ல கதைகளில் எல்லா உணர்ச்சிகளும் கம்மியாகவே இருக்கும் என்பதனால்தான் நிறைய கதைகளை விரும்பியிருக்கிறேன். ஆனால் இந்தக்கதைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதோ என்று தோன்றினாலும்கூட என் …\nTags: அறம், சிறுகதை., சோற்றுக்கணக்கு, வாசகர் கடிதம்\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலம் தானே சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் “கறிசாப்பாடு” பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே. விளம்பர பலகைகள் வரைந்து கிடைக்கும் காசில் தான் படித்தேன். கையில் கிடைக்கும் பத்திருபது ரூபாயில் தெருக்கடைகளில் தான் பெரும்பாலும் சாப்பாடு. அதிலும் மட்டமான ஆரோக்கியமில்லாத உணவு. அப்போது மிக ஒல்லியாக இருப்பேன். கறி சாப்பாட்டிற்கு நாவு ஆசைப்படும் காலம். ஓவியக்கல்லூரிக்கு …\nTags: அறம், சிறுகதை., சோற்றுக்கணக்கு, வணங்கான், வாசகர் கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு\nஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:20:45Z", "digest": "sha1:PN3XW45CSIJMZVR7MN4CRMTZZQE4CUHT", "length": 10689, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்கு வேடங்கள்", "raw_content": "\nTag Archive: நான்கு வேடங்கள்\nகட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நான் வ.அதியமான் ஏழெட்டு ஆண்டுகளாய் உங்களெழுத்தைப் பின்தொடரும் வாசகன். ஈதென் முதல் மடல். சமீபமாய் வாசித்த “நான்கு வேடங்கள்“எனக்குள் பல திறப்புகளைக் கொணர்ந்தது. 31 வயது நிறைந்தும் நாளிதுவரையில் வெறும் பகற்கனவுகளும் தீவிர இலக்கிய வாசிப்பும் செவ்வியல் இசை கேட்பதும் மெய்த்தேடல் சிந்தனையுமாய்த் திரிவதைத் தவிர வேறெதற்கும் துணிவற்ற; உலகியல் வாழ்வில் முழுமையாய்த் தோல்வியடைந்தவன். என் நிலைக்குத் தாழ்வுமனப்பான்மையும் ஆளுமைக்குறைவும் துணிவின்மையும் காரணங்கள் என்பதை சமீபமாகவே தெளிந்தேன். என் வளரிளம்பருவம் முழுதும் …\nTags: கேள்வி பதில், சமூகம்., நான்கு வேடங்கள், வாசகர் கடிதம்\nஅன்பு திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நன்றிகள் பல என்னுடைய மிகக் குழப்பமான ஒரு காலகட்டத்தில் உங்களுடைய ‘நான்கு வேடங்கள்’ பதிவைப் படிக்க நேர்ந்திருக்கிறது. எனக்குள் இருந்த ‘சமநிலைக் குலைவு’ பற்றி யாரிடமும் பேசுவதற்குக் கூட அச்சமாக இருந்தது. சேனல் மாற்றுவது போல மனநிலைகளை மாற்றிக் கொள்வதென்பது மிகக் கடினமானவொன்றாய் இருந்தது. உங்களது பதில் என்னைத் தீவிர ‘சுய பரிசோதனை’க்கு உட்படுத்தியிருக்கிறது.சொல்லப் போனால் ஒரு வித ‘அகங்காரம்’ தான் உண்மையிலிருந்து தள்ளி வைத்திருந்தது என நினைக்கிறேன். ஒரு நம்பிக்கையும், தெளிவும் …\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n‘ஜெகே - அஞ்சலிகள்’ கடலூர் சீனு\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-05-30T02:20:27Z", "digest": "sha1:X3JOQC3AM2JNOYB67KBYXNJD2D26P32S", "length": 8215, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பெங்களூரு - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்\nபெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்டியுள்ளது.\nபெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்... அதிர்ச்சியில் மக்கள்\nபெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.\nதனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வன்முறை- பெங்களூருவில் 54 பேர் கைது\nபெங்களூருவில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஊரடங்கு உத்தரவு : யார் வீட்டில் தங்குவது 2 பெண்டாட்டிக்காரருக்கு வந்த திண்டாட்டம்\nஊரடங்கு உத்தரவால் தங்கள் வீட்டில் தங்குமாறு இரு மனைவிகளும் பிடிவாதம் செய்ததால் யார் வீட்டில் தங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 பெண்டாட்டிக்காரர் திண்டாடினார்.\nபிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவி\nபிளஸ்-2 தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய பெங்களூரு மாணவியை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nவிமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ எச்சரிக்கை\nவெயிலில் பொதுமக்கள் மதியம் வெளியே வருவதை தவிர்க்கவும்- கலெக்டர் அறிவுரை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nமேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் ரெயில் பயணத்தை தவிருங்கள்: ரெயில்வே வாரிய சேர்மன் வேண்டுகோள்\n- ஊட்டியில் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆய்வு\nஉலக கோப்பை குறித்து ஜூன் 10-ந்தேதி முடிவு: ஐசிசி முடிவை தள்ளி வைத்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/interviews/-----sun-tv-naayagi-serial-actress-pradeepa-muthu-interview-talksofcinema61875/", "date_download": "2020-05-30T02:21:35Z", "digest": "sha1:AQN6BA6PURM3DKATQPE2K2H3ZOWTZ4EF", "length": 5180, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-05-30T02:42:56Z", "digest": "sha1:E3CVRPBDO3U6AP5KQFBYRCDDBEBVSY4T", "length": 4175, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas விமல் நடிக்கும் புதிய படம் \"சோழ நாட்டான்\" - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nகளவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், “சோழ நாட்டான்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார்\nமரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் “நட்சத்திர பிரகாஷ்” ஒளிப்பதிவு செய்கிறார்.\nபாடல்கள் “மணிஅமுதவன்”மற்றும் “சபரீஷ்” எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.\nவிமல் நடிக்கும் புதிய படம் \"சோழ நாட்டான்\"\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy சேலம் ஆர்ஆர் குழும தலைவர் ஆர்.ஆர். தமிழ்செல்வனுக்கு ‘தொழில் முனைவோர் தலைமைத்துவ விருது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2001.03&action=edit", "date_download": "2020-05-30T01:14:11Z", "digest": "sha1:GSGIZHNBJGZXVSQZ7NWBEKMXQON7I6WQ", "length": 3838, "nlines": 37, "source_domain": "noolaham.org", "title": "View source for தமிழீழம் 2001.03 - நூலகம்", "raw_content": "\n--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *முறியடிப்போம் ஆதிக்கக் கூட்டினை முன்னேறுவோம் உறுதியுடன் *நம் தேசமெங்கும் விடுதலைப் பேரிகை முழங்கட்டும் *சிங்கள படைகளால் தமிழக பிரஜைகள் படுகொலை *சிங்கள படைகளால் தமிழக பிரஜைகள் படுகொலை *இரந்து நிற்காது எதிர்கொண்டு வெல்வோம் *இரந்து நிற்காது எதிர்கொண்டு வெல்வோம் - தருமு *மலையகம்: எழுச்சி மிகு தொடர் பேரணிகள் பிராந்தியத்தின் கொதி தளங்களுக்குத் தரும் புரட்சிச் செய்தி - ரொபட் *அமெரிக்கருக்கு நம் தேசத்தின் ஏகோபித்த பதில் - தருமு *மலையகம்: எழுச்சி மிகு தொடர் பேரணிகள் பிராந்தியத்தின் கொதி தளங்களுக்குத் தரும் புரட்சிச் செய்தி - ரொபட் *அமெரிக்கருக்கு நம் தேசத்தின் ஏகோபித்த பதில் *தமிழீழ மக்கள் குடியரசின் அடிப்படைப் பிரிவினர்கள்: 5 ஊடகவியலாளர்கள் - அங்கவை *2001 ஆம் ஆண்டின் சர்வதேசப் பெண்கள் தினத்தில் தமிழீழப் பெண்களின் பிரகடனம்: தேச சுய நிர்ணய உரிமையும் பெண்ணுரிமையே *தமிழீழ மக்கள் குடியரசின் அடிப்படைப் பிரிவினர்கள்: 5 ஊடகவியலாளர்கள் - அங்கவை *2001 ஆம் ஆண்டின் சர்வதேசப் பெண்கள் தினத்தில் தமிழீழப் பெண்களின் பிரகடனம்: தேச சுய நிர்ணய உரிமையும் பெண்ணுரிமையே - சுபத்திரா *போரைத் தவிர அரசிடம் வேறேதும் இல்லை - சுபத்திரா *போரைத் தவிர அரசிடம் வேறேதும் இல்லை - தர்மகுமார *மக்கள் களம் - ரமணன் *மக்களது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தமிழீழ மக்கள் கட்சி - தர்மகுமார *மக்கள் களம் - ரமணன் *மக்களது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தமிழீழ மக்கள் கட்சி *ஓயாத கிளர்ச்சிக்கு தயாராவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/01/28/168783/", "date_download": "2020-05-30T01:12:44Z", "digest": "sha1:Q44QK4NQSF4VQYKHH7CJHT7LWYB7LWAY", "length": 22626, "nlines": 265, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஒடுக்கப்பட்டோர் வரலாறும் எழும் கேள்விகளும்", "raw_content": "\nஒடுக்கப்பட்டோர் வரலாறும் எழும் கேள்விகளும்\nபறையர் சமூகத்தின் நூறாண்டு போராட்ட வரலாறு இந்நூலில் அலசப்படுகிறது ; அந்த நிகழ்வுப் போக்கினூடே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் பல முகங்களும் பல தளைகளும் தடைகளும் நமக்கு இனம் காட்டப்படுகிறது.அதே நேரம் மேலும் பல கேள்விகள் வெடித்துக் கிளம்புகிறது .\nஇந்நூல் அடிப்படையில் ஒரு ஆய்வு நூல். 2004ல் கொல்கத்தா பல்கல��க் கழகத்தில் ராஜ் சேகர் பாசு சமர்ப்பித்த “ இரண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளின் சமூக கலாச்சார மாற்றம் : தென் இந்தியாவின் பறையர் புலையர் வரலாறு 1850 -1956” என்ற ஆய்வின் திருத்தப்பட்ட வடிவமே இந்நூல். ஆய்வுப் புலம் சார்ந்த இறுக்கமான மொழி நடையிலான ஆய்வினை நுட்பமாய் அலுப்பு தட்டாத ஆற்றொழுக்கு நடையில் மொழியாக்கிய அ.குமரேசனுக்குப் பாராட்டுகள்.\nஆறு அத்தியாயங்களில் ஆறு பொருளில் இவ்வாய்வு செலுத்தப்பட்டுள்ளது . கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது ஆட்சியாளர்கள் பார்வையில் பட்ட – விவசாயத்தில் நிலவிய அடிமைத்தனம் எப்படி இருந்தது சாதியமும் தீண்டாமையும் எப்படி அடிமைத்தனத்தை தொடர்ந்து நிலை நிறுத்த உதவின என்கிற கோணத்தில் முதல் அத்தியாயம் அமைக்கப்பட்டுள்ளது .\n“மொத்தத்தில் பறையர்களுக்கு ஆதரவாக கிருதவ மிஷினரிகள் மேற்கொண்ட பிரச்சாரம் மதராஸ் மாகாணத்தில் படித்த உயர்சாதி இந்துக்களிடையே ஒரு பரவலான அக்கறையைக் கிளறிவிட்டது. சொல்லப்போனால் உயர் சாதி இந்துக்களில் ஒரு பகுதியினர் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதற்கான சமூகசீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தத் தொடங்கினர்” என்பதை நிறுவ இரண்டாம் அத்தியாயம் முயலுகிறது .\nபறையர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டில் சுரங்கம் மற்றும் தொழில் மையங்களுக்கும் இடம் பெயர்ந்ததன் தாக்கம் மூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது “புல்வெளிகளைத் தேடி..” என தலைப்பிலேயே உருவகமாய் கடும்பணியில் உழன்றது சுட்டப்பட்டது ; அதே சமயம் ஒரு சிறுபகுதியினர் தரம் உயர்ந்ததும்; சுதந்திரக்காற்றை உணர்ந்ததும் சரியாகச் சுட்டப்பட்டுள்ளது .\nநான்கு , ஐந்து , ஆறு அத்தியாயங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நீதிக்கட்சி , சுயமரியாதை இயக்கம் , திராவிட இயக்கம் இவற்றினூடேயும் – தனியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பயணமும் பங்களிப்பும் அதன் பன் முகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது .\nஅம்பேத்கர் , அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், முனுசாமிப் பிள்ளை, எம்.சி.ராஜா,சிவராஜ் போன்றோர் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொண்ட நிலைபாடுகள் தேசிய அரசியல் மற்றும் பிராமணரல்லாதோர் அரசியல் சார்ந்தும் முரண்பட்டும் இருந்தது; சில வேளைகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சார்ந்தும் தங்கள் உரிமையை நிலைநாட்ட பாடுபட வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகும்.பெரியார் , காந்தி இருவரின் அணுகுமுறை பற்றிய அலசல் உண்டு . நூலாசிரியரின் பார்வையோடு நாம் பல இடங்களில் உடன்படுவதும் பல இடங்களில் முரண்படுவதும் தவிர்க்க இயலாது .\nஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசிப்போர் – அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாற்று செய்திகளும் ; கேள்விக்கு உட்படுத்த வேண்டிய செய்திகளும் இந்நூலில் உண்டு .\nஒடுக்கப்பட்ட மக்களின் வலியும் ; சமூக ஒடுக்குமுறையும் இந்நூலில் போதுமான அழுத்தம் பெறாதது ஏன் \nதீண்டாமையில் பல்வேறு கொடூர வடிவங்கள் இப்போதிருப்பதைவிட அப்போது மேலும் அதிகமாகவே இருந்த காலகட்டத்தை ஆராயும் போது அது வலுவாக சொல்லப்படவில்லையே \nசாதியத்துக்கும் தீண்டாமைக்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் ஆண்டு இருண்ட வரலாறு இருக்கும் போது அதனை ஆய்வின் முன்னுரையாகக் கூட சொல்லிச் செல்லாதது ஏன் \nசமூகநீதிப் போராட்டத்தின் கூறாக இருக்க வேண்டிய தீண்டாமை ஒழிப்பு அப்படி ஆகாமல் இடைச் சாதிகள் தலித்துகள் முரண்பாட்டை ஊதிவிட்டது எப்படி அதில் இந்து மதத்தில் சாதியத்தின் படிநிலை உளவியல் எப்படி வினையாற்றியது அதில் இந்து மதத்தில் சாதியத்தின் படிநிலை உளவியல் எப்படி வினையாற்றியது இது குறித்த ஒரு சொல்கூட சொல்லா மல் விடுபட்டது தற்செயலானதா \nசாதியத்தின் தத்துவ வேரான மநுதர்மம் போகிறபோக்கில் சொல்வதாக மட்டுமே உள்ளதல்லாமல்; அதன் விஷவேர் துல்லியமாக காட்டப்படவில்லையே ஏன் \nஅதிகம் பொருளாதாரம் சார்ந்தே ஆசிரியர் பார்த்தது ஒருவகையில் முழுபரிணாமத்தை தரிசிக்க இடையூறாகிவிட்டதா அல்லது அவ்வாறு செய்ய ஏதேனும் அரசியல் சமூக நிர்ப்பந்தம் இருந்ததா \nஇது போல் இன்னும் பல ஐயங்கள் உண்டு. எனவே இது வெறுமே படிக்க மட்டுமே அல்ல கடுமையாக விவாதத்துக்கும் உள்ளாக்க வேண்டிய நூல்.\nநந்தனின் பிள்ளைகள் : பறையர் வரலாறு 1850 -1956\nஆசிரியர் : ராஜ் சேகர் பாசு ,\nதமிழில் : அ.குமரேசன் ,\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம் ,\n177/103 , முதல் தளம் ,\nஅம்பாள் பில்டிங்க் , லாயிட்ஸ் சாலை ,\nராயப்பேட்டை சென்னை – 600 014.\nபக்கங்கள் ; 560 , விலை: ரூ .500/\nதலைநிமிர்ந்த தமிழச்சிகள் – பைம்பொழில் மீரான்\nசின்னச் சின்னப் பூக்கள் – நூல் விமர்சனம்\nகவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீட்டு விழா\nவாழ்ந்து காட்டிய வள்ளல் எம் ஜி ஆர்\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – மூன்றாம் தொகுதி\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவரம் பெற்ற வாழ்க்க, ஸர் ஸ்ரீ, %E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D, திலக, Jay jay, வந்துவிட்டார், ஜாதக alangaram, தமிழக கலை வரலாறு, கற்பனை, senbaga, முத்துக் குளித்தல், வேதா புரி, ஆரூர் தமிழ்நாடன், தடையேது, kalyanaraman\nரிஷப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Rishabam\nசமூகநீதியின் ஒளிவிளக்கு வி.பி. சிங் 100 - Vi. Pi. Singh 100\nவள்ளலார் போற்றிய பெண்ணுரிமை - Vallalar Pottriya Pennurimai\nவிண்வெளி விஞ்ஞானம் - Vinveli Vinjanam\nவினை தீர்க்கும் விநாயகர் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரசாவர்கர் -\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை -\nதவப் புதல்வர்கள் - Thava Puthalvargal\nமனிதன் (மனித வராலற்று ஆராய்ச்சி நூல்) -\nநித்திலவல்லி - வரலாற்று நாவல் -\nகடைசிக் கோடு - Kadaisi Kodu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/25395/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-16072018", "date_download": "2020-05-30T02:50:18Z", "digest": "sha1:GUBVZO6MRTRU7IXQVLT4WE6VWNUS32IB", "length": 10176, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 16.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.07.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 115.8783 120.5497\nஜப்பான் யென் 1.3926 1.4418\nசிங்கப்பூர் டொலர் 114.9213 118.6519\nஸ்ரேலிங் பவுண் 207.7160 214.0450\nசுவிஸ் பிராங்க் 156.2653 161.8684\nஅமெரிக்க டொலர் 157.7089 160.8973\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.5185\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.4133\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.07.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,558 ஆக உயர்வு\n- இன்று 28 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 17 கடற்படையினர்;...\nஉறவினர் வீடு சென்ற மாணவன் மூழ்கிப் பலி\nஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு...\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணின் சடலம் (UPDATE)\nநிந்தவூர் கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம், நிந்தவூர் 02ம்...\nமேலும் 8 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,548 ஆக உயர்வு\n- இன்று 18 பேர் அடையாளம்; 09 பேர் குணமடைவு- இன்று 07 கடற்படையினர்;...\nகுரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு...\nஅஷ்ரப் வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறப்பு\nஇரு மாதங்களில் 3 ஆவது நிகழ்வுபொத்துவில் பகுதியை சேர்ந்த...\nநுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் முழு நாள் ஊரடங்கு உத்தரவு\n- நள்ளிரவு முதல் அமுல்நாளை (30) சனிக்கிழமை, நுவரெலியா மாவட்டத்தில் முழு...\nகொழும்பு 02, 03, 07, 08, 09, 10 இல் நீர் வெட்டு\nகொழும்பின் பல இடங்களில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 29.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 28.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.05.2020\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/24/4-seats-including-sivagangai-and-thoothukudi-comes-bielection-and-2g-the-judgment-of-aircel-maxis-cases/", "date_download": "2020-05-30T02:16:24Z", "digest": "sha1:ZUXA233DOXHYG2J4XSB6GWWDV3TJXPJK", "length": 8407, "nlines": 148, "source_domain": "kathir.news", "title": "சிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்..? வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு!!", "raw_content": "\nசிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்.. வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவை தேர்தலில், பெரும்பாலான இடங்களில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.\nஇதில் தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை, ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஆ.ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால், எப்போது வேணாலும் சிறைக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆகையால் இந்த தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.\nநீங்கள் எவ்வளவு ஊழல் வேணாலும் செய்யுங்கள் நாங்கள் உங்களுக்குதான் ஒட்டு போடுவோம் என்னும் மக்கள் இருக்கும் வரை ஊழல் வாதிகள் மட்டும் இல்லை, தீவிரதவாதிகள் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்று அறியாமை மக்களை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்���ை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/world-news/canada-news/page/5/", "date_download": "2020-05-30T01:30:34Z", "digest": "sha1:7LJYL5BYDRQE4F6DSMBEPWIM2GFXPAT6", "length": 11725, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கனடா செய்திகள் | LankaSee | Page 5", "raw_content": "\nநுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு..\nதக்காளி நிறைய சாப்பிட்டா கிட்னில ஸ்டோன் வருமா\nகாலையில வெறும் வயிற்றில் இந்த அற்புத பானத்தை குடிச்சு பாருங்க….\nரயில் கழிவறையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்.\nசுவிஸில் சொந்த சகோதரனை கத்தியால் கொன்ற நபர்..\n5 வருடமாக காதலித்த இளைஞர்… வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள் அதன் பின்னர் நடந்த துயரம்\nகொரோனாவால் வேலையை இழந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம்\nயாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை\nகனடாவில் சாலை விபத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் பலி\non: ஒக்டோபர் 30, 2019\nநீண்ட காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தனது பிள்ளைகளுடன் வழ்வதற்காக கனடாவுக்கு குடிபெயர்ந்த நிலையில், சாலை விபத்தொன்றில் பலியாகியுள்ள சம்பவம் துபாய் வாழ் இந்தியர்... மேலும் வாசிக்க\n மாயமான 34 வயது தாய்…\non: ஒக்டோபர் 29, 2019\nகனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில் அவர் புகைப்படத்துடன் பொலிசார் அது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளனர். டொரண்டோவை சேர்ந்த ஏப்ரல் பர்குள் (34). இவரின் இரண்டு மகன்களும் கடந்த 2014-ல் உயிரிழந... மேலும் வாசிக்க\nநான்கு பேரை கொலை செய்தது ஏன்: சிக்கிய இளம்ஜோடி,,,\non: ஒக்டோபர் 29, 2019\nகனடாவில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கு ஒன்றில், தங்கள் நோக்கம் ஒருவரைக் கொல்வதுதான் என்றும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக மேலும் மூவரை கொலை செய்ததாகவும் இளம்ஜோடி ஒன்று பரபரப்பு வாக... மேலும் வாசிக்க\nகனடாவில் மாயமான 13 வயது அழகான சிறுமி..\non: ஒக்டோபர் 25, 2019\nகனடாவில் 13 வயது சிறுமி காணாமல் போன நிலையில் அவர் குறித்த தகவலை பொலிசார் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதி���ில் செலினா ப்ரீடன் என்ற 13 வயது சிறுமி... மேலும் வாசிக்க\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல்;இலங்கைத் தமிழர் அபாரா வெற்றி\non: ஒக்டோபர் 23, 2019\nகனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும் லிபரல் க... மேலும் வாசிக்க\nகனடா பொதுத் தேர்தல் முடிவுகள்\non: ஒக்டோபர் 22, 2019\nகனடாவில் விறுவிறுப்பாக பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சியான லிபரல் கட்சி முன்னிலை வகிக்கி... மேலும் வாசிக்க\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\non: ஒக்டோபர் 20, 2019\nகனடாவில் இளம்பெண் மாயமானதாக பொலிசார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். டொரண்டோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சலின் மேனன் (28... மேலும் வாசிக்க\n60 பெண்களின் முன்னிலையில் மோசமான செயலை செய்த 29 வயது இளைஞன்..\non: ஒக்டோபர் 18, 2019\nகனடாவில் 60 பெண்கள் முன்னிலையில் மிக மோசமான செயலை செய்த இளைஞருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. Vancouver-ஐ சேர்ந்த டிரிவோர் ஜான் குர்ஜட்டா (29) என்ற இளைஞர் கடந்தாண்டு ஜூலை மாதத்தில்... மேலும் வாசிக்க\nஇலங்கையிலிருந்து குழந்தையுடன் தனியாக கனடா வந்த இளம் பெண்: கிடைத்த நல்ல அனுபவங்கள்\non: ஒக்டோபர் 14, 2019\nகணவரைப் பிரிந்து தனியாக குழந்தையுடன் கனடா வந்த ஒரு இலங்கைப் பெண், தனக்கென்று யாரும் இல்லை என வருந்திக்கொண்டிருந்தபோது, அவரது கண்களில் அந்த விளம்பரம் பட்டது. இலங்கையைச் சேர்ந்த Amalee Daniste... மேலும் வாசிக்க\nலொட்டரியில் விழுந்த $25 மில்லியன் பரிசு\non: ஒக்டோபர் 13, 2019\nகனடாவின் ஒன்றாறியோவில் லொட்டரியில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு $25 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் பரிசை அவர் இன்னும் பெறாமல் உள்ளார். இது தொடர்பாக ஒன்றாறியோ லொட்டரி கேமிங் கார்ப்பிரேஷன் விடுத... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/991107/amp?ref=entity&keyword=helmet%20rally", "date_download": "2020-05-30T03:44:49Z", "digest": "sha1:7EZGRIHCDOSIWBGTVR6DKEKUEEPYQSQ6", "length": 14694, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநகரில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநகரில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு\nகோவை, மார்ச்.4: கோவை மாநகரில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரித்து வருவதால் அதை வாங்கி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கோவையில் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவையில் இரு சக்கர வாகனங்கள் 20 லட்சத்துக்கும் மேல் உள்ளன.‘ பல வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியாமலும், மது குடித்துவிட்டும், மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஒருவழிப்பாதையில் பயணிப்பதும் ேபான்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் நிகழ்கின்றன. விபத்துக்களை கட்டுப்படுத்த மாநகர போலீசார் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.\nபோலீசாரின் கெடுபிடிகளால் பெரும்பாலாேனார் ‘ஹெல்மெட்’டுகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன் காரணமாக கோவையில் உள்ள ‘ஹெல்மெட்’ விற்பனை கடைகளில், விற்பனை அதிகரித்துள்ளது. மாநகரின் பல இடங்களில் சாலையோரங்களில்கூட விற்பனை நடக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலான ஹெல்மெட்கள் தரமற்றவையாக இருக்கின்றன. அரசு ‘ஐஎஸ்ஐ’ முத்திரை கொண்ட தலைகவசத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பதால், அதுபோல போலியான முத்திரை சில ‘ஹெல்மெட்’களில் உள்ளது. இதை உண்மையென நம்பி பல வாகன ஓட்டிகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்துவதால் விபத்து நேரத்தில் பாதுகாப்பு இருக்காது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், விபத்தின்போது 80 கிலோ எடை கொண்ட ஒருவர் கீழே விழும்போது 800 முதல் 1,600 கிலோ வேக பலத்தில் விழுவார். 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும்.\nஇதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை ஏற்படும். எனவே இதைவிட பல மடங்கு அதிக பலம் தலையை தாக்கினாலும், அதை தடுக்கும் வேலையை ‘ஹெல்மெட்’ செய்கிறது. இதை ‘ஐஎஸ்ஐ’ தரம் கொண்ட ‘ஹெல்மெட்’டால் மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ‘ஹெல்மெட்’டுக்கு ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்’ எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச்சான்றிதழ் கொடுக்கிறது. அதன்கீழ் வரும் ஐஎஸ் 4151 பிரிவில்தான் ‘ஹெல்மெட்’டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏபிஎஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாக பயன்படுத்த வேண்டும். அதன் இடைபட்ட பகுதியில் அதாவது நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும். இதுதவிர சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பது எல்லாம், அந்த விதியில் இருக்கிறது. இந்த ‘ஹெல்மெட்’களில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடவே ஐஎஸ் 4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇந்த விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து தயாரிக்கப்படும் ஹெல்மெட் விலை மலிவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதிக பாதி���்பை தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் எவ்விதமான பலனும் ஏற்படாது. எனவே தரமான ‘ஹெல்மெட்’டுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல் தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ‘ஹெல்மெட்’டை மட்டுமே வாங்க வேண்டும். லூசாக இருந்தால் அடிபடும்போது தலைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். மேலும் சதுரம், கூம்பு போன்ற வடிவங்களை கொண்ட ‘ஹெல்மெட்’களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரவுண்டாக இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அணியும்போது ஒருவிரல் அல்லது இருவிரல் மட்டும் செல்லக்கூடிய அளவில் நாடாவை அணிந்துகொள்ள வேண்டும். மேலும் லாக்குகளும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\n× RELATED புதுவையில் மது விற்பனை கடும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/apps/features", "date_download": "2020-05-30T02:44:38Z", "digest": "sha1:KOZM5B3SU3QIY24VD3YNEXX3CPXJIH56", "length": 8767, "nlines": 165, "source_domain": "tamil.gadgets360.com", "title": "ஆப்ஸ் செய்திகள் & நிதியுதவி, சமீபத்திய செய்திகள் மற்றும் நிதியுதவி : NDTV Gadgets 360 Tamil", "raw_content": "\nஜூம் செயலிக்கு மாற்றாக 5 இலவச செயலிகள்\nWhatsApp-ன் இந்த 25 டிரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க... சும்மா தெறிக்கவிடுங்க..\nWhatsApp-ல் இந்த மெஸேஜ் அனுப்பும் டிரிக் பற்றி தெரியுமா - அவசியம் தெரிஞ்சுக்கோங்க\nஊரடங்கால் நண்பர்களை சந்திக்க முடியவில்லையா.. இந்த 'வீடி���ோ காலிங்' செயலி உங்களுக்கு கைகொடுக்கும்\nWhatsApp: மற்றவர்கள் டெலிட் செய்த மெஸேஜ்களை மீண்டும் எப்படி பார்ப்பது தெரியுமா..\nWhatsApp-ல் இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதோ....\nதவறுதலாக வாட்ஸ்ஆப் மெசேஜ்களை அழித்துவிட்டீர்களா, மீட்டெடுப்பதற்கான வழிகள் இதோ\nஹேக்கர்ஸ் தாக்குதல் அபாயம்: பாதுகாத்துக்கொள்ள உடனடியாக வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்யுங்கள்\nஇந்த கிருஸ்துமஸ்க்கு விற்பனையில் கலக்கும் மொபைல் ஆப்ஸ் & கேம்ஸ் என்னென்ன தெரியுமா….\nSnapchat-க்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும் புதிய ஆஃப்\nலேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்டேட்டுகள் என்னென்ன\nரயில் சேவை தொடர்பான தகவல்களை இனி வாட்ஸ்அப் மூலமே அறியலாம்\nஃபிஃபா 2018 போட்டிகளில் மொழி தடையை உடைத்த கூகுள் டிரான்ஸ்லேட்டர்\nதொழில் நிறுவனங்களின் பயன்பாட்டை எளிமையாக்குவது தான் வாட்ஸ்ஆப் பேமண்ட்டின் இலக்கா\nபோன் தயாரிப்பில் திருப்புமுனை… போர்ச்சுகல் நிறுவனத்தின் மாஸ் கண்டுபிடிப்பு\nஇன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் : இனி 10 நிமிடங்கள் வரை வீடியோ பதிவேற்றலாம்\nஆப்பிள் நிறுவனம் அங்கீகரித்த 'டெக்' இளைஞருடன் ஒரு கலகல நேர்காணல்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\n43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\n20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nBevQ செயலி வெளியான ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nAMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/432-2017-01-10-18-14-50", "date_download": "2020-05-30T02:06:58Z", "digest": "sha1:ZS5QSYZCPOUTPGJT5QQLKVCY2WFM6QO3", "length": 8771, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "உடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள்", "raw_content": "\nஉடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள் இருந்தாலும், அதில் சில உடற்பயிற்சிகள் மட்டும் உடனடியாக பலன் தரக்கூடியவையாக உள்ளது.\nஅந்த வகையில் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise) என்னும் உடற்பயிற்சியானது, மிகவும் சிறந்த ஒரு பயிற்சியாகும்.\nஇந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், நமது தொடைப் பகுதிகள் உறுதி அடைவதுடன், தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளையும் குறைக்கச் செய்கிறது.\nலையிங் சைடு லெக் பயிற்சியை செய்வது எப்படி\nமுதலில் தரையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.\nஇடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.\nபின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, பின் இடது பக்கமும் செய்ய வேண்டும்.\nநமது தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடைந்து, பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகி, தொடைப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108172/", "date_download": "2020-05-30T03:07:18Z", "digest": "sha1:O2NEQZWEBRASIG3KXBNWLTKZGJQKJRXQ", "length": 62581, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-18", "raw_content": "\nபகுதி ஐந்து : விடுதல்\nநைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்” என சொல்லத் தொடங்கிய திரிதண்டன் யமனின் தத்தளிக்கும் முகத்தை நோக்கியபின் “என்ன எண்ணுகிறீர்கள் என்பது தெளிவாகவில்லை” என்றான்.\nயமன் “இறுதி வினா ஒன்று உண்டு. அதுவே என்போன்ற தேவர்களுக்குரியது. அதைத்தான் நான் அவரிடம் கேட்கவேண்டும்” என்றார். “ஆனால் அதை நான் மானுட அறிவுநிலைகளினூடாகவே சென்றடைய முடியும். இப்போது மூன்று படிகள் மட்டுமே ஏறியிருக்கிறேன்” என்றார். திரிதண்டன் “இன்னும் எத்தனை” என்றான். “அதை எவ்வண்ணம் அறிவேன்” என்றான். “அதை எவ்வண்ணம் அறிவேன்” என்று யமன் சொன்னார். ஐயத்துடன் “அது முடிவிலாததென்றால்” என்று யமன் சொன்னார். ஐயத்துடன் “அது முடிவிலாததென்றால்” என்று திரிதண்டன் கேட்டான். யமன் “அவ்வண்ணம் அமைய வழியில்லை. மண்ணில் மானுடரின் இயல்புகளும் திறன்களும் எல்லைக்குட்பட்டவை” என்றார்.\nபின்னர் மீசையை நீவியபடி இருள் நிறைந்த காட்டை நோக்கிநின்று “அவர் சொன்ன ஒரு வரியே அதற்கும் அடிப்படை. அறிவென்று ஒன்று இங்கிருப்பதே அது அறியற்பாலது என்பதற்கான சான்று” என்றார். திரிதண்டன் “நான் என்ன செய்யவேண்டும், அரசே” என்றான். “இன்னொருவர் வேண்டும், இதற்கடுத்த நிலையில் வினாவுடன் கொதித்துக்கொண்டிருக்கும் ஒருவர். அவரை கண்டறிக” என்றான். “இன்னொருவர் வேண்டும், இதற்கடுத்த நிலையில் வினாவுடன் கொதித்துக்கொண்டிருக்கும் ஒருவர். அவரை கண்டறிக” என்றார் யமன். திரிதண்டன் திரும்பிநோக்க அவன் நிழல்பெருக்கென காலர்கள் எழுந்தனர். “செல்க” என்றார் யமன். திரிதண்டன் திரும்பிநோக்க அவன் நிழல்பெருக்கென காலர்கள் எழுந்தனர். “செல்க\nஅவர்கள் மறைந்து மறுகணம் தோன்றினர். முன்னால் நின்றிருந்த தமோகாலன் என்னும் ஏவலன் “அரசே, இளைய யாதவரை எண்ணி கணம்கணமென எரிந்துகொண்டிருப்பவர்களில் முதன்மையானவரை அஸ்தினபுரியின் அரண்மனையில் பார்த்தேன். அவர் பெயர் விதுரர்” என்றான். “குருகுலத்தின் அமைச்சர். கவிமுனிவராகிய கிருஷ்ண துவைபாயன மகாவியாசருக்கு சிவை என்னும் அன்னையில் பிறந்தவர். திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் இளையவர்.” யமன் “ஆம், அவரேயாகலாம். அறிதலை வாழ்வெனக் கொண்டவர். அறிவுகடந்த ஐயம் அவருக்கே எழும்” என்றார். மறுகணம் அவர் விதுரரென்றிருந்தார். நைமிஷாரண்யக் காட்டுக்குள் தொய்ந்த தோள்களும் கூன்விழுந்த உடலுமாக சென்றுகொண்டிருந்தார்.\nஅது மறுநாள் இரவின் அதே பொழுது. இளைய யாதவர் சற்றுமுன்னர்தான் அகல்சுடரை அணைத்திருந்தார். வெளியே காலடியோசையை கேட்டு அவர் எழுந்து அகலை பொருத்தாமல் சென்று கதவை திறந்தார். முற்றத்தில் மேலாடையை போர்வைபோல் உடலைச் சுற்றி அணிந்து குளிருக்கு உடல் குறுக்கி நின்றிருந்த விதுரர் ஒன்றும் சொல்லாமல் கைகூப்பினார். “வருக” என்றபடி உள்ளே சென்ற இளைய யாதவர் விதுரரிடம் அமரும்படி கைகாட்டிவிட்டு சிக்கிமுக்கியை உரசி அகல்சுடரை பொருத்தினார்.\nவிதுரர் அமர்ந்துகொண்டு உடலை மேலும் குறுக்கிக்கொண்டார். இளைய யாதவர் அமர்ந்து “நீர் அருந்துகிறீர்களா, அமைச்சரே” என்றார். “ஆம்” என்றார் விதுரர். இளைய யாதவர் அளித்த நீரை அருந்தி மேலாடையால் வாயை துடைத்துக்கொண்டார். அவருக்கு அப்போதும் மூச்சிளைத்துக்கொண்டிருந்தது. இளைய யாதவர் புன்னகைத்து “நெடுநாட்கள் உடல்பயிலவில்லை என எண்ணுகிறேன்” என்றார். “துயில்நீப்பு. காலைகள் அனைத்தும் களைப்பால் வெளிறியிருக்கின்றன. உச்சிப்பொழுதில் மட்டும் சற்று துயில்கிறேன். இரவுகளில் நானறியா இருள்தெய்வங்கள் வந்து சூழ்ந்துகொள்கின்றன” என்றார் விதுரர்.\nஇளைய யாதவர் “ஆம், போர் எழும் நகர்களில் பகலில் ஊக்கமும் இரவில் ஐயமும் பெருகும் என்பார்கள்” என்றார். விதுரர் அதற்கு மறுமொழி சொல்லாமல் நிலம்நோக்கிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. விதுரர் தலைதூக்கி “நான் உங்களிடம் எதை கேட்கவந்தேன் என தெரியவில்லை. உண்மையில் உங்களை சந்திக்கும் எந்த எண்ணமும் எனக்கில்லை” என்றார். “மெய்யாக சொல்லவேண்டுமென்றால் உங்கள்மேல் கடும்சினமே கொண்டிருந்தேன். இப்போரை மூட்டிவிட்டுச் சென்றது நீங்களே.”\n” என்றார். “ஆம், நீங்கள் வந்த மூன்று தூதுமே போரை மூட்டும் செயல்களே.” இளைய யாதவர் “என்ன சொல்கிறீர்கள்” என்றார். “யாதவரே, துரியோதனனும் அவன் அரசத்துணைவரும் உள்ளூர அச்சம் கொண்டிருந்தார்கள். போருக்கெழும் ஒவ்வொருவரும் எதிரியின் ஆற்றலை அறிய முயல்கிறார்கள். அதற்கென உளம்கூர்கிறார்கள். கூர்ந்துநோக்கும் எதுவும் உருப்பெருகும். எதிரியின் ஆற்றலை பெருக்கியே மதிப்பிடுவார்கள். ஒருவரோடொருவர் பேசப்பேச பெருகும் அது. பேச்சை நிறுத்தி எண்ணத்தொடங்குகையில் மேலும் பெருகும். அச்சமும் ஐயமும் இல்லாமல் களம்செல்லும் எவருமில்லை” என்று விதுரர் சொன்னார்.\n“அவர்கள் தங்கள் ஆற்றல் குறித்து ஐயம் கொண்டிருந்தனர். ஏனென்றால் கௌரவர்களின் பெரும்படைத்தலைவர்கள் அதுவரை ஒன்றென நின்று பொருதியதே இல்லை. பாண்டவர்களைப்பற்றி அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அவர்களை எவரும் எப்போதும் வென்றதேயில்லை. அனைத்தையும்விட அவர்கள் உங்களைப்பற்றி திகைப்பே கொண்டிருந்தனர். எவரென்று எவராலும் வகுக்கப்படாத பேருருவர் நீங்கள். அனைத்தையும் அழித்தது உங்கள் தூது. போர்முனை ஒருங்கியபின் தூது வருவது ஆற்றலின்மையை காட்டுகிறது. நிலம்கோரி இரந்து நிற்பது அச்சம் என பொருள் கொள்கிறது.”\n“நீங்கள் தூது வந்ததே துரியோதனனை தருக்க வைத்தது” என்று விதுரர் தொடர்ந்தார். “மீண்டும் தூது வந்தபோது மேலும் ஆணவம் கொண்டான். இன்று இப்போரில் யானை நாணல்காட்டிலென தான் நுழைந்து அப்பால் செல்வோம் என நம்பிக்கொண்டிருக்கிறான். போர் ஒழிவதற்கான அனைத்து வாய்ப்புகளும் முற்றாக மூடப்பட்டுவிட்டன.” இளைய யாதவர் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார். “ஆனால் போர் அவ்வண்ணம் எளிதில் முடியாது. பேரழிவே எஞ்சும். பிறந்த கணமே நிமித்திகர் உரைத்தனர், பீமன் குலாந்தகன் என்று. அர்ஜுனன் லட்சம்பேரை கொல்லும் வில்கொண்ட சவ்யசாசி என்று. அது நிகழும். அவர்களை எவராலும் வெல்லவியலாது” என்றார் விதுரர்.\n“ஒருவேளை பாண்டவர்கள் இவர்களை முற்றழிக்க சற்றே தயங்கியிருக்கக்கூடும். அத்தயக்கத்தையும் இல்லாமலாக்கியது உங்கள் தூது. ஊசிமுனை நிலம்கூட மறுக்கப்பட்டதென்பதே பாண்டவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்னும் உரிமையை அளிக்கிறது. அவர்கள் எது செய்தாலும் எதிர்காலத்தின் விழ��களில் சரியென்றாக்குகிறது. அவர்களைக் கட்டியிருக்கும் அனைத்துச் சரடுகளிலிருந்தும் விடுவித்துவிட்டீர்கள், யாதவரே. இப்போரை மிகச் சரியாக கொண்டுசென்று குருஷேத்ரத்தில் நிறுத்திவிட்டீர்கள்” என்றார் விதுரர்.\nஇளைய யாதவர் மாறாப் புன்னகைகொண்ட முகத்துடன் பாவையென அமைந்திருந்தார். விதுரர் “நீங்கள் எண்ணுவதென்ன இந்நிலத்தில் ஒரு குருதிப்பெருக்கை உருவாக்கி எதை அடையப்போகிறீர்கள் இந்நிலத்தில் ஒரு குருதிப்பெருக்கை உருவாக்கி எதை அடையப்போகிறீர்கள் விண்ணளந்த பேருருவனின் மண்வடிவம் நீங்கள் என்று உங்களை சொல்கிறார்கள் எளியோர், அறிவிலாப் பெண்டிர், அறிவுமயங்கிய சூதர். ஆனால் அவர்கள் எப்போதும் அறிவறியாத ஒன்றை அறிபவர்கள். மெய்யாகவே நீங்கள் அவர்தானா விண்ணளந்த பேருருவனின் மண்வடிவம் நீங்கள் என்று உங்களை சொல்கிறார்கள் எளியோர், அறிவிலாப் பெண்டிர், அறிவுமயங்கிய சூதர். ஆனால் அவர்கள் எப்போதும் அறிவறியாத ஒன்றை அறிபவர்கள். மெய்யாகவே நீங்கள் அவர்தானா கோடித்தலையை குருதிபலியாகப் பெற்று விண்மீள வந்த தெய்வமா கோடித்தலையை குருதிபலியாகப் பெற்று விண்மீள வந்த தெய்வமா அறியேன். ஆனால் நீங்கள் மண்ணுக்கு நலம்பயக்கவில்லை. அழிவைநோக்கி கொண்டுசெல்கிறீர்கள்” என்றார்.\n“உங்கள் குலத்தை உங்கள் கைகளாலேயே முற்றழிக்கவிருக்கிறீர்கள். உங்களை தந்தையெனக்கொண்டு வளர்ந்த மைந்தர்கள் பல்லாயிரவர் களத்தில் தலையுருள குருதிசிதறி விழப்போகிறார்கள். உங்களை தெய்வமென்று கொண்ட பெண்கள் பலர் கைம்பெண்ணாகவிருக்கிறார்கள். யாதவரே, இன்றும் உங்களை வழிபடும் கௌரவ அரசியர் அனைவரையும் பாழ்கொள்ளச் செய்யவிருக்கிறீர்கள். அதனூடாக எந்நன்மை நிகழினும் அதனாலென்ன\nமூச்சிரைக்க விழிகள் நீர்மைகொள்ள விதுரர் நிறுத்தினார். “நான் என் மூத்தவரை சென்று பார்க்க அஞ்சி தவிர்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை அழைக்கவுமில்லை. முதற்சிலநாட்கள் அவரைப்பற்றி எண்ணலாகாதென்று ஒழிந்தேன். பின்னர் எண்ணாமலிருக்க இயலாதென்று கண்டேன். சஞ்சயனையும் யுயுத்ஸுவையும் சென்றுகண்டு அவர் எப்படி இருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். துயர்கொண்டிருக்கிறார், துயிலிழந்திருக்கிறார் என்றனர். அவருடைய மருத்துவரை சென்றுகண்டேன். அவர் நாடி பிழைகொண்டிருக்கிறது என்றார். துயிலின்பொருட்டு அளிக்கப்படும் நஞ்சு அவ்விளைவை அளிக்கிறது என உணர்ந்ததாகவும் நஞ்சின்றி துயிலவைக்க வழியுண்டா என உசாவிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.”\nஇப்புவியில் அவரன்றி எவரையும் நான் மெய்யுறவென்று கருதவில்லை என்று உணர்ந்தேன். அவர் மைந்தருக்கு அணுக்கமாக இருப்பதும் அவர்களைக் காக்கப் போரிடுவதும் அந்த அன்பின்பொருட்டே. நாளெல்லாம் அவரைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்து தன்னிரக்கம் கொண்டேன். அவருக்காகவே வாழ்ந்திருக்கிறேன். இறுதியில் அவரை முழுமையாகவே கைவிட்டுவிட்டு திறனற்றவனாக அமர்ந்திருக்கிறேன். என் கல்வி, நுண்ணறிவு, நல்லியல்பு எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை.\nஒருநாள் உளமுருகி அழத்தொடங்கினேன். எண்ணி எண்ணி அவரைப்பற்றிய என் நெகிழ்வைப்பெருக்கி விழிநீர் ஒழிந்தபின் மீண்டேன். அந்த நீள்துயரிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி அவரைச் சென்று பார்ப்பதே என்று தோன்றியது. மறு எண்ணமில்லாமல் அப்போதே கிளம்பி புஷ்பகோஷ்டத்திற்கு சென்றேன். வாயிலில் அமர்ந்திருந்த சங்குலன் எந்த மாறுதலுமில்லாமல் அப்படியே இருந்தான். அதுவே எனக்கு ஓர் ஏமாற்றத்தை அளித்தது. “அரசர் எப்படி இருக்கிறார்\nஅவன் தன் தந்தை விப்ரரைப்போலவே சொல்குறைந்தவன், விழி சந்திக்காத நோக்குகொண்டவன். “அவையமர்ந்திருக்கிறார்” என்றான். உள்ளே சென்றபோது மூத்தவர் யுயுத்ஸுவுடன் நாற்களமாடிக்கொண்டிருந்தார். அவர் அருகே சஞ்சயன் அமர்ந்திருந்தான். யுயுத்ஸு களம்நோக்கி குனிந்திருக்க சஞ்சயன் யுயுத்ஸுவின் காய்நீக்கங்களை மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். என் காலடியோசை கேட்டதும் கையில் எடுத்த காயுடன் அவர் செவிதிருப்பினார். நான் அருகே சென்று “மூத்தவரே, வணங்குகிறேன்” என்றேன். “நலமாக இருக்கிறாயா நீ வந்து நீணாள் ஆகிறது” என்றபின் காயை நீக்கி “நீ விளையாடு, மைந்தா” என்றார்.\nயுயுத்ஸு என்னை நோக்கிக்கொண்டிருந்தான். நான் விழிகாட்டியதும் “இளைய தந்தை தங்களிடம் பேசவிழைகிறார் போலும்… நான் ஏவலரிடம் சற்று சொல்லாடிவருகிறேன்” என்று எழுந்து சென்றான். அவர் என்னிடம் “என்ன சொல்லவிருக்கிறாய்” என்றார். “நான் அவைக்குச் சென்றே நெடுநாட்களாகின்றது” என்றேன். “ஆம், அதை அறிந்தேன். படைக்கூட்டுக்கு ஜயத்ரதனையும் அரசர்களுடன் பேசுவதற்கு பூரிசிரவஸையும் அ��ை நிகழ்த்துவதற்கு சல்யரையும் அரசன் அமைத்திருப்பதாக சொன்னார்கள்” என்று அவர் எந்த உணர்வுமின்றி சொன்னார்.\n“ஆம், என்னால் அதிலெல்லாம் ஈடுபட இயலாது” என்றேன். என் குரலில் ஒலித்த எரிச்சல் எவர்மேல் என தெரியவில்லை. “ஆம், உன்னால் இயலாது” என்றபின் மூத்தவர் சஞ்சயனிடம் “நமக்கு அரசனின் செய்தி ஏதாவது வந்ததா” என்றார். “இல்லை” என்றான் சஞ்சயன். என் ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்தபடியே சென்றன. “பாண்டவர்களின் படைக்கூட்டும் நிகரென எழுந்துகொண்டிருக்கிறது. அவர்கள் வெல்லப்பட இயலாதவர் என்பதனாலேயே அவர்களுக்கும் அரசத்துணைகள் அமைந்துகொண்டிருக்கின்றன. நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரரும் தங்கள் நெடுநாள் வஞ்சங்களுடன் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்றேன். “ஆம், இயல்புதான்” என்றார்.\nஉரத்த குரலில் “பேரழிவு அணுகிக்கொண்டிருக்கிறது, அரசே” என்றேன். “நம்மால் என்ன செய்ய இயலும் நம்மை மீறிச் செல்கின்றன அனைத்தும்” என்றார் மூத்தவர். திரும்பி “யுயுத்ஸு எங்கே நம்மை மீறிச் செல்கின்றன அனைத்தும்” என்றார் மூத்தவர். திரும்பி “யுயுத்ஸு எங்கே” என சஞ்சயனிடம் கேட்டார். “அவர் ஏவலரை பார்க்கச் சென்றார், அரசே” என்றான் சஞ்சயன். “அவனிடம் என் உணவை எடுத்துவைக்கும்படி சொல்” என்றபின் என்னிடம் “நீ என்னுடன் உணவருந்துகிறாயா” என சஞ்சயனிடம் கேட்டார். “அவர் ஏவலரை பார்க்கச் சென்றார், அரசே” என்றான் சஞ்சயன். “அவனிடம் என் உணவை எடுத்துவைக்கும்படி சொல்” என்றபின் என்னிடம் “நீ என்னுடன் உணவருந்துகிறாயா” என்றார். நான் “நிமித்தநூல்கள் சொன்னவை ஒன்றுகுறையாமல் எழுந்து அணுகுகின்றன, மூத்தவரே” என்றேன். அவரிடம் எந்த உணர்வுமாற்றமும் தெரியவில்லை. “நம் அரசர் குருதிச்சரடின் இறுதிப்புள்ளி, நகரையும் குடிகளையும் அழிவுக்குக் கொண்டுசெல்லும் கலிவடிவர் என்றனர். அதே நாவால் பீமனை குலாந்தகன் என்றனர்” என்றேன்.\nஒவ்வொரு சொல்லையும் நஞ்சுதீட்டி அம்பு என செலுத்தினேன். “நூற்றுவரும் அவர் பெற்ற ஆயிரத்தவரும் களம்படுவர் என்று நம்மிடம் சொன்ன நிமித்திகர் பலர்.” அவர் “ஆம், அவர்கள் சொல்வதே மெய்யென்றிருக்கலாம். நாம் நம்ப விழைவதை நம்புகிறோம்” என்றபின் “சஞ்சயா, எனக்கு உணவு எடுத்துவைக்கச் சொன்னாயா” என்றார். “சொல்கிறேன்” என்று சஞ்சயன் எழுந்��ு சென்றான். நானும் அவரும் மட்டும் அணுக்கமாக நின்றிருந்தோம். அவருடைய விழிக்குழிகள் குருதிக்குமிழிகளாக அசைந்தன. வாய் எதையோ மெல்வதுபோலவோ தனக்கே சொல்லிக்கொள்வதுபோலவோ அசைந்தது.\n“அரசே, நம் மைந்தரின் குருதியிலாடி அமையப்போகிறோம். நம் கொடிவழி முற்றழிய பட்டமரமென நின்றிருப்பதே நம் ஊழ்” என்றேன். அவர் “ஆம், அதுவே இறைவிருப்பம் எனில் அவ்வாறே நிகழ்க” என்றபின் “சஞ்சயன் வந்தானா” என திரும்பினார். யுயுத்ஸு வந்து “தந்தையே, உணவு ஒருங்கியிருக்கிறது” என்றான். நான் “நாம் முற்றிலும் கைவிடப்பட்டிருக்கிறோம், மூத்தவரே” என்றபோது என் குரல் உடைந்தது. “நினைவறிந்த நாள் முதல் நான் தவிர்க்கமுயன்றது இது. இருளென சூழ்ந்துவிட்டிருக்கிறது.” அவர் என்னை நோக்கி முகம்திருப்பி “ஆம்” என்றார்.\nஅந்த விழியின்மை எத்தனை அச்சமூட்டுவதென்று அப்போது அறிந்தேன். வழியை மூடிய மொட்டைப் பெருஞ்சுவர் என என் முன் நின்றது. பாய்ந்து அந்நெஞ்சை பிளக்கவேண்டும் என்று, என் தலையை அதில் அறைந்து பிளக்கவேண்டும் என்று உள்ளம் எழுந்தது. இன்னும் விசையுடன் எதையேனும் சொல்ல விரும்பினேன். மேலும் மேலுமென நஞ்சை நாடினேன். ஆனால் சொல்திரளவில்லை. அந்தத் தத்தளிப்பாலேயே என் விழிகள் நீர்கொண்டன. “நம் இறப்பை நாமே காணப்போகிறோம். உயிரிழந்த பின்னரும் ஓடென எஞ்சும் சிப்பிகளாக வாழப்போகிறோம்” என்று விம்மி அழுதேன்.\n“ஆம், அவ்வாறென்றால் அவ்வாறே. இதுகாறும் அனைத்தையும் அடைந்துவிட்டோம். அளித்தவரின் விழைவு அதுவென்றால் திருப்பி எடுத்துக்கொள்ளட்டும்… அடேய் மூடா, என்ன செய்கிறாய்” என்றார் மூத்தவர். சஞ்சயன் “இங்கிருக்கிறேன்” என்றான். “என் கையை பிடி…” என்று நீட்டினார். அவன் அவர் கையை பற்றியதும் “மெல்ல அழைத்துச்செல். சென்றமுறை பீடத்தில் முட்டிக்கொண்டேன்” என்றார். சஞ்சயன் நான் ஏதேனும் சொல்ல எஞ்சுகிறதா என என்னை நோக்கினான்.\nநான் இரு கைகளையும் முட்டிசுருட்டி இறுக்கினேன். பற்கள் கிட்டித்துக்கொண்டன. “நீ துயர்கொள்ளாதே. அனைத்தும் முடிவாகிவிட்டது. நாம் இயற்றுவதற்கொன்றுமில்லை. உன் கடமைகளை செய்துகொண்டிரு… உன் மைந்தர் நலம்பெறுக” என்றபின் “யுயுத்ஸு எங்கே” என்றபின் “யுயுத்ஸு எங்கே அடேய் மூடா, உணவு ஒருக்கமாகிவிட்டதா அடேய் மூடா, உணவு ஒருக்கமாகிவிட்டதா” என்றார். யுயுத��ஸு “ஆம், தந்தையே” என்றான். அவர் மெல்ல நடந்து விலகுவதைக் கண்டு நின்றேன். அனைவரும் சென்றபின்னரும் அங்கேயே நின்றேன்.\nயுயுத்ஸு திரும்ப வந்து என்னை கண்டு விரைந்து அணுகி “ஆணை ஏதேனும் உண்டா, தந்தையே” என்றான். “உண்கிறாரா” என்றேன். “ஆம்” என்றான். “பொழுதாகவில்லையே…” என்றேன். தயங்கி “பசிக்கையில் உண்கிறார்” என்றான். “இப்போதெல்லாம் பசி மிகுந்துள்ளது என எண்ணுகிறேன்… உடல் முன்னைவிட பெருத்திருக்கிறது” என்றேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. பற்களைக் கடித்து “மைந்தர் நெஞ்சுபிளந்து கிடக்கும்போது அக்குருதியை அள்ளி சோற்றிலிட்டு உருட்டி அளித்தாலும் உண்பார்… விழியின்மை என்பது ஒரு உடல்நிலை அல்ல” என்றேன்.\nயுயுத்ஸுவின் முகம் இறுகியிருந்தது. மேலும் ஏதோ சொல்ல வாய் எடுத்தபின் திரும்பி வெளியே சென்றேன். வழிமூடியதுபோல் நின்ற சங்குலனிடம் “விலகு மூடா… இது என்ன யமபுரியா, பிணத்தை வைத்து வாயிலை மூடுவதற்கு” என்றபின் வெளியே சென்றேன். வெளியே நின்றிருந்த ஏவலனிடம் “தேர் ஒருங்குக… தேர் சித்தமாக இல்லையேல் உன்னை கழுவேற்றுவேன்” என்றேன்.\nஎன் உடல் பதறிக்கொண்டே இருந்தது. கால்கள் தளர அவ்வப்போது நின்றேன். பின்னர் முற்றத்திற்கு வந்து தேரிலேறிக்கொண்டேன். “எங்கே” என்று கேட்ட பாகனிடம் “செல்க” என்று கேட்ட பாகனிடம் “செல்க” என்று மட்டும் சொன்னேன். இல்லத்திற்கு மீளவே தோன்றியது. ஆனால் அங்கே சென்று அமரமுடியாது என்றும் தோன்றியது. பல நாட்களாக நான் பகல் முழுக்க தொன்மையான போர்ச்சுவடிகளை எடுத்து படித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு சூழ்கையும் என்னென்ன அழிவுகளை உருவாக்கும் என்று நோக்கினேன். எதையெல்லாம் இரு சாராரும் அமைக்கக்கூடும் என்று கணித்தேன். என் உள்ளத்தில் மீளமீள போரை நிகழ்த்தி நோக்கிக்கொண்டிருந்தேன். மீண்டும் என் சுவடிகளுக்குச் செல்ல என்னால் இயலாதென்று தோன்றியது. “கோட்டைமுகப்புக்கு” என்றேன்.\nதேர் சீரான சகட ஒலியுடன் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒலியின் தாளம் என்னை சற்றே அமைதிப்படுத்தியது. நகரம் இரைவீசப்பட்ட மீன்குளம் என கொப்பளித்துக்கொண்டிருந்தது. வீரர்கள் களிவெறிகொண்டவர்களாக குதிரைகளில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். பெண்கள் அவர்களை நகையாடி மலர்களையும் பழங்களையும் எடுத்து வீசி கூச்சலிட்டனர். புரவி���ளின் பின்னால் சிறுவர்கள் கூவியபடி ஓடினர். எங்கும் விழவுக்கொண்டாட்டம். மலர்சூடியிருந்தனர் குலமகளிர். அத்தனை கொடிகளும் புதிய துணிகளால் வண்ணம் பொலிந்தன. கோட்டைகளும் காவல்நிலைகளும் புதுச்சுண்ணமும் காவியும் பூசப்பட்டிருந்தன. நகரில் கள்ளருந்தாதவர் சிலரே என்று தோன்றியது.\nஅப்பால் வாழ்த்தொலியும் குரவையோசையும் முழவும் கொம்போசையுடன் இணைந்து ஒலித்தன. “யார் அது” என்றேன். “கணிகர்” என்று பாகன் சொன்னான். “தேரை விலக்கி நிறுத்துக…” என்றேன். ஒரு சிறு சாலைப்பிரிவில் தேர் நின்றது. தேனீக்கூட்டம் ஒன்று ரீங்கரித்தபடி செல்வதுபோல ஒரு திரள் சாலையினூடாக நகர்ந்தது. நடுவே கணிகர் சிறுதேர் ஒன்றின் பீடத்தில் அமர்ந்திருந்தார். உடல்நலம் நன்கு தேறியிருந்தது. நிமிர்ந்து அமர்ந்து இருபக்கமும் நோக்கி கைதூக்கி வாழ்த்து சொன்னார். சூழ்ந்திருந்த வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “ஞானாசிரியர் வாழ்க” என்றேன். “கணிகர்” என்று பாகன் சொன்னான். “தேரை விலக்கி நிறுத்துக…” என்றேன். ஒரு சிறு சாலைப்பிரிவில் தேர் நின்றது. தேனீக்கூட்டம் ஒன்று ரீங்கரித்தபடி செல்வதுபோல ஒரு திரள் சாலையினூடாக நகர்ந்தது. நடுவே கணிகர் சிறுதேர் ஒன்றின் பீடத்தில் அமர்ந்திருந்தார். உடல்நலம் நன்கு தேறியிருந்தது. நிமிர்ந்து அமர்ந்து இருபக்கமும் நோக்கி கைதூக்கி வாழ்த்து சொன்னார். சூழ்ந்திருந்த வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். “ஞானாசிரியர் வாழ்க மூன்றுணர்ந்தோர் வாழ்க” என்று கூவியபடி மக்கள் இருபுறமும் திரண்டு மலர்களை அள்ளி அவர்மேல் வீசினர்.\n“அஸ்தினபுரியின் இன்றைய முதன்மைத்தலைவர் இவரே. பாண்டவர்தரப்பின் இளைய யாதவரை வெல்லும் திறன் இவருக்கு மட்டுமே உண்டு என்கிறார்கள் மக்கள்” என்று பாகன் சொன்னான். “இளைய யாதவரை மும்முறை அவையில் வென்றார் என்று சூதர் பாடுகிறார்கள்.” நான் கணிகரையே நோக்கிக்கொண்டிருந்தேன். தன்னில் மகிழ்ந்து திளைத்துக்கொண்டிருந்தார். அவருடைய நகைப்பு மிக அழகானது. இளமைந்தரின் அறியாச் சிரிப்புபோல. அவர் விழிகளும் இளமைந்தருக்குரியவை. தீமையே உருக்கொண்டவர் என்பதே அவரைப்பற்றிய என் எண்ணம். ஆனால் அத்தகைய அழகு எப்படி அமைந்தது தீமைக்கு அழகின்மையையும் நன்மைக்கு அழகையும் அளிக்கவேண்டுமென்று முதலில் தோன்றியது எந்த மூடக் கவிஞனுக்கு\nகோட்டைமுகப்புக்கு சென்றேன். அங்கிருந்த எவரும் என்னை பொருட்படுத்தவில்லை. வழக்கமான முறைமை வணக்கங்கள், வாழ்த்துரைகள். நான் அவர்களின் போருக்கு எதிரானவன் என்று எண்ணுகிறார்கள் என உணர்ந்திருந்தேன். கோட்டைமேல் ஏறி காவல்மாடத்தில் நின்று பார்த்தேன். முரசு புதிய தோல்பரப்புடன் அன்றுபிறந்த குழவியின் மெருகுடன் இருந்தது. வெளியே முகமுற்றத்தில் ஒரு காவல்படை முரசும் கொம்பும் முழங்க அணிவகுத்து கடந்துசென்றது. காவலர்தலைவனிடம் “இது காந்தாரப்படை அல்லவா\n“ஆம், சுபலரின் தலைமையில் பதினெட்டு அணிகள் நேற்று வந்தன. மேலும் மேலுமென படைகள் வந்துகொண்டே இருக்கின்றன” என்று அவன் சொன்னான். “கொசுவை கொல்ல சுத்தியலா என இப்போதே பகடிபேசுகிறார்கள் களிமகன்கள். பாண்டவர்களின் தரப்பில் இருப்பவை பயிலாப் படைகள். அவர்களை எதிர்க்க இன்றிருக்கும் படைவல்லமையே இருமடங்குக்கும் மேல். ஒருநாளில் போர் முடியும். அவர்களில் எஞ்சுபவர்கள் உறுப்பிழந்தவர்கள் மட்டுமாகவே இருப்பார்கள்… இன்னும் படைதிரட்டுவது நாம் வெல்லுமுறுதி கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டும்” என்றான்.\nஅவன் முகத்திலிருந்த நம்பிக்கையை கண்டேன். அது சொல்லிச்சொல்லி திரட்டப்பட்டது. நெடுங்காலமாக உருவானதனால் உறுதியாகி பாறையென்றானது. அதற்கெதிரான அனைத்துச் சொற்களுக்கும் அவனிடம் மறுமொழி இருக்கும். “ஆம், ஆனால் போர் நிகழும்வரை படைதிரண்டுகொண்டே இருக்கவேண்டும் என்பதல்லவா போர்நெறி” என்றேன். “ஆம், ஆதரவு வந்தபடியே இருப்பது களிப்பூட்டுவதை மறுக்கவியலாது” என்றான். “குருதிபெருகும்” என்று நான் எனக்கே என சொன்னேன். அவன் “குருதி தூயது, தெய்வங்களுக்குரியது” என்றான். “நம் குருதியும்” என்றேன். “ஆம், நம் குருதியும் நம் மைந்தர் குருதியும். பலியில்லாமல் போர்வெற்றியில்லை” என்று அவன் சொன்னான்.\nஅவன் முகத்தை நோக்கினேன். அங்கிருந்தது மெய்யான களிப்பு. மேலும் சொல்லெடுக்கத் தோன்றாமல் மேலே நின்றபடி கீழே படைகள் குறுக்கும் மறுக்குமாக அணிகளாக சென்றுகொண்டிருப்பதை நோக்கினேன். எண்ணைப்பூச்சுகொண்டு நின்றிருந்த கைவிடுபடைகள் கண்ணில்பட்டன. மேலும் பலமடங்கு அம்புகள் விற்களில் பொருத்தப்பட்டு இறுகிக் காத்துநின்றிருந்தன. விற்சகடங்களுக்கு அருகே யானைகள் அசைந்து நின்றன. அங்கிருந���து நோக்கியபோது அந்த முனைகள் ஒவ்வொன்றும் விழி என ஒளிசூடியிருப்பதாகத் தோன்றியது. வில்வளைவுகள் புன்னகைத்தன.\nஇறங்கி அவற்றின் அருகே சென்றேன். அவற்றின் முனைகளை தொட்டுப்பார்க்கவேண்டும் என்று தோன்றியது. மேலேறிச் செல்ல படிகள் இருந்தன. நான் அணுகியதும் காவலன் “குறுகிய ஏணி, அமைச்சரே” என்றான். “ஆம்” என்றபடி அதன்மேல் ஏறினேன். நூறு அம்புகள் தொடுக்கப்பட்ட பன்னிரு விற்கள் கொண்ட பொறி அது. நூறு கூர்முனைகள் வானோக்கி நின்றிருந்தன. வானிலிருந்து வரும் எதிர்காலத்தை நோக்கி. அங்கே முதன்முறையாக வந்ததை நினைவுகூர்ந்தேன்.\nமேலும் ஏறி ஓர் அம்பின் முனையை மெல்ல கையால் தொட்டேன். என் உடல் மெய்ப்புகொண்டது. விழிகள் நீர்பொடிய எங்கோ ஆழத்தில் விழுந்துகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தேன். நிமிர்ந்து எதிரே நோக்கினேன். அந்த விசையை இழுத்தால் போதும், கோட்டைக்கு வெளியே ஆயிரம் உயிர்கள் மறையும். ஒருகணத்தில் குருதிப்பெருக்கொன்றில் ஆடி மீண்டேன்.\nநெடுங்காலத்திற்கு முன்பு அங்கே வந்து அந்தக் கைவிடுபடைகளைக் கண்டபோது அவை அக்கணமே ஏவப்படவேண்டுமென என் உள்ளத்தின் ஆழம் விழைந்தது. போரெழுந்தாகவேண்டும் என அன்னையிடம் சென்று சொன்னேன். அதன் நலன்களை விரித்துரைத்தேன். அன்றிருந்த அந்நிலையிலேயே அப்போதுமிருந்ததை உணர்ந்தேன். எதுவும் மாறவில்லை. அந்நகர் காத்திருந்தது. அங்கு வாழ்ந்த ஒவ்வொரு உள்ளமும் காத்திருந்தது.\n“யாதவரே, அன்று நான் என் இல்லத்திற்குத் திரும்புகையில் உடலெங்கும் மெல்லிய மிதப்பை கொண்டிருந்தேன். இரும்பைக் கடித்தால் வருவதுபோன்ற இனிமையான கூச்சம் என் பற்களிலும் எலும்புகளிலும் நிறைந்திருந்தது. தேரிலமர்ந்து இருபுறமும் பெருகி அலையடித்த திரளின் உவகையை நோக்கியபோது நான் ஒவ்வாமை கொள்ளவில்லை. அவர்களுடன் இணைந்து என் அகமும் கொண்டாடிக்கொண்டிருந்தது” என்றார் விதுரர்.\n“மாளிகைக்குச் சென்று மீண்டும் போர்க்கலைச் சுவடிகளை எடுத்துக்கொண்டேன். இம்முறை வெறிகொண்ட வீரனாக களத்திலிருந்தேன். அப்போது அறிந்தேன் முன்பும் அவ்வாறுதான் இருந்தேன் என்பதை. அப்போதுதான் உங்களை அணுக்கமாக உணர்ந்தேன். நீங்கள் விழைவதையே நாங்களும் ஆற்றிக்கொண்டிருக்கிறோம் என்று” என்றார் விதுரர். “ஆகவேதான் உங்களைக் காணவேண்டுமென விழைந்தேன்.”\n‘வெண்முரசு�� – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-19\nTags: அஸ்தினபுரி, கிருஷ்ணன், சங்குலன், சஞ்சயன், திரிதண்டன், திருதராஷ்டிரர், நைமிஷாரண்யம், யமன், யுயுத்ஸு, விதுரர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nவேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-3\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்க���ணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/salem-district/page/4/", "date_download": "2020-05-30T01:17:29Z", "digest": "sha1:I4WTGGQIBJZSRXXCEWUSZEWJXVFYPE53", "length": 26505, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்:மேட்டூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 29, 2019 In: கட்சி செய்திகள், மேட���டூர்\nமேட்டூர் சட்டமன்ற தொகுதி பி.என் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 24-11-2019 அன்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்க...\tமேலும்\nதலைவர் பிறந்தநாள் விழா:சிறப்பு கண் பரிசோதனை முகாம்\nநாள்: நவம்பர் 29, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-வடக்கு\nதமிழ்தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65-ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வாக நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர வடக்கு மாவட்டம் சார்பாக வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் பரிசோ...\tமேலும்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: கட்சி செய்திகள், மேட்டூர்\n17.11.2019 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி பேரூராட்சி அருகிலுள்ள மல்லப்பனூர் மற்றும் விருதாசம்பட்டி கிராமங்களில் 600க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக ந...\tமேலும்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட கலந்தாய்வு-சேலம்\nநாள்: நவம்பர் 18, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு #சேலம்மாநகரம் #மேட்டூர் #ஓமலூர் #ஏற்காடு #ஆத்தூர் #கெங்கவல்லி #சங்ககிரி #எடப்பாடி #வீரபாண்டி ஆகிய தொகுதிகளுகக்கு நடைப...\tமேலும்\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள்-சேலம்\nநாள்: நவம்பர் 11, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nசேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்பேட்டை 28,29,30 பகுதிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சேலம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.\tமேலும்\nஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்-சேலம்\nநாள்: நவம்பர் 11, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம், சேலம்-வடக்கு\nசேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு 8.11.2019 அன்று மதிய உணவு வழங்கினர்.\tமேலும்\nஎரி நிலங்கள் ஆக்கிரமிப்பு-நாம் தமிழர் கட்சியினர் மீட்பு\nநாள்: அக்டோபர் 10, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nகிருட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் பேரூராட்சியில் உள்ளது ஓர் சின்ன ஏரி. சுமார் 15 ஏக்கர் பரப்பளவுள்ள ���ந்த ஏரிதான் மத்தூர் பேரூராட்சியின் குடிநீர் ஆதாரமாகவும...\tமேலும்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம்-சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-மேற்கு\nசேலம் வடக்கு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது.\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-சங்ககிரி சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், சங்ககிரி\nசங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக சங்ககிரி ஒன்றியத்தில் 19.9.2019 அன்று பனை விதை நடும் திருவிழா.\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-கெங்கவல்லி தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கங்கவள்ளி, கட்சி செய்திகள்\nகெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டியில் ( 11.9.19) அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஓடை ஓரங்களில் 300க்கும் அதிகமான பணிவிதைகள் விதைக்கப்பட்டன\tமேலும்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/473-sangakala-pulavargal-names_13993.html", "date_download": "2020-05-30T01:48:53Z", "digest": "sha1:WQTH6LWKOFGURVQG6K4UT7YKE4G47HBG", "length": 57839, "nlines": 721, "source_domain": "www.valaitamil.com", "title": "473 சங்கப் புலவர்களின் பெயர்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\n473 சங்கப் புலவர்களின் பெயர்கள் \nபெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,ப���்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியனவும் அறியமுடிகிறது.\nஇன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும்.\n2) அஞ்சியத்தை மகள் நாகையார்\n7) அண்டர் மகன் குறுவழுதியார்\n20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்\n21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்\n25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்\n26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார்\n30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்\n33) இடையன் சேந்தன் கொற்றனார்\n36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்\n37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்\n38) இருந்தையூர்க் கொற்றன் புலவன்\n56) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்\n63) உறையூர் இளம்பொன் வாணிகனார்\n64) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்\n65) உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்\n66) உறையூர்ச் சல்லியங் குமரனார்\n69) உறையூர் மருத்துவன் தாமோதரனார்\n70) உறையூர் முதுகண்ணன் சாத்தனார்\n77) எருமை வெளியனார் மகனார் கடலனார்\n78) எழூப்பன்றி நாகன் குமரனார்\n79) ஐயாதி சிறு வெண்ரையார்\n86) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்\n122) கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்\n125) கருவூர் சேரமான் சாத்தன்\n129) கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்\n141) காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்\n150) காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்\n151) காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்\n152) காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்\n153) காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்\n154) காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார்\n155) கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்\n156) கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்\n157) கிடங்கில் குலபதி நக்கண்ணனார்\n159) கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்\n182) குன்றூர்க் கிழார் மகனார்\n189) கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்\n197) கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்\n205) கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்\n206) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்\n207) சங்கவருணர் என்னும் நாகரியர்\n220) செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்\n222) செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்\n229) சேரமான் கணைக்கால் இரும்பொறை\n230) சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\n231) சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்\n232) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\n235) தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்\n236) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\n283) நாமலார் மகன் இளங்கண்ணன்\n284) நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்\n291) நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்\n306) பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்\n307) பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்\n308) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற\n309) பாண்டியன் பன்னாடு தந்தான்\n310) பாண்டியன் மாறன் வழுதி\n311) பாரதம் பாடிய பெருந்தேவனார்\n315) பாலை பாடிய பெருங்கடுங்கோ\n321) புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்\n326) பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு\n348) பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி\n349) பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்\n358) மடல் பாடிய மாதங்கீரனார்\n359) மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்\n360) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\n361) மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்\n362) மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்\n364) மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்\n365) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்\n366) மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்\n367) மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்\n371) மதுரைக் கவுணியன் பூதத்தனார்\n372) மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்\n373) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்\n374) மதுரைக் காருலவியங் கூத்தனார்\n376) மதுரைக் கொல்லன் புல்லன்\n377) மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்\n378) மதுரைச் சுள்ளம் போதனார்\n380) மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்\n381) மதுரைத் தமிழக் கூத்தனார்\n382) மதுரைப் படைமங்க மன்னியார்\n383) மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்\n384) மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்\n385) மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்\n387) மதுரைப் பூதனிள நாகனார்\n388) மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\n393) மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\n394) மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்\n395) மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்\n398) மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்\n399) மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்\n400) மருதம் பாடிய இளங்கடுங்கோ\n420) முக்கல் ஆசான் நல்வெள்ளையார்\n421) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்\n454) விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்\n455) வின��த் தொழில் சோகீரனார்\n457) வீரை வெளியன் தித்தனார்\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\n“தமிழ் நிலத்தின் பெருமை” -சிவக்குமார் கணேசன் , மிச்சிகன்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்\nதகழி என்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தமும், இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் வருகிறதா எங்கு வருகிறது என்று தெரிய வேண்டும்\nதமிழ் புலவர் தெரிந்து கொள்ளுவதற்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது மிகவும் நன்றி\nபுலவர்கள் வாழ்த்த காலம் கிடைக்குமா\nஎனக்கு இந்த வலை தளம் மிகவும் பிடித்தது . இன்னும் நிறைய விசெயங்களை சேகரித்து போட்டால் நன்றாக இருக்கும். நன்றி.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பே��்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்�� நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/video/page/2/", "date_download": "2020-05-30T01:24:50Z", "digest": "sha1:C27FTTMJ6WTNL2WKA73HJ2DHE3S44FE4", "length": 6960, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "காணொளி | Netrigun | Page 2", "raw_content": "\nதிருமண நிச்சயதார்த்தை வீடியோ காலில் செய்து வைத்த பெற்றோர்கள்.. வைரலாகும் காணொளி..\nஇவ பொய் தான் சொல்றா: கண்டுபிடிக்க ஈஸியான வழி இருக்கே..\nவாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நிர்வாணமாக BIKE-ல் இளம் பெண் செய்த வேலை\nதோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nபர்தாவை கிழித்து இனவெறி தாக்குதல்\nநாயுடன் சேர்த்து குழந்தைக்கு பயிற்சியளிக்கும் பிரித்தானிய பெற்றோர்\nகஸ்தூரியை பார்த்து வனிதா கேட்ட கேள்வி.\nஎப்படி இருந்த சிறுவன்… இவ்வளவு கொடூரமாக மாறியது எப்படி தெரியுமா\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியா வாழ விட்டுருங்க கண்ணீர் விட்டு கதறிய நடிகை\nவெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அரசாங்கத்தின் பிரதான கடமை…\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி…\nபறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் – வைரலான வீடியோ\nகண் முன்னே தோன்றிய மரணம்… மயிரிழையில் மிரள வைத்த நபர்\nதாயின் பின்னால் ஓடி வந்த சிறுவன், சில நிமிடங்களில் பிணமாக கிடந்த காட்சி\n233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு கிடைக்கப்போகும் மிகப் பெரிய கெளரவம்…\nஅபிராமியை முகினுக்கு எதிராகத் திருப்பிவிட்ட வனிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/ChengalpattuDistrict_GnanapureeswararTemple_Thiruvadisoolam_shivanTemple.html", "date_download": "2020-05-30T01:50:38Z", "digest": "sha1:7PJVNVL5L66WYJ4ZGQD672ZMYKWQDK3K", "length": 5014, "nlines": 80, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Sri Gnanapureeswarar Temple, Thiruvadisoolam, Chengalpattu | கோவர்த்தனாம்பிகை உடனுறை ஞானபுரீசுவரர் திருக்கோயில் திருக்கோயில், திருவடிசூலம் ,செங்கல்பட்டு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ எழிலார்குழலி அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் ,திருவடிசூலம் , செங்கல்பட்டு\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர்\nதல மரம் : வில்வம்\nஅருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் ,திருவடிசூலம் , செங்கல்பட்டு,தல வரலாறு.\nஅருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் ,\nதிருவடிசூலம் - 603 108.\nகாலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:21:15Z", "digest": "sha1:ARLGP3ALWVZOL4OJIVUJ4T7IMNYFSR5Y", "length": 41824, "nlines": 188, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காட்மியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n48 வெள்ளி (மாழை) ← காட்மியம் → இண்டியம்\nதனிம எண் காட்மியம், Cd, 48\nபொருள் வரிசை பிறழ்வரிசை மாழைகள்\nsiவெள்ளி போல் சாம்பல் மாழை\n(எலக்ட்ரான்கள்) 2, 8, 18, 18, 2\n(அறை வெ.நி அருகில்) 8.65 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 7.996 g/cm³\nகொதி நிலை 1040 K\nமறை வெப்பம் 6.21 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 99.87 கி.ஜூ/மோல்\nபடிக அமைப்பு அறுகோண பட்டகம்\nஎதிர்மின்னியீர்ப்பு 1.69 (பௌலிங் அளவீடு)\nமின்மமாக்கும் ஆற்றல் 1st: 867.8 kJ/mol\nஅணு ஆரம் 155 பிமீ\nஆரம் (கணித்) 161 pm\nகூட்டிணைப்பு ஆரம் 148 pm\nஆரம் 158 பி.மீ (pm)\nகாந்த வகை தரவு இல்லை\nவெப்ப நீட்சி (25 °C) 30.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 2310 மீ/நொடி\nயங்கின் மட்டு 50 GPa\nமோவின்(Moh's) உறுதி எண் 2.0\n110Cd 12.49% Cd ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n111Cd 12.8% Cd ஆனது 63 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n112Cd 24.13% Cd ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nகாட்மியம் (Cadmium) என்பது Cd என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதனுடைய அணு எண் 48 ஆகும். நீலம் கலந்த வெண்மை நிறமுடைய மென்மையான இவ்வுலோகம் 12 ஆவது தொகுதியில் காணப்படும் நிலைப்புத்தன்மை கொண்ட மற்ற இரண்டு தனிமங்களான துத்தநாகம், பாதரசம் போன்ற தனிமங்களின் வேதியியல் பண்புகளை ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது.\nதுத்தநாகம் போlல காட்மியமும் இதன் சேர்மங்கள் பெரும்பாலானவற்றில் ஆக்சிசனேற்ற நிலை +2 இல் உள்ளது. மற்றும் பாதரசம் போல 3 முதல் 11 வரையான குழுக்களில் உள்ள இடைநிலைத் தனிமங்களைக் காட்டிலும் இது குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது. காட்மியம் மற்றும் குழு 12 இல் உள்ள அதன் பிற இணைத்தனிமங்களும் பெரும்பாலும் இடைநிலைத் தனிமங்களாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை d அல்லது f எலக்ட்ரான் கூட்டில் பகுதியாக நிரம்பிய எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பதில்லை. பூமியின் மேற்புறத்தில் காட்மியத்தின் சராசரி செறிவு மில்லியனுக்கு 0.1 மற்றும் 0.5 பகுதிகள் ஆக உள்ளது. 1817 ஆம் ஆண்டு செருமனியில் சிட்ரோமேயர் மற்றும் எர்மான் ஆகியோரால் துத்தநாக கார்பனேட்டில் உள்ள ஒரு மாசாகக் கண்டறியப்பட்டது. பெரும்பாலான துத்தநாக தாதுகளில் காட்மியம் ஒரு சிறிய பகுதியாகத் தோன்றுகிறது. துத்தநாக உற்பத்தியின் போது ஓர் உடன் விளைபொருளாக காட்மியமும் உர��வாகிறது. எஃகின் மீது முலாம் பூசுகையில் அசிப்புத் தடுப்பியாக காட்மியம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வண்ண கண்ணாடி, மற்றும் நெகிழி உறுதிப்படுத்துதலில் காட்மியம் சேர்மங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, நச்சுத்தன்மையின் காரணமாக காட்மியத்தின் பயன்பாடு பொதுவாக குறைந்து வருகிறது. அபாயகரமான பொருட்களுக்கான ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு காட்மியத்தை அபாயகரமான பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. நிக்கல்-காட்மியம் மின்கலன்கள் தற்காலத்தில் நிக்கல்-உலோக ஐதரைடு மற்றும் இலித்தியம் -இரும்பு மின்கலன்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன. காட்மியம் தெலூரைடு சூரிய மின் பலகைகளில் பயன்படுவது தற்போதைய புதிய பயன்பாடாகும்.\nஉயிரினங்களில் காட்மியத்தின் பயன்பாடு ஏதும் அறியப்படவில்லை என்றாலும், காடிமியம் சார்ந்த கார்போனிக் அன் ஐதரேசு நொதியாக கடல்வாழ் இருகலப்பாசிகளில் காணப்படுகிறது.\n1817 ஆம் ஆண்டில் காட்மியம் ஒரே நேரத்தில் பிரெட்ரிக் சிட்ரோமேயர்[1] மற்றும் கார்ல் சாமுவேல் லெபெரெக்ட் எர்மன் ஆகிய இருவரும் செருமனியில் துத்தநாக கார்பனேட்டில் ஒரு மாசுப்பொருளாக கண்டுபிடித்தார்கள். இலத்தீன் மொழியில் காட்மியத்தை காட்மியா என்றும் கிரேக்க மொழியில் காலமைன் என்றும் அழைத்தார்கள். காட்மியத்தைக் கொண்டிருக்கும் கனிமங்களின் கலவையை திபெசு நகரத்தை தோற்றுவித்த தொன்மவியல் கதாபாத்திரத்தின் பெயரான காட்மசின் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. சிட்ரோமேயர் இந்தப் புதிய தனிமத்தை துத்தநாக கார்பனேட்டில் (காலமைன்) உள்ள ஒரு மாசுப்பொருளாகக் கண்டறிந்தார், மேலும், 100 ஆண்டுகளாக இந்த உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரே முக்கியமான நாடாக செருமனி இருந்தது. இந்த தனிமம் துத்தநாக தாதுவில் காணப்பட்டதால், காலமைன் என்ற இலத்தீன் வார்த்தையின் பெயரைத் தொடர்ந்து காட்மியம் எனப்பெயரிடப்பட்டது. சில தூய்மையற்ற காலமைன் மாதிரிகள் சூடாக்கும்போது நிறம் மாறின. ஆனால் தூய காலமைன் அவ்வாறு நிறம் மாறவில்லை என்பதை சிட்ரோமேயர் கவனித்தார். இந்த முடிவுகளை ஆராய்வதில் அவர் விடாமுயற்சியுடன் இருந்தார். இறுதியில் சல்பைடை வறுத்தும் ஒடுக்கியும் காட்மியம் உலோகத்தை தனிமைப்படுத்தினார். ��ாட்மியம் மஞ்சள் ஒரு நிறமியாக 1840 ஆம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் காட்மியம் பற்றாக்குறை இந்த பயன்பாட்டை மட்டுப்படுத்தியது[2][3][4]\nகாட்மியம் மற்றும் அதன் சேர்மங்களின் சில வகைகள் மற்றும் அவற்றின் செறிவுகளில் நச்சுத்தன்மையுள்ளவை என்றாலும் காட்மியம் அயோடைடு விரிந்த மூட்டு நோய்க்கான சிகிச்சையில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது[5] என்று 1907 ஆம் ஆண்டில் வந்த பிரித்தானிய மருந்துகள் தொகுப்பு நூல் கூறுகிறது.\n1907 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் ஒன்றியம் பன்னாட்டு ஆங்சுட்ராமை ஒரு சிவப்பு காட்மியம் நிறமாலை கோடு அடிப்படையில் வரையறுத்தது[6][7]. 1927 ஆம் ஆண்டில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் பற்றிய 7 வது பொது மாநாட்டில் இந்த வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் மீட்டர் மற்றும் ஆங்சுட்ராம் இரண்டின் வரையறைகளும் கிரிப்டனைப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டன[8]\n1930 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் காட்மியத்தின் தொழில்துறை அளவிலான உற்பத்தி தொடங்கிய பின்னர் இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் அரிமானத்தை தடுக்க மேற்பூச்சாகப் பயன்படுத்தத் தொடங்கியது காட்மியத்தின் முக்கிய பயன்பாடாக மாறியது. 1944 ஆம் ஆண்டில் 62 சதவீதமும் 1956 ஆம் ஆண்டில் 59% சதவீத காட்மியமும் அமெரிக்காவில் முலாம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது[9].1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சல்பைடுகள் மற்றும் காட்மியத்தின் செலினைடுகளிலிருந்து பெறப்பட்ட காட்மியத்தின் 24 சதவீதம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமிகளாக இரண்டாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது[9]\nகாட்மியம் லாரேட் மற்றும் காட்மியம் சிடீயரேட் போன்ற கார்பாக்சிலேட்டு காட்மியம் வேதிப்பொருட்கள் பாலி வினைல் குளோரைடு மீது பூசப்பட்ட போது அவற்றின் நிலைப்படுத்தும் பண்பு அதிகரித்ததால் 1970 ஆம் ஆண்டுகள் மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்த சேர்மங்களின் பயன்பாடு அதிகரித்தது. நிறமிகள் பூச்சுகள், நிலைப்படுத்திகள், மற்றும் உலோகக்கலவைகள் போன்ற பயன்பாடுகளுக்கான காட்மியத்தின் தேவை 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலக் கட்டுப்பாடுகள் தொடர்பாக வெகுவாக குறைந்தது. 2006 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மொத்த காட்மியத்தில் 7 சதவீதம் மட்டுமே முலாம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது, ��ேலும் 10 சதவீதம் மட்டுமே நிறமிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் இந்த நுகர்வு குறைவு நிக்கல்-காட்மியம் மின்கலன்களுக்கான காட்மியம் தேவையை அதிகரித்து ஈடுசெய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட காட்மியத்தில் 81 சதவீதம் நிக்கல்-காட்மியம் மின்கலன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது[10].\nகாட்மியம் என்பது ஒரு மென்மையான தகடாகவும் கம்பியாகவும் மாற்றிக் கொள்ளக்கூடிய நீல நிறம் கொண்ட இரட்டை இணைதிற உலோகமாகும். காட்மியம் பல விதங்களில் துத்தநாகத்தை ஒத்திருக்கிறது, ஆனால் அணைவுச் சேர்மங்களை இது உருவாக்குகிறது [11]. மற்ற உலோகங்களைப் போலல்லாமல் காட்மியம் அரிப்பை எதிர்க்கும் உலோகமாக பயன்படுகிறது. பிற உலோகங்கள் மீது ஒரு பாதுகாப்புத் தகடாகப் பயன்படுத்தப்படுகிறது. மொத்த உலோகமாக, காட்மியம் தண்ணீரில் கரைவதில்லை. எளிதில் தீப்பற்றி எரியக்கூடியதும் அல்ல. இருப்பினும், இதன் தூள் வடிவம் எரிந்து நச்சு வாயுக்களை வெளி விடுகிறது [12]\nகாட்மியம் பொதுவாக +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்தினாலும் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலையையும் வெளிப்படுத்துகிறது. காட்மியமும் குழு 12 இல் உள்ள அதன் பிற இணைத்தனிமங்களும் தனிமநிலை அல்லது பொதுவான ஆக்சிசனேற்ற நிலையில் d அல்லது f எலக்ட்ரான் கூட்டில் பகுதியாக நிரம்பிய எலக்ட்ரான்களைப் பெற்றிருக்காததால் பெரும்பாலும் இடைநிலைத் தனிமங்களாகக் கருதப்படுவதில்லை[13].\nகாட்மியம் காற்றில் எரிந்து படிக உருவமற்ற பழுப்பு நிறமான காட்மியம் ஆக்சைடு (CdO) உருவாகிறது. இச்சேர்மத்தின் படிக வடிவம் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது இதன் நிறம் துத்தநாக ஆக்சைடைப் போல நிற மாற்றமடைகிறது. காட்மியம், ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் குளோரைடு (CdCl2) ஆகவும், கந்தக அமிலத்தில் கரைந்து காட்மியம் சல்பேட்டு (CdSO4) ஆகவும், நைட்ரிக் அமிலத்தில் கரைந்து காட்மியம் நைட்ரேட்டு (Cd(NO3)2) ஆகவும் உருவாகிறது. காட்மியத்தை காட்மியம் குளோரைடு மற்றும் அலுமினியம் குளோரைடு கலந்த கலவையில் கரைத்தால் Cd22+ நேர்மின் அயனி உருவாகிறது. இதில் காட்மியம் +1 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.இது Hg22+ நேர்மின் அயனி பாதரச(I) குளோரைடில் இருப்பதைப் போன்றது ஆகும்[11]\nநியூக்ளியோ காரங்கள், அம���னோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றுடன் கூடிய பல காட்மிய அணைவுச் சேர்மங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன[14].\nகாட்மியம்-113 இன் மொத்த குறுக்கு வெட்டு காட்மியத்தின் துண்டிப்பை தெளிவாகக் காட்டுகிறது\nஇயற்கையாகத் தோன்றும் காட்மியம் 8 ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டு கதிரியக்க ஐசோடோப்புகளாகும். மூன்று ஐசோடோப்புகள் சிதைவு அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அவற்றை ஆய்வகச் சூழ்நிலையில் அவ்வாறு நிகழவில்லை. 113Cd மற்றும் 116Cd எனப்படும் இரண்டும் இயற்கை கதிரியக்க ஐசோடோப்புகளாகும். 113Cd ஐசோடோப்பு பீட்டா சிதைவு அடைந்து 7.7 × 1015 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. 116Cd ஐசோடோப்பு இரண்டு நியூட்ரினோ இரட்டைப் பீட்டா சிதைவை அடைந்து 2.9 × 1019 ஆண்டுகளை அரைவாழ்வுக் காலமாகப் பெற்றுள்ளது. இரட்டை எலக்ட்ரான் பிடிப்பு தன்மை கொண்ட 106Cd, 108Cd ஐசோடோப்புகள் இரண்டும் இரட்டை பீட்டா சிதைவு கொண்ட 114Cd ஐசோடோப்பும் இதர காட்மியம் ஐசோடோப்புகளாகும். இம்மூன்றின் அரைவாழ்வுக் காலம் மிகக்குறைந்த அளவுகளாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் – 110Cd, 111Cd, மற்றும் 112Cd – ஐசோடோப்புகள் நிலைப்புத் தன்மை கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இயற்கையாகத் தோன்றாத காட்மியத்தின் இதர ஐசோடோப்புகளில் 462.6 நாட்களை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 109Cd ஐசோடோப்பும் 53.46 மணிநேரத்தை அரைவாழ்வுக் காலமாகக் கொண்ட 115Cd ஐசோடோப்பும் மிக அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்புகளாகக் கருதப்படுகின்றன. காட்மியத்தின் இதர கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் 2.5 மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. இவற்றிலும் பல ஐசோடோப்புகள் 5 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைப் பெற்றவையாக உள்ளன. காட்மியத்தின் சிற்றுறுதி ஐசோடோப்புகளாக 8 ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 113mCd (t1⁄2 = 14.1 ஆண்டுகள்), 115mCd (t1⁄2 = 44.6 நாட்கள்), மற்றும் 117mCd (t1⁄2 = 3.36 மணிகள்) போன்ற சிற்றுறுதி ஐசோடோப்புகள் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன[15]\nஅணு நிறை 94.950 u (95Cd) to 131.946 u (132Cd) கொண்ட காட்மியத்தின் ஐசோடோப்புகள் அறியப்படுகின்றன. 112 u நிறையை விட குறைவான நிறை கொண்ட ஐசோடோப்புகள் எலக்ட்ரான் பிடிப்பு என்ற முதன்மை சிதைவு நிலையைக் கொண்டுள்ளன. அணு எண் 47 (வெள்ளி) சிதைவு விளைபொருள் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கன ஐசோடோப்புகள் பீட்டா உமிழ்வு மூலமாக அணு எண் 49 (இண்டியம்) விளைபொருளாக உருவாகிறது [15].\nகாட்மியத்தின் 113Cd என்ற ஒரு ஐசோடோப்பு அதிக தேர்ந்தெடுக்கும் திறனுடனும் நியூட்ரான்களை ஈர்க்கிறது. அதிக சாத்தியக் கூறுகளுடன் காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் குறைவான ஆற்றல் கொண்ட நியூட்ரான்களும் ஈர்க்கப்படலாம். காட்மியம் துண்டிப்பைக் காட்டிலும் அதிகமான ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் கடத்தப்படுகின்றன. 0.5 எலக்ட்ரான் வோல்ட்டு காட்மியம் துண்டிப்பும் அதைவிடக் குறைவான அளவு கொண்ட நியூட்ரான்களும் மெதுவான நியூட்ரான்களாக கருதப்படுகின்றன. இவை வேகமான நியூட்ரான்கள் மற்றும் இடைநிலை நியூட்ரான்கள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவையாகும் [16].\n0.6 முதல் 10 சூரிய நிறை கொண்ட குறைவு மற்றும் இடைநிலை நிறை கொண்ட விண்மீன்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எசு செயல்முறை மூலம் காட்மியம் உருவாக்கப்படுகிறது. இச்செயல் முறையில் ஒரு வெள்ளி அணு நியூட்ரானை ஈர்த்து பின்னர் பீட்டா சிதைவுக்கு உள்ளாகிறது [17].\n2005 ஆம் ஆண்டு உலகில் காட்மியம் எடுக்கும் பகுதிகளும் எடுக்கப்படும் காட்மியத்தின் அளவுகளும். பச்சை வட்டம், மிக அதிகமாக எடுக்கப்படும் தென் கொரியா, ஜப்பான் நாட்டின் உறபத்தியை 100 என்று கொண்டு, பிற பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் அளவுகள் அதனுடன் ஒப்பீடாக சுட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மஞ்சள் புள்ளியும் 10, சிவப்பு புள்ளி 1.\nஆண்டுதோறும் உலகில் எவ்வளவு காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது என்று காட்டும் படம். அண்மையில் ஆண்டுக்கு 20,000 டன் காட்மியம் பிரித்தெடுக்கப்படுகின்றது.\nகாட்மியம் பெரும்பாலும் துத்தநாகம் உள்ள கனிமங்களில் கலந்த வேற்றுப்பொருளாக உள்ளது. எனவே துத்தநாகம் எடுக்கும் தொழில்முறையில் இது துணை விளைபொருளாகப் பெறப்படுகின்றது. துத்தநாக சல்பைடு என்னும் மாழைமண் (கனிமம்) ஆக்ஸிஜனுடன் சேர்த்து சூடு செய்து துத்தநாக சல்பைடுதனை துத்தநாக ஆக்ஸைடு ஆக மாற்றப்படுகின்றது. பிறகு கரிமத்துடன் சேர்த்து உலையில் இட்டாலோ, அல்லது கந்தகக் காடியில் மின்வேதியியல் கரைசல் முறையில் துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. காட்மியத்தை (தூய்மையற்ற) துத்தநாகத்தில் இருந்து எடுக்க, காட்மியம் கலந்த துத்தநாகத்தை வெற்றிடப் படிவ�� செய்து அதில் இருந்து காட்மியம் பெறப்படுகின்றது. மின்வேதியியல் கரைசல் முறையில், காட்மியம் சல்பேட்டு பிரிவுற்று தங்கி விடுகின்றது[18].\nஉலகில் பிரித்தெடுக்கும் காட்மியத்தில் முக்கால் பங்கு நிக்கல்-காட்மியம் மின்கலங்கள் செய்வதற்கும், மீதி கால் பங்கு நிறமிகளாக பல்வேறு பூச்சுகளுக்குப் பயன்படுகின்றது. நெகிழிகளில் நிலைப்படுத்திகளாகவும் (stabilizers) பயன்படுகின்றது. பிற பயன்பாடுகள்:\nஉராய்வைக் குறைக்க மென்மையான இப்பொருள் உருள்தாங்கிகளில் (bearing) பயன்படுகின்றது.\n6% காட்மியம் மின்வேதியியல் (மாழைப்) பூச்சுகளில் பயன்படுகின்றது.\nபல்வேறு ஒட்டு/பற்றுவைப்பு வேலைகலில் ஒட்டுவைப்புப் பொருளாப்பயன்படுகின்றது\nஅணு உலையில், அணுப்பிளவுத் தடுல்லுக்கு கட்டுறுத்தும் பொருளாகப் பயன்படுகின்றது.\nகாட்மியம் செலினைடு என்னும் சேர்மம் சிவப்பு நிறமியாகவும், சல்பைடுகள் மங்கள் நிறமியாகவும் பயன்படுகின்றது\nகாட்மியம் டெலூரைடு என்னும் பொருள் கதிரொளி மின்கலங்களில் பயன்படுகின்றது.\nஇரவில் வெப்பத்தை மட்டும் கொண்டு மக்கள்/ஊர்திகள் நட்மாட்டத்தை அறியப் பயன்படும் அகச்சிவப்பு மின்காந்த அலைகளை உணரவல்ல இரவுக்கண்களாக பயன்படுகின்றது. (அகச்சிவப்பு படக்கருவிகள்). இவை பாதரச-காட்மிய-டெலூரைடு அல்லது மெர்க்குரி-காட்மியம்-டெலுரைடு (HgCdTe ) என்னும் கூட்டுக் குறைக்கடத்திப் பொருளால் செய்யப்படும் கருவிகள் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-rs-693-and-rs-1-212-plans-comes-with-500gb-data-benefit-for-365-days-025079.html", "date_download": "2020-05-30T03:07:49Z", "digest": "sha1:KRH5XYNDOC5LEQTSDDVZGJTCU5PW5GV3", "length": 19146, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL: அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா.! வேலிடிட்டி? பிஎஸ்என்எல் அதிரடி.!| BSNL Rs 693 And Rs 1,212 Plans Comes With 500GB Data Benefit For 365 Days - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் ப��வும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n17 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே: 300ஜிபி, 500ஜிபி டேட்டா. வேலிடிட்டி\nஇந்த ஆண்டு துவக்கம் முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் சில வட்டங்களில் அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ் தனிப்பட்ட\nடேட்டா ஒன்லி திட்டங்களை கொண்டுள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்போம்.\nரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் டேட்டா ஒன்லி எஸ்.டி.வி திட்டங்கள், ரூ.693 மற்றும் ரூ.1,212 என்கிற விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். தினசரி டேட்டா வரம்பைக் கொண்ட பிஎஸ்என்எல் ஆனது மற்ற டேட்டா எஸ்.டி.விகளைப் போலல்லாமல் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்கள் ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து சரியாக 365நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தின் கீழ் டேட்டா நன்மையை வழங்கும் என்பதே உண்மை ஆகும். மேலும் இந்த திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.\nரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம்\nஇந்த ரூ.693 ப்ரீபெய்ட் டேட்டா எஸ்.டி.வி திட்டம் ஆனது மொத்தம் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும், பின்பு 365நாட்கள் வேலிடிட்டி-ஐ அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடததக்கது. கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.\nநீங்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய ஐபோனின் வெளியீட்டு தேதி.\nப���எஸ்என்எல் வழங்கும் ரூ.1,212 திட்டம் ஆனது மொத்தம் 500ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 365நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.693 மற்றும் ரூ.1,212 திட்டங்களில் எந்த விதமான குரல் அழைப்பு நன்மைகளோ, எஸ்எம்எஸ் நன்மைகளோ வழங்கப்படமாட்டாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், வெறுமனே டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்கும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த இரண்டு டேட்டா எஸ்.டி.விகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதன்படி இந்த திட்டங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டத்தில் இந்த திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.\nமேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்வுடன் காலத்தில் ஏராளமான பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் சில பயனர்கள் மொபைல் டேட்டாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இந்த சமயத்தில் இதுபோன்ற ஒரு வருடம் செல்லுபடியாகும் திட்டங்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கக்கூடிய பிற டேட்டா எஸ்.டி.விகளைப் பொறுத்தவரை, வெறும் ரூ.16-இல் துவங்கி ரூ.1,498-வரை செல்கிறது. இந்த பட்டியலில் ஒரு அருமையான திட்டம் உள்ளது, அது ரூ.551 டேட்டா எஸ்.டி.வி திட்டம் ஆகும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் 90நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n365நாட்கள் வேலிடிட்டி கொண்ட சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n600 நாட்கள் அன்லிமிட்டெட் கால்., BSNL அட்டகாச திட்டம் அறிமுகம்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம�� வழங்கும் இந்த ஆஃபர் மே 31 வரை கிடைக்கும்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nஅதிரடி அறிவிப்பு., BSNL Wi-Fi சேவை: ரூ.25-க்கு 2 ஜிபி., ரூ.150-க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/875-2017-05-24-16-23-32", "date_download": "2020-05-30T03:12:29Z", "digest": "sha1:55VSA4GNDJQ6USQGET5VZJVQF4FVXKPC", "length": 12768, "nlines": 136, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தலைமைப் பொறுப்பு மண்ணின் மைந்தனுக்கு வேண்டும்", "raw_content": "\nதலைமைப் பொறுப்பு மண்ணின் மைந்தனுக்கு வேண்டும்\nயார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது.\nஇதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.\nஇவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியது, \"பேரரசு என் மீது வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அவன் என்னிடம் பணியாற்றியதில்லை. என் விழுதுகள் எத்தனையோ இருந்திருக்கிறது. அந்த விழுதுகள், இதுவரை வேருக்கு வியர்வை சிந்தியதுமில்லை, பாராட்டியதுமில்லை.\nஆனால் எங்கேயோ வளர்ந்த செடி என் மீது படர்ந்து, என்னைப் பாராட்டி சீராட்டுகிறது. அதுதான் எனக்குப் புரியவில்லை.\nடி.ராஜேந்தர் ஒரு சுயம்பு. அவரிடம் யாருடைய பாதிப்புமே கிடையாது. ���வருக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி வைத்துள்ளார். யாருக்கும் பயப்படமாட்டார். ஏனென்றால் உண்மை பயப்படவே பயப்படாது.\nமூன்று ஜாம்பவான்களோடு உட்கார்ந்திருக்கும் போது தமிழ் நடிகனாக உணர்ந்தேன் என்று விஷால் பேசினார். அது தவறு. நீ எங்கிருந்தாலும் தமிழ் நடிகன்தான். இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது.\nவேறு எங்குமே போய் அரசியல் செய்ய முடியாது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். வேறு எங்குமே போய் தொழில் தொடங்குவது கடினம். ஆனால், இங்கு யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.\nஅனைவருமே தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றோம். பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து, முடிவிலேயே தான் தேசிய கீதம் இருக்க வேண்டும். இப்போது சட்டத்தை மாற்றியுள்ளார்கள். ஏனென்றால் தேசியகீதம் பாடியவுடன் போய்விடுவார்கள் என நினைக்கிறார்கள். போகிறவர்களை இழுத்து வைத்தா தேசியத்தைப் புகுத்த முடியும்.\nஎங்கள் தமிழ் தள்ளப்படுகிறதோ என்ற பயம் எனக்கிருக்கிறது. எங்களுக்கும் தேசியப்பற்று உண்டு. ஆனால், எங்கள் தாய்ப்பாலுக்கு பிறகுதான் உலகப்பால். நம்மை அறியாமல் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஎங்கே தமிழ் கலாசாரம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கிறது. ஆனால், தமிழ்த் திரையுலகம் விட்டுவிடக் கூடாது. யார் வேண்டுமானாலும் இங்கு சங்கமிக்கலாம். ஆனால், அடையாளத்தைத் தொலைத்துவிடாதீர்கள்.\nயார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள். சாப்பிட்டு, திண்ணையில் படுத்து உறங்குங்கள். எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்\" எனக் கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்���ாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=8fd11edae", "date_download": "2020-05-30T02:23:38Z", "digest": "sha1:DUGTHS65HLLYEF7KKEQWLMIH5CWTBVXE", "length": 10337, "nlines": 268, "source_domain": "worldtamiltube.com", "title": "பாகிஸ்தான் விமானத்தில் பயணித்த 100 பேரும் பலியா???", "raw_content": "\nபாகிஸ்தான் விமானத்தில் பயணித்த 100 பேரும் பலியா\nவிமானத்தில் அதிகபட்சம் 15 பேர் பயணம் | Sun News\nசென்னையில் இருந்து விமானத்தில் கோவை சென்றவருக்கு கொரோனா.\nஅத்து மீறும் பாகிஸ்தான் 5 வீரர்கள் உயிர் தியாகம் | கொரியாவில் ஏன் சண்டை | Tamil Vidhai | Vicky\nஅந்தமான் - சென்னை விமானத்தில் கூடுதல் கட்டணமா\nபாகிஸ்தான் குடியிருப்புக்குள் விழுந்து நொறுங்கிய விமானம் | Sun News\nThalapathy Vijay-யின் வீர செயல் : \"ஒரு Phone Call தான் மொத்த பேரும் சொந்த ஊருல\" | LittleTalks\nகாய்கறி லாரியில் கிராமத்துக்கு போன சென்னை பொண்ணு.. 82 பேரும் திக் திக்..\nவுஹான் சோதனை எலி பாகிஸ்தான் | சீனாவின் அடாவடி இந்தியாவின் தலைமையில் | Tamil Pokkisham | Vicky | TP\nகுடியிருப்பு பகுதியில் விழுந்த பாகிஸ்தான் பயணிகள் விமானம்..\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிடிக்கும் இந்தியா… | துரத்த சீறும் ராணுவம்.. | துரத்த சீறும் ராணுவம்..\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nஈழத்தை நிராகரித்த இலங்கை அரசு\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Crispy Potato Garlic Rings\nஇரண்டு மாத ஊரடங்குக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் விமான சேவை | Airline services resumes\nஆட்டு மந்தைகளை மேய்க்கும் 4 கால் ரோபோ\nவெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு இல்லாம மிக சுலபமா மிக சுவையா மட்டன் பெப்பர் வறுவல் mutton fry for Eid\nபாகிஸ்தான் விமானத்தில் பயணித்த 100 பேரும் பலியா\nபாகிஸ்தான் விமானத்தில் பயணித்த 100 பேரும் பலியா\nபொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ்.\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved உலகச்செய்திகள் | இலங்கைசெய்திகள் | திரைப்படங்கள் | மருத்துவம் | சினிமாசெய்திகள் | ஜோதிடம் | விளையாட்டு | தொழில்நுட்பம் | கிசுகிசு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176152&cat=32", "date_download": "2020-05-30T02:21:11Z", "digest": "sha1:TKIUIYV3SOFSCYOKJQ4WR5IFV5CNRZWZ", "length": 24350, "nlines": 524, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது நவம்பர் 22,2019 00:00 IST\nபொது » மக்கள் விரும்பாததை அதிமுக அரசு ஆதரிக்காது நவம்பர் 22,2019 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற உள்ள மீனவ தின விழாவில், பங்கேற்பதற்காக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நாகர்கோவில் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று முனையத்தை, மக்கள் விரும்பவில்லை என்றால், அதிமுக அரசு ஆதரிக்காது.\nஅதிமுக தானு மக்கள் முடிவு பண்ணிட்டாங்க\nதீபாவளியை மறந்த மணப்பாறை மக்கள்\nமூழ்கிய தரைப்பாலம்: மக்கள் அவதி\nஉள்ளாட்சித்தேர்தல்: அதிமுக முக்கிய அறிவிப்பு\nஅமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல்\nசதயவிழாவுக்காக சாலைகளில் ஆர்ச் மக்கள் முகம்சுளிப்பு\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஎம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அமைச்சர் கோரிக்கை\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nபிகில்: இந்து மக்கள் கட்சி திடீர் எதிர்ப்பு\nமிசா சட்டம் அமைச்சர் பதிலடி ஸ்டாலின் வாபஸ்\nமுஸ்லிம்களுக்கு மாற்று நிலம் தர கோர்ட் ஆணை\nதீர்ப்பை முழுமனதோடு ஏற்பீர்; ராணுவ அமைச்சர் வேண்டுகோள்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கவர்ச்சியானவர் : மயங்கிய டீன்\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nசெல்போன் கண்டுபிடிச்சவரை தூக்கி போட்டு மிதிக்கணும் அமைச்சர் ஆவேசம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=866", "date_download": "2020-05-30T02:24:20Z", "digest": "sha1:77QDTE5VYWCHG6E6W4JLRXDWMBSPVWMD", "length": 17271, "nlines": 133, "source_domain": "ithunamthesam.com", "title": "வல்வை படுகொலை. 30 ஆண்டுகள் கடந்தும் தீராத வன்மத்தின் வட்டுக்கள் நீங்கிடுமோ? – Ithunamthesam", "raw_content": "\nவல்வை படுகொலை. 30 ஆண்டுகள் கடந்தும் தீராத வன்மத்தின் வட்டுக்கள் நீங்கிடுமோ\nin கட்டுரைகள், தாயகம், யாழ்ப்பாணம்\nவல்வை படுகொலையும், பல வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவுப் பகிர்வு.\nவல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்\n1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.\nஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.\n63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.\n100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.\n123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.\n45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.\nவல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.\n176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.\nஎங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில��� ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.\nவல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே\nமுதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.\nஅதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய\nபத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.\nவல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும். இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.\nஇது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்.\nவல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்த�� கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன.\nஎல்லாம் முடிந்தபின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது.\nஇதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.\nஅன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.\nயுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.\nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/26694/", "date_download": "2020-05-30T02:41:13Z", "digest": "sha1:AMTEIFGXU2HKK6IZDUNH3HFNZQVOZTGR", "length": 17228, "nlines": 281, "source_domain": "tnpolice.news", "title": "தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல் – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nதென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல்\nதென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,370 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 612 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கள ஆய்வு.\n123 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறி��்சி நகர […]\nசென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்\nநத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nபிரபல ரவுடி வெட்டி படுகொலை, திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை\nமாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தை முடக்க முயன்ற நபர் கைது\nபுதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்\nவிபத்தில் அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை அளித்த காவலர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,321)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/http-www-inandoutcinema-com-news-oru-kuppai-kathai-movie-trailer-released-on-youtube-dance-master-dinesh-manisha/", "date_download": "2020-05-30T02:52:25Z", "digest": "sha1:2TEIWNA34227N6TLKY2OULJXSGXSJO2A", "length": 6508, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "எதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஎதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஎதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே\nமுன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு நடன கலைஞராக பணிபுரிந்து, தனது அயராது உழைப்பால் தேசிய விருதையும் வென்றுகாட்டியவர்தான் தினேஷ் ஆகும். தற்போது இவரது கவனம் நடிப்பில் திரும்பியிருக்கிறது. இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் புகழ் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த படத்தின் ட்ரைலரை 95 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious « என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது.\nNext சூர்யா – கேவி ஆனந்த் படத்தில் இணையும் பிரபல நாயகி. விவரம் உள்ளே »\nதர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்\nவிராட் கோலிக்கு இரண்டு மனைவியா\nMr.லோக்கல் டீசர் – காமெடி மசாலா\nபடம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/08142127/1260254/Arvind-Swamy-dubbed-for-Megastar-Chiranjeevi.vpf", "date_download": "2020-05-30T01:43:26Z", "digest": "sha1:ZAI3NPGGDTJMU7H46F4E3AND7MDEYYNL", "length": 14169, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி || Arvind Swamy dubbed for Megastar Chiranjeevi", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிர���்சீவிக்கு குரல் கொடுக்கும் அரவிந்த் சாமி\nபதிவு: செப்டம்பர் 08, 2019 14:21 IST\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு அரவிந்த் சாமி குரல் கொடுக்க உள்ளார்.\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு அரவிந்த் சாமி குரல் கொடுக்க உள்ளார்.\nராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.\nபாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு தமிழில் குரல் கொடுக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅரவிந்த்சாமி பற்றிய செய்திகள் இதுவரை...\nஅரவிந்த்சாமி நடிப்பில் படமாகும் பொள்ளாச்சி விவகாரம்\n27 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரோஜா ஜோடி\nமுரட்டு இயக்குநரிடம் மாட்டிக் கொண்ட அரவிந்த்சாமி\nபுதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி\nஅடுத்த படத்திற்கு தயாரான அரவிந்த் சாமி\nமேலும் அரவிந்த்சாமி பற்றிய செய்திகள்\nபிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா.... வைரலாகும் புகைப்படம்\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்\nபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் - வடிவேலுவை புகழ்ந்த விவேக்\nஇனி ஹீரோயின்களுடன் டூயட் பாட வெளிநாடு செல்ல முடியாது.... இதைத்தான் செய்யனும் - சிரஞ்சீவி சொல்கிறார் சிரஞ்சீவியின் புகைப்படத்திற்கு குவியும் வாழ்த்துக்கள் இதுதான் 30 வருட சேலஞ்சா - வைரலாகும் சிரஞ்சீவியின் புகைப்படம் பெண் போலீசை நெகிழ வைத்த சிரஞ்சீவி சிரஞ்சீவியின் சவாலை ஏற்பாரா ரஜினி - வைரலாகும் சிரஞ்சீவியின் புகைப்படம் பெண் போலீசை நெகிழ வைத்த சிரஞ்சீவி சிரஞ்சீவியின் சவாலை ஏற்பாரா ரஜினி ஊரடங்கால் ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை.... ரத்த தானம் செய்த சிரஞ்சீவி\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம் பாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட் ஊரடங்கால் நிதி நெருக்கடி.... 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் அதிரடி கைது பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் - படக்குழு அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/05/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-05-30T03:05:50Z", "digest": "sha1:ZMXAEXWMKMLUH52JQ4RKG5FXTTZQZALY", "length": 17706, "nlines": 317, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மாமிசப் படப்பு 3\nதலைகீழ் விகிதங்கள் 3 →\nவரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் 30 அன்று நடைபெறும். மேலும் அவர் நிகழ்த்தும் சில நிகழ்ச்சிகளும் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சியின் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கிறேன். நிகழ்ச்சி நிரல் குறித்து மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← மாமிசப் படப்பு 3\nதலைகீழ் விகிதங்கள் 3 →\n1 Response to நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்\nSt. Louis-ல் என்ன நிகழ்சிகள் என்பது பற்றித்தகவல் உண்டா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Holiday", "date_download": "2020-05-30T03:36:21Z", "digest": "sha1:2RRKT3AS3VIUUOSUTD7D3LVWAVKPLBQI", "length": 6071, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந��த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇஷ்டி காலம் என்றால் என்ன - அந்த தினத்தில் செய்ய வேண்டியதும், பலன்களும்\nஎந்தெந்த துறைகள் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கலாம்\nகார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை வழங்க திட்டம்\nவங்கிக் கடன் தள்ளுபடி: Waiver Vs Write off - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nBank Holidays: மே மாதம் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது\nஊரடங்கை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க சொல்வதா - கோர்ட்டில் தமிழக அரசு கூறியதென்ன\nலாக்-டவுன் கிடையாது... சம்பளத்துடன் விடுப்பு; இது எப்படி இருக்கு\nஉயிரை காப்பாத்துங்க, சரக்க நிறுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் வேணும்\nகொரோனா: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்\nசென்னை வீதிகளில் எதிரொலிக்காத கொரோனா பீதி\nசென்னை வீதிகளில் எதிரொலிக்காத கொரோனா பீதி\nTN Schools Holiday: தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள் மூடல் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா அச்சம்: அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்த அரசு..\nகொரோனா தாக்குதல்: கேரளா பள்ளிகளுக்கு மார்ச் முழுவதும் விடுமுறை\nஇன்று உள்ளூர் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\nஅனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் நாளை முதல் 26 நாட்களுக்கு தொடர் விடுமுறை- ஏன் தெரியுமா\nBank Strike: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nbank strike: வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nகொரோனா வைரஸ் அம்பானியையும், அதானியையும் விட்டு வைக்கவில்லை\nBank Holidays: மார்ச் மாதம் எத்தனை நாள் விடுமுறை\nமார்ச் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது தெரியுமா\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சுருச்சுடோய்\nசென்னையில் சர்வதேசத் தோல் கண்காட்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Mukul-Wasnik", "date_download": "2020-05-30T02:59:12Z", "digest": "sha1:2Z352OFOTA6TY6LMRQRN3PGQBQR3WB3C", "length": 4266, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் கட்சிக்குழு மருத்துவமனையில் சந்திப்பு\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு\nகாங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nகாங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nகாங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வருகிறார்\nகருணாநிதி உடல்நலம் பாதிப்பு; இன்று சென்னை வரும் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்\nகாங்., தேர்தல் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தமிழகம் வருகை\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை : 15பேர் கொண்ட குழு அமைப்பு\nதொகுதிப் பங்கீடு: சென்னை வந்தனர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள்\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்., குழு அமைப்பு\nகாங். மேலிட பொறுப்பாளர்கள் சென்னை வருகை: கருணாநிதியுடன் நாளை சந்திப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_63.html", "date_download": "2020-05-30T01:19:24Z", "digest": "sha1:YBLOCCLN2JRX4AY3N56UD6QMY3MYO2SL", "length": 10938, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "இளம்பெண் பிணமாக தொங்கினார்; மதுவில் டீசல் கலந்து குடித்த கணவர் ஆஸ்பத்திரியில்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇளம்பெண் பிணமாக தொங்கினார்; மதுவில் டீசல் கலந்து குடித்த கணவர் ஆஸ்பத்திரியில்\nஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசென்னை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள கொசப்பூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் (24). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரஞ்சனி என்ற சரண்யா(20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என தெரிகிறது.\nஇதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும், அதைத்தொடர்ந்து நேற்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.\nபின்னர் காலை 9 மணி அளவில் ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது மனைவி ரஞ்சனி, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅவரை தூக்கில் இருந்து இறக்கி படுக்கையில் சாய்த்து வைத்த ரஞ்சித், பின்னர் தன்னிடம் இருந்த மதுவில் டீசலை ஊற்றி கலந்து குடித்துவிட்டு மனைவியின் உடல் அருகே மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.\nநீண்டநேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரஞ்சனி பிணமாகவும், ரஞ்சித் மயங்கியநிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்து வந்த மாதவரம் பால்பண்ணை போலீசார், ரஞ்சனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (18) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (233) ஆன்மீகம் (10) இ��்தியா (244) இலங்கை (2373) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/03/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-05-30T02:57:27Z", "digest": "sha1:FEYOBBK3XH5D5GZPHMYW4IHLQJ234DPI", "length": 6330, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா - Newsfirst", "raw_content": "\nஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா\nஏவுகணை பரிசோதனையை உறுதிப்படுத்திய வட கொரியா\nColombo (News 1st) புதிய வகையான ஏவுகணை ஒன்று பரிசோதனை செய்யப்பட்டதை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்தப் பரிசோதனை, கடந்த மே மாதம் தொடக்கம் தாம் நடத்திய குறுந்தூர ஏவுக​ணைப் பரிசோதனைகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளதாகவும் வட கொரியா சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த ஆண்டில் வட கொரியாவினால் முன்னெடுக்கப்பட்ட 11ஆவது ஏவுகணைப் பரிசோதனையாக இது அமைந்துள்ளது.\nஆனால், இந்தத் தடவை ஏவுகணையானது நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிம் ஜாங் உன் பொதுவௌியில் பிரசன்னமானார்\nதென் கொரிய பண்டகசாலை ஒன்றில் தீ: 36 பேர் பலி\nஊரடங்கு காலத்தில் 37,500 பேர் கைது\nமேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 219 ஆகியது\nசமூக வலைத்தளங்களில் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது\nகிம் ஜாங் உன் பொதுவௌியில் பிரசன்னமானார்\nதென் கொரிய பண்டகசாலை ஒன்றில் தீ: 36 பேர் பலி\nஊரடங்கு காலத்தில் 37,500 பேர் கைது\nமேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்\nUpdate: கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 219\nபோலிப் பிரசாரங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது\nகருஞ்சிறுத்தையின் பிரேதப்பரிசோதனை தொடர்பான உத்தரவு\nஐதேக-விலிருந்து சென்ற 99 பேரின் உறுப்புரிமை இரத்து\nநுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ ���ெனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/13191410/1035287/election-commission-election-rules.vpf", "date_download": "2020-05-30T02:02:14Z", "digest": "sha1:UKEVFPVMXJKYVOVQXU4P3MWDDW6YWL3S", "length": 8378, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தேர்தல் நன்னடத்தை விதிகள் தமிழகத்தில் 27ந் தேதி வரை அமலில் இருக்கும்\" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தேர்தல் நன்னடத்தை விதிகள் தமிழகத்தில் 27ந் தேதி வரை அமலில் இருக்கும்\" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும், வருகின்ற 27ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ள இந்திய தேர்தல் ஆணையம், 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ஆம் தேதி முடிவுற்றது என தெரிவித்துள்ளது. மேலும் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும், தேர்தல் நன்னடத்தை விதிகள் 27ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்��ு நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது\n\"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது\" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி\nஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.\n\"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்\" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.\nபாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்கள்\nசேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nநிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்\nகனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010/", "date_download": "2020-05-30T03:00:03Z", "digest": "sha1:BX7TLMLNTMU6C6MGDE3EBQIDXYIUGHTC", "length": 24651, "nlines": 445, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2010", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஇன்று இவ்வாண்டின் இறுதி நாள். இன்று நாம் செய்யும் ஒரு நற்காரியம் இவ்வாண்டை இனிதாக முடிக்கும்.\nபுத்தாண்டு ���ிருந்துகளுக்கு செல்வோர் கவனத்திற்கு:- \"மது அருந்தி வாகனங்களை செலுத்தாதீர்\". நண்பர்/உறவினர்களில் ஒருவரேனும், விருந்தில் மது அருந்தா உறுதியேற்று தம் நண்பர்களுக்கு உதவ வேண்டுகிறோம்.\nடிசம்பர் – 31 , வெள்ளி,மார்கழி–16, முஹர்ரம் – 24\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nமுக்கிய செய்திகள் – Top Stories\nசென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் ஒத்திவைப்பு: மேயர்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே நாளில் நடக்குமா\nகட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததே ஜெயலலிதாதான் ...\n2016ல் தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம்: ராமதாஸ்\nகிருஷ்ணா நதி நீரில் ஆந்திரத்துக்கு கூடுதல் பங்கு: தீர்ப்பாயம் ...\nபோர்குற்றம் குறித்த விசாரணை: ஐ.நா. குழுவுக்கு இலங்கை மறுப்பு\nஉணவுப் பணவீக்கம் 14.44 சதவீதமாக அதிகரிப்பு\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு போக்குவரத்து துண்டிப்பு\nடி20: பாகிஸ்தான் அபார வெற்றி\nஅமெரிக்க கொள்ளையர்களின் தாக்குதலில் பலியாகும் வெளிநாட்டு ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.\n1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.\n1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.\n1847 - ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.\n1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.\n1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன.\n1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.\n1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.\n2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.\nஅழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்\nநண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.\nநல்லவர்களோடு நட்புகொண்டிரு. நீயும் அவர்களில் ஒருவனாகி விடுவாய்.\nகாலை வணக்கங்கள். இன்றைய தினம் இனிதாக அமைய வாழ்த்துக்களுடன் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இன்றைய செய்தி மடல் உங்களுக்காக...\nடிசம்பர் – 30 வியாழன் , மார்கழி–15, முஹர்ரம் – 23\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nமுக்கிய செய்திகள் – Top Stories\nசிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாவலாக இருப்பேன்: ஜெ., உறுதி\nகாமன்வெல்த் போட்டி ஊழல் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன்\nப.சிதம்பரம் கடிதத்துக்கு புத்ததேவ் கடும் எதிர்ப்பு\nகருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்ஹெய்ம்\nஇந்திய கடற்படை இலங்கையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடக்கூடாது ...\nடீசல் விலை பரிசீலனை: அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைப்பு\n2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\nஊழல் மந்திரிகளை எடியூரப்பா கண்டுகொள்ள மாட்டார் மத்திய ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.\n1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.\n1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\n1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.\n1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது.\n1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.\n1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.\n.2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.\n1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)\n1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)\n1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்\n1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)\n1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)\n1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)\n1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)\n2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937)\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nபார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.\nஅவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3696&id1=0&issue=20191001", "date_download": "2020-05-30T02:16:24Z", "digest": "sha1:IOD2XCUTW6TE6DZFCQ7PWEACLHPT6WLV", "length": 2115, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "முந்திரி பக்கோடா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, காரப்பொடி - 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, முந்திரி - 1 கப்.\nமுந்திரியை உடைத்துக்கொள்ளவும். மாவில் மேல் கூறிய அனைத்தையும் சேர்த்து 1 டீஸ்பூன் சுட்ட எண்ணெய் விட்டு தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து கெட்டியாகப் பிசைந்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nமைசூர் பாக்01 Oct 2019\nதேங்காய் பர்பி01 Oct 2019\nரவா உருண்டை01 Oct 2019\nமில்க் பவுடர் லட்டு01 Oct 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40062-covid19", "date_download": "2020-05-30T03:54:48Z", "digest": "sha1:L3KES35MTKYRQIUQT24NZSZGNMD2JD5W", "length": 22201, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கொரோனா (COVID-19) ஊரடங்கு: அத்துமீறலாமா காவல்துறை?", "raw_content": "\nஅரச பயங்கரவாதம் - தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nவழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள்\nதேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்\nஇந்தியாவில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அம்னஸ்டி இண்டர்நேசன��் அமைப்பின் அறிக்கை\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nதமிழக கோயில்களை கையகப்படுத்த ஆர்எஸ்எஸ் - பாஜக திட்டம்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2020\nகொரோனா (COVID-19) ஊரடங்கு: அத்துமீறலாமா காவல்துறை\nதமிழகத்தில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் ஊரடங்கு 30.04.2020 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது எனவும், இந்தச் சட்டங்களின் கீழ் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும் எனவும், 13.04.2020 தேதியிட்ட முதல்வரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும் இதனை நடைமுறைப்படுத்த அரசாணை (G.O.Ms.No.190) வெளியிட்டுள்ளது. இன்று, நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், இந்தியா முழுக்க ஊரடங்கு மே-3 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 25.03.2020 மற்றும் 28.03.2020 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அரசாணைகள் (G.O.Ms. No.172 & G.O.Ms. No.174) தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 51 முதல் 60 வரையிலுள்ள பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 மற்றும் பிற தகுந்த பிரிவுகளின் கீழும் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த அரசாணைகள் தெரிவிக்கின்றன.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, தண்டத்தொகையுடனோ, அது இல்லாமலோ குறைந்தது ஓராண்டு முதல் அதிக அளவு 2 வருடங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 இன் கீழ், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, தண்டத் தொகையுடனோ அல்லது அது இல்லாமலோ குறைந்தது 1 மாதம் முதல் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 269 (Negligent act likely to spread infection of disease dangerous to life) இன் கீழ் தண்டத்தொகையுடனோ அது இல்லாமலோ 6 மாத சிறைத் தண்டனையுண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஐ மீறும் பொதுமக்களுக்கு மேற்கண்ட பிரிவு 188-க்கான தண்டனை பொருந்தும். மேலும், குற்றத்தின் தன்மையைப் பொருத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பகுதி VIII இன் கீழ், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பொது அமைதிக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளும் பொருந்தும்.\nபேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட செயல் நீதிபதிகளின் (மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்) ஆணைக்கிணங்க சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உதவுவதும், மற்ற சட்ட மீறல்களின் போது குற்றம் செய்தவர்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுப்பதுமே காவல்துறையின் பணி.\nஆனால், இது வரையிலான முதற்கட்ட ஊரடங்கில் காவல்துறையினர், பொதுமக்களின் மீது சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல்களில் ஈடுபட்டதை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆரம்பத்தில் பொதுமக்களைத் தாக்கிய லத்திகள், விமர்சனங்களால் பின்னர் தாழ்ந்தன. இருப்பினும், மருத்துவர், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் உள்ளிட்டப் பலர் காவல்துறையினரால் கண்ணியமற்ற முறையில் நடத்தப்பட்டனர். தோப்புக் கரணம் போட வைத்தல், பாகற்காய், பச்சை மிளகாய் சாப்பிட வைத்தல், பிடிபட்டவர்களைச் சுற்றி சங்கு ஊத வைத்தல் போன்ற விநோதமான தண்டனைகளைப் பிடிபட்டவர்களுக்கு காவல் துறையினர் வழங்கியதாக ஊடகங்கள் பதிவு செய்தன. இவை மனித உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமானச் சட்ட மீறல்கள். இந்தச் சூழலில்தான், பொதுமக்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்களுக்கு விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில காவல்துறைத் தலைவருக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது.\nஅரசு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றாத, உரிய காரணங்களின்றி வெளிவரும் பொதுமக்கள் மீது, காவல்துறை சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சரி. அதை விடுத்து, சட்டத்தை கையில் எடுத்து, அத்துமீறல்களில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது; சட்டத்தின் ஆட்சிக்��ு எதிரானது. எனவே, பியூசிஎல் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.\n1. ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து காவலர்கள் உரிய பாதுகாப்பின்றியும், தொடர்ந்தும் பணியாற்றுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழக அரசு, காவலர்களின் மன அழுத்தத்தை நீக்குவது உள்ளிட்ட அவர்களின் நலனைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.\n2. அதே நேரத்தில், இன்னும் இரு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவல்துறை மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், மாநில காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அரசுடன் கலந்தாலோசித்து, காவலர்கள் செயல்படும் விதம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டுமெனவும், அவற்றை மீறும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பியூசிஎல் கோருகிறது.\n3. வெவ்வேறு காரணங்களுக்காக, மாநிலம் முழுக்கப் பறிமுதல் செய்யப்பட்ட பொதுமக்களின் வாகனங்கள் தற்காலிகமாவது உரியவர்களிடம் ஒப்படைக்கப் படவேண்டுமென பியூசிஎல் கோருகிறது.\n4. வரலாற்றின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டு, பொதுமக்களும் சட்டத்தைக் கடைபிடித்து அரசுக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) கோருகிறது.\n- கண.குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், பியூசிஎல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/petrol-punk-operating-under-shamiana-drivers-in-fear/c77058-w2931-cid325758-su6269.htm", "date_download": "2020-05-30T01:17:29Z", "digest": "sha1:OE7RULZOAJKA6WKYLRXNEXVA5ECMSAO4", "length": 3359, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் ப���ட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!", "raw_content": "\nசென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வடபழனியிலிருந்து போரூர் செல்லக்கூடிய முக்கிய சாலையில் செயல்பட்டு வரும் இந்த பங்க் மேற்கூறையின்றி ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.\nசென்னையில் ஆபத்தான முறையில் பாதுகாப்பின்றி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வடபழனியிலிருந்து போரூர் செல்லக்கூடிய முக்கிய சாலையில் செயல்பட்டு வரும் இந்த பங்க் மேற்கூறையின்றி ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.\nகாற்றுடன் சேர்ந்து மழை பெய்துவரும் சூழலில் இந்த பங்கில் அமைக்கப்பட்டுள்ள ஷாமியானா கழன்று வாகன ஓட்டிகள் மீது விழும் வாய்ப்பு உள்ளது. அதோடு மிகவும் கவனத்துடன் நடத்தப்பட வேண்டிய பெட்ரோல் பங்க், இவ்வாறு ஷாமியானாவின் கீழ் நடத்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83299", "date_download": "2020-05-30T02:39:23Z", "digest": "sha1:EHVB32AQSX63XN7SHUVALWSJ4T57DGZW", "length": 22742, "nlines": 116, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம் - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nதமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்\nதமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.\n14 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து நான் ஏற்கனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் 3 துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.\nபொதுப்பணித்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-\nகாஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்வள அமைப்புகளை வலுப்படுத்தி, நீர் வழங்கு கால்வாய்களை புனரமைக்கும் பணியின் கீழ் அடையாறு மற்றும் செய்யாறு-கிளியாறில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காவேரி டெல்டா மாவட்டங்களில் கிடைக்கக் கூடிய வெள்ள நீரை தேக்கி, தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்காக பயன்படுத்தும் வகையில் வெண்ணாறு அமைப்பில் உள்ள 6 ஆறுகள், வடிகால்களில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது.\n17 மாவட்டங்களில் உள்ள 310 ஏரிகள், 63 அணைக்கட்டுகள் மற்றும் அதன் நீர் வழங்கு வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கீழணையின் கீழ்புறம், தலை மதகுகளுடன் ஒரு கதவணை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட���டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கண்டலேறு-பூண்டி கால்வாய்களுக்கிடையே சரிந்த பல்வேறு பகுதிகளை பலப்படுத்தும் பணிகள் 19 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.\nகோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு ஊட்டுக் கால்வாயை புனரமைக்கும் பணிகள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் பெரியார் பிரதான கால்வாயின் 5-வது, 6-வது, 8-வது, 9-வது மற்றும் 11-வது கிளைக் கால்வாய்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nசென்னை மாவட்டம், தண்டையார்பேட்டை வட்டம், ராதாகிருஷ்ணன் நகரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் தற்போது பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர் கல்வி கற்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 6 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை அவர்களது இல்லத்திற்கே சென்று சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 32 மாவட்டங்களில் நடமாடும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளதால், அதன் எண்ணிக்கை 400-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.\nசுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-\nமானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட 595 நபர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 2 கோடியே 38 லட்சம் ரூபாய், முக்திநாத் புனிதயாத்திரை மேற்கொண்ட 184 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 18 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே 518 திருக்க���வில்களில் சீரோடும் சிறப்போடும் நடத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 15-9-2015 முதல் மொத்தம் 724 திருக்கோவில்களில் நடைபெற்று வருகிறது. 2,439 திருக்கோவில்களில் திருப்பணி முடித்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.\nஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களின் திருப்பணிக்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி கோவில் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 3,630 திருக்கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் அமைந்துள்ள, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்வதற்கான நிதியுதவி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 3,316 திருக்கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிலையத்துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத திருக்கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வு பெற்ற 2995 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1-1-2014 முதல் 750 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க, துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 3970 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 490 திருக்கோவில்கள், ஒரு மகளிர் கல்லூரி, ஒரு மேல்நிலைப்பள்ளி, இரண்டு உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றை செம்மையாக நிர்வகிக்க ஏதுவாக அரசு மானியம் 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்கள் 574 பேருக்கு ஒரு கோடி ரூபாய் செலவிலும், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் 28 பேருக்கு 4.43 லட்சம் ரூபாய் செலவிலும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.\nசுற்றுலா பக்கிங்காம் கால்வா பண்பாடு மாற்றுத்திறனாளி ராதாகிருஷ்ணன் 2016-05-08\nஉடனடி செய்த��களுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி\nமாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்து தமிழகம் முழுவதும் 15-ம் தேதி போராட்ட அறிவிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்\nநடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்\nமுதல்வரின் இலாகாக்கள் மாற்றம் வழக்கமான நடைமுறை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஇன்று முதல் சுற்றுலா தலங்களில் பாலித்தீனுக்கு தடை\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/events-ta/eventsbyday/2019/6/13/-", "date_download": "2020-05-30T01:52:02Z", "digest": "sha1:C6HD7OBMUR6Q66XMJHTA5KWUWBJPOGNJ", "length": 3965, "nlines": 88, "source_domain": "www.acju.lk", "title": "நிகழ்வுகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் 2018 2019 2020 2021 2022 2023 2024 2025\nவியாழக் கிழமை 13 ஜூன் 2019\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/acmc-leader-rishad-bathiudeen.html", "date_download": "2020-05-30T01:52:52Z", "digest": "sha1:NNOKMRZR7FH2PET4RCZNO6OV2KWIJTOC", "length": 11559, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­���­வ­ளிக்கும் : ACMC தலைவர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nநம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­ர­வ­ளிக்கும் : ACMC தலைவர்\nஎதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டதன் பின்பே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எந்தக் கட்­சியைச் சேர்ந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது பற்றி தீர்­மா­னிக்கும். முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தற்கு உறுதி வழங்கும்,\nநம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­ர­வ­ளிக்கும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் “விடி­வெள்­ளி”க்குத் தெரி­வித்தார்.\nஎதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்\n“ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பா­ளர்கள் தொடர்பில் விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டதும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் நாம் முன்­வைக்கும் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் வேட்­பா­ள­ருக்கு நாம் ஆத­ரவு வழங்­குவோம். இந்தத் தீர்­மானம் கட்­சியின் அர­சியல் உயர்­பீட கூட்­டத்­திலே மேற்­கொள்­ளப்­படும்.\nஅத்­தோடு நாட்டில் இன நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பி பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு திட்­டங்­களை வகுத்­துள்ள வேட்­பாளர் தொடர்­பிலும் எமது கட்சி கவனம் செலுத்தும். அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை எந்தத் தரப்­பு­டனும் பேச்சு வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வில்லை.\nதேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்டு, வேட்பு மனு­தாக்கல் செய்­யப்­படும் போதே, ஜனா­தி­பதி வேட்பாளர்­க­ளுடன் பேச்சுவார்த்­தை­களை நடாத்த முடியும் என்றார்.\nஇதே­வேளை, அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்த அர­சியல் கட்­சி­களின் தலை­வ­ர்­க­ளது கூட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிசாத் பதி­யுதீன் கலந்து கொள்­ள­வில்லை.\nஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஜன­நா­யக தேசிய கூட்­டணி ஒன்­றினை அமைப்­பது தொடர்­பிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­மனம் தொடர்­பிலும் இந்தக் கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கூட்­டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவலர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநம்­ப­கத்­தன்மை கொண்ட வேட்­பா­ள­ருக்கே எமது கட்சி ஆத­ர­வ­ளிக்கும் : ACMC தலைவர் Reviewed by NEWS on August 30, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erotic-articles.nl/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2020-05-30T02:02:13Z", "digest": "sha1:A4JZIMATRIZWCN2KFZ5SMSTUCEXSCQBD", "length": 12234, "nlines": 98, "source_domain": "www.erotic-articles.nl", "title": "ஐரோப்பாவில் இலவச டேட்டிங் தளங்கள் – Erotic Articles – الجنس – الزواج – الحب جنس – ازدواج – عشق", "raw_content": "\nஐரோப்பாவில் இலவச டேட்டிங் தளங்கள்\n<< இலவசமாக இந்த கையேட்டின் PDF பதிப்பை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஐரோப்பிய டேட்டிங் தளங்களின் பட்டியல்\nபணம் இல்லாமல் ஐரோப்பாவில் சிறந்த இலவச டேட்டிங் தளங்களின் சிறந்த பட்டியல்.\nநீங்கள் ஒரு ஐரோப்பிய மனிதன் அல்லது பெண் தேதி விரும்பினால், பின்னர் பதிவு செய்ய சிறந்த தளங்கள் இந்த பட்டியலில் பயன்படுத்த.\nஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து), இத்தாலி, லுக்சம்பேர்க், நோர்வே, ஸ்வீடன், டென்மார்க், மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் ஆண்கள் மற்றும் பெண்களை சந்தித்தல்.\nஉங்களுடன் இணைக்க அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்\nநீங்கள் இலவசமாக பதிவு செய்யலாம், ஆனால் சில வலைத்தளங்கள் பிரீமியம் சேவைக்காக கட்டணத்தை கேட்கின்றன, குறிப்பாக ஐரோப்பாவில் சிறந்த டேட்டிங் தளங்களில் ஒன்றாகும்.\nபெரும்பாலான தளங்கள் ஆங்கில விருப்பத்தேர்வைக் கொண்டுள்ளன, மொழியை மாற்றுவதற்கு ஒரு கொடி அல்லது பொத்தானைப் பார்க்கவும்.\nஇல்லையெனில், இலவச Google மொழியாக்கம் சேவையைப் பயன்படுத்தவும் .\nபெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர்.\nஉங்களுடைய கனவுகளிலிருந்து மேற்கத்திய மனிதர் அல்லது பெண்ணுடன் சந்திப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை பெற, ஒரே நேரத்தில் அதிக டேட்டிங் சேவைகளை பதிவு செய்யுங்கள்\nபிரபலமான பிரபலமான ஐரோப்பிய டேட்டிங் தளங்கள்\nஇந்த நீங்கள் உங்கள் ஐரோப்பிய லவ் கண்டுபிடிக்க உறுதியாக இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் சிறந்த பொது ஆன்லைன் டேட்டிங் தளங்கள் உள்ளன.\nதகவல் நேரட���யாக சென்று பக்கம் பதிவு செய்ய datings என்ற பெயரில் கிளிக் செய்யவும்\n(ஒரு ஆங்கில விருப்பம் இல்லை என்றால் இலவச Google மொழியாக்கம் கருவி பயன்படுத்த மறக்க வேண்டாம்\nஐரோப்பாவில் இருந்து ஒற்றை பெற்றோருக்கான டேட்டிங்ஸைட்ஸ்\nசிறப்பாக தந்தையர் மற்றும் தாய்மார்களை சந்திக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை முயற்சி செய்\nஅலீன்ஸ்டாண்டே வாடர்ஸ் (ஒற்றை Dads)\nஅலீன்ஸ்டாண்டே மோடியர்ஸ் (ஒற்றை தாய்மார்கள்)\n40 அல்லது 50 க்கு மேலான மக்களுக்கு டேட்டிங்\nஇந்த தளங்கள் மிகவும் முதிர்ந்த மற்றும் நிலையான உறவுகளாகும்.\nநயுவே Relatie (40 க்கும் மேற்பட்ட புதிய உறவு)\nவயது வந்தோர் மற்றும் விவகாரம் டேட்டிங்\nபெயர் குறிப்பிடுவதுபோல், இந்த தளங்கள் அவற்றின் உறவு அல்லது திருமணத்திற்கு வெளியே ஒரு விவகாரம் விரும்பும் நபர்களுக்கானது, அல்லது எந்த சரங்களை இணைத்தாலும் இன்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.\nஇந்த இணையதளங்கள் சிற்றின்ப டேட்டிங் செய்ய ஏற்றது.\nஒண்டூஜெண்ட் டேடன் (குறும்பு டேட்டிங்)\nஐரோப்பிய கே டேட்டிங் தளங்கள்\nஇந்த தளங்களின் பயன்பாடு சுய விளக்கம் அளிக்கிறது 🙂\nஐரோப்பாவிலிருந்து பணக்காரர் அல்லது பெண்ணை சந்திக்க விரும்பினால், இது சிறந்த தளம்.\nசிறப்பு டேட்டிங் தளங்கள் ஐரோப்பிய ஒற்றையர்\nகிளைன் மென்ஸன் டேட்டிங் (குறுகிய மக்கள் டேட்டிங்)\nலாங் மென்ஸன் டேட்டிங் (டேல் டெக் டேட்டிங்)\nமாட்ஜ் மீர் மேன்ட் (அதிகப்படியான மக்கள் டேட்டிங்)\nஒரு ஐரோப்பிய மனிதன் அல்லது பெண்ணை எவ்வாறு கவர்ந்திழுப்பது என்பதை அறிய இந்த வழிகாட்டிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் முன்னாள் பேக் கிடைக்கும்\nஐரோப்பிய டேட்டிங்சைட் ஒப்பீடு கருவி\nநீங்கள் சிக்கிவிட்டால் அல்லது இன்னும் கூடுதலாக ஐரோப்பிய டேட்டிங்ஸைத் தேட விரும்பினால், இந்த டேப்சேட் ஒப்பிட்டு கருவியைப் பயன்படுத்தவும்.\nதேவைப்பட்டால் Google மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தவும்.\n<< இலவசமாக இந்த கையேட்டின் PDF பதிப்பை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nTags ஆன்லைன் டேட்டிங் தளங்கள், இலவச டேட்டிங் ஐரோப்பா, இலவசமாக யூரோப்பகுதியில் சிறந்த டேட்டிங் தளம், ஐரோப்பாவில் 100 சதவீதம் இலவச டேட்டிங் தளங்கள், ஐரோப்பாவில் இலவச ஆன்லைன் டேட்டிங் தளங்கள், ஐரோப்பாவில் இலவச டேட்டிங் தளம், ஐரோப்பாவில் சிறந்த டேட்டிங் தளங்கள், ஐ���ோப்பாவில் டேட்டிங் தளங்களின் பட்டியல், ஐரோப்பாவில் புதிய டேட்டிங் தளங்கள், ஐரோப்பிய கே கே டேட்டிங் தளங்கள், ஐரோப்பிய டேட்டிங் தளங்கள், ஒரு ஐரோப்பிய மனிதன் டேட்டிங், ஒற்றை பெற்றோர் டேட்டிங், கடன் அட்டை இல்லாமல் ஐரோப்பாவில் இலவச டேட்டிங் தளம், கிழக்கு ஐரோப்பிய டேட்டிங், கே டேட்டிங், சிறந்த ஐரோப்பிய டேட்டிங் தளங்கள், சிறந்த டேட்டிங் தளங்கள், டேட்டிங் தளம் யூரோ, டேட்டிங் வழிகாட்டி, பணக்கார டேட்டிங், பணம் இல்லாமல் ஐரோப்பாவில் இலவச டேட்டிங் தளங்கள், மில்லியனர் டேட்டிங், யூரோவில் டேட்டிங் தளம் முற்றிலும் இலவசம், வயது வந்தோர் டேட்டிங், விவகாரம் டேட்டிங்\tPost navigation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/56498/", "date_download": "2020-05-30T02:39:12Z", "digest": "sha1:TCHTFV7PMUNDGGLQJMJY2KZZ2MO3YGD6", "length": 8050, "nlines": 117, "source_domain": "adiraixpress.com", "title": "முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமுத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை விற்க ஒப்புக்கொண்டனர். இரண்டு கடை உரிமையாளர்கள் மட்டும் கூட்டமைப்பு நிர்ணயித்த விலையை ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.\nஎனவே முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு மட்டும் விற்கும் கடைகளில் இறைச்சியை வாங்குமாறும் இது நமது ஊரின் கண்ணியம் சார்ந்த விஷயம் என்பதால் 700 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கடைகளில் ஆட்டு இறைச்சி வாங்க வேண்டாமென்று இன்று (22.5.2020) நடந்த அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு ��ெய்யப்பட்டுள்ளது.\nமேலும் கொரொனா தோற்றாள் ஊரடங்கு அமலில் இருப்பதால் நம்மால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியில் சென்று தொழுகையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம்.\nமேலும் உலமா சபை வக்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகையை பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்\nஅனைத்து மஹல்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு, முத்துப்பேட்டை.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%C2%AD/", "date_download": "2020-05-30T02:13:11Z", "digest": "sha1:EM6U2FQXBAWF2U7764SSCT72JZB4BQFZ", "length": 22840, "nlines": 179, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து : தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமே!! - ஐ.தே. கட்சி | ilakkiyainfo", "raw_content": "\nவிஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து : தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமே\nஇரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­கரன் தொடர்பில் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்­தாகும்.\nஅது கட்­சியின் நிலைப்­பா­டா­காது. அவர் கூறிய கருத்து தேர்­தலை இலக்கு வைத்­த­தாகக் கூட இருக்­கலாம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலின் பண்­டார தெரி­வித்தார்.\nமேலும் பிர­பா­கரன் எவ்­வா­றா­ன­வ­ரென்­பது தொடர்பில் இந்­நாட்டு மக்­க­ளுக்கு கூறி விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.\nஎனவே இவ்வாறான தனிப்­பட்ட கருத்­துக்­களை விடுத்து தற்­போது ஐக்­கி­யத்­துடன் வாழும் தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் நலனுக்காக போராட வேண்­டு­மெ­னவும் அவர் மேலும் தெரி­வித்தார்.\nஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­ளாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்ட��ர்.\nபிர­பா­கரன் தற்­போது இருந்­தி­ருந்தால் பிர­த­ம­ராக இருப்பார் என .இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா தெரி­வித்­தி­ருந்தார்.\nஆனால் பிர­பா­கரன் என்ன செய்தார் அவர் எவ்­வா­றா­னவர் என்­பது நம் அனை­வ­ருக்கும் தெரியும்.\nஅவர் பிர­த­ராக இருப்­பாரா அல்­லது இருக்­க­மாட்­டாரா என்­பது தற்­போது பிரச்­சினை இல்லை. மக்­களின் ஐக்­கி­யத்­துக்­காக செயற்­பட வேண்­டிய செயற்­பா­டு­களே தற்­போது முக்­கி­ய­மாகும்.\nதமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் தேவை­யா­னதை நாம் அடை­யா­ளப்­டுத்தி வரு­கின்றோம்.\nஇவ்­வா­றான நிலையில் பிர­பா­கரன் பிர­த­ம­ராக இருப்பார் என்ற விடயம் எங்­க­ளுக்கு தேவை­யில்­லாத கூற்­றாகும்.\nதனிப்­பட்ட வகையில் அவர் அந்த கருத்தை கூறி­யி­ருக்­கின்றார். அக்­கூற்று தொடர்பில் கருத்து தெரி­விக்க நாம் விரும்­ப­வில்லை.\nதேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமாகவே நாம் இதனை கருதுகின்றோம். கட்சியின் நிலைப்பாடு இதுவல்ல. வடக்கு மக்களை தேர்தல் இலக்கு வைத்து கூறிய கருத்தே இதுவாகும் என்றார்.\n• பிரபாகரன் இருந்திருந்தால்…. விஜ­ய­கலா மகேஸ்­வரன் அக்கா கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்திருக்க முடியுமா\n• விஜ­ய­கலா அக்கா ஐ.தே. கட்சி சார்பில் வடமாகாணத்தில் தேர்தலில் வேட்பாளராக நின்று பாராளுமன்றம் போயிருக்க முடியுமா புலிகள் தலையில் சூடு அல்லவா வைதிருப்பார்கள்.\n• கிளிநொச்சி வாழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கதைவிட்டிருக்கிறீர்கள் என்பது புரியாதா\n• பிரபாகரனை பற்றி கிளிநொச்சியில் வைத்து இப்படி புகழ்ந்து பேசினால் சிவஞானம் சிறிதரனின் வயிற்றில் அல்லவா புளியை கரைக்கும்.\n• வல்வெட்டித் துறையாரையும் உசுப்பேத்தி விட்டுள்ளீர்கள். பேஷ்.. பேஷ்..\n• பிரபாகரன் பற்றி இவ்வளவு வீரமாக பேசிய நீங்கள்… “தமிழீழ தேசிய தலைவர்” என வாய் தடுமாறி சொல்லிவிட்டு (sorry ) மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் ஏன் பிரபாகரன் தமிழீழ தேசிய தலைவர் இல்லையா\nமஹிந்த ராஜபக்ஷ மூன்று தடவை மாத்திரமல்ல,நான்காவது தடவையும் வெல்லுவார்\nநிறைவடைந்தது 7 மணி நேரக் கலந்துரையாடல் ; தமது நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக்கட்சி 0\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று உயிர்களை பலியெடுத்த கொடூர விபத்து 0\nஇந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்க��க விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல்.\nபிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் வைக்க முடியவில்லை.\nஇவளூடைய கணவனோ அல்லது இவளோ தமிழ்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல.\nஇவளுடைய கணவன் மகேஸ்வரன் கூட்டமைப்பில் இணையக் கேட்டபோதுகூட புலிகள் இணங்கவில்லை.\nகுடாநாட்டில் தேர்தலில் நிற்கக்கூடாது என்று புலிகளால் எச்சரிக்கப்பட்டும் கொழும்பில் நின்றபடியே வடக்கில் தேர்தலில் நின்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின்ரானவர் இவளது கணவன்.\nதமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்புச் செய்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்தான்.\nஇவளது கணவன் ஒருதடவை புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிர் தப்பியபவர்.\nஇரண்டாவது தடவையில் புலிகளின் குறியிலிருந்து இவளது கணவனால் உயிர் தப்ப முடியவில்லை.\nஇவளது கணவைக் கொன்றவன் புலி என்று நிரூபிக்கப்பட்டு மரணதண்டனையும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nபுலிகள் அழிந்த பின் இவள் வன்னியில் நின்றுகொண்டு தன் கணவனையே கொன்ற பிரபாகரனுக்குத் துதி பாடுகிறாள்.\nபிரபாகரன் உயிருடனிருந்திருந்தால் பொட்டன் இவளை உயிருடன் விட்டிருக்க மாட்டான்.\nஇவள் தானும் ஒரு சிங்களக் கட்சியில் இருந்துகொண்டு உங்கள் இனமான கூட்டமைப்புக்கு வாக்களிக்கும்படி மக்களுக்குச் சொல்லுகிறாள். இவள் எந்த இனம்.\nசிங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஏனைய கட்சிகள், இயக்கங்கள் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவள் எந்தக் கட்சியில் நின்று தேர்தலில் வென்றாள்\nஎந்தக் கட்சி இவளுக்கு அமைச்சர் பதவி வழங்கியது\nஏனைய கட்சிகளை துரோகிகளாகப் பார்ப்பவர்கள் ஏன் இவளைத் துரோகி என்று கூறவில்லை\nஇவளோ அல்லது இவளது கணவனோ போராட்டத்தில் இணைந்திருந்தார்களா\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவல��ங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளா��� நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:53:51Z", "digest": "sha1:C625CUJIGBHDO5NTEZAIXDEXDAHNDRJB", "length": 6319, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "சே கட்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜே கட்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2007ல் சே கட்லர் ஒரு நிகழ்ச்சியில்\nபிறப்பு ஆகத்து 3, 1973 (1973-08-03) (அகவை 46), ச்டெர்லிங், ஐக்கிய அமெரிக்கா\nஉயரம் 5 அடி 9 அங்குலம் / 175 செ.மீ\nஎடை போட்டிகளின் போது : 111-130 கிலோ\nமற்ற நாட்களில்: 127-145 கிலோ\nசிறந்த வெற்றி திரு.raja ஒலிம்பியா, 2010\nமுன்னைய வெற்றியாளர் ரோனி கோல்மன் மற்றும் டெக்சுடர் சாக்சன்\nசே கட்லர் (Jay Cutler) அமெரிக்காவிலுள்ள ச்டெர்லிங்கில் பிறந்த புகழ் பெற்ற உடல் கட்டுபவர் ஆவார். இவரது இயற்பெயர் சாசன் இசாக் கட்லர் (Jason Isac Cutler) என்பதாகும். இவர் உடல் கட்டுதல் உலகின் உயரிய விருதான திரு. ஒலிம்பியா பட்டத்தை நான்கு முறை வென்றவர். ஒரு முறை பட்டத்தை இழந்த பிறகு மறுமுறை வென்றவர் இவர் ஒருவரே ஆவார்.\nதொடைகள்: 31 அங்குலங்கள் (79 cm)\nகெண்டைக் கால்: 20 அங்குலங்கள் (51 cm)\nகைகள்: 22.5 அங்குலங்க��் (57 cm)\nகழுத்து: 19.5 அங்குலங்கள் (50 cm)\nமார்பு: 60 அங்குலங்கள் (150 cm)\nஇடுப்பு:34 அங்குலங்கள் (86 cm)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/useful-general-knowledge/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-114032200024_1.htm", "date_download": "2020-05-30T02:21:24Z", "digest": "sha1:KUHMFAOEVLOWRFZONDO5K7WFYKLVQWXP", "length": 9313, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "Interesting Animal Facts for Children | நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும்\nநத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.\nராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.\nஅனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்...\nமலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.\nமனித மூளை பிறக்கும் போது 340 கிராம், 20 வயதில் 1400 கிராம்..\nசிங்கத்தை போல குரல் எழுப்பபும் பறவை எது தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547116-dmk-announced-to-utilise-kalaignar-arangam-as-corona-ward.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T02:03:03Z", "digest": "sha1:YPSYNXRT4VUSGHEVCXSRR2GAV5355QP4", "length": 17871, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கலைஞர் அரங்கை கரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையரிடம் திமுக கடிதம் | DMK announced to utilise Kalaignar arangam as corona ward - hindutamil.in", "raw_content": "\nகலைஞர் அரங்கை கரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையரிடம் திமுக கடிதம்\nஅண்ணா அறிவாலயம் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்\nஅண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தை கரோனாவால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் திமுக எம்எல்ஏக்கள் வழங்கினர்.\nஇது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திமுக அறக்கட்டளையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.\nஇக்கடிதத்தை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏவும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபுவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷிடம் நேரில் சந்தித்து அளித்தனர்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கரோனா சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிவாரணமாக வழங்குவார்கள் என அக்கட்சி அறிவித்திருந்தது. மேலும், திமுக அறக்கட்டளை சார்பாக, முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த நிதி, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நேற்று முதல்வர் நிவாரண நிதிக்குச் செலுத்தப்பட்டது.\nஇந்நிலையில், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தை கரோனாவால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது க���றிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 74 ஆனது\nஊரடங்கை மீறிய புதுச்சேரி பாஜக தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு\n2 மாதத்திற்கு வாடகை வசூலிப்பதை வீடு, கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்; வாசன் வேண்டுகோள்\nதிமுககரோனா வைரஸ்கொரோனா வைரஸ்அண்ணா அறிவாலயம்கலைஞர் அரங்கம்தமிழக அரசுDMKCorona virusAnna arivalayamKalaignar arangamTamilnadu governmentCORONA TN\nமத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 74 ஆனது\nஊரடங்கை மீறிய புதுச்சேரி பாஜக தலைவர் உட்பட 3 பேர் மீது வழக்குப்...\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nமருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரி திமுக...\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை...\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nகரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி, எட்டயபுரத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்\nஅரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி\nமதுரையில் சூறைக்காற்றுடன் கொட்டிய கோடைமழை: மரங்கள் விழுந்து 15 மணி நேரம் மின்தடை\nஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை: ஹெச்.ராஜா க���ற்றச்சாட்டு\nகோயில் நுழைவுவாயில் அருகே பன்றி இறைச்சி வீசியது யார்- போலீஸார் தீவிர விசாரணை\nபிஹார் கரோனா தனிமை முகாமில் 40 சப்பாத்தி, 10 தட்டு சாதம் சாப்பிடும்...\nசொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூ.1,000, உணவுப் பொருள்கள்- உ.பி. அரசு வழங்குகிறது\nதொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறிவிட்டன- மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு\nஅரசு அலுவலகங்களுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டோர்- ஊழியர்கள் அதிருப்தி\nமோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும் கரோனா: தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nசமூக இடைவெளி என்பது மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ என அச்சம்: விஜய் மில்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_387.html", "date_download": "2020-05-30T03:05:36Z", "digest": "sha1:XWD55ZX5MFUKIGZ2KQTGDSUHCU6CLKHS", "length": 6351, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வெடித்தது சர்ச்சை: கோட்டாவின் கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டேன்; தயாசிறி அதிரடி அறிவிப்பு! | Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஞாயிறு, 20 அக்டோபர், 2019\nHome » » வெடித்தது சர்ச்சை: கோட்டாவின் கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டேன்; தயாசிறி அதிரடி அறிவிப்பு\nவெடித்தது சர்ச்சை: கோட்டாவின் கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டேன்; தயாசிறி அதிரடி அறிவிப்பு\nadmin ஞாயிறு, 20 அக்டோபர், 2019\nகோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் ஆதரவளர்களினால் அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.\nஇந்த விடயம் குறித்து அந்த கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கான தீர்வு வழங்கப்படும் வரை என்னால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது.\nசுதந்திரக் கட்சியின் தனித்துவத் தன்மையை பாதுகாக்கும் வகையில் பொதுஜன பெரமுனவுடனும் கோட்டாபயவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் மூலமாகவே நாம் அவருக்கு ஆதரவளித்துள்ளோம்.\nஆகவே இவ்வாறான அதிருப்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டியவையாகும் என்பதாலேயே இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக வெடித்தது சர்ச்சை: கோட்டாவின் கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டேன்; தயாசிறி அதிரடி அறிவிப்பு\nஇடுகையிட்டது admin நேரம் ஞாயிறு, அக்டோபர் 20, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010/05/daily-news-letter-21-05-2010-kuralum.html", "date_download": "2020-05-30T03:13:57Z", "digest": "sha1:G266ELHTKR3ADMWTHI42VL6CH2TTZWGD", "length": 14176, "nlines": 346, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: Daily news letter 21-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nமே – 21, வைகாசி – 7, ஜமாதில் ஆகிர் – 6\nஆந்திராவை `லைலா' புயல் தாக்கியது\nஸ்பெக்ட்ரம் 3-ஜி ஏல வருவாய்\nதாய்லாந்தில் கலவரம் புத்தர் கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை\nஇமயமலை ஏறும் மாணவிகள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்தி நிதியுதவி\nமுதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சிபுசோரன் திடீர் மறுப்பு ...\nதமிழக அரசு கோரிக்கையை ஏற்று இந்த நிதியாண்டுக்கு 6 லட்சம் இலவச ...\nடிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதைக் ​கண்டித்து நாளை அ.தி.மு.க ...\nமெக்லாரன் வேகத்தில் சரிந்தது வெ.இண்டீஸ்\nபிரெஞ்ச் ஓபன் தகுதிச் சுற்று சோம்தேவ் அபாரம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nபோர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.\nஉலகின் முதலாவ��ு நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.\nயாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.\nலேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.\nதொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.\nஎயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.\nஅயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914)\nஅயோத்தி தாசர் ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன்.\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.\nகோபம் அன்பை அழிக்கும் செருக்கு அடக்கத்தை அழித்து விடும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/item/4307-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:48:32Z", "digest": "sha1:QUCN4PTIF4VPIZRLFFZQUUVJSRESEPHS", "length": 4767, "nlines": 45, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "அவங்க ரொம்ப பயங்கரம்- பிரபல நடிகை பகீர்!", "raw_content": "\nஅவங்க ரொம்ப பயங்கரம்- பிரபல நடிகை பகீர்\nதன்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தியதால்தான் நம்பிக்கை உடையவளாக மாறினேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.\nதமிழில், ஆர்.கே.ஹீரோவாக நடித்த எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தவர் மதுரிமா துளி. தெலுங்கில் ஹோமம் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், பிறகு இந்தி சினிமாவுக்கு சென்றார்.\nஅங்கு டாஸ், பேபி, நாம் ஷபானா உட்பட சில படங்களில் நடித்த மதுரிமா, இப்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நடிகை மதுரிமா, தான் பள்ளியில் படிக்கும்போது சக மாணவிகளிடம் அதிக கொடுமைகளைச் சந்தித்தேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, நான் ஒடிஷாவைச் சேர்ந்தவள். அங்கிருந்து டேராடூன் சென்றேன். அங்கு பள்ளியில் சேர்ந்தேன். எனது ஆங்கில அறிவையும், உடையையும் வைத்து சக மாணவிகள் அதிகமாகத் துன்புறுத்தினார்கள்.\nஎப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கும். அப்போது அழகாக டிரெஸ் அணிவது பற்றியோ, உடைகள் மீது கவனமோ இருக்காது. சாதாரணமாகத்தான் செல்வேன்.\nஎனது ஆங்கிலமும் உச்சரிப்பும் அவ்வளவு நன்றாக இருக்காது. அந்த கொடுமைகளை சகித்துக்கொண்டேன். ஆனால், மிஸ் உத்ராஞ்சல் அழகிப் போட்டியில் நான் வென்ற பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.\nஎன்னை கிண்டலடித்தவர்கள் அனைவரும் எனக்குத் தோழிகளாகி விட்டனர். அவர்கள் எனக்குத் தொல்லைக் கொடுத்தது ஒருவகையில் நல்லதுதான் என்று நினைக்கிறேன்.\nஅந்த கிண்டலும் கேலியும்தான் எனக்கு நம்பிக்கையை அளித்தது. நன்றாக கற்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. நம்பிக்கைக்குரியவளாக என்னை மாற்றியது’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/blog-post_70.html", "date_download": "2020-05-30T01:54:10Z", "digest": "sha1:UYFTIP3QMNWJM3CELMOH2TNDVSDSKIGI", "length": 7063, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உயர்தர பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நடந்த அநீதி! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஉயர்தர பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நடந்த அநீதி\nஇன்று (05.8.2019) ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவெல் உள்ள கிருந்திவெல சிங்கள மத்திய மகா வித்தியலயத்தில் பரீட்சை எழுதச் சென்றபோது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகா்கள் பர்தாவை கழற்றிவிட்டே பரீட்சை மண்டபத்திற்குள் வரும்படியும் அதன் பின்னரே பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்தாக அங்குள்ள மாணவிகளது பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.\nஉயர்தர பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நடந்த அநீதி\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைக��ுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/21/tn-media-fake-news-on-tn-denying-help/", "date_download": "2020-05-30T01:45:35Z", "digest": "sha1:YB4GCAPJ7QAJJJEE2LKBYIMEUWJKE3AX", "length": 12336, "nlines": 151, "source_domain": "kathir.news", "title": "கேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா?", "raw_content": "\nகேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா\nதமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவிட்டில், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவ தயாராக இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப தயார். இது குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஇது குறித்து, தமிழக அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வராத நிலையில், கேரள அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார் என்ற போலி செய்திகளை சில தமிழக ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட துவங்கின.\nஇந்த போலி செய்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெளிவான அறிக்கையை வெளியிட்டார்.\nஇது குறித்து அவர் பதிவிடுகையில், \"மாண்புமிகு கேரள முதலமைச்சரின் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும்,குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.\nசென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ந��ைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய முடிவினை அறிவிப்பார்கள்.\nஇதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்\", என்று பதிவிட்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்து, சில ஊடகங்கள் உள் நோக்கத்துடன் கட்டவிழ்த்து விட்ட போலி செய்தி தாற்போது நிரூபணம் ஆகியுள்ளது.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1524_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:41:30Z", "digest": "sha1:AK242KVIQBTYFFWXGG7K64QTZW7JYXQO", "length": 5549, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1524 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1524 இறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1524 இறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1524 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1527 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1528 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1520 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1521 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1529 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினாறாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1526 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:59:53Z", "digest": "sha1:GNEQLRY62QRNV57SD7CQE3IVVTITKQ7Z", "length": 5506, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பண்பாட்டு மாற்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பண்பாட்டு மாற்றம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபண்பாட்டு மாற்றம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகராக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகமயமாதல் ‎ (← இணைப��புக்கள் | தொகு)\nபிறபண்பாட்டுமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்மயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவீனமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதமயமாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்பாட்டுப் பேரரசுவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பண்பாட்டு மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-30T03:57:07Z", "digest": "sha1:QU4VGGSMG7MBRXWMVJMFG55VXXTZLCO7", "length": 7496, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெலிவிட்டிய திவித்துரை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வெலிவிட்டிய திவித்துரை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வெலிவிட்டிய திவிதுரை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவெலிவிட்டிய திவிதுரை பிரதேச செயலாளர் பிரிவு (Welivitiya-Divithura Divisional Secretariat, சிங்களம்: වැලිවිටිය ‐ දිවිතුර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 29123 ஆகக் காணப்பட்டது.[2]\nகாலி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nகாலி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11132601/1035009/London-miruga-kadchi-salai.vpf", "date_download": "2020-05-30T03:29:20Z", "digest": "sha1:PPNK7K6G52ZZMEW7NUERHMRQLGZMCPP2", "length": 10185, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் பாலூட்டி லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதென் அமெரிக்க காடுகளில் காணப்படும் பாலூட்டி லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது\nஇரட்டை சிதைவு கால்களை கொண்ட அரிய வகை பாலூட்டி இன மிருகம் ஒன்று, லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது.\nதென் அமெரிக்க காடுகளில் காணப்படும் இரட்டை சிதைவு கால்களை கொண்ட அரிய வகை பாலூட்டி இன மிருகம் ஒன்று, லண்டன் மிருக காட்சி சாலையில் குட்டி ஈன்றுள்ளது. அது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\n9 ஆ​ண்டுக்கு பின்னர் நாசா புதிய முயற்சி - 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது\nவிண்ணிற்கு நாளை செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவரும், இறுதிக்கட்டமாக விண்வெளியில் பயன்படுத்த உள்ள ஆடைகள் அணிந்து பார்த்தனர்.\nசர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு\nதம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.\nஉலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - \"யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்\" - சீனா மீண்டும் அதிரடி\nஇந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீ���்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nகொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்\nகொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.\nகண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்.. - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...\nசமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...\nகொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/13074056/1035234/Pazhaverkadu-Boat-Accident.vpf", "date_download": "2020-05-30T02:22:42Z", "digest": "sha1:KZD6PSSQAY6BYIYSCZTFDHH7NWLU3VGJ", "length": 8252, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து\nபழவேற்காட்டில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற படகு, மற்றொரு படகு மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஏரியில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபழவேற்காட்டில் தடையை மீறி சுற்றுலா பயணிக��ை அழைத்துச் சென்ற படகு, மற்றொரு படகு மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஏரியில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது எதிரே வந்த மற்றொரு படகு மீது சுற்றுலா பயணிகள் வந்த படகு மோதியதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துள்ளது. அதில் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவதை கண்ட மீனவர்கள் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே மேரி ஜான் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான படகோட்டியை தேடி வருகின்றனர்.\nதிமுக எம்பியை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு\nநாமக்கல் மாவட்டம் மோகனூரில் கொரோனா நிவாரண உதவி கோரி திமுக எம்பியை பொதுமக்கள் முற்றையிட்டனர்.\nதி.மு.க. எம்.பி.யை மிரட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. - நாமக்கல் எஸ்.பி.யிடம் கொ.நா.ம.தே.க. நிர்வாகி புகார்\nநாமக்கல் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை தி.மு.க. எம்.பி.சின்ராஜ் கூறியுள்ளார்.\nஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...\nஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை\nசிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.\nஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழ��ான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=1226", "date_download": "2020-05-30T02:52:21Z", "digest": "sha1:LKJ6DNI4ESKS26AXGVYRMPY6OZ6A2NAK", "length": 7749, "nlines": 118, "source_domain": "ithunamthesam.com", "title": "வேலூரிலும் வென்றது தி.மு.க ; கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. – Ithunamthesam", "raw_content": "\nவேலூரிலும் வென்றது தி.மு.க ; கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.\n17வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்.,11 முதல் மே 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதேர்தல் முடிவுகள் மே மாதம் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. 23 எம்.பிக்களுடன் தேசிய அளவில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது தி.மு.க.\nஇந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் கடந்த ஆக.,5ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்துள்ளது.\nஇதில் தி.மு.க வேட்பாளராக களம் கண்ட கதிர் ஆனந்த், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.\n1996ம் ஆண்டு 11வது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்பட்ட போது வேலூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி. சண்முகம் வெற்றி பெற்று எம்.பியாக நாடாளுமன்றம் சென்றார். அதுவே வேலூர் தொகுதியில் கடைசியாக தி.மு.க பெற்ற நேரடி வெற்றி.\nஅதன் பிறகு 14 மற்றும் 15வது மக்களவைத் தேர்தல்களின் போது, தி.மு.க. கூட்டணியில் இருந்த இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் காதர் மொய்தீன் மற்றும் அப்துல் ரஹ்மான் வேலூர் மக்களவைத் தேர்தல��ல் வெற்றி பெற்றனர்.\nசுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் மக்களவைத் தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.\nதொடர்ந்து கூட்டமைப்பு மகிந்த தரப்புடன் பேச்சுவார்த்தை \nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_191611/20200325103100.html", "date_download": "2020-05-30T02:54:20Z", "digest": "sha1:AU5WRKN7D6TXNO2PSFJFR6WE4SYRTEJP", "length": 13668, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "தென்காசி மாவட்ட எல்கைகள் மூடல் மாவட்ட ஆட்சியர் தகவல்", "raw_content": "தென்காசி மாவட்ட எல்கைகள் மூடல் மாவட்ட ஆட்சியர் தகவல்\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதென்காசி மாவட்ட எல்கைகள் மூடல் மாவட்ட ஆட்சியர் தகவல்\nதென்காசி மாவட்ட எல்கைகள் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;உலகமெங்கும் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்களை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் படியும், தொற்றுநோய்கள் சட்டம் 1897 ல் சரத்து 2ன் படியும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் கீழ்கண்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தென்காசி மாவட்ட எல்லையான புளியரை, மேக்கரை, தேவிபட்டணம், கீழ ஆம்பூர், மாறாந்தை, கே. ஆலங்குளம், நடுவப்பட்டி, வேலாயுதபுரம், பனவடலிசத்திரம் ஆகியன மூடப்படுகிறது.\nஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் ஒன்றாக கூடுவதற்கோ, வாகனங்களில் செல்வதற்கோ அனுமதி இல்லை. ஊர்வலமாக செல்வதற்கோ ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ அனுமதியில்லை.சமூக கலாச்சார, அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவது, விளையாட்டு, கல்வி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. 16.03.2020 முன்பாக திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள திருமணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கும் 30 நபர்களுக்கு மேலான நபர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. புதிதாக திருமணம் மற்றும் வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்திட திருமண மண்டபங்களில் முன்பதிவுகள் செய்யக்கூடாது.\n03.03.2020 க்கு பின்பு வெளிநாடுகளில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்து உள்ள அனைவரும் தங்களது வீட்டில் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நோய் அறிகுறி வருகிறதா என்பதை சுயமாக கண்காணித்து வரவும். அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 107 அல்லது 04634-290548 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.\nஅத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கான வாகனங்கள் தவிர பிற அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் அனைத்தும் இயங்காது.மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் எதுவும் இயங்க அனுமதி இல்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான மருத்துவம், பால், காய்கறி, பழங்கள், மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர பிற அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும், டாஸ்மாக் கடைகளும் இயங்காது.\nஅத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசுத்துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை மட்டும் தொடர்ந்து இயங்கும். எனினும் தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அனைத்து அலுவலகங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.\nஅத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது.\nவீடுகளில் இல்லாமல் விடுதிகளில் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்.பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறு எவ்வித தேவைக்காகவும் வெளியில் நடமாடாமல் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மேற்படி கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்களில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/baahubali-2/", "date_download": "2020-05-30T02:21:20Z", "digest": "sha1:OP4355OS2DICFNG73DJ3KXQBWZZ4BXXI", "length": 10132, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Baahubali 2 | Tamil Talkies", "raw_content": "\nபாகுபலி-2 மொத்த வசூல் எவ்ளோகோடி தெரியுமா வெளிவந்த விவரம்,தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடியா வாயை ப\nராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி...\n‘���ாகுபலி’ சாதனையை ‘2.0’ முறியடிக்கும்: திருப்பூர் சுப்ரமணியம் நம்பிக்கை\nகண்டிப்பாக ‘பாகுபலி’ சாதனையை ‘#8217; முறியடிக்கும் என்று 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கில் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘#8217; படத்தின்...\n“பிரபாஸுக்கு முன்பே ரஜினி செய்துவிட்டார்” : ரசிகர் பதிலுக்கு சௌந்தர்யா ஒப்புதல்\nபாகுபலி-2 படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துவருவது ஒருபக்கம் இருக்கட்டும்.. படத்தின் உள்ளே போர்முறைகள், ஆயுதங்களை கையாளுதல் என ஒவ்வொன்றிலும் புதுப்புது யுக்திகளை கையாண்டு...\n'பாகுபலி 2' பற்றி வாய் திறந்த சல்மான் கான்\nஇந்திய அளவில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் ஹிந்தி, அதிலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ‘பாகுபலி 2′ படம் பெற்ற பெருமை பாலிவுட்டின்...\nபாகுபலியை பதற விட்ட மரகத நாணயம் பேய் சீசன் மீண்டும் ஸ்டார்ட்\nநிழலை பார்த்தாலே மருண்டு நிற்கும் குழந்தைகள் கூட, இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் குஷாலாக தியேட்டருக்கு கிளம்பிவிடுகிறார்கள் ‘இங்கு குறைந்த விலையில் வேப்பிலை அடிக்கப்படும். ஒரு...\nபாகுபலி பிரமாண்டத்தின் ரகசியங்கள் – சாபு சிரில் வெளிப்படுத்துகிறார்\nபாகுபலி சினிமாவை பார்த்தவர்கள் அதில் இடம்பெற்ற கோட்டைக் கொத்தளங்கள், ரதம், தேர், பிரமாண்டமான அரண்மனைகளை பார்த்து பிரமித்துப்போயிருப்பார்கள். இயக்குனர் ராஜமவுலியின் கற்பனைகளுக்கு ஈடுகொடுத்து அவைகளை வடிவமைத்து...\n‘பாகுபலி’ – பிரபாஸ் சம்பளம் 80 கோடி \n‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து சுமார் ரூ.2500 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளன. இவை தியேட்டர் வசூல் மட்டும்தான். இன்னும் மற்ற வியாபாரங்கள் அனைத்தையும்...\nநாளுக்கு நாள் குறையும் வசூல்: முடிவை நெருங்கும் பாகுபலி 2\nபல புதிய படங்கள் வெளிவருவதால் பாகுபலி 2 படத்தின் வசூல் மெல்ல மெல்ல தனது முடிவை நெருங்கி வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா,...\n“ராஜமவுலி படத்தின் கதை என்னுடையது தான்” : பிரபல எழுத்தாளர் வழக்கு..\n‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி வழக்கமான கமர்ஷியல் படங்களை இயக்கி வந்தாலும் அவர் மீது ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்ப வைத்தது அவர் இயக்கத்தில் உருவான மகதீரா தான்....\nதென்னிந்தியாவில் 620 கோடி வசூலித��த 'பாகுபலி 2'\n‘பாகுபலி 2′ திரைப்படம் வெளிவந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் ஒரு மாத காலம் மட்டுமே படம்...\nஇன்றைய இசையின் நிலை… : இளையராஜா வேதனை\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/blog-post_175.html", "date_download": "2020-05-30T02:01:40Z", "digest": "sha1:235J72SZPTLNJZX7ZBH4AHQPJX2SFYMB", "length": 30434, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: விசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவிசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.\nடான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நிலையில், அவ்விடத்திலிந்து வெளியேற்றப்பட்ட சம்பவமானது ஊடக ஒடுக்குமுறையாக ��ித்தரிக்கப்பட்டுள்ளது.\nயாழ் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த காடையர் கும்பலொன்று அங்கிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கு தீயூட்டி சேதம் விளைவித்து சென்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தபோது, குற்றப்பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்த , நுழைவதற்கு அனுமதியற்ற அப்பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைய முற்பட்ட டான் ரீவி யின் படப்பிடிப்பாளரினாலேயே குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nவட மாகாணத்தில் காடையர்களின் கோழைச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், ஊடகங்கள் காடையர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சமூக பொறுப்புணர்வுடன் பொலிஸாருக்கு உதவுவதை விடுத்து, கடமைக்கு குந்தகம் விளைவித்தல் கண்டனத்திற்குரியதாகும். யாழ்பாணத்தில் செயற்படும் காடைக்கும்பல்களுடன் தொடர்புகளை பேணிவரும் டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனான குகன் என்பவன் கொள்ளைகள் மற்றும் வன்செயல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளுகின்றபோது, ஊடகவியலாளன் என்ற போர்வையில் அவ்விடத்தினுள் நுழைந்து பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் வேவு பார்த்து குற்றவாளிகளுக்கு தகவல் வழங்குவதாக பரவலாக பேசப்படுகின்றது.\nதடயவியல் நிபுணர்கள் வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் வரை குறித்த பிரதேசம் „குற்றவியல் பிரதேசம், உள்நுழைதல் தடுக்கப்பட்டுள்ளது' என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் பார்வையாளர்களாக சில மீற்றர் தூரங்களுக்கப்பால் அவதானித்துக்கொண்டிருந்தபோது அவ்விடத்திற்கு விரைந்த டாண் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளன் அவ்வீட்டினுள் நுழைய முற்பட்டுள்ளான். அவனை தடுத்து நிறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி முயற்சித்தபோது அவன் உடைத்துகொண்டு உள்ளே நுழைய முயல்கையில் கதவு உராசியதில் உதட்டில் காயமேற்பட்டுள்ளது. அத்துடன் அவனை பின்நோக்கி நகர்த்திய பதில் பொறுப்பதிகாரி விசாரணைகள் முடியும்வரை குற்றப்பிரதேசத்தினுள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nஆனால் இங்கு எனக்கு ஏற்படுகின்ற சந்தேகம் யாதெனில் குறித்த அதிகாரியின் கோழைத்தனமா அன்றில் மனிதாபிமானமா மேற்படி நபரை சர்வ சாதராரணமாக அவ்விடத்திலிருந்து வெளியேற அனும���ித்தது. பொலிஸ் அதிகாரி அவ்விடத்தில் தனது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தான் என குகனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்திருந்தால் இன்று அவருக்கு குற்றவாளிக் கூண்டுக்கு ஏறும் நிலை ஏற்பட்டிராது.\nநிலைமை இவ்வாறிருக்கின்றபோது தனது ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ள சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் உடனடியாக குகன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nமேலும் குகன் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் விஜயகலாவின் அமைச்சரக ஊழியர் என அறியப்படும் நபருடன் இணைந்து பாரிய மோசடி ஒன்றை மேற்கொண்டமை நீதிமன்றில் அம்பலமானது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவன் நீதிமன்றில் கடும் உத்தரவின் பெயரில் பெற்றுக்கொண்ட பணத்தினை பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு வழங்கினான். இருந்தபோதும் அச்செயற்பாட்டினால் குறித்த இளைஞனுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.\nஅத்துடன் குறித்த மோசடியுடன் மின்னஞ்சல் ஊடாக வெளிநாடு ஒன்றிலிருந்து உதவிகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கிய முன்னாள் புலி உறுப்பினன் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞனை ஏமாற்றும் பிரதான புள்ளியாக செயற்பட்ட மோசடிப்பேர்வழியான பெண் இன்றுவரை யார் என்பது அடையாளம் காட்டப்படவில்லை. ஊடகம் என்ற போர்வைக்குள் இவர்கள் நுழைந்து நிற்பதால் பொலிஸ் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குகின்றதா அன்றில் குறித்த ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் பிரத்தியே ஒப்பந்தங்கள் ஏதும் உண்டா என்பது இங்கு எழுப்பப்படவேண்டிய கேள்வியாகவுள்ளது.\nஇவை யாவற்றுக்கும் அப்பால் குகன் தனது தந்தையார் காணாமல் போயுள்ளதாக சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளான். குறித்த மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவனது தகப்பன் மக்களிடம் பல்வேறு தேவைகளுக்காக பணம்பெற்றுவிட்டு அவற்றை திருப்பி கொடுக்காது ஏமாற்றியபோது, கடனாளிகளின் நெருக்குதலிலிருந்து தப்புவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு தகப்பனை ஒழித்து வைத்துள்ளதாக சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் இவனுக்கு பொலிஸ் உயர் பீடங்களுடனுள்ள உறவு கா���ணமாக அந்த மோசடி முறைப்பாடும் கண்டும் காணாது விடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் சிலர் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமேற்படி இரு மோசடி முறைப்பாடுகளுக்கும் பின்னணியில் இன்னுமோர் நிகழ்சிநிரல் உண்டென சந்தேகிக்கப்படுகின்றது. அதாவது மேற்குலக நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக தனக்கு இலங்கையிலே அச்சுறுத்தல் உண்டென நிரூபிக்கும் நோக்கிலேயே இச்செயற்பாடுகள் அமைந்துள்ளது. எனவே மேற்படி திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளாவிட்டால், மீண்டும் மேற்குலகில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது தடுக்க முடியாது போகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதொண்டமானின் இழப்போடு உள்ளிடத்து கிளர்ந்தது பூகம்பம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இறப்புடன், நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன கூட்டணி வேட்பாளர் பட்டியல் சிக்கலுக்குள்ளாகிய...\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின்...\nநோயாளர்களாக உள்ள இலங்கையரைத் திருப்பியனுப்ப எந்த நாட்டுக்கும் அதிகாரமில்லை\nசர்வதேச சுகாதார உத்தரவின் கீழ் எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு தனிப்பட்ட நோயாளர் குழுவினரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவோ அல்லது துரத்த...\n'கவஸக்கி' நோய் இலங்கையிலும்... அவசரமாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர்\nகொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவஸக்கி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பத...\nபுலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழ...\nஜனாதிபதி இதுவரை என்னதான் கிழித்தார்....\n'பணிபுரிவதற்காகவே நான் வருகின்ற��ன்' என்று அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களில் ஒரு செங்கல்தானும்...\nநாட்டை வழமை நிலைக்கு கொண்டுவரும் முகமாக விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை\nநாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப...\nதொண்டாவின் பூதவுடல் பாராளுமன்றில்.. அரசியல் பிரபலங்கள் இறுதி அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ம...\nஎனது அவசர முடிவினால் ஓர் உயிர் பலிபோயுள்ளது.... என்னை மன்னித்துவிடுங்கள் - நீரில் பாய்ந்த யுவதி\nதலவாக்கலையில் தற்கொலைக்காக முயற்சித்த பெண்ணைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பிரனாந்து இன்று வைத்தியசாலைக்குச் சென்...\nசோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.\nஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-\"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-30T01:48:55Z", "digest": "sha1:Z74PXU6ZPRNED6IL7PIK7XAOHJGNA4K3", "length": 17910, "nlines": 155, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு\nஇன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.\nஅதேவேளையயில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழ��மையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.\nமலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஸ்ரீபெட்டாலிங் என்ற பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்று முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்ற 16,500 பேரில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு விட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மீதமுள்ளவர்களும் தாமே முன்வந்து பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர் குறைந்தபட்சம் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் இருந்து வருவர்கள் மூலம் நாட்டில் கணிசமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறளது என்பதால் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nகிருமித் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மலேசிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nபுதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை தேர்வு செய்த WHO\nகோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.\nஇத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகோவிட் 19 நோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக ��ுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாவட்டம் இறுதி தேர்தல் முடிவுகள்:கொழும்பு ஐ.ம.சு.மு. வசம் 0\nஅமெரிக்காவின் லாஸ் வேகஸ் நடந்த கொடூர துப்பாக்கி சூட்டின் பரபரப்பான காணொளி 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2020/02/13/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2020-05-30T03:02:54Z", "digest": "sha1:WEXYFGPYSB2N4EM54UX65Q46LOGJZRFZ", "length": 8216, "nlines": 85, "source_domain": "iniyathu.com", "title": "மற்றவர்களும் நம்மைப்போலவே.. – Iniyathu", "raw_content": "\nHome சுற்றுலா மற்றவர்களும் நம்மைப்போலவே..\nஒரு பெரிய வியாப��ரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன.\nகப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.அவர் பார்ப்பதற்கு படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். ஆள் மிக பலசாலியாகவும்,நல்லஉயரமாகவும், கரு,கருவென்று இருந்தார்.\nவியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.\nஎனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம், ”இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் எனக்குத் தெரியவில்லை என்றார்.\nபெட்டகக் காப்பாளர் சொன்னார், பரவாயில்லை,கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று, உங்கள் அறையில் உங்களுடன் வந்திருப்பவரும்,\nசற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி, அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.”என்றார்.\nநாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம். நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்து ப்பார்ப்பதில்லை. நம்மைப் போல்தான் மற்றவர்களும் எண்ணம் கொண்டு இருப்பார்கள் என்று எண்ண வேண்டும்.\nஎல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் நமக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.\nஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை வந்துவிடும்.\nஏன் இருக்கைகள் விமானத்தில் நீல நிறமாக இருக்கின்றன\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்ற���ம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf", "date_download": "2020-05-30T03:38:15Z", "digest": "sha1:TZEZU3AP5L7LHMUNNNKTUWTG44BLERL5", "length": 15640, "nlines": 219, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:கால்பந்தாட்டம்.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 424 × 599 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 170 × 240 படப்புள்ளிகள் | 339 × 480 படப்புள்ளிகள் | 424 × 600 படப்புள்ளிகள் | 543 × 768 படப்புள்ளிகள் | 1,240 × 1,753 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 100 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453280", "date_download": "2020-05-30T03:54:34Z", "digest": "sha1:MTDUCWNIMNKRT6XVEM3QGAJZZ6AZLH2O", "length": 17983, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "பொம்மாலாட்டத்திற்கு உயிர் கொடுப்போம்...| chennai | Dinamalar", "raw_content": "\n''தற்சார்பு இந்தியா'' திட்டம் மூலம் எதிர்கால ... 2\nஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது: ரவிசங்கர் பிரசாத்\nதெலுங்கானாசிர்சில்லா ஏரி ���.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான ...\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் 2\n27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து ... 7\nஇந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் ... 16\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 5\nகொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்\nஒரு காலத்தில் மக்களை மகிழ்விக்கும் கலைகளில் ஒயிலாட்டம்,கரகாட்டம்,மயிலாட்டம்,பொம்மலாட்டம் போன்றவைகள் இருந்தன, இதில் தொன்மையான கலையாக பொம்மலாட்டம் இருந்து வந்தது.\nசினிமாவின் கவர்ச்சி,இணையத்தின் வளர்ச்சி காரணமாக காணாமல் போய்க்கொண்டு இருக்கும் பல கலைகளில் பொம்மலாட்டக் கலையும் ஒன்றாகும்.\nஆனால் இந்த கலையை காப்பாற்றி வளரச்செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சமீபத்தில் பார்த்த பொம்மலாட்டம் நிகழ்வு ஒன்று ஏற்படுத்தியது.\nசென்னை திருவான்மியூர் கலாச்சேத்ராவில் பொம்மலாட்டம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.பெங்களூருவைச் சேர்ந்த ‛ரங்கபுத்லி' என்ற கலைக்குழுவினர்தான் பொம்மலாட்டத்தை நிகழ்த்தினர்.\nகோலாட்டம்,பாம்பாட்டம்,குரங்காட்டம் என்று தனித்தனி ஆட்டங்களை நிகழ்த்தியவர்கள் பின்னர் நரகாசுரவதம் என்ற நாடகத்தையும் நடத்தினர்.திரைக்கு பின்னால் இருந்து கயிற்றில் கட்டி தொங்கவிட்ட வண்ண வண்ண மரப்பொம்மைகளை ஆடவிட்டும் ஒடவிட்டும் பறக்கவிட்டும் அவர்கள் வசனம் பேசியபடி நடத்திய இந்த பொம்மலாட்ட நிகழ்வு பார்த்த பெரியவர்களையும் சிறியவர்களைப் போல குதுாகலிக்கச் செய்தது.\nபார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி ஊர் தோறும் கிராமம் தோறும் நடக்கவேண்டும் அப்போதுதான் இந்த கலையும் வாழும் இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்களும் வாழ்வர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎண்பது வருட பொக்கிஷம் எனது கோலக்குழாய்\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய ���னதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎண்பது வருட பொக்கிஷம் எனது கோலக்குழாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்��ு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:36:06Z", "digest": "sha1:W6BX3243ZDQAPZSEWKGKNVXNK7KHGVZM", "length": 8790, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுவணிகர்", "raw_content": "\nஎன் வீட்டில் தமிழ்ச்சமையல் . அருண்மொழி கூடுமானவரை தேங்காயே எடுப்பதில்லை. மாதம் பத்து தேங்காய் கூட வேண்டியதில்லை. என் வீட்டைச்சுற்றி மூன்று தென்னைமரங்கள் நிற்கின்றன. அவை மாதம் ஐம்பது காய்களுக்குக் குறையாமல் காய்க்கின்றன. தேங்காய் பறிக்க ஒருவரை அழைத்தோம். வந்தவர் ஒரு மரத்துக்கு முப்பது ரூபாய் சம்பளம் கேட்டார். மொத்தத் தேங்காய் அறுபது. ஒரு தேங்காய் மூன்றுரூபாய் விலைக்கு அவரே எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அதன்பின் தேங்காயைப் பறிக்கவேண்டியதில்லை என முடிவுசெய்தோம். இப்போது வீட்டைச்சுற்றித் தேங்காய்கள் உதிர்ந்து கிடக்கின்றன. …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்ம��ரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:45:08Z", "digest": "sha1:65HCGH2DBKOCL3E63ROIHBT3CLT6PDXM", "length": 8872, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதலாளித்துவ அறம்", "raw_content": "\nTag Archive: முதலாளித்துவ அறம்\nகேள்வி பதில், சமூகம், தத்துவம்\nநிலப்பிரபுத்துவ அறங்களை கைவிடுகிறோம். ஆனால் முதலாளித்துவத்துக்கு பல்வேறு அறங்களும் ஒழுக்கங்களும் உண்டு. அவற்றை நாம் கற்றுக்கொள்வதில்லை — கண்டவை கவலைப்பட்டவை கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறீர்கள்.. அது என்ன முதலாளித்துவ/ நிலப்பிரபுத்துவ/ கம்யூனிச அறம். இவற்றின் வகைகள்/ நிலைகள் ஆகியவற்றை விளக்க முடியுமா கிருஷ்ணன் அன்புள்ள கிருஷ்ணன், நேரில் கேள்விகேட்டு படுத்துவது போதாதென்று மின்னஞ்சலிலுமா கிருஷ்ணன் அன்புள்ள கிருஷ்ணன், நேரில் கேள்விகேட்டு படுத்துவது போதாதென்று மின்னஞ்சலிலுமா பலவருடங்கள் முன்பு நிகழ்ந்த விஷயம் இது. ஒரு திரையரங்கில் மேலதிகாரி ஒருவரின் மனைவி தன் சினேகிதிகளுடன் படம் பார்க்க வந்திருந்தாள். அதே …\nTags: கம்யூனிச அறம், நிலப்பிரபுத்துவ அறம், முதலாளித்துவ அறம்\nவேளாண்மை - இயற்கையும் செயற்கையும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\nவிலாஸ் சாரங் தன் படைப்புலகம் குறித்து...\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழு��்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/food/03/200550?ref=category-feed", "date_download": "2020-05-30T01:46:47Z", "digest": "sha1:DTZO3MTIWBNTE6QGXAH4C4VBX2LWI5ET", "length": 10892, "nlines": 158, "source_domain": "www.lankasrinews.com", "title": "யாழ்ப்பாணத்து அசைவ ஒடியல் கூழ் செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ்ப்பாணத்து அசைவ ஒடியல் கூழ் செய்வது எப்படி\nஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.\nஇது பல இடங்களில் கிடைக்கபெற்றாலும் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் செய்யப்படும் ஒடியல் கூழுக்கு என்றே தனியிடமே உள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும்.\nஅந்தவகையில் யாழ்ப்பாணத்து அசைவ ஒடியல் கூழினை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nஒடியல் மா - 1/2 கிலோ\nமீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)\nநண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)\nஇறால் - 1/4 கிலோ\nசின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்\nகாராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)\nபலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)\nஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி\nஅரிசி - 50 கிராம்\nபச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது\nசெத்தல் மிளகாய் - 15 அரைத்தது\nபழப்புளி - 100 கிராம்\nகாராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.\nகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.\nகாய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.\nபழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.\nஇன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)\nஅதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.\nஅனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சு��ைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_07_01_archive.html", "date_download": "2020-05-30T02:14:59Z", "digest": "sha1:TUJ5HYOWC4RT7DFLQ6VVE5NI72VJYRL6", "length": 21720, "nlines": 437, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 7/1/12 - 7/8/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆனி -௨௨ (22),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043\nஅழகால் ஆணவம் கொண்ட எவரும் ஆன்ம பலத்தின் முன்னே அழிந்து போவார்.\nகுறளும் பொருளும் - 1202\nகாமத்துப்பால் – கற்பியல் – நினைந்தவர்புலம்பல்\nஎனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்\nதாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.\nகாய்கறிகள் மற்றும் பழங்களிலேயே அதிகளவு உயிர்ச்சத்து சி உள்ளது\nதலையங்கம்: எம்பிபிஎஸ் வசூல் ராஜாக்கள் தினமணி\nஇந்த வாரத்தில் கர்நாடக முதல்வர் மாற்றம் தினமலர்\nஉண்ணாவிரத போராட்டம் நடத்த அன்னா ஹசாரேவுக்கு அனுமதி மறுப்பு நியூஇந்தியாநியூஸ்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார் ... யாஹூ\nமுடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி தினமலர்\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு செரீனா, ராத்வன்ஸ்கா ... தினத் தந்தி\nஆனி -௨௧ (21),வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nஉங்கள் வாழ்வின் எல்லையை தீர்மானிப்பது அடுத்தவர் வசதி அல்ல உங்கள் நிலைமை.\nகுறளும் பொருளும் - 1201\nகாமத்துப்பால் – கற்பியல் – நினைந்தவர்புலம்பல்\nஉள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்\nநினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.\nஅண்டத்தில் கருப்பு ஆற்றல் மற்றும் கரும்பொருட்களே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.\nஜெகன்மோகன் ரெட்டி ஜாமீன்மனுவை ஆந்திர ஐகோர்ட்டு டிஸ்மிஸ் செய்தது தின பூமி\nஎம்.எல்.ஏ.க்கள் கார் வாங்கும் திட்டம்: கைவிட்டார் அகிலேஷ் யாதவ் தினமணி\nதிமுகவினர் மறியல் 16 இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது தினகரன்\nநித்யானந்தா அறக்கட்டளைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ...தினமணி\nசென்செக்ஸ்' 37 புள்ளிகள் உயர்வு தினமலர்\nஇலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ... மாலை மலர்\nவிம்பிள்டன் அரையிறுதி போட்டியில் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர் லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nஆனி -௨௰ (20),புதன், திருவள்ளுவராண்டு 2043\nவாழ்க்கையை வகுத்துக் கொள், இல்லையெனில் அது அர்த்தமின்றி கழிந்து விடும்.\nகுறளும் பொருளும் - 1200\nகாமத்துப்பால் – கற்பியல் – தனிப்படர்மிகுதி\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்\n அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்\nமுட்டாளின் இறுதி என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும்.\nசோனியாவை காங்கிரஸ் தலைவராக்க நரசிம்ம ராவ் எதிர்ப்பு ... தினமணி\n\"2ஜி': பார்லி கூட்டு குழு சாட்சிகள் பட்டியலில் வாஜ்பாய், சிதம்பரம் தினமலர்\nஸ்டிரைக் வாபஸ்: ஏர் இந்தியா விமானிகள் பணிக்கு திரும்பமுடிவு தின பூமி\nஎன்னை அமைச்சராக்க விரும்பினார் வாஜ்பாய் - கலாம் தகவல் Inneram.com\nஅமீர்கானுடன் ஒரு பாடலுக்கு ஆட ரஜினிக்கு ரூ.15 கோடி சம்பளம்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_194001/20200522154739.html", "date_download": "2020-05-30T02:25:48Z", "digest": "sha1:7SZLMNJ6NNOFCFXKTD2FZ4TSE4IFQGA6", "length": 7927, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயக���் திரும்ப சில நிபந்தனைகளுக்கான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் என்றும் ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகள்:\nவெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(18 வயதுக்குக் கீழ்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி.\nகணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் இருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி.\nஇந்தியர்களுக்குப் பிறந்து, வெளிநாட்டில் பயிலும் மாணவர்களும் (18 வயதுக்கு மேல்) இந்தியாவுக்கு வரலாம், அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும்.\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nஅவனுகளால தான் கொரோனாவே இந்தியா வந்துச்சு.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nமேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகேரளாவில் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது : வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் லாக்டவுன் 5வது முறையாக நீட்டிப்பு மாநில முதல்வர்களிடம் அமித்ஷா கருத்து கேட்பு\nரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்கள் நிறுத்தம்‍: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஆதாா் எண�� மூலம் உடனடியாக இ-பான் எண் பெறும் வசதி : நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?paged=24", "date_download": "2020-05-30T01:47:02Z", "digest": "sha1:BYLAPMGK3ZHAQ34NIW4N6VL3P4Q2I6SK", "length": 11443, "nlines": 165, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மு/பக்கம்", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nநவீன திட்டத்தில் உட்பிரவேசிப்பதன் ஊடாக இலங்கை மின்சக்தி துறையின் அபிவிருத்தியை அறிந்து கொள்ள\nUKHP 150 மெ.வொ ஒரு நிலையான[...]\nநாட்டு மக்களின் சக்திப் பாதுகாப்பை உறுதி செய்வது.\nநாட்டின் பொருளாதார வளர்சசிக்கு தரமான, நம்பத்தகுந்த மற்றும் கட்டுப்படியான விதத்தில் சக்த்தியைப் பெற்றுக் கொடுப்பதும், சுதேசிய சக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான நாட்டின் சகல முயற்சிகளிலும் வழிகாட்டுதலும் எமது செயற்பணி.\nநீர் மின்சாரத்தின் தந்தை டீ.ஜே.விமலசுரேன்ந்திர அவர்களின் 138 ஆவது ஜன்ம தின நினைவூ கூறல்\n1874 ஆம் ஆண்டு பிறந்த திரு.டீ.ஜே.விமல[...]\nஉள் நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் கோபால்ட் 60 கதிரியக்க பரிட்சயத்தை அணுசக்தி அதிகார சபை மேற்கொள்கின்றது.\nசெப்டம்பர் 13 ஆம் திகதி இந்தியாவில்[...]\nமின்சக்தி பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்கும் எதிர்கால சந்ததியிருக்காக பொது சன மின்நிலைய வேலை திட்டத்தை அமுல்படுத்தல்\nமுதற் கட்டத்தில் 1500 தேசிய பாடசாலைகள்தெரிவூ[...]\nதற்காலிக அதிஷ���டத்தால், ராஜாளிகளிடம் இ.மி.சபையை உரிமை கொண்டாட நாம் இடம் கொடுக்கவில்லை.\nஇ.மி.ச மற்றும் சீன பொறியிலாளர்கள்[...]\n1.9 இலட்ச மின்சார நுகர்வோர் மின்சாரத்தை மீதப்படுத்துவர். இ.மி.சபைக்கு 84 மணித்தியால கிகாவோட் மற்றும் ரூ. 433 கோடி முதல் மீதம்\nமின்வலு சக்தி அமைச்சின் வழி நடத்தலின்[...]\nசுதந்திர கல்வியை பாதுகாக்கவூம் விருத்தி செய்யவூம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.\nதிறமை வாய்ந்தஇ பயிற்சியாளர்களை இ.மி.சபைக்கு இணைத்து கொள்ள புரிந்துணர்வூ ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.\nமுதல் குழுவில் 468 பேர் தகைமை பெற்றுள்ளனர்.[...]\nதிருகோணமலையில் இரண்டு மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை. கிழக்கு மாகாண சுற்று பயணத்தை தொடர்ச்சியாக 08 மின் திட்டங்கள் திறப்பு\nநாட்டில் 4வது தொழினுட்ப நகராக நியமிக்க[...]\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-30T02:28:57Z", "digest": "sha1:HLKM4PFTBHMJ5SDIKEEDZOX5S566P2O4", "length": 5385, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீனிவாச சுதி |", "raw_content": "\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்\nஸ்ரீனிவாச சுதி; வேத பண்டிட்களால் பாடப்படும் சமஸ்கிருத பாடல்\nவேத பண்டிட்களால் பாடப்படும் சமஸ்கிருத பாடலாகும் \"ஸ்ரீனிவாச சுதி \" {qtube vid:= } ...[Read More…]\nJanuary,2,11, —\t—\tசமஸ்கிருத, சமஸ்கிருத பாடல், பண்டிட்களால், பாடப்படும், பாடலாகும், வேத, ஸ்ரீனிவாச சுதி, ஸ்ரீனிவாசசுதி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீன� ...\nபண்டிட்கள் இல்லாமல் காஸ்மீர் முழுமையா ...\nகனி காணும் நேரம் (Malayalam )\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nநாராயண ஹரி நா���ாயண ஹரி நாராயண ஹரி நாராய� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/vaitautalaaipa-paulaikalaina-maumamaunaai-taakakautalaila-vaiiracacaavainaaita", "date_download": "2020-05-30T02:10:26Z", "digest": "sha1:EGPJMKVLOIF3LX2JXQ3G4J3ZZFGN5WZG", "length": 7461, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "விடுதலைப் புலிகளின் மும்முனை தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் மும்முனை தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 09, 2019\nவவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை (கரும்புலித்) தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட\nகரும்புலி லெப். கேணல் வினோதன், கரும்புலி லெப். கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலெப்.கேணல் ஜெரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவெள்ளி மே 29, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்.......\nகரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்\nவெள்ளி மே 29, 2020\n29-05-1999 அன்றைய தினத்தில் மட்டுநகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்\nமேஜர் ஜெகதாரணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் மே 28, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த ...\nகடற்கரும்புலி மேஜர் இளமகன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவில்.\nபுதன் மே 27, 2020\nசிறீலங்கா கடற்படையினர் எட்டு டோறா கலம் அடங்கிய கடற்கல அணி முயற்சித்த வேளை முல்லை மாவட்டம் கொக்கிளாய் கடற்பரப்பில் டோறாக் கலங்களை குறிவைத்துச் சென்ற கரும்புலிப் படகுகள் ....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-30T01:32:32Z", "digest": "sha1:2PUG3AS3TSHEMQ3L2ZPU2D6O4P6M3V7Z", "length": 10721, "nlines": 80, "source_domain": "thetamiltalkies.net", "title": "சென்ட்டிமெண்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்…. | Tamil Talkies", "raw_content": "\nசென்ட்டிமெண்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்….\nசென்ட்டிமெண்ட் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன துறைதான் திரைப்படத்துறை.\nஇங்கே தோற்றுப்போனவர்கள் மட்டுமல்ல, திறமை, உழைப்பால் வெற்றியடைந்தவர்களும் கூட தன்னுடைய வெற்றிக்கு அதிர்ஷ்டமும், நேரமும்தான் காரணம் என்று நம்புகிற கொடுமையும் கோடம்பாக்கத்தில் சர்வசா���ாரணம்.\nஇதற்கு சிவகார்த்திகேயன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன\nதன்னுடைய குறுகியகால அசுர வளர்ச்சிக்கு அதிர்ஷ்டமே காரணம் என்று அழுத்தமாக நம்புகிறாராம் இவர்.\nஇப்படியொரு நம்பிக்கை இருப்பதினாலோ என்னவோ…. தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஅவரது முந்தைய படமான ரஜினி முருகன் படத்தின் சிங்கிள் டிராக்கை சிங்கப்பூரில்தான் வெளியிட்டனர்.\n(விஜய் டிவி விழாவில் வெளியிட எண்ணி, கடைசி நேரத்தில் புரட்யூசர் கவுன்சில் கட்டையைப்போட்டதால் வேறுவழியில்லாமல் நட்டு நடுரோட்டில்… டன்லப் தெருவில் ரஜினி முருகன் படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டு வந்தது தனிக்கதை)\nரஜினி முருகன் படம் வெற்றியடைந்ததினால், ரெமோ படத்தின் சிங்கிள் டிராக்கையும் சிங்கப்பூரில் வெளியிட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.\nசிவகார்த்திகேயனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சைமா என்கிற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் குழுவினர் சிவகார்த்திகேயனை ஒரே அமுக்காக அமுக்கிவிட்டனர்.\nசைமா விழா ஜூன்-30 மற்றும் ஜூலை-1 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலுள்ள சன்டெக் கன்வென்ஷன் சென்டரில் நடக்கவிருக்கிறது.\nஇந்த விழாவில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரெமோ’ படத்தில் இடம் பெறும், ‘செஞ்சிட்டாளே’ என்ற சிங்கிள் டிராக்கை வெளியிடவிருக்கிறார்கள். ‘ரெமோ’ படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.\nரெமோ படத்தின் சிங்கிள் டிராக் சென்ட்டிமெண்ட் இப்படி இருக்க, படத்தின் ரிலீஸ் விஷயத்திலும் சென்ட்டிமெண்ட் பார்க்கிறாராம் சிவகார்த்திகேயன்.\nஅதாவது, அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் செப்டம்பரில்தான் வெளியானது. வெற்றியும் பெற்றது.\nஎனவே ரெமோ படத்தையும் செப்டம்பரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.\nஅவரது கட்டளைப்படியே ‘ரெமோ’வை செப்டம்பரில் அதாவது விநாயக சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nகருப்���ுபணத்தால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..\nகரைந்து போன 100 கோடி..\n«Next Post எதிர்ப்பு வந்தால் என்ன மீண்டும் விஜய் எடுத்த அதிரடி முடிவு\n மார்க்கெட் போனதால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு… Previous Post»\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-30T03:12:33Z", "digest": "sha1:K6LKJ7KLKUNQOVZVS4JVI5DECS7XVSV6", "length": 5590, "nlines": 148, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "என் மேய்ப்பரே இயேசையா | Beulah's Blog", "raw_content": "\n← நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nபெலனும் அரணும் என் கேடகமும் →\nஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2\n(என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2\n(என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2\n(என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2\n4. (உம்) கோலும் கைத்தடியும்\n(என்னை) தினமும் தேற்றிடுமே – 2\n5. (உம்) நீதியின் பாதையிலே\n(என்னை) நித்தமும் நடத்துகிறீர் – 2\n6. (நான்) இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்\n(நான்) நடந்தாலும் பயமில்லையே – 2\n(உம்) கிருபை என்னைத் தொடரும் – 2\n← நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nபெலனும் அரணும் என் கேடகமும் →\n2 Responses to என் மேய்ப்பரே இயேசையா\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/coolpad-mega-5a-6829/?EngProPage", "date_download": "2020-05-30T02:58:26Z", "digest": "sha1:VFZYVDKY7XZPICP3E2VMBIDQCECZNFCI", "length": 17214, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் கூல்பேட் மெகா5A விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 16 ஆகஸ்ட், 2018 |\n8MP+0.3 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.45 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nஆக்டா கோர் 1.3 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nகூல்பேட் மெகா5A சாதனம் 5.45 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 1.3 GHz, Spreadtrum SC9850K பிராசஸர் உடன் உடன் Mali 400 ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nகூல்பேட் மெகா5A ஸ்போர்ட் 8 MP + 0.3 MPCamera உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் முதன்மை கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் கூல்பேட் மெகா5A வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nகூல்பேட் மெகா5A சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nகூல்பேட் மெகா5A இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nகூல்பேட் மெகா5A இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,855. கூல்பேட் மெகா5A சாதனம் பிளிப்கார்ட், अमेजन, अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nநிலை கிடைக்கும் இந் India\nஇந்திய வெளியீடு தேதி 16 ஆகஸ்ட், 2018\nதிரை அளவு 5.45 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிபியூ ஆக்டா கோர் 1.3 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 8 MP + 0.3 MPCamera உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP செல்ஃபி கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசமீபத்திய கூல்பேட் மெகா5A செய்தி\nஐடியா செல்லுலார் அறிவித்த \"மெகா கேஷ்பேக்\" ஆஃபர் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்காக கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.Idea Cellular has rolled out a mega cashback offer on all new 4G smartphones in a bid to counter Reliance Jio’s “JioFootball” cashback offer.\nஅம்சங்களை பொறுத்தமட்டில், 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டிகே6735 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் ஆதரிக்கிறது.\nஐடியா ரூ.199/- திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், இது நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு வழங்குகிறது. உடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/articles-in-tamil/lord-shiva-fatwas-of-the-snakes-salvation-116092400032_1.html", "date_download": "2020-05-30T03:26:26Z", "digest": "sha1:7BOKIX7XXCXRFTXBESXLZWS2MOMXNGEG", "length": 14440, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள்\nசிவனிடம் சாப விமோசனம் பெற்ற நாகங்கள்\nஇறைவன் சிவபெருமான் கழுத்திலும், கைகளிலும் சில நாகங்களை அணிகலன்களாக அணிந்திருப்பார். தாங்கள் சிவபெருமானுக்கு அணிகலன்களாக இருப்பதால்தான், அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் என்று அந்த நாகங்கள் நினைத்துக் கொண்டன.\nமேலும் இறைவனை யார் வணங்கினாலும், அவர்கள் தங்களையும் சேர்த்துத��தான் வணங்குகின்றனர் என்றும் தாங்களாகவே பெருமைபட்டுக் கொண்டன. நாகங்களின் இந்த எண்ணம் சிவபெருமானுக்குத் தெரிந்த போதும், அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்.\nஇந்த நிலையில் ஒரு முறை விநாயகப்பெருமான், கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமானை வழிபாடு செய்தார். அப்போது நறுமணம் கொண்ட மலர்களை இறைவன் மேல் தூவி போற்றி பாடினார். அவர் தூவிய மலர்களில் ஒன்று, இறைவன் கழுத்தில் சுற்றியிருந்த நாகத்தின் மீது விழுந்தது. உடனே அந்த நாகம், விநாயகர் தன்னையும் மலர் தூவி வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது.\nநாகத்தின் இந்த எண்ணம் சிவபெருமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனது கோபத்தை வெளிக்காட்டாமல், விநாயகரின் வழிபாடு முடிவடையும் வரை காத்திருந்தார். விநாயகர் வழிபாட்டை முடித்து அங்கிருந்து புறப்பட்டதும், தன் கழுத்தில் இருந்த நாகத்தை எடுத்து கீழே வீசி எறிந்தார் சிவபெருமான்.\nசிவபெருமான் கொடுத்த சாபத்தால், தங்கள் சக்தியை இழந்த அந்த நாகங்கள் பூலோகத்தில் வந்து விழுந்தன. அதன் பின்னர் நாக இனத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் ராகு, கேது, அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோர் சிவபெருமானை சந்தித்து, சாப விமோசனம் கேட்டனர்.\nஒரு நாகம் செய்த தவறுக்காக, நாக இனம் முழுவதையும் தண்டித்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்து கோபம் குறைந்தார் சிவபெருமான். சிவராத்திரியன்று நான்கு வேளைகளிலும், வேளைக்கு ஒரு சிவலிங்கமாக, பூலோகத்தில் நான்கு இடங்களில் இருக்கும் சிவலிங்கங்களை வழிபட்டால், உங்கள் இனத்தினர் இழந்த சக்திகள் அனைத்தும் மீண்டும் கிடைக்கும்’ என்று சாப விமோசனமளித்தார்.\nஅதன்படி கும்பகோணம், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில், திருப்பாம்புரம் பாம்புபுரேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் ஆகிய நான்கு இடங்களில் அமைந்திருந்த கோவில்களில் இருக்கும் சிவலிங்கங்கள், தங்கள் வழிபாட்டிற்கு ஏற்றவை என்று சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்து, சாப விமோசனம் பெற்றனர்.\nஅப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நாகங்களே உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். என் உடலில் அணி கலன்களாக இருந்த நாகங்கள், மீண்டும் என்னை வந்தடையும்’ என்று சிவபெருமான் கூறினார்.\nநயன்தாராவின் காதலன் இயக்க சூர்யா நடிக்கும��� படத்தின் பெயர் அறிவிப்பு\nமுருகதாஸ் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கும் மகேஷ்பாபு\nவிக்னேஷ் சிவன், சூர்யா படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கா\nநினைச்சே பார்க்கலை - சூர்யாவை புகழும் நயன்தாரா காதலர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/page/125/", "date_download": "2020-05-30T01:44:59Z", "digest": "sha1:SN4KFDYFCD2H55FZD6MP66DEFQSJUJIY", "length": 27800, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக கிளைகள் | நாம் தமிழர் கட்சி - Part 125", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-பனை விதை நடும் திருவிழா\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், திருப்போரூர்\n06.09.2019 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி பின்னர், அருகில் உள்ள கண்ண��ப்பட்டு ஏரிக்கரையில் பனை விதை நடப்பட்டது.\tமேலும்\nகொடியேற்றும் விழா-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், திருப்பத்தூர்\nநாம் தமிழர் கட்சி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட, குனிச்சி ஊராட்சியில் 8 /10 /2019 அன்று காலை, நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது,\tமேலும்\nபனை விதை நடும் விழா-கலந்தாய்வு கூட்டம்\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் 6/10/2019 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது அதன் தொ...\tமேலும்\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் மாவட்டம்\nசிங்காநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 6/10/19 அன்று பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் ,சக்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், சிங்காநல்லூர்\nசிங்காநல்லூர் தொகுதி, 64 வது பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 6/10/19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை_முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு\nநாள்: நவம்பர் 06, 2019 In: திருத்தணி\nநாம்_தமிழர்_கட்சி திருத்தணி_சட்டமன்றத்_தொகுதி 6.10.2019 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை_முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு\nநாள்: நவம்பர் 06, 2019 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், திருவள்ளூர்\nதிருவள்ளூர் மாவட்டம்,திருவள்ளூர் தொகுதி,கடம்பத்தூர் ஒன்றியம் சார்பாக (06.10.2019)ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக நட...\tமேலும்\nநாள்: நவம்பர் 05, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்���து\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், சோளிங்கர்\nசோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட களத்தூர் கிராமத்தில் கிராமத்தில் 07/10/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், கரூர், கரூர் மாவட்டம்\n07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி – சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/attention-atm-users_13497.html", "date_download": "2020-05-30T01:33:40Z", "digest": "sha1:FN4MR7IIKGKKQCBTUTJT5SBAXS4EAZZ5", "length": 12816, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "Safety Tips for ATM Users in Tamil | ATM பயனாளர்களின் கவனத்திற்கு !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nநீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் \nநீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திடீரென்று ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துதருமாறு மிரட்டினால் உங்கள் ATM கார்டின் பின்(PIN) நம்பரை தலைகீளாக அழுத்தவும், அதாவது 123 என்றால் 321 என்று அழுத்தவும். நீங்கள் அடிக்கும் போது உங்கள் பணம் வெளியே வரும் ஆனால் பாதியிலே சிக்கி கொள்ளும், மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று விடும்.\nநீங்கள் ATM - ல் பணம் எடுக்கும் போது திருடர்கள் நுழைந்தால் \nஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத் துறை தொடர்பு எண்கள்\nமும்பையைச் சேர்ந்த மாணவி தீட்டிய ஓவியத்தின் மூலம் டூடுள் பக்கம் உருவாக்கிய கூகுள்\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுட���் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/cameron-highlands-visit-drsubra-06032018/", "date_download": "2020-05-30T03:34:31Z", "digest": "sha1:SQMXMP7CRGP5VB2C5L5IYNNMUWGOFR6A", "length": 10651, "nlines": 77, "source_domain": "drsubra.com", "title": "“கேமரன் மலை மஇகாவுக்குத்தான்! வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து! – Dr S Subramaniam", "raw_content": "\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து\nதானா ராத்தா – கடந்த செவ்வாய்க்கிழமை காலை (6 மார்ச் 2018) கேமரன் மலைக்கு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், அங்கு தேசிய முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தைத் திறந்து வைத்ததோடு, நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு, தமிழ்ப் பள்ளிக்கும், ஆலயத்திற்கும் மான்யங்களை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் உரையாற்றும்போது “கேமரன் மலை தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தேசிய முன்னணியின் அதிகாரபூர்வப் பட்டியல் வெளியிடப்படும்போது, பிரதமரும் அவ்வாறே அறிவிப்பார். மஇகாவின் வேட்பாளர் எனவே மஇகாவினர் அனைவரும் தைரியத்தோடும், நம்பிக்கையோடும் கேமரன் மலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வாருங்கள்” என அவர் மஇகாவினருக்கும், ஆதரவாளர்களுக்கும் கோரிக்கை விடுத்தார்.\nஅதே வேளையில் கேமரன் மலையில் மஇகா தோல்வியடைந்தால் அது மஇகாவின் சரித்திரத்தில் ஒரு பலத்த அடியாகக் கருதப்படும் என்றும் எச்சரித்த அவர் எனவே, மஇகாவினர் தங்களின் கருத்து வேறுபாடுகளை, வேற்றுமைகளை அடுத்த ஓரிரு மாதங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, கேமரன் மலை நாடாளுமன்றத்தைக் கட்சி தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\n“அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டுப் பணியாற்றினால்தான் நாம் வெற்றி பெற முடியும். இங்கு வெற்றி பெறுவதுதான் நமக்குக் கௌரவம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.\n“கேமரன் மலை அம்னோ தலைவரிடம் நான் பேசியிருக்கிறேன். இங்குள்ள மலாய் வாக்காளர்களையும், பூர்வ குடி வாக்காளர்களையும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என அவர் உறுதி கூறியிருக்கிறார். அதே வேளையில், மசீச, கெராக்கான் தலைவர்களிடமும் கலந்து பேசியிருக்கிறேன். அவர்களும் சீன வாக்காளர்களிடையே முன்பைவிடக் கூடுதலான ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் இருப்பது இயல்புதான். அதனை ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் அனைவரும் தெளிவான மனநிலையோடு கேமரன் மலையில் பாடுபட வேண்டும்” எனவும் டாக்டர் சுப்ரா வலியுறுத்தினார்.\nகேமரன் மலை தேசிய முன்னணி அலுவலகம் திறப்பு\nகேமரன் மலையில் மஇகா – தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரத்தை மேலும் தீவிரமாக முடுக்கிவிடவும், நடைபெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகளைப் பார்வையிடவும் டாக்டர் சுப்ரா கேமரன் மலை தானா ராத்தாவில் தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.\nகேமரன் மலையில் இரவு பகல் பாராமல், தூங்காமல் உழைத்து வரும் மஇகா கேமரன் மலைக்கான ஒருங்கிணைப்பாளரும், மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரனின் பணிகளையும் டாக்டர் சுப்ரா பாராட்டினார்.\nகோல தெர்லா தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொது மண்டபத்தின் கட்டுமானத்திற்காக 3 இலட்சம் ரிங்கிட் நிதி உதவியையும் டாக்டர் சுப்ரா பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.\nகேமரன் மலையிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்திற்கான நிர்மாணிப்புக்காகவும் டாக்டர் சுப்ரா 5 இலட்சம் ரிங்கிட்டை இன்றைய நிகழ்ச்சியில் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.\nPingback: “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3181", "date_download": "2020-05-30T03:14:38Z", "digest": "sha1:AZ7X7ZKB2NL24JWIRWJZQH7JOHIGGI5M", "length": 7082, "nlines": 121, "source_domain": "ithunamthesam.com", "title": "வீடுகளுக்கு செல்லமுடியாமல் வீதிகளில் வாடும் இளைஞர்கள் ! – Ithunamthesam", "raw_content": "\nவீடுகளுக்கு செல்லமுடியாமல் வீதிகளில் வாடும் இளைஞர்கள் \nகொழும்பில் கைவிடப்பட்டு வீதிகளில் வாடும்\nகொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாலும், வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாலும் சுமார் 40 மலையக இளைஞர்கள் தலைநகரில் நிர்க்கதியாகியுள்ளனர்.\nஅடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்துகொள்ளமுடியாமல் தெருவோரங்களில் தங்கி – வலிகளை சுமந்தபடி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களை பொறுப்பேற்பதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்றும், பொது மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெறுப்பேற்க முடியும் என ராணுவம் அறிவித்தது என்றும் இளைஞர்கள் தெரிவித்தனர்.\nகொழும்பு மாநகரசபையும் இது விடயத்தில் எவ்வித பதிலையும் இன்னும் வழங்கவில்லை.\nஅதேபோல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இவர்கள் சொந்த ஊருக்கு அனுப்படும் சூழ்நிலையும் காணப்படுகின்றது.\nதற்போதைய சூழ்நிலையில் அவர்கள் தங்குவதற்கு இடமொன்றி வீதிகளில் தங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎனவே, ஆலயத்திலோ, விகாரையிலோ, பள்ளிவாசலிலோ, தேவாலயத்திலோ அதற்கான அனுமதி வழங்கப்பட்டால் சிறப்பாக இருக்குமென இளைஞர்கள் கருதுகின்றனர்.\nஅவ்வாறு இல்லாவிட்டால் தம்மை சொந்த ஊரிலாவது சுயதனிமைக்கு உட்படுத்தி விடுவிக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.\nகிளிநொச்சி நகரில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடினர்\nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புர���மை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articleinner.aspx?id=16730&id1=3&issue=20200327", "date_download": "2020-05-30T01:44:04Z", "digest": "sha1:MAHN7P64EYMSLVNAKQIOSIAO5Q57QSLP", "length": 2099, "nlines": 29, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam Magazine, Kungumam Tamil Magazine Online, Kungumam eMagazine, Kungumam e-magazine", "raw_content": "\nகொரோனா நேரத்துல இப்படி செய்யலாமா..\nசினிமாவில் ஜெயித்த கோவை பெண்\nதனுஷின் அடுத்தப் படத்தில் மலையாள ரைட்டர்ஸ்\nதுப்புரவு தொழிலாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்\nஅயோடின் உப்பு Vs தூத்துக்குடி கல்உப்பு கோர்ட் படியேறியிருக்கும் பிரச்னை27 Mar 2020\nயார் இந்த பவ்னிந்தர் சிங் அமலாபால் வெட்டிங் ஸ்பெஷல்27 Mar 2020\nலவ் ஸ் டோரி-காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல... உணர்தல்\nஇந்தியா, கோமியத்தை விளம்பரப்படுத்துகிறது... சீனா, ஆப்பிரிக்காவை சுற்றி வளைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=120:healing-mind-dignified-life-initiatives&catid=9:projects&lang=ta&Itemid=208", "date_download": "2020-05-30T01:49:23Z", "digest": "sha1:Q3OH6QA7D7CS6HBXFE2NCXKHZR3L7TBU", "length": 5975, "nlines": 86, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Healing Mind Dignified life Initiatives", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=37&Itemid=163&lang=ta", "date_download": "2020-05-30T02:31:37Z", "digest": "sha1:435HBC5PIFZMM6ST5KOMNTQCIL5JGXWT", "length": 9943, "nlines": 86, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - நோக்கங்கள்", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையள��க்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\nஅமைச்சின் கடமைகளும் பணிகளும் (2015 திசெம்பர் 18 ஆம் திகதிய 1945/41 ஆம் இலக்க வர்த்தமானிக்கமைவாக)\nநாட்டில் தேசிய ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையும் ஊக்குவித்து முன்னேற்றுதல்.\nதேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான ஒரு தேசியக்கொள்கையை வகுத்தமைத்தல்.\nநல்லிணக்கத்தை முன்னேற்றும் வகையிலும், அனைவரையும் உள்ளடக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதினூடாகத் தேசிய ஐக்கியத்தை உருவாக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டஙகைளையும் வகுத்தமைத்தல்.\nவெளிக்கள மட்டத்தில் நடைமுறைக்கிடப்படும் இயைபுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டகளின் கண்காணிப்பும் மதிப்பீடும்.\nதேசிய ஒருங்கிணைப்புக்கான மட்டுப்பாடுகளை இனங்கண்டு, இயைபுள்ள நலன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இணக்க நடவடிக்கைகளினடிப்படையில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nதேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் செயற்படும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பாகச் செயற்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கிடையில் பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்த்துவைத்தல்.\nதேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக தற்போது நடைமுறைக்கிடப்படும் மற்றும் நடைமுறைக்கிடப்படவுள்ள பல்வேறு தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கப் பணியக உத்திகளை மீளாய்வு செய்தலும் விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பதில் இடையீடு செய்தலும்.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைக்குடுவதோடு தொடர்புற்ற விடயங்களில் இடையீடு செய்தல்.\nபின்வருவன தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.\n(அ) நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள்.\n(ஆ) சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயன்முறையில்எ ழக்கூடிய விவகாரங்கள் மற்றும்\n(இ) இத்தகைய விவகாரங்களுக்கு பொருத்தமான தீர்வுகளை முன்மொழிதல் தொடர்பாக அலுவலர்களுக்கு\nமேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் நடைமுறைக்கு இடுவதற்கான நிதிகளைத் தேடிப்பெற்றுக் கொள்ளல்.\nII ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடயங்களும்\nII ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களைக் கண்காணித்தல்.\nதேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் (அமைச்சின் ஆணையை நிறைவேற்றுவதற்காக பொறுப்பளிக்கப்பட்டது)\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=126592", "date_download": "2020-05-30T02:03:33Z", "digest": "sha1:IIIXMVLUTI25XOQV6NKVMO6HCDWP2KNI", "length": 22595, "nlines": 112, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொரோனா தொற்று பேரிடர் - தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள் - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nகொரோனா தொற்று பேரிடர் – தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 நோக்கி அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் ,அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் மக்களை இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க செய்யவேண்டியவைகள் என்னவாக இருக்கிறது.அரசு இதை எவ்வாறு கையாளுகிறது. இந்த பேரிடரான கொரோனா தொற்றை எப்படி அனுகவேண்டும் மற்றும் அரசுக்கு இந்த இக்கட்டான சூழலில் மக்களை காக்கும் பொருட்டு என்ன மாதிரியான கருத்துக்களை அரசியல் இயக்கங்கள் சொல்கிறது என்பது முக்கியமாக கவனிக்கவேண்டும்.அந்த வகையில் மே பதினேழு இயக்கம் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது\nமே பதினேழு இயக்கம் தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது;\n“கொரோனா தொற்றுப் பரவல் உடல்நல சிக்கலோடு இணைந்து பொருளாதார சிக்கலையும் மக்கள் மீது திணித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவின் பின்னே உள்ள முக்கியத்துவம் சரியானதாக இருக்கும் போதிலும், பொருளாதார நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது.\nஅன்றாட ஊதியப் பணியாளர்களும், முறைசாரா தொழில்களில் இருப்பவர்களும் (informal sectors), துணிக்கடை, நகைக்கடை போன்ற பெரிய கடைகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், கடைநிலை ஊழியர்களும், இதர தினசரி உழைப்பாளர்களும் என பெரும்பான்மை மக்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரும் இன்னலை சந்திக்க இருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைப் போன்று வீட்டுக்குள் அமர்ந்து வேலையை முடித்து ஊதியம் பெறும் நிலை பெரும்பான்மை மக்களுக்கு கிடையாது. நோய்த் தாக்குதலோடு இணைந்து வந்திருக்கிற பொருளாதார நெருக்கடி பெரும்பான்மை உழைக்கும் மக்களை பெரும் சிக்கலுக்குள் தள்ளிட இருக்கிறது. அவசர கால அடிப்படையில் அதனை சரிசெய்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.\nபின்வரும் கோரிக்கைகளை மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கிறது.\n* முறைசாரா பணியாளர்களுக்கான நிதிச்சுமையை அரசு ஏற்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்தின் அத்தியாவசியத் தேவைக்கு அவசியமான நிதியினை அரசு உடனடியாக அளித்திட வேண்டும்.\n* பெரிய கடைகள் மற்றும் நி���ுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, விடுமுறையாக இருந்தாலும் ஊதியம் அளிக்கப்பட வேண்டியதை உறுதி செய்திட வேண்டும்.\n* அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கான பரிசோதனை (Mass testing) பரந்த அளவில் நடத்தப்பட வேண்டும். பரிசோதனையும், சிகிச்சையும் மக்களுக்கு இலவசமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவ சோதனைகளுக்கு மற்றும் சிகிச்சைகளுக்கு மக்களிடம் பணம் பெறுதல் கூடாது.\n* கடன்கள், EMI போன்றவற்றிலிருந்து அனைத்து நிறுவனங்களும் மக்களுக்கு தற்காலிக விலக்கு அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்.\n* மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாகவே இருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கென தனி நிதியினை ஒதுக்கிட வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்வதை உறுதி செய்திடும் வகையில் அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போதிய கால அளவிலான ஓய்வு வழங்கப்பட வேண்டும்.\n* தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதால் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான வெண்டிலேட்டர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இப்போது வரை கொரோனா தொற்று நிற்கும் காலக்கெடு என்பது தெரியாததால், அதிக அளவிலான வெண்டிலேட்டர்களை அவசரகாலத் தேவை அடிப்படையில் உற்பத்தி செய்திட உத்தரவிட வேண்டும்.\n* ரேசன் பொருட்கள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கிடும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.\n* துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் அதி உயர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். இந்த உபகரணங்கள் மற்றும் கருவிகள் இந்த இடர் காலத்தோடு மட்டுமே நில்லாமல் நிரந்தரமாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் அரசே வழங்கிட வேண்டும்.\n* பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, ஒவ்வொரு பகுதியிலும் பொது சமையலறைகள் உருவாக்க���்பட்டு வீடற்ற மக்களுக்கும், வறுமையில் இருக்கும் மக்களுக்கும் உணவு நேரடியாக வழங்கிட வேண்டும்.\n* வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான வாடகைப் பணத்தினை தற்காலிகமாக தளர்த்திடும் வகையில் அரசு உத்தரவிட வேண்டும்.\n* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பணம் பெருமளவில் வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வழங்குவதுடன் மீதமிருக்கும் நாட்களுக்கான பணத்தையும் முன்பணமாக வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.\n* தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய GST இழப்பீடு தொகையான 7214 கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு வழங்காமல் இருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதனை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் அத்தியவாசியப் பொருட்களின் மீதான GST வரி தற்காலிகமாக நீக்கப்பட்டு பொருட்கள் வரியின்றி விற்பனை செய்யப்பட வேண்டும்.\n* கேரள அரசு கொரோனா பேரிடர் நிதியாக 20000 கோடியினை ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வராமல் இருப்பது ஏமாற்றத்தையே அளிக்கிறது. “கவனமாக இருங்கள்” என்கிற வாய்மொழி எச்சரிக்கையும், தடுப்பு நடவடிக்கைகளும் மட்டுமே மக்களை இந்த பேரிடரிலிருந்து மீட்க உதவாது. உடனடியாக பேரிடர் நிதி அறிவிப்பினை அரசு செய்ய வேண்டும்.\nஇந்த முக்கியமான கால சூழலில் தொற்றைத் தடுப்பதற்கான அறிவிப்புகள் மற்றும் அறிவுரையோடு மட்டுமே நில்லாமல், அரசின் கடமையை உணர்ந்து பேரிடர் நிதி ஒதுக்கீடு உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் தமிழ்நாடு அரசினையும், இந்திய அரசினையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.என கூறப்பட்டுள்ளது\nகொரோனா தொற்று தமிழக அரசு பேரிடர் மே பதினேழு இயக்கம் 2020-03-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று\nநாளை முதல் ஆட்டோக்கள் ஓடும் :தமிழக அரசு நிபந்தனையோடு அனுமதி\nகுடிகாரர்களால் தமிழகத்தில் உயரும் கொரோனா; இன்று 743 பேருக்கு புதிதாக தொற்று\n மே பதினேழு இயக்கம் அறிவிப்பு\nதமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே\nவியாபாரிகள் காரணமல்ல முதல��வரின் குற்றச்சாட்டுக்கு விக்கிரமராஜா மறுப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/hot-news/?filter_by=popular", "date_download": "2020-05-30T03:20:22Z", "digest": "sha1:EIY4DKHIUOFDV6SMMN5NQSBO6N66JQ53", "length": 6750, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "Hot News | Tamil Page", "raw_content": "\n‘பதற்றத்துடன் ரணில் என்னிடம் ஓடிவந்தார்’: பிரதமர் மாற்றத்திற்கு ஜனாதிபதி சொன்ன காரணங்கள் முழுமையாக\nநல்ல நாள், பெருநாளில் இப்படியா வருவது\nத.தே.கூட்டமைப்பு- ரணில் சந்திப்பு; ஆதரவு ரணிலுக்கு… சம்பந்தன் எழுதப் போகும் கடிதம்\nதென்மராட்சியில் மடக்கிப்பிடிக்கப்பட்ட வழிப்பறி திருடன்\n: மைத்திரியுடன் ரூம் போட்டு யோசிக்கவுள்ளது மஹிந்த அணி\nகாட்டு காட்டென காட்டும் நியூசிலாந்து: ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nஊழியரின் கையை காப்பாற்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரத்தை வெட்டிய உரிமையாளர்\nமாணவனிற்கு அடித்த ஆசிரியைக்கு 2 வருட சிறைத்தண்டனை\nஇந்தவார ராசிபலன்கள் (17.3.2019- 23.3.2019)\nவெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள்...\nஊசி மருந்துகள் மூலம் ஊத வைத்த ஆணழகன்\nலீட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி\nகல்முனை விவகாரம்: மீண்டும் இன்று எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்கினார் ரணில்\nஅமெரிக்க ஓபன் சம்பியன் பியன்கா ஆண்ட்ரெஸ்கு\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\n123...47பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞன���க்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/ChengalpattuDistrict_Vazhuvathur_Agnipureeswarar_%20Temple.html", "date_download": "2020-05-30T03:21:51Z", "digest": "sha1:KSYZQ7Z7CVGUQWV2N2FU4A22HXIPLCRC", "length": 14021, "nlines": 87, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "sri Agnipureeswarar temple, Vazhuvathur, Chengalpattu |அருள்மிகு ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் -சௌந்தர்ய நாயகி - திருக்கோயில் - ,திருக்கழுக்குன்றம்,செங்கல்பட்டு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனுரை அருள்மிகு ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் - வழுவதுர் .திருக்கழுக்குன்றம்\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்\nஇறைவி :அருள்மிகு\tசௌந்தர்ய நாயகி\nதல மரம் :வில்வம் மரம்\nஅருள்மிகு ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் , வழுவதுர் ,தல வரலாறு.\nசென்னை அருகே உள்ள திருக்கழுக் குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர். இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பை தூக்கிப் பிடிக்கிறது. இறைவனின் திரு நாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும். சகல செல்வங்களையும் வாரி வழங்கும் அன்னை என்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nஒரு முறை திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண், சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட, வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப��� பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள். ஆனால் வழக்கை விசாரித்தவர்கள், பணம் இருந்தவர்களின் பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை. திக்கற்று நிற்பவர்களுக்கு தெய்வத்தைத் தவிர வேறு என்ன துணை இருக்கிறது. அதனால் அந்தப் பெண் இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டாள். இறைவனிடம் தன்னுடைய நிலையை கூறி அழுது புலம்பினாள். அவள் இறைவனை சந்தித்து முறையிடுவது தினசரி வாடிக்கையாகிப் போனது. அவள் தொடர்ச்சியாக 5–வது திங்கட் கிழமையாக வந்து வழிபட்டுக் கொண்டிருந்தாள். அன்றைய தினம் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன், ‘கலங்காதே நீ மீண்டும் அதே வழக்காடு மன்றத்தில் போய் புகார் கொடு. வெற்றி உன் பக்கம் வந்து சேரும். தைரியமாகப் போ’ என்று சொல்லி மறைந்தார்.\nஅதன்படியே அந்தப் பெண்ணும் மீண்டும் புகார் கொடுத்தாள். வழக்கை விசாரிப்பதற்காக அனைவரும் கூடியிருந்தனர். அப்போது இறைவன், வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான, வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.\nஇதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள், ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டனர்.அதற்கு இறைவன், ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால், இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.ஊர் பெரியவர்களும், ஊர் மக்களும், புகார் கொடுத்த பெண் உள்ளிட்ட அனைவரும் வாதாட வந்தவருடன் சென்றனர். ஆலயம் வந்ததும் இறைவன் அக்னி பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து வழக்காட வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன், உள்ள மகிழ்வுடனும் இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர். ஆனாலும் அக்னி பிழம்பாய் நின்ற இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. உடனடியாக அவற்றை தன் சக்தியால், இறைவன் குளிர்வித்தார். அக்னி பிழம்பாக இறைவன் நின்றதால், ‘��க்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.\nஇந்த ஆலயத்திற்கு வந்து, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் மனதளவில் உள்ள பிரச்சினைகளும், குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் விலகும். மேலும் நீதிமன்ற வழக்கு களில் இருந்தும் விடுபடலாம். வெப்ப நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய இத்தல இறைவன் அருள்புரிகிறார். இங்குள்ள இறைவனை 5 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக வழிபடுவதுடன், நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கப்பெறும். அம்பாளுக்கு பவுர்ணமியன்று மாலையில் தீபமிட்டு வழிபட்டால் மனம் போல் மண வாழ்க்கை அமையும்.\nகாலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/05/blog-post_61.html", "date_download": "2020-05-30T03:54:45Z", "digest": "sha1:3TQ5QCUV4TQ3TDDRMSBUD5ZS4ZDOWN5L", "length": 27690, "nlines": 309, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை\nகிருஷ்ணகிரி அடுத்த கக்கன்புரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, தனியார் கட்டுமான நிறுவனத்தின் அறக்கட்டளை தத்தெடுத்து, இரண்டு கோடியே, ஏழு லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டி கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி அடுத்த கக்கன்புரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 34 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.\nஇந்த பள்ளியை, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் கே.இ.எப்., ஹோல்டிங்ஸ் கட்டுமான நிறுவனத்தின், பைசல் மற்றும் ஷபானா அறக்கட்டளை மூலம் தத்தெடுக்கப்பட்டு, இரண்டு கோடியே, ஏழு லட்சம் ரூபாய் செலவில், புதிய இரண்டடுக்கு கட்டடம் கட்டி கொடுத்துள்ளனர்.\nஇந்த கட்டடத்தில், ஐந்து வகுப்பறைகள், ஒரு விளையாட்டு அறை, ஒரு தலைமை ஆசிரியர் அறை, இரண்டு நர்சரி வகுப்பு அறைகள், ஒரு சமையல் அறை என, தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில், மிக நவீன முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nமேலும், இரண்டு நவீன கழிப்பறைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்த பழைய பள்ளி கட்டடத்தை புதுப்பித்து, கம்ப்யூட்டர் லேபாக மாற்றியுள்ளனர்.\nஇந்த நவீன கட்டடத்தை, நேற்று காலை, 8:30 மணிக்கு, ஸ்டேண்டார்ட் சார்ட்டர்டு வங்கியின் துணை தலைவர் ரிச்சர்டு பட்டேல் திறந்து வைத்தார். மேலும், கே.இ.எப்., நிறுவனத்தின் தலைவர் பைசல் கொட்டிகொலன் விழாவில் பங்கேற்றார்.\nவிழாவில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது\nஇந்த அறக்கட்டளை, குறுகிய காலத்தில் கட்டி முடித்த பள்ளியின் இறுதி தோற்றத்தை பார்க்கும் போதே பிரமிக்க வைக்கிறது. பள்ளி கட்டடத்தை பார்க்கும் குழந்தைகள், பள்ளிக்கு வருவதை மிகவும் விரும்புவர்.\nஇந்த அறக்கட்டளை என்னேகோல் பஞ்.,ல் உள்ள, எட்டு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபள்ளிக்கல்வி - ஜுன் 7ஆம் தேதி பள்ளிகள் நாள் - மாணவ...\n\"நீட்\" எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வார...\nபள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு\nதொடக்கக் கல்வி - தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் - கோ...\nகட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களி...\nகணினி ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு குறித்து முதல்வர...\nஉடற்கல்வி ஆய்வாளர் நியமனம்; பள்ளிக்கல்வி இயக்குநரு...\nஇன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நா���ை கடைசி ந...\nஅகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான வட்டார மைய அளவி...\nSMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்...\nபள்ளிக் கல்வித் துறையில் நாடே வியக்கும் அளவுக்கு ம...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் - மேல...\nபள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பு / உடற்கல்வி ஆசிரி...\nபள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு அ...\nபிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்...\n12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித...\n'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட தடை; உயர்நீதிமன்ற ...\nபள்ளி திறப்பு தள்ளி போகுமா அரசு 2 நாளில் முடிவு\nஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும், மறுந...\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் வேண்டுக...\nசட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-...\n1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டம் மாற்றம்\nஅரசுப் பள்ளி இனி கணினி பள்ளி\nபொது மாறுதல் - 2017-18ஆம் கல்வியாண்டில் கலந்தாய்வி...\nபள்ளிக்கல்விப் பாடத்திட்டம் - 1 முதல் 10ஆம் வகுப்ப...\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்...\n7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழி...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.ச...\nவிரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழி...\nபள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்க...\nபள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்ட...\nதமிழ் நாடு பள்ளிக்கல்விப் பணி - 2017-18ம் கல்வியாண...\n7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழி...\nதமிழகத்தில் உள்ள கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் சேர்...\nமாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்\nதேர்ச்சி குறைந்த பள்ளிகள்; செயல் திறன் அறிக்கை தயா...\n10ம் வகுப்பு தேர்வு; பள்ளிகள் வாரியான தேர்ச்சி மதி...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; மதிப்பெண் முறை வெளி...\n10ம் வகுப்பு தேர்வு 2017; பாடப்பிரிவு வாரியான தேர்...\nபாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்\nபிளஸ் 2 தேர்ச்சி குறித்து விளம்பரம் செய்யும் தனியா...\nமாணவர் எண்ணிக்கை 10 கீழ் குறைந்தாலும் பள்ளி மூடப்ப...\nஅஞ்சல் துறை தேர்வு ரத்து: இணையதளத்தில் அறிவிப்பு\nநடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - திருத்தி...\nபிளஸ் 1 பாடங்களில் இருந்து நீட் தேர்வில் 51 சதவீத ...\n��ொதுத் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்து அதிக மதி...\n24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது\nபிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திற...\nமுதல் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரூ.6000 ந...\nஅனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் - 25% இட ஒதுக்க...\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017 - மறுகூட்டல் / விட...\nஇந்த ஆண்டே பிளஸ் 1 பொது தேர்வு:இதற்கான அரசாணை, இரு...\nஅரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்து...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மே 26 வரை...\nTRBக்கு புறப்பொருள் வெண்பா மாலை படிப்பது எப்படி \nபணிநிரவல் ஆசிரியர்களின் விவரம் மற்றும் காலிப்பணிய...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும் இடங்களில்...\nதமிழகப் பள்ளிகளில் விரைவில் புதிய பாடத் திட்டம் - ...\nபள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப...\nஇன்ஜி., கலை கல்லூரிகளில் பிளஸ் 1 பாடம் கட்டாயமானது...\nபள்ளி பதிவேடுகளில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம்...\nஇணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய...\nபிளஸ் 2 'மார்க் ஷீட்' பள்ளிகளில் கிடைக்கும்\nபொறியியல் கல்லூரிகளுக்கும் 'நீட்' : மத்திய அரசு ஆல...\nமத்திய அரசு திடீர் உத்தரவு சித்தா, ஆயுர்வேத படிப்ப...\n10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை\nதமிழகத்தில் 7வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முட...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 38 அரசு உயர்நிலை / ...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 30.06.2017 அன்றைய ...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அ...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவி தொட...\n2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் ...\nதமிழக அரசுபள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது...\nதொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் தமிழக ஆசிரியர்...\nகல்வி கட்டண நிர்ணயக் குழுவிடம் விவரங்களை சமர்ப்பிக...\nஇந்தியா உள்பட 100 நாடுகளில் 'திடீர் சைபர் தாக்குதல...\nமுதுநிலை மருத்துவம்: நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுத...\nஇந்தியாவிலேயே முதல்முறையாக வங்கிச் சேவையில் ரோபோ\n'நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்\nசுயநிதி கலை கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணயம்: தமிழக அ...\nவீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த நாளிதழ் வாச...\nபள்ளிகல்வி - பள்ளிகளில் புகையிலை மற்றும் புகையிலை ...\nபள்ளிக்கல்வி - அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் ச...\nபள்ளி கல்வி - ஜீவன் ரக்சா பதானின் தொடர் விருதுகள்...\n’கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வர அரசு தயார்’\nவேலை வாய்ப்பை உறுதி செய்ய யு.பி.எஸ்.சி., புதிய முய...\nமத்திய அரசு ஒதுக்கீட்டில் வேளாண் கல்விக்கு 15 சதவீ...\nபளிச்சிடும் சீருடை; பெற்றோர் கோரிக்கை\nபின்தங்கும் ஆங்கில வழி மாணவர்கள்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1161/thirukkalathi-ittakamiyamalai", "date_download": "2020-05-30T03:29:48Z", "digest": "sha1:SG2PPVRWZWZMI5ML7Z6VMAHCYWAYYLIA", "length": 65595, "nlines": 753, "source_domain": "shaivam.org", "title": "திருக்காளத்தி இட்டகாமிய மாலை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nதிருக்காளத்தி இட்டகாமிய மாலை காப்பு\nதேமிகுகா ளத்திச் சிவக்கொழுந்தைப் போற்றுமிட்ட\nதாளத் தடைவுகொள்பா தாளக் கணபதிதாள்\nதிருமான் மலரயன் றேடுமெம் மானன்பர் தேக்கவின்பம்\nதருமா நடம்புரி பெம்மான் கயிலைத் தலத்தன்றக்கன்\nமருமான்வில் வேடர்தங் கோமா னிடுங்கண் வலையிற்சிக்கும்\nபெருமா னிடத்திற் சிறுமானொ ரானையைப் பெற்றதுவே. [1]\nதமரக் கடலைக் கடைந்த முகுந்தன் றனக்குமெய்க்கே\nபமரக்கண் ணாயிரத் தாற்குமெட் டாது பனிக்கதிர்வேற்\nகுமரக் கடம்பன்முன் னத்தியை யீன்ற கொடியையுங்கொண்\nடமரர்க் கரசொரு கல்லா லடியி லமர்ந்ததுவே. [2]\nதருமந் தவஞ்சற் றறியாத வேடுவன் றன்செருப்பு\nமருமுந்து வேணிக் கணிமா மலரவன் வாயுதகத்\nதிருமஞ் சனக்குடம் பல்லா லவன்மென்று தின்றதசை\nஅருமந்த போனக மன்றோநங் காளத்தி யப்பருக்கே. [3]\nஆகாச மாநட்ட மாடீ பரிந்துமை யாளுறைந்த\nபாகா செகத்திற் பிறவாம லுக்குன் பதந்தருவாய்\nவாகா தவரு மரற்றமால் யானை வதைத்ததன்றோல்\nஏகாச மிட்ட சொருபாதென் காளத்தி யீச்சுரனே. [4]\nமச்சிட்ட வீடு சுடலைபன் மாலை மலரவன்கம்\nநச்சிட்ட மாகிய கற்பம்வெம் பேய்படை நன்றுதின்ற\nஉச்சிட்டம் போனக மென்பா பரண முடைபுலித்தோல்\nஅச்சிட்டர் போற்றுங் கயிலையிற் காளத்தி யப்பருக்கே. [5]\nஅணியேன்வெண் ணீறு துதியேனின் னாமமெய் யன்பினுன்றாள்\nபணியேனின் றொண்ட ருடனணு கேன்பெரும் பாவஞ்செய்த\nதிணியேன் றவமிலி யானாலுங் காத்தரு டெய்வசிகா\nமணியே சிவக்கொழுந் தேகயி லாய மலைக்கொழுந்தே. [6]\nபோதுசெய் வேன்மனம் புன்மைசெய் வேனம்பிப் போந்தவர்க்குச்\nசூதுசெய் வேனுந்தி தான்வளர்க் கைக்குத் தொடங்கிப்பல\nதீதுசெய் வேனென் பெரும்பாவந் ���ானின்று தீருகைக்கிங்\nகேதுசெய் வேனிறை வாதிருக் காளத்தி யீச்சுரனே. [7]\nஅங்கணத் தாரெழுந் தற்புதத் தாமரை யாதரிப்போர்\nவங்கணத் தாலெனை யஞ்சலென் பாய்மத னைச்செயித்த\nசெங்கணத் தாரத்ன மிட்டிமை யாநிற்குஞ் சித்ரபணிக்\nகங்கணத் தாய்பொன் முகரிக்கல் லாலடிக் காளத்தியே. [8]\nபெருக்க மலக்குடி லைப்பேணி யேயுழல் பித்தனென்கை\nசுருக்க மனம்பொறுத் தானாலு மென்மிடி தூளெழப்பார்\nமருக்கம லத்துறை வேதற்கெட் டாத வடிவினனே\nஎருக்க மலர்ச்சடை யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [9]\nபெண்ணப்பன் வேள்வி தனிலே யுகந்து பெருகப்பிடித்\nதுண்ணப் புகுந்த சுரரையெல் லாந்துரந் தோடச்செய்தாய்\nவிண்ணப்ப மொன்றுண்டு கேளடி யேன்மெய்ப் பிணிகளைவாய்\nகண்ணப்ப னெச்சி லுகந்தவ னேதிருக் காளத்தியே. [10]\nதுறைவாரி நஞ்சண்ட கோளத்தை முட்டத் தொடங்கியநாள்\nநிறைவா னவர்களுந் தாமிற வாமன்முன் னின்றதுபோற்\nபிறைவார் சடைமுடிப் பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்\nஇறைவா வுனைநம்பி னேன்றிருக் காளத்தி யீச்சுரனே. [11]\nபாலிலுவண்டான சுடைமட்கி நஞ்சம் பரந்ததுபோல்\nவாலிப ரூபஞ்சிங் காரத்தின் றீமை மயக்கிடவென்\nமேலினில் வந்திடும் பொல்லாப் பிணிதனின் மீட்டருள்வாய்\nசேலுகள் வாவி செறிகயி லாயச் சிவக்கொழுந்தே. [12]\nநெருப்புக் குகையைப் புழுமொய்க்கு மோவிந்த நீணிலமேல்\nஇருப்புக் கபாடத்தைச் செல்லெய்து மோவிமை யோர்க்கரசே\nவிருப்புற்றுன் றாளைத் தியானித்த பேர்க்கு மிடிவருமோ\nசெருப்புச் சடையண்ண லேகயி லாயச் சிவக்கொழுந்தே. [13]\nநொச்சியுங் கொன்றையுஞ் சூழ்சடை யாயென்னை நோவுசெய்யும்\nமெய்ச்சிலு கான பிணிதொலைப் பாயன்று வேடனிட்ட\nஎச்சிலுந் தின்று பசியுங் கெடாம லிருந்தென்மனக்\nகுச்சி லுறைபவ னேகயி லாயச் சிவக்கொழுந்தே. [14]\nசிந்தை வியாகுலந் தந்தடி யேன்மெய்யிற் றீங்குசெய்யும்\nஇந்த வியாதி தனைக்களை வாயியற் சுந்தரனா\nகந்தவி யாமற் பரவைக்குத் தூதுசெல் காரணனே\nதந்த வியாளப் பணியாய்கை லாயச் சதாசிவனே. [15]\nஎலிதான் கலக்கண்ணி னீர்களிற் பூனை யிரங்குமதோ\nகிலிதான் பிடித்து மனமே தியங்கிப்பற் கெஞ்சியிட்டால்\nவலிதாய பாவம் விடுமோதென் காளத்தி வானவனம்\nபுலிதாழ் சடையன் கடாட்சமுண் டாயிடிற் போய்விடுமே. [16]\nமேலடி வைக்குஞ் சினமாறன் றன்சுர மீட்டகதை\nபோலடி யேன்மெய்ப் பிணிகளை வாயண்டர் போற்றநெடு\nமாலடி தேட வயன்முடி தேட மறைந்தொருகல்\nலாலடி தேடி யமர்தரு காளத்தி யாண்டவனே. [17]\nகோழைச் சவலை யடியேனைக் காத்தருள் குற்றமிலா\nமாழைச் சயிலத் தனுவுடை யாயுன்னை வாழ்த்தப்பொறா\nமோழைச் சமணைக் கழுவேற் றினாற்கு முலைகொடுத்த\nஏழைச்சி பங்கின னேதிருக் காளத்தி யீச்சுரனே. [18]\nநாவுக் குருசி தனைத்தேடிப் பல்லுயிர் நாடியந்த\nஆவுக்குத் தீங்குசெய் யும்பஞ்ச பாதக னாமென்றனைக்\nகோவித்துக் கீழ்நர கிற்படுத் தாமற் குறித்தருள்வாய்\nகாவித் தடவயல் சூழ்கயி லாபுரிக் காளத்தியே. [19]\nமாரக் கடம்பனைப் பெற்றகண் ணாவுனை வாழ்த்துமென்மேற்\nகோரப் பிணிகெடப் பார்த்தருள் வாய்நின்சொற் குற்றமென்ற\nகீரற்கு நின்சொரு பங்காட்ட வேண்டிக்கிளைத்தெழுந்த\nஈரச் சடாமுடி யாய்திருக் காளத்தி யீச்சுரனே. [20]\nநின்பணி தன்னின் முயலேனின் னாம நினைந்தருள்வார்\nமுன்பணி யேன்றிரு நீறணி யேன்வஞ்ச மூர்க்கனியான்\nமின்பணி தொண்டர் தலைமண்டை கொண்டது மீட்டதுபோல்\nஎன்பிணி யைக்களை வாய்திருக் காளத்தி யீச்சுரனே. [21]\nவீணுந் தகைமையு மேம்பாடுங் கற்று மிகவுழன்று\nசாணுந்தி பேணித் திரிதனன் றோசெஞ் சடாமுடியும்\nபூணுமுந் நூலுந் திருமார்புந் தூக்கிய பொற்பதமும்\nகாணும் பதந்தரு வாய்கயி லாபுரிக் காளத்தியே. [22]\nதூற்று மருந்தும்பொய் சோலை மருந்தும்பொய் சூழ்கடலில்\nஏற்று மருந்தும்பொய் மானிடர் காளஞ் செழுத்தையன்பாற்\nசாற்று மருந்தவ மில்லாத வன்மெய் தனிற்பிணியை\nமாற்று மருந்துதென் கைலாய மேய மலைமருந்தே. [23]\nபணிக்கு மருந்து கருட னலாதில்லை பாரிலிருள்\nஅணிக்கு மருந்து தவனன லாதில்லை யானபசி\nதணிக்கு மருந்தன்ன தானமல் லாதில்லை சாற்றுகிலென்\nபிணிக்கு மருந்து கயிலாய ரன்றிப் பிறரில்லையே. [24]\nநெஞ்சடை யாமுன் னினைவழி யாமுன் னெடும்புலன்கள்\nஅஞ்சடை யாமுன் னறிவழி யாமு னயர்ந்துகண்கள்\nபஞ்சடை யாமுன் னடியேனைக் காத்துன் பதந்தருவாய்\nசெஞ்சடை யாய்பர மாகயி லாயச் சிவக்கொழுந்தே. [25]\nதீக்கிரை யாயெறும் புக்கிரை யாய்மண் டினற்கிரையாய்\nநாய்க்கிரை யாய்வன் னரிக்கிரை யாயுட னான்சுமந்தேன்\nவாய்க்கிரை தேடி வருந்தாம லாண்மன் மதனையுங்கட்\nடீக்கிரை யாக்கிய தேவே கயிலைச் சிவக்கொழுந்தே. [26]\nகுச்சித்த னன்னெறி யில்லாத வன்வெய்ய கோபனின்பால்\nமெய்ச்சித்த மற்றவ னானாலுங் காத்தருள் வேதப்பிரான்\nஉச்சித் தலைகொய் தவனேகண் ணப்ப னுமிழ்ந்ததசை\nஇச���சித் தமுதுசெய் தோனேதென் காளத்தி யீச்சுரனே. [27]\nநேர்ந்தாரை வாழ்வித்து நேராரைத் தாழ்விக்கு நின்மலனே\nபூந்தாரை யிந்து முடித்தவ னேயுனைப் போற்றிவந்து\nசேர்ந்தேனை வாழ்வித்தென் மெய்யிற் பிணிதனைத் தீர்த்தருள்வாய்\nசார்ந்தாரைக் காப்பவ னேகயி லாபுரிச் சங்கரனே. [28]\nஅப்புரத் தத்தசை யென்பாற் சமைத்தவென் னாகத்துற்ற\nதுப்புரத் தைக்குலைக் கும்பிணி தீர்த்தருள் சோபனனீ\nசெப்புரத் திற்பெண் ணழுத்துங் கணையுஞ் சிலையுங்கொண்டு\nமுப்புரத் தைச்செற்ற காளத்தி யீச முழுமுதலே. [29]\nநாகரை யாகத்திற் பூண்டவ னேயந்த நாட்புரத்தைச்\nசேகரை யாடலிற் செற்றவ னேமலர்த் தேமுதலாம்\nமாகரை யாளும் பரனேயென் மெய்ப்பிணி மாற்றிவலி\nயேகரை யாமல்வைப் பாய்திருக் காளத்தி யீச்சுரனே. [30]\nகூற்ற நமனை யுதைத்தவ னேவெங் கொடியபுலித்\nதோற்றங் கரையுள்ள சோதியென் னோவைத் தொலைத்தருள்வாய்\nபோற்று நரையுகந் தாள்பவ னேதெய்வப் பொன்முகரி\nயாற்றங் கரையி லமர்ந்தருள் காளத்தி யற்புதனே. [31]\nவெங்களை மூடி முளைதனில் வாடுமென் மெய்ப்பிணிநீத்\nதங்களைந் தேயெனை யாண்டருள் வாய்கொன்றைத் தாரினை\nயும்திங்க ளையுமர வங்களை யுந்திருத் தார்களையும்\nகங்களை யுங்கட்டு செஞ்சடை யாய்திருக் காளத்தியே. [35]\nபல்லாலொர் மாத்தசை மென்றிட்ட வற்குன் பதமளித்தாய்\nவில்லா லசுரரைச் செற்றா யெனது மிடிதொலைப்பாய்\nசொல்லா லமரர் துதிக்குங் கயிலைச் சுடர்க்கொழுந்தே\nகல்லான் மரத்தி னிழலுறை வாய்திருக் காளத்தியே. [36]\nபெரும்புனல் கொன்றை சிறுபிறை சூடிய பிஞ்ஞகனே\nஇரும்பனைப் பித்தளை யாகாமற் காத்தரு ளேமனென்னும்\nதுரும்பனைத் தூணி லவதரித் தேசெற்ற சோதிபெற்ற\nகரும்பனை வெம்பொடி செய்தவ னேதிருக் காளத்தியே. [37]\nஅருமந்த வாலிப மெல்லா நடுங்கவென் னாகந்தன்னில்\nவருமந்த மான பிணிதொலைப் பாய்நச்சு வாயரவம்\nதருமந்த மாணிக்கந் தன்னைக்கை யாலள்ளித் தன்கதிராற்\nகருமந்தி செம்மந்தி யாகுங் கயிலையிற் காளத்தியே. [38]\nநேமியன் றன்னைக் கலையாக்கி யிந்தை நிலத்தரைத்துத்\nதோமிய றக்கன் றலைவெட்டிப் பாரதி துண்டங்கொய்து\nமாமிதன் காதை யரிந்தவ னேயென் மனத்துக்கிட்ட\nகாமியந் தந்தருள் வாய்கயி லாபுரிக் காளத்தியே. [39]\nகாமத் தளவின் முயல்பஞ்சு பாதகன் கள்வன்செயும்\nதோமத் தனையு மிடியத் தனையுந் தொலைத்தருள்வாய்\nசேமத்தைச் சேர்சடைப் பாகீ ரதிபொங்கிச் சிந்தச்சிந்த\nஈமத் திருநடஞ் செய்பவ னேயேழிற் காளத்தியே. [40]\nகுலைமதி யென்றுளம் பேணேன் விரகக் கொடுமையிற்பட்\nடலைமதி கேட னெனினு மடியனை யாண்டருள்வாய்\nவிலைமதி யாத கழையீன்ற முத்தம் வெயிலைத்தள்ளிக்\nகலைமதி காட்டுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [41]\nபுழைக்கை மலைவெங் கராவாயிற் பட்டுப் புராதனவென்\nறழைக்கும் பொழுதரி காத்தது போலெனை யஞ்சலென்பாய்\nஉழைக்கண் பிதுங்கப் புலிதண்டை மோத வுறவினர்போல்\nகழைக்கண்கள் முத்துதிர்க் குங்கயி லாபுரிக் காளத்தியே. [42]\nபண்ணிடந் தான்செவி யாகிடப் பாணர்ப் பரித்தவனே\nபெண்ணிடந் தான்வைத்த பிஞ்ஞக னேயென் பிணிதொலைப்பாய்\nமண்ணிடந் தானயன் காணாத நின்றன் வடிவையெல்லாம்\nகண்ணிடந் தானுக் கிருப்பாக நல்கிய காளத்தியே. [43]\nஅல்விளக் குந்திங்க ளங்கமுந் தேயச்செல் லாதவதனார்\nபல்விழக் கண்டவ னேயெனை யாண்டருள் பைந்தொடியார்\nஇல்விளக் கப்புது மாலைக்கு நாகங்க ளீன்றுவைத்த\nகல்விளக் கேற்றுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [44]\nசிலம்பார்க்கத் தூது நடந்தவ னேயென்றன் சிந்தைவியா\nகுலம்பாற்றி மெய்யிற் பிணிகளை வாய்பெருங் கோலவெண்ணித்\nதிலம்பார்த் தெடுத்தரி பற்காட்டுங் கொள்கை சிறுபடிமக்\nகலம்பார்ப்ப தொக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [45]\nசெல்வைத்த புற்றிற் பணிவந்த தென்னமெய் தேம்பச்சொட்டைச்\nசொல்வைத் துறையும் பிணிதொலைப் பாய்புனஞ் சூழ்கிளியை\nவில்வைத்த நன்னுதல் வேடிச் சியர்கவண் மீதுரத்னக்\nகல்வைத்து வீசுங் கயிலாய மாமலைக் காளத்தியே. [46]\nநண்டா னதுகட்டும் வானரம் போல நடுங்கியுள்ளம்\nதிண்டாட வந்தெனைச் சாதிக்கு மெய்ப்பிணி தீர்த்தருள்வாய்\nஅண்டாத மாலயன் றான்முத லான வமரர்குழாம்\nகண்டா தரிக்குங் கயிலாய மாமலைக் காளத்தியே. [47]\nமிடிக்கே யலுத்து மெலிகின்ற பாதகன் மீண்டுமிந்தக்\nகடிக்கே யிளைத்துமெய் நோவாமற் காமின் கனத்தனத்தார்\nமடிக்கே கிடத்த வுழல்கின்ற மாயன் வணங்கக்கல்லால்\nஅடிக்கே யுறைந்த பரனேதென் காளத்தி யற்புதனே. [48]\nநிரைப்பண் ணளியிசை மேவிய பூங்குழ னேரிழைமா\nதரைப்பின் றொடர்ந்து துயர்படு வேனெனைத் தாங்கியருள்\nதிரைப்பெண்ணைத் தாங்கு சடையாய் திருவுந்திப் பொன்முகரிக்\nகரைப்புண்ணி யாபர மாகயி லாபுரிக் காளத்தியே. [49]\nScriptures - தமிழ் சைவ இலக்கியங்கள்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திரும��றை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றா���் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்ப��ரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தம��ழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:14:09Z", "digest": "sha1:FHZCPOFWWNTLGBTIRSATFDFPGBN3JB6M", "length": 13757, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேதிப்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீரும் நீராவியும் ஒரே வேதிப்பொருளின் இரு வடிவங்கள்.\nவேதிப்பொருள் (chemical substance) என்று குறிப்பிடப்படும் ஒரு பருப்பொருள் நிலையான வேதியியல் இயல்பும் குறிப்பிடத்தக்க வேதியியல் பண்புகளையும் கொண்ட ஒரு சேர்மமாகும்.[1] வேதிப் பிணைப்புகளை உடைக்காமல் இவற்றை தனித்துப் பிரிக்க இயலாது [2]. வேதிப் பொருட்கள் எளிய பொருட்களாக, மூலக்கூறுகளாக, வேதிச் சேர்மங்களாக, உலோகக் கலவைகளாக இருக்கலாம். தூய பொருட்கள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கிறார்கள்.\nவேதிப்பொருட்கள் பெரும்பாலும் தூய நிலையில் உள்ள பொருட்களைக் குறிப்பிடுகின்றன. எளிதில் நாம் காணக்கூடிய ஒரு வேதிப்பொருள் தூய்மையான நீராகும். ஆற்று வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டாலும் சோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டாலும் நீரானது ஒரே இயைபைக் கொண்டதாக உள்ளது. இவற்றில் ஐதரசனும் ஆக்சிசனும் அதே விகிதத்தில் கலந்துள்ளன. வைரம், தங்கம், உண்ணும் உப்பு, சர்க்கரை போன்றன தூய்மையான நிலையில் கிடைக்கும் பிற வேதிப் பொருட்களாகும். பெரும்பாலும் நடைமுறையில் எந்த பொருளும் முழுமையாக தூய்மையான நிலையில் கிடைப்பதில்லை. பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கம் கருதியே வேதியியல் தூய்மை பார்க்கப்படுகிறது. பொதுவாக வேதிப் பொருட்கள் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் கிடைக்கின்றன. வெப்பநிலை அல்லது அழுத்த மாற்றங்கள் மூலம் அவை ஓர் நிலையினின்றும் மற்றொரு நிலைக்கு மாறக்கூடியனவாக உள்ளன. வேதி வினையின் விளைவாக ஒரு வேதிப்பொருளை வேறொரு வேதிப்பொருளாக மாற்ற இயலும். ஆற்றலின் வடிவங்களான வெப்பமும் ஒளியும் பருப்பொருள்கள் அல்ல. எனவே இவை வேதிப்பொருட்களாக கருதப்படுவதில்லை.\nஒரு குறிப்பிட்ட வேதியியல் இயைபு கொண்ட எந்தவொரு பொருளையும் வேதிப்பொருள் என்று வரையறுக்கலாம் என்று பொது வேதியியல் பாடப்புத்தகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரையறையின் படி ஓர் இரசாயனப் பொருள் என்பது ஒரு தூய இரசாயனத் தனிமமாக அல்லது ஒரு சுத்தமான இரசாயன சேர்மமாக இருக்க முடியும். ஆனால் இந்த வரையறைக்கு விதிவிலக்குகள் உள்ளன; வேறுபட்ட பண்புகள் மற்றும் நிலையான இயைபு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் தூய்மையான பொருளை வரையறுக்க முடியும். வேதித் தொகுப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள வேதிப்பொருட்களின் பட்டியலில் நிலையான இயைபு அல்லாத பல கலப்புலோகங்களும் இடம்பெற்றுள்ளன. விகிதவியல் அளவுகளில் அமையாத சேர்மங்கள் சிலவும் நிலையான இயைபு விதிகளுக்கு விலக்காக உள்ளன. இவற்றை சேர்மம் அல்லது கலவை என்று வேறுபடுத்திப் பார்த்தல் கடினமாக இருக்கும். உதாரணம் பல்லேடியம் ஐதரைடு. இரசாயனங்கள் அல்லது இரசாயன பொருட்கள் குறித்த பரந்த வரையறைகள் மேலும் பல உள்ளன. எடுத்துக்காட்டாக: இரசாயனப் பொருள்\" என்பது ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அடையாளம் கொண்ட எந்தவொரு கரிம அல்லது கனிம பொருளையும் குறிக்கிறது . ஒரு இரசாயன வினை அல்லது இயற்கையில் தோன்றுதல் ஆகிய நிகழ்வுகளால் முழுமையாக அல்லது பகுதியாக இணைந்திருக்கும் எந்தவொரு பொருளும் வேதிப்பொருள் எனப்படுகிறது.\nநிலவியலில் சீரான இயைபுகளுடன் காணப்படும் சேர்மங்கள் கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதே சமயம் பல கனிமங்களின் (வெவ்வேறு பொருள்களின்) இயற்பியற் கலவைகள் பாறைகள் என வரையறுக்கப்படுகின்றன. இருப்பினும் பல தாதுக்கள் பரசுபர அடிப்படையில் திண்ம கரைசல்களில் கரைந்து விகிதவியல் அளவுகளில் கலக்காமல் ஒரு ஒற்றை பாறையாகவும் உருவாகின்றன. பெல்சுபார்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அனார்தோகிளேசு என்பது ஒரு கார அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். இங்குள்ள கார உலோகம் சோடியம் அல்லது பொட்டாசியம் இரண்டில் ஒன்றாக மாறி இருக்கலாம். இரசாயன பொருட்கள் என்பவை வரையறுக்கப்பட்ட இயைபு கொண்ட அல்லது உற்பத்தி செயல்முறையில் உருவான தூய பொருட்கள் மற்றும் கலவைகளையும் சேர்க்கலாம் என விதிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய முறைப்படுத்தலான வேதிப்பொருட்கள் பதிவு மதிப்பிடு அங்கீகரிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு இவற்றை மூன்றாக வரையறை செய்துள்ளது. ஒற்றைப்பகுதிப் பொருட்கள், பலபகுதிப் பொருட்கள், அறியப்படாத பகுதி அல்லது மாறுபடும் பகுதி வேதிப்பொருட்���ள் என்பன அவையாகும். பிந்தைய இரண்டும் பலபகுதி வேதிப்பொருட்களை உடைய பொருட்களாகும். இவற்றின் அடையாளம் நேரடி வேதிப் பகுப்பாய்வுகள் மூலம் அல்லது தனி தயாரிப்பு செயல்முறை மூலம் நிறுவப்படுகின்றன. உதாரணமாக மரக்கரி அதிக அணைவும் பகுதி பலபடியும் சேர்ந்த கலவையாகும். இது தயாரிப்பு செயல்முறை மூலம் வரையறுக்கப்படுகிறது.\nபலபடிகள் பெரும்பாலும் வேறுபட்ட மோலார் நிறைகளுடன் கூடிய கலவைகளாகத் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வேதிப் பொருள்களாகக் கருதப்படுகின்றன. எனினும் ஒரு பலபடி அறியப்பட்ட அதனுடைய முன்னோடி அல்லது வினைகள் மற்றும் மூலக்கூற்று நிறை பகிர்வு மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாலி எத்திலீன் என்பது மிக நீண்ட CH2- சங்கிலிகள் திரும்ப திரும்ப தோன்றும் ஒரு கலவையாகும். பல வேறுபட்ட மோலார் நிறை பகிர்வுகளுடன் இவை விற்கப்படுகின்றன. குறை அடர்த்தி பாலி எத்திலீன், நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், மீவுயர் மூலக்கூற்று எடை பாலி எத்திலீன் எனபன அவையாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:27:13Z", "digest": "sha1:G4RNZKKKTIBX5XHQXNTQZXSRVI7OYYDA", "length": 41662, "nlines": 415, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஹான் வம்சம் | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருட வாக்கில் கட்டுவித்தார்\nதாமஸின் கல்லறைகள், மண்டையோடுகள், எலும்புக்கூடுகள், எலும்புகள், உடலெச்சங்கள் எப்படி பல நாடுகளில் உள்ளன என்ற வேடிக்கையான, ஆனால், கிருத்துவர்களின் கட்டுக்கதை, பொய், மாய்மாலங்லளை கீழ்கண்ட இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். உண்மையிலேயே, ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்தான் என்றால், அவனுக்கு ஒரு உடல், ஒரு எலும்புக்கூடு, மண்டையோடு என்றுதான் இருக்கும். ஆனால், தாமஸ் என்று கதை விட்டுக் கொண்டிருக்கும் ஆளுக்கு ஏகப்பட்ட ���லும்புக்கூடுகள், மண்டையோடுகள், மம்மிகள் என்றுள்ளன என்று கிருத்துவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் வைத்துக் கொண்டு அடிக்கும் கூத்தை சரித்திரம் என்று வேறு சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இங்கிலாந்து, கிரீஸ், மெசபடோமியா / துருக்கி, அமெரிக்கா என்ற பல நாடுகளில் உள்ள அந்த விவகாரங்களை கீழ்கண்ட இடுகைகளில் விவரித்துள்ளேன்.\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதிய கதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகங்கள்\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஇனி சைனாவில் தாமஸ் என்பது பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.\nசைனாவில் செயின்ட் தாமஸ்: உலகத்தில் தாமஸ் போகாத ஊரே இல்லை என்பது போல, நாளுக்கு நாள் கதைகளை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதற்கேற்றார்போல, கோடிகளை செலவழித்து ஆராய்ச்சி செய்ய, பல இடங்களில், ஆராய்ச்சி மையங்களையும், ஆட்களையும் தயார்செய்து வைத்துள்ளார்கள். அதற்லேற்றார்போல, அந்தந்த நாட்டு ஆட்கள் அத்தாட்சிகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள் போலும். இதோ கிருத்துவர்கள் கத்தோலிக்கர்களுக்கு படு குசி, ஆமாம், சைனாவின் நாளிதழே ஒப்புக் கொண்டுவிட்டதாம். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தாராம். ஆகையால் இனி “அப்போஸ்தல” என்ற பட்டத்தோடு கம்பீரமாக பவனி வரலாம் என்று சொல்லிக் கொள்கிறது[1] (….archaeology proves beyond a doubt the founding of the Church in China by the Apostle St. Thomas between 65 and 68 a.d. Thus China takes her place among the first countries in the world to be evangelised, and her Church can take pride in the title of “apostolic”).\nஹான் காலத்திலேயே (22-220) சிரிய கிருத்துவம் சைனாவிற்கு வந்fது விட்டது: சீனர்களின் வம்சாவளி காலக்கணக்கீட்டை சரித்திர ஆசிரியர்கள் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். அவை எப்படி தீர்மானிக்கப் பட்டன என்று தெரியவில்லை. அத்துடன் ஒப்பிடும், கிருத்துவர்கள், ஹான் காலத்தில் அதாவது 20-220 காலகட்டத்தில் சைனாவில் கிருத்துவம் வந்தது என்கிறார்கள். கிருத்துவம், கிருத்துவமாக முதல் நூற்றாண்டுகளில் அறியப்படாமல் இருந்தது. அது தோன்றிய இடத்திலேயே மூன்று-நான்காம் நூற்றாண்டுகளில் தான் அறியப்பட ஆரம்பித்தது. உள்ள அத்தாட்சிகளும் அவ்வாறேயுள்ளன. அந்நிலையில் இப்புதிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்ரக்கணக்கான கி.மீ தூரம் தாண்டி, கிருத்துவம் சைனாவிற்குள் வந்து விட்டது என்கிறார்கள். சைனாவில் தாமஸ் 65 – 68 வருட வாக்கில் சர்ச்சுகளை கட்டுவித்தார் என்றால், கிருத்துவ இறையியல் வல்லுனர் வாங் வைஃபின் (Christian theology professor Wang Weifan), ஒரு படி மேலே சென்று, அல்லது கீழே வந்து 86ல் தான் கிருத்துவம் சைனாவிற்கு வந்தது என்கிறார்[2] (Studies show that as early as 86 A.D., or the third year under the reign of “Yuanhe” of Eastern Han, Dynasty Christianity entered into China, 550 years earlier than the world accepted time).\nஒரு வண்டியும் உள்ளது, அது தேரோ, இக்கால ரிட்சாவோ தெரியவில்லை. ஆண்டவர் அதையும் படைத்தார் என்று ஏன் சொல்லவில்லை இல்லை படைப்பின்போது தூங்கிவிட்டாரா இல்லை உருண்டையானது எதுவும் கர்த்தருக்குத் தெரியாது போலும்.\nகாலக்கிரம நிகழ்ச்சிகளினால் குழம்பி போன ஆராய்ச்சியாளர்கள்: 65 மற்றும் 68 ஆண்டுகளுக்கிடையில் தாமஸ் சைனாவில் கிருத்துவமதத்தை ஸ்தாபித்தார். அந்நிகழ்ச்சி 40 மற்றும் 52 ஆண்டுகளுக்கிடையே கூட நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது 65-68 ஆண்டுகளில் ஏற்பட்டது என்று கொண்டால், கேரளாவிற்கு பிறகு இங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். சால்டியன் / மெசபடோமிய கலாச்சார தாக்கம், இந்திய சிரியன்-கிருத்துவர்களிடையே காணப்படுகின்றது. சால்டிய மரபு தாமஸ் சைனாவிற்குச் சென்றதையும் குறிப்பிடுகின்றது. இதன்படி பார்த்தால், 64ல் மெயிலபுரத்தில் தனது வேலையை முடித்துக் கொண்டு, 65ல் சைனாவிற்கு வந்திருக்க வேண்டும். ஆகவே சைனாவில் 64ம் வருடம் மற்றும் ஜப்பானில் 70ம் வருடம் தாமஸ் கிருத்துவத்தை முறையே ஸ்தாபித்திருக்க வேண்டும் என்று, கருதுகோளை வைக்கின்றது[3]. லி வென்-பின் (Li Wen-Pin) என்பவர், தனது சைனா சரித்திரத்தில் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார். சிரியன் கிருத்துவ மிஷனரிகள் ஹான் காலத்தில் (25-220) சைனாவிற்கு வந்துள்ளன. ஆனால், அவை பட்டுப்பூச்சிப் புழுக்களை எப்படி வளர்க்கவேண்டும் என்று கற்றுக் கொள்ளத்தான் வந்தனவாம்[4]. இருப்பினும் அப்படி கற்றுக் கொண்டே, சீனமக்களிடம் பைபிளைப் பரப்பத்தான் அவை வந்தனவாம். ஹான் வம்சாவளி உடைந்தபிறகு, வேய், வு, மற்றும் சூ என்று சைன அரசு பிரிந்து விட்டது. ஏழாம் நூற்றாண்டுகளில் கிருத்துவம் எப்படி சைனாவிற்குள் வந்தது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்[5].\nகிருத்துவ மத்தத்திற்கு ஜப்பான் அரசு-ச���ரா நிறுவனங்கள் காட்டும் ஆதரவு: ஜப்பானிய அரசு-சாரா கிருத்து நிறுவனங்களின் அமைப்பு[6] (அசோசியேஷன் ஆப் கிரிஸ்டியன் என்.ஜி.ஓஸ் இன் ஜபான்) என்பதன் ஆதரவுடன், கீய்கோ நிறுவனம்[7] ஜப்பான், சைனா முதலிய நாடுகளில் கிருத்துவம் எப்படி பரவியது என்று ஆராய்ச்சி செய்து வருகின்றது, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இது அபோகிரபல் பைபிள்களில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டு, தாமஸ் சைனா, மங்கோலிய, ஜப்பான் நாடுகளுக்கு முதல் நூற்றாண்டிலேயே வந்தார். சர்ச்சுகளைக் கட்டினார் என்று புதிய கருதுகோளை வைக்கிறது. அதற்கேற்றாற்போல, பழைய தொல்துறை ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, புதியதாக, மாற்றியமைக்கப் பட்ட முறையில் விளக்கம் அளிக்கிறது. முன்பு, பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்றுள்ள சிற்பங்களுக்கு, வலிந்து, கிருத்துவ சாயம் பூசப் பார்க்கிறது. சாமுவேல் லீ என்பவர், “ஜப்பானின் 20000 வருட கிருத்துவ வரலாறு” என்ற புத்தகத்தையும் எழுதி 2010ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்[8]. இதற்கு முன்பு, மைக்கேல் ஜோம்பி என்பவரும் இதே வகையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்[9].\nசமீபத்தைய பௌத்த சிற்பங்களின் மாறுபாடு மிக்க விளக்கம்: பௌத்தம் சைனாவில், வெகு காலத்திற்கு முன்பே பரவியிருந்ததை சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதற்கேற்றாற்போல, பல பௌத்த விஹாரங்கள், கோவில்கள், அவற்றில் புத்தர், மற்ற பிக்குகளின் விக்கிரங்கள், சிற்பங்கள், சித்திரங்கள் முதலியன ஏராளமானவை காணப்படுகின்றன. அவற்றில் பெர்ம்பாலானவை, இந்தியத்தாக்கத்தில் உள்ளன இன்பதை அவற்றைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், கீழ்கண்ட புகைப்படம், மற்றும் சித்திரங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவ சார்பு விளக்கம் கொடுக்கப் படுகிறது.\nபௌத்த சிற்பங்கள் என்று தெளிவாக உள்ள ஒரு பகுதியை இவ்வாறு வெளியிட்டு, குறிப்பிட்ட உருவங்கள் தாமஸைக் குறிக்கின்றன என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.\nபிறகு இடது பக்கத்தில் உள்ளதை, ஒரு புகைப்படத்தில் பெரிதாகக் காட்டப்படுகிறது.\nபுகைப்படத்தில் இல்லாததை அல்லது காணமுடியாததை, சிலுவைகள் என்று மூன்று இடங்களில் தெளிவாக வரையப்பட்ட இந்த சித்திரம் மேலே கொடுக்கப்படுகிறது. இங்கு விவரிப்பதற்காக, புகைப்படத்தை மேலே போட்டு, சித்திரத்தை கீழே போடப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் உள்ளது தாமஸ் என்றும், வலது பக்கத்தில் உள்ளது மேரி-குழந்தை ஏசு என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதனால், முதல் நூற்றாண்டிலேயே, தாமஸ் அங்கு வந்து, கிருத்துவத்தைப் பரப்பியுள்ளார் என்று வாதிடப்படுகிறது.\nகாலக்கணக்கீடு இடிக்கிறது: முன்னமே எடுத்துக் கட்டியபடி, தாமஸ் விவகாரத்தில் காலக்கணக்கீடு உதைக்கிறது. தாமஸ் ஏசுவிடன் இருந்ததாக, பிற்கால சித்திரங்கள் காட்டுகின்றன. விகிபீடியா எந்த ஆதாரமும் இல்லாமல் தாமஸ் 1 இல் பிறந்து 72ல் இறந்ததாகவும், ஏசு 7/2ல் பிறந்து 30-36ல் இறந்ததாகவும் காட்டுகிறது. அதாவது ஏசு 37-38 ஆண்டுகள் வாழ்ந்ததாக ஆகிறது. தாமஸுக்கும் 22-36ல் ஏசு இறந்தபோது, தாமஸுக்கு வயது 50ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், சைனா-ஜப்பான் வந்தபோது அவருக்கு வயது 80ற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தாமஸ் சித்திரங்கள் எதுவுமே ஒரே மாதிரி இல்லை. சில தாடி-மீரைகளுடன் உள்ளன, சில இல்லாமல் உள்ளன; சில கிழவனைப் போலக் காட்டுகின்றன; சில இளைஞனைப் போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, இங்கிலாந்து, எலும்புக்கூடுகள், கிரீஸ், சாமுவேல் லீ, சீனர்கள், சீனா, சூ, சைனா, ஜப்பான், துருக்கி, மண்டையோடுகள், மம்மிகள், மெசபடோமியா, மைக்கேல் ஜோம்பி, வு, வேய், ஹான், ஹான் வம்சம்\nஅபோகிரிபா, அஸ்டெக், இத்தாலி, இன்கா, எடிஸா, எடிஸ்ஸா, எலும்பு, ஏஜியன், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கடைசி பிரயாணம், கபாலம், கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், காடவர்க்கோன், கியாஸ், குளூனி, கேட்ஸகோல், கோவில் இடிப்பு, சாந்தோம், சாமுவேல் லீ, சின்னப்பா, சிரியா, சேவியர் குளூனி, ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, துருக்கி, தெய்வநாயகம், பாட்மோஸ், பிரான்சிஸ் சேவியர், பெரு, பைபிள், பொலிவியா, போப், மண்டையோடு, மயிலாப்பூர், மெசபடோமியா, மெர்வின், மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 22 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயில��� இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/04/22.htm", "date_download": "2020-05-30T03:00:01Z", "digest": "sha1:FTJ2U5UTHZOQFUXYVWRJWLQ7GJZ2VNE3", "length": 18316, "nlines": 63, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எண்ணாகமம் 22: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.\n2 இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.\n3 ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து,\n4 மீதியானரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான் அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான்.\n5 அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.\n6 அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்.\n7 அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.\n8 அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.\n9 தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.\n10 பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:\n11 பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம் பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான்.\n12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்��ளைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.\n13 பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.\n14 அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.\n15 பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.\n16 அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;\n17 உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்.\n18 பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது.\n19 ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.\n20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.\n21 பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.\n22 அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.\n23 கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.\n24 கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.\n25 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.\n26 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.\n27 கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.\n28 உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.\n29 அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.\n30 கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.\n31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற தூதனைக் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.\n32 கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.\n33 கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.\n34 அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.\n35 கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.\n36 பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்க��� எதிர்கொண்டு போனான்.\n37 பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.\n38 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.\n39 பிலேயாம் பாலாகுடனேகூடப் போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.\n40 அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.\n41 மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/soppana-sundari-song-lyrics/", "date_download": "2020-05-30T01:13:13Z", "digest": "sha1:RGSH423D5PUC4U47RFIXQUGSDBYOTNYF", "length": 7436, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Soppana Sundari Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் ராஜா, பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஏன் டா என்ன\nஆண் : ஏன் னே அவன\nஆண் : என்ன கேட்டானா\nஇந்த கார வெச்சி இருந்த\nயார் வெச்சி இருக்கா யார்\nவெச்சி இருக்கா யார் வெச்சி\nஆண் : யாரு எவரு\nஆண் : மைசூரு நிஜாமும்\nஆண் : சொப்பன சுந்தரி\nஆண் : ஹே கத்துக்கொள்ள\nவேணாம் இது மன்மத கல\nஆண் : மீச எந்திரிக்கும்\nஆச முந்தி முந்தி தள்ள\nஅடி புடி சரவெடி இது\nஆண் : தினம் தூங்க\nஆண் : சொப்பன சுந்தரி\nஆண் : என்ன கதை வேணும்\nசொல்லி தரவா எந்த வழி\nஆண் : அடியே பொம்பளைங்க\nஆண் : இளசுங்க புடிச்சு\nஆண் : சொப்பன சுந்தரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2013/02/blog-post_602.html", "date_download": "2020-05-30T01:36:21Z", "digest": "sha1:34SC6RO5W3XUPXEWZO7Z5U3IUJLEZ47C", "length": 23316, "nlines": 459, "source_domain": "www.tntam.in", "title": "அரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு பரிந்துரை ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு பரிந்துரை\nதர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்���ட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.\nகுறிப்பாக கிராமங்கள் முதல் பெரும் நகரம் வரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளதால், பெரும்பலான பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர்.\nஅரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பெருக்கவும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெற்றோர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முடிவு செய்தது.\nநடப்பாண்டில் தர்மபுரி மாவட்டத்தில், ஐந்து ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளததை அடுத்து வரும், ஆண்டில் மாநிலம் முழுவதும் கூடுதல் ஆங்கில வழி கல்வி துவக்கப்பள்ளிகளை துவங்க முடிவு செய்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஇன்று தேர்வு எழுதும் அனைத்து +2 மாணவர்களுக்கு தமிழ...\nமுதுகலை ஆசிரியர்களுக்கு மார்ச் 5 ல் கவுன்சிலிங்\nதகவல் ஆணையம் தொடக்கக் கல்வி இயக்குனருக்கு உத்தரவு ...\nபொது பட்ஜெட் : பெண்களுக்கு தனி வங்கி\nபிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்\nஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அன...\nமத்திய பட்ஜெட் - மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ...\nரூ. 1 கோடி வருமானதாரர்களுக்கு கூடுதல் வரி ; வருமான...\nவீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளு...\nமுறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச...\n14 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் மே மாதம் இறுதியில் தகு...\nஅரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்ய...\nமத்திய பட்ஜெட் 2013- முக்கிய அறிவிப்புகள்\nதனியார் பள்ளிகள் கட்டணம் தீர்மானங்கள் குழு 2013-20...\nமத்திய நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை ப.சி...\nதமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை ...\nஅ��்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கப்படும் 5 ஆண்டுஒருங்கி...\nகல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை ...\nகோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது \"ஸ்கைப்\" வ...\nகுரூப்-4: 2,899 இடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்...\nராணுவக் கல்லூரியில் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் சேரலாம...\nசெப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்துவங...\nபாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரி...\nவருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் ...\nதொடக்கக் கல்வி - குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி...\nகல்வி அதிகாரிகள் மீது தலைமை ஆசிரியர்கள் குற்றச்சாட...\nகருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடை...\nபெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு.\nதமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு ப...\nமாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில்...\n(‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ...\nஆசிரியருக்கான குறு வளமைய பயிற்சி....அனை...\nபள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப...\nபள்ளிக்கல்வித்துறை - 2009-10 மற்றும் 2011-12 ஆம் ஆ...\nபள்ளிக்கல்வி துறையில் 117 தட்டச்சர் பணி நியமன கலந்...\nஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட...\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும் நன்றி...\n“ ஊனமற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுப்போம்” ...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச...\nபுதிய பென்ஷன் திட்டத்தைப் பற்றிய பாதிப்புகளை எடுத்...\nதொழிற்கல்வி விவசாய ஆசிரியர் பணியிடங்களுக்கு 19.01....\n680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை பணியிடங்களுக்கு 1.10...\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் ...\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தக பதிப்பாளர்கள் பொது நூல...\n+2 பொது தேர்வு -முதன்மை கண்காணிப்பாளர் அறிவுரை கைய...\nகுரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை click...\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் உதவித் தொடக...\nSSA-எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளி...\nபொது வேலை நிறுத்தம் -பணியாளர் வருகை விவரம் அறிதல் ...\nமெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரி...\nமுதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி....\nகல்வி உரிமை சட்டம் நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது ...\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரு...\nப��்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 2013 - செய்...\nபிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந...\nகல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கு...\nடி.இ.ஓ., பதவி உயர்வு \"பேனல்': தத்தளிக்கும் தலைமையா...\nபழைய பென்ஷன் திட்டத்திற்கும் புதிய பென்ஷன் திட்டத...\nபள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல...\nமுதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்...\nதொடக்க கல்வித்துறையிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு...\nபொது பணிகள் - கல்வித் தகுதிகள் - பாரதிதாசன் மற்றும...\nதிண்டுக்கல் மாவட்டம். தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர...\nஏப்ரல் இறுதியில் 3வது ஆசிரியர் தகுதி தேர்வு\nஇலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் * மாணவர்கள் விழிப்ப...\nபதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் ...\nசத்துணவில் 13 வகையான கலவை சாதங்கள் வழங்கும் திட்டம...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்...\nஎஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு: தனித்தேர்வர்களுக்...\nகுரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஆங்கிலவழி கல்விக்கு பரிந்து...\nதேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்\nஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல...\nபள்ளிக்கல்வி - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மா...\nமாபெரும் இலக்கை நோக்கி பங்களிப்பு ஓய்வூதிய திட்ட...\nபகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிற...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ...\nஉயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தற்காலிக பண...\nஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் ...\nஅரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே ...\nCPS - அக்டோபர் 2009 லிருந்து மார்ச் 2013 வரையிள்ள ...\nஉத்தரப் பிரதேசத்திலும் இலவச லேப்டாப்\nமுந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தொகுப்பூதிய அடிப...\nடி.இ.ஓ முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் -பள்ளிகல்வி ...\nமார்ச்-2013 தேர்விற்கு படிவம்32 , படிவம்33 , படிவம...\nஅரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வா...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2291", "date_download": "2020-05-30T03:03:28Z", "digest": "sha1:L6AR37LYBOZVRWZHTL4SED7Y4C6NNJI2", "length": 10093, "nlines": 119, "source_domain": "ithunamthesam.com", "title": "“திலீபன் வழியில் வருகின்றோம்” நாவற்குழியில் ஒன்று கூடுமாறு உணர்வாளர்களுக்கு அழைப்பு! – Ithunamthesam", "raw_content": "\n“திலீபன் வழியில் வருகின்றோம்” நாவற்குழியில் ஒன்று கூடுமாறு உணர்வாளர்களுக்கு அழைப்பு\nதியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு நாவற்குழி சந்தியில் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.\nதிலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும் தமிழ் மக்களின் அபிலாசைகள் வெற்றி பெறவும் அனைத்து சமூக தரப்புக்களையும் ஒன்றினையுமாறும் அவர் கோரியுள்ளார்.\nதிலீபனின் நினைவு வாரத்தில் நடத்தப்படும் நடைபயணம் இன்று எழுதுமட்டுவாள் பகுதியினை வந்தடைந்த வேளை அங்குவைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nதமிழ் மக்களின் தேசம் இறமை சுயநிர்ணைய உரிமை என்பவை அங்ககரிக்கப்பட வேண்டும். தீயாக தீபன் திலீபனின் வலியுறுத்திய 5 அம்சக் கோரிக்கையின் பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபயணம் வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.\nதிலீபனின் நினைவு வாரம் அனுஸ்ரிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் எமது இளைஞர் அணியினர் இந்த நடபயணத்தை நடத்துகின்றார்கள்.\nஇந்த கோரிக்கைகள் வலுபடைவதற்கும்இ வெற்றிபெறுவதற்கும்இ அதற்காக நடக்கின்ற நடைபயணம் வெற்றிபெற வேண்டும் என்பதற்குமாக திலீபனை நேசிக்கின்றஇ அவருடைய உன்னத தியாகங்களை மதிக்கின்ற அனைத்து உணர்வாளர்களும எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்று நாம் கோரி நிற்கின்றோம். அனைத்து சமூக தரப்பினர்களும் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\nநாளை 26 ஆம் திகதி இறுதி நாள் அன்று நாவற்குழி பகுதியில் இருந்து அந்த நடைபணயத்தை திலீபனின் நினைவு தூபி நோக்கி நகர்த்த உள்ளோம். அன்று காலை 8 மணியளவில் அலையேன தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும். அங்கிருந்து புறப்படும் நடைபயணம் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் திலீபன் உயிரிழந்த இடத்தினை சென்றடையும்.\nவவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணி இன்று செவ்வாய்க்கிழமை எழுதுமட்டுவாள்வரை வந்தடைந்தது. இதுவரை நாம் ஒவ்வொரு பகுதிகளை கடந்து வருகின்ற போது ஏராளமான பொது மக்கள் தாமாக முன்வந்து திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலிகளை செலுத்துகின்றார்கள். இது போன்ற பேராதரவினை நாளை இறுதிநாய் நடைபயணத்தின் போதும் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.\nஇலங்கையின் நீதித்துறையின் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது - யாழ் முஸ்லிம் இளைஞர் சங்கம்\nமுல்லைத்தீவு விவகாரம் சீமான் கடும் கண்டனம்\nமுல்லைத்தீவு விவகாரம் சீமான் கடும் கண்டனம்\nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_193966/20200521185014.html", "date_download": "2020-05-30T02:24:59Z", "digest": "sha1:HVF56NWVXNAJDNSC2FYHIHTPDRLGXSWC", "length": 9658, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "ஓமனில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊர் வந்தது : வைகோ எம்பி., ஏற்பாடு", "raw_content": "ஓமனில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊர் வந்தது : வைகோ எம்பி., ஏற்பாடு\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஓமனில் இறந்த தமிழர் உடல் சொந்த ஊர் வந்தது : வைகோ எம்பி., ஏற்பாடு\nஓமனில் இறந்த தமிழர் இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் திருவேங்கடம் வந்தது\nதென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தினை சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த 11 மே ஆம் தேதி ஒமன் நாடு சலாலாவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.இவரது உடலை கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இராசேந்திரன் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியை தொடர்பு கொண்டு கோ���ிக்கை வைத்தார்.அந்த தகவலை கேட்டறிந்த வைகோ எம்.பி. உடனடியாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு அவசர மின் அஞ்சல் கடிதம் அனுப்பி, உடலை கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.ஓமனில் உள்ள மதிமுக நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.\nஅத்துடன் இறந்துவிட்ட சாமுவேல் இளங்கோவன் குடும்பத்தினருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வைகோ மேற்கொண்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் நேற்று ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.அதன்பின் அவரது உறவினர்கள் இளங்கோவனின் உடலைப் பெற்று கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சிக்கு கொண்டு வந்தனர்.\nகுளக்கட்டா குறிச்சிமில் இளங்கோவன் உடலை பார்த்து மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர். தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது குருவிகுளம் ஒன்றிய முன்னாள் மதிமுக சேர்மன்\nவிசுவாமித்திரன்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் இராசாராம் பாண்டியன், மதிமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால், மதிமுக கிளைச் செயலாளர் ராஜ் உட்பட பங்கேற்றனர்.\nகுளக்கட்டாக்குறிச்சியில் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளங்கோவனின் உடலை ஓமானில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர பெரும் முயற்சிகள் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பிக்கு நன்றி தெரிவித்தனர்.\nநல்ல முயற்சி, நன்றி திரு வைகோ அவர்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிவகிரி பகுதி வயல்க���ில் நெற்பயிர்கள் சேதம் : காட்டுப்பன்றிகள் அட்டகாசம்\nவீடுபுகுந்து பெண் கழுத்தறுத்து நகை கொள்ளை : சிவகிரியில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 2148 வழக்குகள் பதிவு : 2974 நபர்கள் கைது\nபைக்குகள் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி\nகடன் திட்ட அறிக்கை, ரூ.3745.36 கோடி கடன் வழங்க இலக்கு\nதென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்\nவில்லிசை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி : தென்காசி ஆட்சியரிடம் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/02/190.html", "date_download": "2020-05-30T02:37:13Z", "digest": "sha1:MYLKMATKGFCSQSVGHROI7UWA3XQOP6OK", "length": 6783, "nlines": 179, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை-190", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான் துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ\nமுல்லை திணை -பாடலாசிரியர் பூதம்புல்லன்\nநெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்\nசெறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்\nஅறிவர்கொல் வாழி தோழி பொறிவரி\nவெஞ்சின வரவின் பைந்தலை துமிய\nஉரவுரு முரறு மரையிரு ணடுநாள்\nபல்லான் றொழுவத் தொருமணிக் குரலே.\nதோழி, நெறிப்பை உடைய கரிய கூந்தலோடு, பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின், பசிய தலைகள்துணியும்படி, வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, பாதியிரவின் கண், பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற, ஒற்றைமணியின் குரலை, அறிவாரோ\n(கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்\n(பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமை தெரிகிறது.)\nLabels: குற���ந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/05/700.html", "date_download": "2020-05-30T03:11:50Z", "digest": "sha1:BWFMNSZTJ74VDGBP4NDTRPM4MFVBDM5T", "length": 12891, "nlines": 291, "source_domain": "www.asiriyar.net", "title": "அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிக்கு சீல்?: பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவு - Asiriyar.Net", "raw_content": "\nHome EMIS அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிக்கு சீல்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவு\nஅங்கீகாரம் இல்லாத 700 பள்ளிக்கு சீல்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவு\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகளை விரைவில் மூடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாக மேற்கண்ட பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 4382 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி முதல் ஆறாம்வகுப்புவரையும், எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையும், எல்கேஜி முதல் 10ம் வகுப்புவரை என பல்வேறு பிரிவுகளில் இந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. அவற்றுக்கான அங்கீகாரத்தை பொருத்தவரையில் தொடர் அங்கீகாரம், ஆண்டுதோரும் புதுப்பிக்கும் அங்கீகாரம், என வழங்கப்பட்டுள்ளன.\nஅங்கீகாரத்துக்கான கால அவகாசம் முடியும் தேதியில் மீண்டும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.\nசில பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் போது, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் போது திருப்தியின்மை காரணமாக அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது அந்த மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்காக அனைத்து வகை பள்ளிகளும் உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதி மன்றத்தின் தீர்ப்பு பள்ளிக் கல்வித்துறை வந்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகள் குறித்த பட்டியலையும் கேட்டுள்ளார். அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகங்களில் அங்கீகாரம் குறித்து தகவல்களை எழுதி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தொடர்பான விவரங்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன்படி, திருப்பூர் 86, சேலம் 53, திருவள்ளூர் 48, சென்னை 7 என மொத்தம் 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக அந்தந்த மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள பள்ளிகளை விரைவில் மூட வேண்டும் என்று அரசும் தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், 23ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட 709 அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இந்த பள்ளிகள் சீல் வைத்து மூடப்பட உள்ளன. மேலும், அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியரை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nநிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் \nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali54.html", "date_download": "2020-05-30T01:14:00Z", "digest": "sha1:T426DJZJZKO5NF33EEHIM6VIJSMFAZVY", "length": 42921, "nlines": 428, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 54 - கடவுளின் காதலி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 54 - கடவுளின் காதலி\nஇத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது.\nமுத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே மாறி அமைவதற்குக் காரணமாயிற்று.\nஅத்தகையவர்களில் முதன்மையாக ஸ்ரீமான் ஸர்வோத்தம சாஸ்திரியைக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாய்ப் போலீஸ் உத்தியோகஸ்தர்களிடம் நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அவரிடத்தில் இல்லையென்பதை முதலிலேயே கண்டோம். அவர் அப்படி ஒரு அசாதாரண போலீஸ் அதிகாரியாயிருந்தபடியினால் தான் இந்தச் சரித்திரம் இவ்வளவு தூரம் நீண்டு வந்தது.\nமுத்தையனுடைய முடிவு சாஸ்திரியைப் பெரிதும் சிந்தனையில் ஆழ்த்தி, அவரை உலக வாழ்க்கையின் மகா இரக���ியங்களைப் பற்றி விசாரணையில் இறங்குமாறு தூண்டிற்று.\n\"அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nகாவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்\nஎன்னும் தமிழ் மறைக் கூற்றின் உண்மைப் பொருளை அவர் அப்போதுதான் நன்கு உணர்ந்தார். இந்தக் குறளுக்குச் சாதாரணமாய், \"நற்கருமங்களுக்கே அன்பு ஆதார மென்று தெரியாதவர்கள் சொல்வார்கள்; தீச்செயல்களை விலக்குவதற்கும் அன்பே ஆதாரமானது\" என்று வலிந்து பொருள் கூறுவது வழக்கம். ஆனால் தமிழ் நாட்டில் தற்போது வாழ்ந்திருக்கும் பெரியார்களில் ஒருவர், மேற்படி பொருளின் பொருத்தமின்மையை எடுத்துக் காட்டி, \"தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்\" என்று பொருள் கூறியதை சாஸ்திரியார் கேட்டிருந்தார். இது எவ்வளவு உண்மையென்பது முத்தையனுடைய வாழ்விலிருந்து அவருக்குத் தெளிவாக விளங்கிற்று.\nஅபிராமியிடம் வைத்திருந்த அன்பினால் அல்லவா முத்தையன் கள்வனாக நேர்ந்தது மற்றும் பல தீச்செயல்கள் அவன் செய்யும்படி நேர்ந்ததற்கு அந்த அன்பேயல்லவா காரணமாயிற்று\nமற்றும், வாழ்வுக்கு அன்பு காரணமாயிருப்பது போல் மரணத்திற்கும் காரணமாயிருக்கிறது என்பதையும் சாஸ்திரியார் கண்டுணர்ந்தார். முத்தையனிடம் அபிராமியும், கமலபதியும், கல்யாணியும் கொண்டிருந்த அன்பேயன்றோ அவனுக்கு யமனாக முடிந்தது அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா அத்தகைய தூய அன்பின் காரணமாகத் தீமை விளைவது சாத்தியமா\nஇவர்களுடைய துன்பத்துக்கெல்லாம் ஆதிகாரணமான கார்வார் சங்குப்பிள்ளை இன்னும் உயிர் வாழ்ந்து தன்னுடைய பாவ கிருத்தியங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கொடிய சந்தர்ப்பங்களின் காரணமாகக் கள்வனாக நேர்ந்த முத்தையனோ துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த முரண்பாட்டைப் பார்க்கும்போது, வாழ்வு நல்லது, மரணம் தீயது என்று சொல்வதற்குத்தான் இடமிருக்கிறதா\nஉலகத்திலே எல்லாக் காரியங்களும் ஏதோ ஒரு நியதிப்படி காரண காரியத் தொடர்புடன் தான் நடந்து வருகின்றன. நன்மையின் பலன் இன்பம். தீமையின் விளைவு துன்பம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நன்மை எது, தீமை எது, சுகம் எது, துக்கம் எது என்றெல்லாம் நிர்ணயிப்பது மட்டும் எளியதன்று. \"நன்மை தீமை, சுக துக்கம் முதலிய துவந்த உணர்ச்சிகளைக் கடந்தவன் தான் ஞானி; அவன் தான் சித்த புருஷன்\" என்று பெரியோர் சொல்வதன் இரகசியமும் ஒருவாறு சாஸ்திரிக்குப் புலனாகத் தொடங்கிற்று.\nஇவ்வாறெல்லாம் ஆத்ம சிந்தனையினாலும், தத்துவ விசாரணையிலும் இறங்கிவிட்ட சாஸ்திரிக்குப் போலீஸ் இலாகா உத்தியோகம் பிடிக்காமல் போனதில் வியப்பில்லையன்றோ உரிய காலத்திற்கு முன்பே அவர் பென்ஷன் பெற்றுக் கொண்டு விலகி, பாரமார்த்திக சாதனங்களிலும், பொது நன்மைக்குரிய காரியங்களிலும் ஈடுபடலானார். \"போலீஸ் சாமியார்\" என்றும் \"போலிச் சாமியார்\" என்றுங்கூட அவரை அநேகர் பரிகசித்தார்களாயினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையை அவர் அடைந்து விட்டார். அவருடைய நற்காரியங்களுக்கெல்லாம் அவருடைய தர்ம பத்தினி பெரிது உதவி புரிந்து வந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா\nமுத்தையன் இறந்த பிறகு சாஸ்திரியின் முயற்சியினால் குறவன் சொக்கன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் அந்தப் பாவி மகன் சும்மா இருக்கவில்லை. கொள்ளிடக்கரைக் காட்டுக்குப் போய்ப் பல தினங்கள் அலைந்து திரிந்து கடைசியில் முத்தையன் மரப்பொந்தில் ஒளித்து வைத்திருந்த சில நகைகளைத் தேடிப் பிடித்தான். அவற்றை அவன் டவுனில் கொண்டு போய் விற்க முயன்ற போது போலீசார் பிடித்துக் கொண்டார்கள். வேறு ஒரு திருட்டுக் கேஸில் அவனை சம்பந்தப்படுத்தி, மூன்று வருஷம் கடுங் காவல் விதித்து சிறைக்கு அனுப்பி விடார்கள். ஆனால், இதன் பொருட்டு நாம் சொக்கனிடம் அனுதாபம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவன் பிறவியிலேயே வேதாந்தியாய்ப் பிறந்தவனல்லவா அவனுக்கு வெளியிலிருப்பதும் ஒன்றுதான்; சிறையிலிருப்பதும் ஒன்றுதான். சுகமும் ஒன்றுதான், துக்கமும் ஒன்றுதான். இருவினைகளையுங் கடந்த யோகி என்று உண்மையில் அவனையல்லவா சொல்லவேண்டும்\nஉரிய காலத்தில், கமலபதியும் அபிராமியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். முத்தையனுடைய மரணத்தினால் கமலபதிக்கும் அபிராமிக்கும் ஏற்பட்ட அளவிலாத துக்கமே அவர்களை ஒன்று பிணைப்பதற்கு முக்கியச் சாதனமாயிருந்தது. முத்தையனை நினைத்து அவர்கள் விட்ட கண்ணீர் அவர்களுடைய காதல் பயிரைத் தளிர்க்கச் செய்யும் வான் மழையாயிற்று. இப்படி அவர்களுடைய நேசத்தைப் பெருக்கி வளர்த்த பிரிவுத் துக்கம் நாளடைவில் மறைய, அவர்களுடைய காதல் இன்பம் மட்டுமே மிஞ்சி நின்றது. சில சமயம் அவர்கள், 'ஐயோ முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே' என்று எண்ணி வெட்க முறுவார்கள். பின்னர், \"நாம் இப்படிச் சந்தோஷமாயிருப்பதுதான் முத்தையனுக்கு மகிழ்ச்சி தருவதாகும்\" என்று எண்ணி ஒருவாறு ஆறுதல் பெறுவார்கள்.\nமுத்தையனுடைய மரணத்திற்குப் பிறகு அவளும் உயிர் துறப்பாள் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் உண்மையில் அவ்வாறு நேரவில்லை.\nமுத்தையன் பிடிபட்ட அன்றே உயிர் துறக்க முயன்ற கல்யாணி, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சி செய்யாதது ஆச்சரியம் அல்லவா\nஆச்சரியந்தான். ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் செய்தது.\nமுதல் நாள் கல்யாணி உயிர் துறக்க முயன்றபோது அவள் \"இவ்வுலகத்தில் உண்மையானது ஒன்றுமேயில்லை; எல்லாமே பொய்\" என்ற மனோபாவத்தில் இருந்தாள். மறுநாள் முத்தையனைப் பார்த்த பிறகு, அந்த எண்ணம் அவளுக்கு மாறிவிட்டது. \"உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு\" என்ற உறுதிப்பாடு அவளுக்கு ஏற்பட்டது.\nயமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்:\n இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு சகலமும் அநித்யமல்லவா\" மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்\n இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை.\"\n\"பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது.\n நமது ஹரி பெரிய திருடன் அல்லவா ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கி��து. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா\n\"பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்\nராதையின் மேற்சொன்ன மனோநிலையைத்தான் கல்யாணி அடைந்திருந்தாள். முத்தையனுடைய மரணம் அவளுக்குத் துக்கம் விளைவிக்கவில்லையென்று நாம் சொல்ல மாட்டோ ம். ஐயோ கல்யாணிக்கா துக்கமில்லை துக்கமில்லாமலா அப்படிச் சித்திரப் பதுமை போல நிற்கிறாள் துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள் துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள் ஆனால் அது சாதாரண துக்கமல்ல; அதிசயமான துக்கம் என்று மட்டும் சொல்லத்தான் வேண்டும்.\nசாதாரணமாயிருந்தால் அதை மறக்க முயல்வது அல்லவா நியாயம் அதுதானே மனித இயற்கை ஆனால் கல்யாணி அந்தத் துக்கத்தை மறக்க விரும்பவில்லை. அந்த மகத்தான துக்கத்தில் அவள் ஏதோ ஒரு மகத்தான இன்பத்தையும் கண்டிருக்க வேண்டும்.\nஉண்மையில், கல்யாணி இரண்டாம் முறை உயிர் துறக்க முயலாததன் காரணமே இதுதான்; உயிர் துறந்தால், முத்தையனுடைய ஞாபகம் போய்விடுமோ, என்னமோ அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே சாவிலும் அப்படித்தானே போய்விடும் - முத்தையனையும் அவனுடைய காதலையும் மறந்துவிடச் செய்யும் மரணம் வேண்டாம்.\nகல்யாணியின் சுயநலமற்ற, பரிசுத்தமான காதல் அவளை ஒரு தெய்வப் பிறவியாக மாற்றியது. வாழ்க்கையில் அவளுடைய செயல்கள் எல்லாம் அதற்கு உகந்தவையாகவே அமைந்தன. பூங்குளத்திலும் தாமரை ஓடையிலும் அவளுக்கிருந்த திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் துயர்தீர்ப்பதற்காகவே அவள் பயன்படுத்தி வந்தாள்.\nகள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nந���ஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந��திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/07/12/thanjai-temple-inside-bore-well/", "date_download": "2020-05-30T02:53:36Z", "digest": "sha1:OPELLKOACUKGC3UPXF5IGHIOXYETGQPT", "length": 13761, "nlines": 176, "source_domain": "kathir.news", "title": "தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து.? தொல்லியல் ��ுறை விதியை மீறி கோயில் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி - அதிர்ச்சியில் பக்தர்கள்.!", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலுக்கு ...\nதஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து. தொல்லியல் துறை விதியை மீறி கோயில் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி - அதிர்ச்சியில் பக்தர்கள்.\nதஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள\nஇடத்தில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியால் கோயில்\nகட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள்\nதஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்\nசோழர்கள் கால கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும்\nதிகழ்கிறது. இக்கோயில் உலக மரபுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, யுனெஸ்கோ\nஅமைப்பால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்,\nசிற்பங்கள், ஓவியங்களை காணவும், பெருவுடையார், வராகி அம்மன் உள்ளிட்ட\nதெய்வங்களை வழிபடவும் நாள்தோறும் உள்நாடு மட்டுமின்றி,\nவெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில், பெரிய கோயில் அருகே ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில்,500 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் நடைபெற்ற நிலையில், இதனால் கோயில் கட்டுமானத்துக்கு ஆபத்து ஏற்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதுகுறித்து, பெரிய கோயில் பாதுகாப்புக் குழுவினர் கூறியபோது, “ராஜராஜ சோழன் சிலை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட 120 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் வராததால், புதிதாக 500 அடி ஆழ ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றிலும் 1 கி.மீ தொலைவுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கக்கூடாது என்பதுதொல்லியல் துறையின் விதிகளில்ஒன்று. ஆனால், அந்த விதியைமீறி ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுவரும் நிலையில், 216 அடிஉயரமும், ஒன்றரை லட்சம் டன்எடையும் கொண்ட கோபுரம் உள்ளிட்ட கோயில் கட்டுமானங்களுக்கு ஆபத்து ஏற்படும்” என்றனர்.\nஇதையும் படிக்க: அறநிலையத்துறை வசம் இருந்தால் காலப்போக்கில் கோயில்களே காணாமல் போகக்கூடும் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் அச்சம்…எச்சரிக்கை \nஅதிகாரிகள் கூறியபோது, “ராஜராஜ சோழன் ��ிலை உள்ள இடத்தில் உள்ள பூங்கா\nமாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் இல்லாததால் மரம்,\nசெடி, கொடிகள் எல்லாம் காய்ந்துவிட்டன. எனவேதான் புதிதாக ஆழ்துளைக் கிணறு\nஅமைக்கிறோம். இந்த இடம் ஏற்கெனவே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்\nஇருப்பதால் வேறு யாரிடமும் அனுமதி பெறவில்லை” என்றனர்.\nதுறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியபோது, \"இக்கோயிலை இந்திய\nதொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கோயிலின் அருகே ஆழ்துளைக்\nகிணறு அமைக்கக்கூடாது என்பதுதொல்லியல் துறை விதி. எனவே, ஆழ்துளைக் கிணறு\nஅமைக்கும் பணிகளை நிறுத்துமாறு மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது”\nஇதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு\nவிழாவின்போது, கோயிலின் உள்ளே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அப்போது,\nதண்ணீருக்கு பதிலாக சிறிய கற்கள் மற்றும் மண் துகள்கள் மட்டுமே வெளியேறின.\nஅவற்றை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், மண்ணைக் கொண்டே கோயிலின் அடிப்\nபகுதி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து,\nநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டு அப்போது பணி நிறுத்தப்பட்டது”\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/03/166775?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:53:01Z", "digest": "sha1:BP6RRDTV2QER4OXUEIVNIXNLUJMHHUCZ", "length": 7547, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நாளை நள்ளிரவுடன் சாதாரண தர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாளை நள்ளிரவுடன் சாதாரண தர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை\nநாளை நள்ளிரவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசாதாரண தரப் பரீட்சை பூர்த்தியாகும் வரையில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு இது பற்றி தெரிவித்துள்ளார்.\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதன்படி மாதிரி வினாத்தாள் அச்சிடுதல், வினாக்கள் குறித்து கலந்துரையாடல், கருத்தரங்குகள் நடாத்துதல், வகுப்புக்களை நடாத்தல் உள்ளிட்டனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 12ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/shocking-actor-drsethuraman-passed-away-due-to-massive-cardiac-arrest/videoshow/74846459.cms", "date_download": "2020-05-30T01:51:32Z", "digest": "sha1:KGIIDXKMRWNB3G73LHQTCCA67OGKUCXM", "length": 9164, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநடிகர் டாக்டர். சேது மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த டாக்டர் சேதுராமன் மரணமடைந்துள்ளார். அவரது இழப்புக்கு தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது. சந்தானம் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் மன இறுக்கமும் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்திடீரென கடையை காலி செய்ய சொன்னதால் வியாபாரிகள் அதிர்ச்சி\nசெய்திகள்கொரோனா பீதி: உடல்நலம் சீரியஸான வாலிபருக்கு ஆஸ்பத்திரிக்கு வெளியே சிகிச்சை..\nசெய்திகள்பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிக்காத மகன்கள்\nசெய்திகள்போதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசெய்திகள்மனைவியைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடை���ேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nசெய்திகள்வனத்துறை அதிகாரிகளை ஒரு கை பார்த்த சிறுத்தை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையான் தரிசனம் எப்போது\nசினிமாசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nசினிமாதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/547038-coronavirus-cases-in-pakistan-rise-to-1-625.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-30T01:07:22Z", "digest": "sha1:LRIUR2SF5TOSOH4I5GW5Q7SXVAMIITUA", "length": 16707, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 1,625 ஆக அதிகரிப்பு | Coronavirus cases in Pakistan rise to 1,625 - hindutamil.in", "raw_content": "\nகரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 1,625 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கோவிட் 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,625 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட் 19 காய்ச்சலுக்கு 18 பேர் பலியாகினர்.\nகடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் 54 பேருக்கு கோவிட் 19காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கோவிட் காய்ச்சலால் சிந்து மாகாணமும், பஞ்சாப் மாகாணமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 593 பேரும், சிந்து மாகாணத்தில் 508 பேரும் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் ஏப்ரல் 4 ஆம் தேதிவரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பா��ிப்பு அதிகமாக உள்ளது.\nசீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர்.\nகோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஈரானில் கரோனா பாதிப்புகளுக்கிடையே சிறையில் கலவரம்\nகரோனா ஆபத்திலிருந்து விலகியிருக்கிறதா ஆப்பிரிக்கா\nகரோனா சிகிச்சை மையம்; தனது கட்டிடத்தை வழங்கிய துபாய் வாழ் இந்தியர்\nகரோனா வைரஸ்: கதறுகிறது ஸ்பெயின்- 24 மணி நேரத்தில் 812 பேர் மரணம் ; பலி எண்ணிக்கை 7,340\nகரோனா வைரஸ்கோவிட்கோவிட் 19கோவிட் காய்ச்சல்பாகிஸ்தான்சீனாசிந்துபஞ்சாப்\nஈரானில் கரோனா பாதிப்புகளுக்கிடையே சிறையில் கலவரம்\nகரோனா ஆபத்திலிருந்து விலகியிருக்கிறதா ஆப்பிரிக்கா\nகரோனா சிகிச்சை மையம்; தனது கட்டிடத்தை வழங்கிய துபாய் வாழ் இந்தியர்\nதற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 130 கோடி...\nமுதல் பார்வை: பொன்மகள் வந்தாள்\nபாஜகவில் மேலும் பல கட்சித் தலைவர்கள் இணைய...\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி...\nஅகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில்...\nஊரடங்கிலிருந்து வெளிவர தமிழக அரசு கையாளும் வழிமுறை...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nஐ.நா.வில் இஸ்லாமிய நாடுகளை ஒன்று சேர்க்கும் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த மாலத்தீவு, ஐக்கிய...\nவிமான சேவையை தொடங்கியது பாகிஸ்தான்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை...\nதூத்துக்குடி கரோனா தடுப்புப் பணியில் ஊழல்: கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஐ.நா.வில் இஸ்லாமிய நாடுகளை ஒன்று சேர்க்கும் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த மாலத்தீவு, ஐக்கிய...\nஅதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவை நீக்கியது ட்விட்டர்- சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில்...\nவிமான சேவையை தொடங்கியது பாகிஸ்தான்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு ட்ரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் : வெள்ளை மாளிகை...\nஐ.நா.வில் இஸ்லாமிய நாடுகளை ஒன்று சேர்க்கும் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த மாலத்தீவு, ஐக்கிய...\nஅதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவை நீக்கியது ட்விட்டர்- சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில்...\nவீடு வீடாக சானிடரி நாப்கின் வழங்கும் பெண் சமூக ஆர்வலர்\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு; பொருளாதாரத்தில் முன்னேற சுயசார்புதான் ஒரே...\nஹஜ் யாத்திரைக்காக சேர்த்த பணம் ரூ.5 லட்சத்தை கரோனா நிதிக்கு வழங்கிய முஸ்லிம்...\nசென்னையில் ரெட் அலர்ட் எதையும் விடுக்கவில்லை: சென்னை மாநகராட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/31111207/1253818/central-govt-submit-report-in-SC-for-8-lane-express.vpf", "date_download": "2020-05-30T02:33:55Z", "digest": "sha1:D2YCBJP7RCVWYFD6G7JYAITU7Q4NFHQB", "length": 16916, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு || central govt submit report in SC for 8 lane express way", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.\nஇதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையக��்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஇதையடுத்து, 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\n8 lane express way | central govt | SC | சேலம் சென்னை பசுமை வழி சாலை | மத்திய அரசு | சுப்ரீம் கோர்ட்\nசேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள் இதுவரை...\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\n8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டம்- மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு கெடு\nஅரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றனர் - முதல்வர் பழனிசாமி\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nமேலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள்\nஉலக சுகாதார அமைப்புடனான தங்கள் நாட்டு உறவை நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஅரியானா மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று\nமேற்கு வங்காளத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி\nதமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஉத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்\nபுதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்\nஅம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் - பிரதமர் மோடியின் புத்தகம் அடுத்த மாதம் வெளியீடு\nதாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1715 ஆக உயர்வு\nஅரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nநாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=2454", "date_download": "2020-05-30T01:16:54Z", "digest": "sha1:UGXZAL3ACYZBKBRHZ7N7AQC4XVXM4QJI", "length": 6803, "nlines": 114, "source_domain": "ithunamthesam.com", "title": "கோட்டா ஆதரவாளர்கள் நல்லூரில் நல்லிரவில் அடாவடி ! – Ithunamthesam", "raw_content": "\nகோட்டா ஆதரவாளர்கள் நல்லூரில் நல்லிரவில் அடாவடி \nin இலங்கை, தாயகம், யாழ்ப்பாணம்\nகோட்டாபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் சற்று நேற்று இரவு நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவருகின்றனர். அப் பகுதியில் உள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் வீட்டுச் சுவரிலும் ஒட்ட முற்பட்ட போது அதனை பார்த்திபன் எதிர்த்தன் காரணமாக அங்கு பெரும் வாய் தர்க்கம் ஏற்பட்டது.\nயாரிடம் கேட்டு என் வீட்டு மதிலில் ஒட்டுகின்றீர்கள் என்று பார்த்திபன் கேட்டதற்கு கோட்டாபாயவின் ஆதரவவாளர்கள் யாரிடம் கேட்க வேண்டும் யாரிடம் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் மிரட்டல் தொனியுடன் மிரட்டினர். அத்துடன் சுவரொட்டிகளையும் மிரட்டல் பாணியில் மீண்டும் ஒட்டுவதற்கு முயற்சித்தனர். இருந்த போதிலும் அதனை அனுமதிக்காதன் காரணமாக அது அங்கு பெரிய வாய்தர்க்கமாக உருவெடுக்க கோத்தபாயாவின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டால் இவ்இடத்தை விட்டு நகர்ந்தனர்.\nபின்னர் பின்னிரவு வேளையில் மீண்டும் அவரது வீட்டுக்கு முன்பு வந்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் இச்சம்பவம் அவர்களின் அதிகார வெறியினை வெளிப்படுத்துகிறது.\nபுதுக்குடியிருப்பு ஒட்டி சுட்டான் வீதியில் விபத்து ஒருவர் பலி \nடிசம்பர் 02 செட்டிக்குளம் பிரதேசம் முழுவதும் துக்க நாள் \nடிசம்பர் 02 செட்டிக்குளம் பிரதேசம் முழுவதும் துக்க நாள் \nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலகத்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4391-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-05-30T02:04:05Z", "digest": "sha1:FSHMSZ3TXO5TDDOTEXIJ2WYQ2I5QFGQ7", "length": 2271, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா", "raw_content": "\nமேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் கடற்படையினரில் 10 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 660 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 409 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=23290", "date_download": "2020-05-30T01:16:38Z", "digest": "sha1:EDKB7FNV2XINLJ5Q57HANEQLK6NKDHUT", "length": 17218, "nlines": 209, "source_domain": "www.anegun.com", "title": "மக்களவை கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு! – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > அரசியல் > மக்களவை கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமக்களவை கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு\nதயாளன் சண்முகம் ஜூலை 24, 2018 2690\nநாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற கூட்டம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇன்று மதிய வேளைக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சரவா பிபிபி கட்சியின் காபிட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அலெக்ஸ்சன்டர் நந்தால் லிங்கி எழுந்து போதுமான உறுப்பினர்கள் இல்லை என்பதால் கூட்டத்தின் விதிமுறை குறித்து கேள்வி எழுப்பினார்.\nஅதன்பிறகு பிற்பகலில் போதுமான உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்ற கூட்டத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபா நாயகர் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் கூறினார்.\nஅப்போது தேசிய முன்னணி கோல கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் முகமட் சைட் அரசாங்க ஆதரவாளரை சாடினார்.\nநேற்றுதான் பிரதமர் வெளிப்படையாக இதுகுறித்து கருத்துரைத்தார் என்று அவர் சொன்னார். அதன்பிறகு 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இன்று மதியம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்லாதது தொடர்பில் நேற்று டாக்டர் மகாதீர் தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.\nசனிக்கிழமை அதிகாலையில் சந்திர கிரகணம்\nமேன்மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு அதிக அதிகாரம் ஏன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமகாதீரை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்துவிடக்கூடாது\nலிங்கா ஜூலை 31, 2017 ஜூலை 31, 2017\nஉலக நலவாழ்வு நாள் – ஏப்ரல் 7\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 7, 2020\nபாஸ் – பிகேஆர் பேச்சுவார்த்தையை நம்பிக்கைக் கூட்டணி நிறுத்திக் கொள்ளும்\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 8, 2017 செப்டம்பர் 8, 2017\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்���ம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/ChengalpattuDistrict_Vyakraburiswarar%20Temple_pulipakkam-chengalpattu_shivanTemple.html", "date_download": "2020-05-30T02:18:50Z", "digest": "sha1:3FWIQBW5GUIATIVSWMFTWB7SCTJJXTGM", "length": 5104, "nlines": 79, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "Sri Vyakrapureeswarar temple, Pulipakkam, Chengalpattu | பொன்மலை உடைய நாயனார் நாராயணி அம்பிகை உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,புலிப்பாக்கம்,செங்கல்பட்டு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ பொன்மலை உடைய நாயனார் நாராயணி அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ,புலிப்பாக்கம். , செங்கல்பட்டு\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்\nஇறைவி :அருள்மிகு\tபொன்மலை உடைய நாயனார் நாராயணி அம்பிகை\nதல மரம் : மரம்\nஅருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ,புலிப்பாக்கம்., செங்கல்பட்டு,தல வரலாறு.\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ,\nகாலை7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/02/", "date_download": "2020-05-30T03:43:36Z", "digest": "sha1:RGDDODBJWZCZKRFKTIBTCZ3TWMD5WPQV", "length": 124291, "nlines": 1508, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: February 2012", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதன் வீடு குடிசை போல் தெரிய\nமுப்பது ஆண்டு கால சேமிப்பில்\nசொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க\nநேர் எதிரே ஒரு அரசியல்வாதி\nஅறு நூறு சதுர அடி வீடு\nஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்\nகாதல் கடலில் படகே ஊடல்\nஅகில உலகும் சுத்திப் பாத்தேன்\nஅகிலா போல பொண்ணே இல்லை\nஉலகம் முழுசும் தேடியும் பாத்தேன்\nஷகிலா போல ஃபிகரே இல்லை\nசல்லடை போட்டு அலசியும் பாத்தேன்\nஷண்முகி போல சிக்கவே இல்லை-அட\nஎன்னவோ சொல்லுநீ பொண்ணை விட்டா\nபூமிக்கு அழகு இல்லவே இல்லை\nவீதி வீதியா சுத்தியும் பாத்தேன்\nவிமலா போல பொண்ணே இல்லை\nமாடி வீடா போயும் பாத்தேன்\nமாலா போல அமையவே இல்லை\nகோவில் குளங்கள் சுத்தியும் பார்த்தேன்\nகமலா போல கிடைக்கவே இல்ல-நீ\nஆயிரம் சொல்லு பொண்ணு போல\nஅழகு உலகில் எதுவுமே இல்லை\nபீச்சு பூங்கா அலசியும் பாத்தேன்\nபாமா போல பார்க்கவே இல்லை\nபீட்சா கார்னர் போயும் பார்த்தேன்\nபமீலா போல யாருமே இல்லை\nநாத்து நடுகிற வயலும் போனேன்\nநமீதா போல எவளுமே இல்லை-யாரும்\nமாத்திப் பேச வழியே இல்லை\nபொண்ணை விட்டா உலகே இல்லை\nசெக்ஸ் கதைகள் நாலு ஐஞ்சு\nஎனக்கும் கூட தெரியும் மச்சான்\nசிக்ஸ் பேக் உடம்புக் காரன்\nமூனு பேரைத் தெரியும் மச்சான்\nஅத்தை ம்கனே அர்ச்சுனன கூட\nஎன்னைக் கேட்டு தவமாய் கிடக்கான்\nமொத்த பொண்ணையும் கனவிலே பாரு-நான்\nஊரு போரேன் உருப்படா மச்சான்\nசெக்கு மாடு போல என்னை\nதினமும் சுத்தி வார மச்சான்\nகிக்கு கொஞ்சம் ஏறிப் போனா\nதிமிரும் கொஞ்சம் ஏறுமோ மச்சான்\nமத்த பொண்ணை நினைச்சு நாயாய்\nநாடு பூரம் சுத்தும் மச்சான்-உன்\nஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்-உன்னை\nவிட்டுப் போறேன் விளங்கா மச்சான்\nமேலே சொன்னது எல்லாம் டூப்பு\nபோதை செஞ்ச எடக்கு மடக்கு\nநீயே எனக்கு என்றும் டாப்பு\nவைச்சுப் புடாதே எனக்கு ஆப்பு\nகையைக் காலாய் நெனைச்சுப் புட்டேன்\nகண்ணில் நானும் ஒத்திக் கிட்டேன்\nபோதைச் சனியனை விட்டும் புட்டேன்-என்னை\nவிட்டுப் புடாதே அழிஞ்சித் தொலைப்பேன்\nகுஞ்சு உடம்பில் கோழி மிதித்து\nகாயம் இதுவரை வந்ததே இல்லை\nஅன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்\nவன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:\nவாழ்வில் காதல் கடலைப் போல\nஅதிலே ஊடல் படகைப் போல\nதாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்\nவாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்\n(ஒரு பபூன் வேஷம் கட்டும் நண்பருக்காக\nமேடையில் பாடி ஆடி நடிக்க வென எழுதிக் கொடுத்தது\nஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை\nகோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து\nடியூப் லைட் படைப்பாளியும் தடாலடி வாசகனும்\nதனித்தனியாகச் செய்யும் என் நண்பன்\n\"என்ன விஷேசம் \" என்றேன்\n\"ஒரு கிடாவெட்டு \" என்றான்\nமது வாடை குப்பென அடித்தது\n\"சரி வரட்டுமா \" என்றேன்\nசெட்- அப் பாக வந்திருக்கிறேன்\nநீ போனால் எப்படி \" என்றான்\nமப்பு பேசுகிறது எனத் தெரிந்து கொண்டேன்\nஇந்த நண்பன் என்னோடு பள்ளி\nஇறுதி வகுப்புவரை தொடர்ந்து வந்தவன்\nஅப்போது அவனுக்கு வந்த காதலினால்\nபடிப்பையும் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி\nகொண்டவன் .எழுதுபவ ன் எல்லாம் எல்லாம்\nதெரிந்தவன் என்றோ அல்லது இப்படிப்\nபேசினால் தானும் எல்லாமும் தெரிந்தவன்\nஎன எண்ணிக்கொள்வார்கள் என எண்ணியோ\n\"பெண்களின் முடிக்கு இயற்கையில் மணமுண்டா \"\nஎன்பது மாதிரியான ஏதாவது ஒரு\nஅசட்டு பிசட்டான கேள்வியை வைத்திருப்பான்\nநானும் வார இதழ்களில் தாடி மீசை மற்றும்\nபட்டை அடித்துக் கொண்டு வாராவாரம்\nபசு மாட்டுக்கு எந்தக் கிழமையில் எது கொடுத்தால்\nசெத்த மாமனார் சொர்க்கத்தில் சந்தோஷமாகச்\nசாப்பிடுவார் என்பதற்கு பதில் சொல்லும்\nஆன்மிகப் பெரியவர் போல எதையாவது\nநான்தான் அதாரிட்டி போலச் சொல்லிப் போவேன்\nஅவனும் மகிழ்ந்து போவான் '\nஅது மாதிரித்தான் இன்றும் பிடித்துக் கொண்டான்\n\" முதலில் கிடாவெட்டுக்குத் தயாராக\nஒயின்ஸ் போனேன்அங்கே குடி குடியைக்\nபடித்துவிட்டு ஒரு ஃபு ல் போட்டேன்.\nகரி சூப்பரா இற்ங்கிச்சு.செமிக்க வெத்தலை பாக்கு\nபுகையிலை புத்து நோயை வரவழைக்கும்ன்னு\nபோட்டிருந்தது.அதைப் படிச்சுப் பாத்து ஒரு\nபொட்டலம் வாங்கிப் போட்டேன்.இதோ இந்த\nசிகரெட் விளம்பரத்திலே புகைபிடித்தல் கேடுன்னு\nஏனப்பா இப்படியெல்லாம் எழுதி வைக்கிறாங்க\nஎழுதறதுல என்னப்பா பிரயோஜனம் \"என்றான்\nஅவன் சுற்றி வளைத்து எங்கு வருகிறான் எனத்\n\" எந்த எழுத்தைச் சொல்றே.அதுல இருக்கிறதயா\nஇல்லை நாங்கள் எல்லாம் எழுதறதையா \" என்றேன்\nஇவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை\nஇந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்\nஇதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை\nஉயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்\nஎனக்கு பல நாட்களாக உண்டு\nஇந்த நிலையில் இவனுக்குஎப்படி பதில் சொல்வது\nஅல்லது எப்படித் தப்பிப்பது என\nநல்லவேளையாக ஆபத்பாந்தவனாக என நண்பன்\nமணி எதிரே சைக்கிளில் வந்து நின்றான்\nஅவன் எங்கள் இருவருக்கும் ஒரு வருடம் சீனியர் .\nஅவன் எழுதுவதில்லைய���ன்றாலும் வாசிப்பில் அதிக\nஅவன் எடுத்த எடுப்பில் என்னைப் பார்த்து\nலேசாக கண்ணடித்துவிட்டு \" அதிகமாக மது வாடை\nஇருவரும் குடித்துப் பேசுவது போலத்தான் பட்டது\nவீட்டில் விட்டு விடுகிறேன் \" என்றான்\nநண்பன் சட்டென குரலை உயர்த்தினான்\nகுடிக்காம இருப்பது பத்தி இல்லை\nபேச்சை மாற்றாமல் நீயாவது பதில் சொல்லு\nஇவன் முழிக்கிறான் \" எனச் சொல்லி மீண்டும்\nஒயின்ஸ் போனேன் \".. எனத் தொடர்ந்து\nமணிக்கு நிலைமை புரிந்து போனது\n\"தம்பி நீ கேட்கிற கேள்வி பெரும் கேள்வி\nஇதற்கு பதில் சொல்லும் அளவு\nநான் அறிவாளி இல்லை ஆனாலும்\nதீயணைப்புத் துறையில் நான் வேலைக்குச்\nசேர்ந்தபோது ட்ரைனிங்கில் ஒரு விஷயம் சொல்லிக்\nபோதை நண்பன் சப்தம் போட்டு சிரிக்கத்\nதுவங்கினான் \" அப்ப நீயும் போட்டுகிட்டுத்தான்\nஎதையோ சொல்கிறாயே \" என்றான்\nதீ அணைக்கவும் தண்ணி வேணும்\nமுதலில் நான் சொல்றதைக் கேளு\nஅப்புறம் உன் கேள்விக்கு பதில் தேடுவோம் \"\n\"முதலில் தீ பிடித்த வீட்டுக்குப் போனவுடன்\nஅந்த வீட்டில் உயிருடன் எவரும் உள்ளே\nஉயரிய பொருட்கள் எதுவும் இருந்தால்\nஎரிகிற வீட்டைவிட தீ பரவாமல்\nஅதிகம் கவனம் செலுத்த வேண்டும் என\nஎனச் சொல்லி சிறிது நிறுத்தி பின் போதை\nநண்பனை உற்றுப் பார்த்துவிட்டு \"எந்த பயனும்\nஅற்றதை காப்பதை விட வேறு பயனுள்ளவை\nஎரிந்துவிடாமல் காப்பதில்தான் அதிகம் கவனம்\nகொள்ளவேண்டும் எனபதைத்தான் பால பாடமாகச்\n\"என் கேள்விக்கு பதில் சொல்லாமல்\nவேறு எதையோ சொல்கிறாயே \" என்றான்\nசொல்லிவாரென் \" என சைக்கிளை\nஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு விவரமாக்ப்\n\"ஒயின்ஸ் கடை வாசலில் ஒயின்ஸ் ஷாப்\nஎன எழுதி இருப்பது குடிகாரர்கள் கடையைத்\nதெரிந்து கொள்வதற்காகவும் உள்ளே நுழைந்து\nதீங்கானது என எழுதி இருப்பது என்பது\nஎழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்\nபோதை நண்பனுக்கு இந்தப் பதில்\nஇன்னும் விளக்கமாகச் சொல்\" என்றான்\n\"சரி சரி அப்படியே இருக்கட்டும் இப்போது\nதூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்றுபேரும்\nகுடித்து பினாத்துவது போல் தெரியும்\nநான் இவனை சைக்கிளில் கூட்டிப் போகிறேன்\nநாளை விளக்கமாகப் பேசிக் கொள்ளலாம் \"\nஎனச் சொல்லி என்னை ஏற்றிக் கொண்டு\nநானும் அவஸ்தையில் இருந்து தப்பினேன்\nஇவன் விளக்கம் என்னுடைய நெடு நாளைய\nகுழப்பத்திற்கு சரியான பதில் போ���வும் பட்டது\nஎனக்கென்னவோ வர வர வித்வானை விட ரசிகனும்\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nபல்லவி கிடைத்த புலவன் போல\nஎல்லையைத் தொட்ட வீரன் போல\nகருவிழி பார்த்த பார்வை ஒன்றில்\nஒருமொழி கேட்ட கணத்தில் நானும்\nநிலவு கூட நெருங்கி வந்து\nமலரும் கூட மணந்து எனக்கு\nமனது கூட எல்லை கடந்து\nகனவு போல கவிதை நூறு\nஉணவை நீரை மறுத்த உடலும்\nநினைவு ஒன்றே போதும் என்று\nநினைவும் கனவும் கலந்த நிலையில்\nநிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்\nபொன்னும் பொருளும் கோடி வந்து\nமண்ணே என்னை மன்னவ னாக்கி\nமடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு\nதுடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு\nபதவி நீக்கம் செய்யத் துணிவது\n\"அப்படி இல்லையே யார் சொன்னது \" என்றேன்\n\"சும்மா கேட்டேன் \" என்றாள்\nவீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா\nஅலுவலகத்தில்தான் புத்திசாலிகளா \" என்றாள்\nஅப்படியெல்லாம் கிடையாதே யார் சொன்னது\nஅவர்கள் எப்போதும் புத்திசாலிதான் \"என்றேன்\nபின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்\n\"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை\nதீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்\nநாம் ஏன் நல்லவர்களாக இருந்து\nஎப்போதும் கஷ்டப்படவேண்டும் \" என்றாள்\nஅந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்\nஇது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது\nவெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து\nநிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்\nதெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை\nமுதலில் துவங்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் இல்லை\nஎன்னைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய\nபெரும்பாலோர் அனேகமாக கோபால் பல்பொடியில்\nஅது போல இலக்கிய பரிச்சியம் கூட எடுத்தவுடன்\nஇருக்க சந்தர்ப்பமில்லை.எல்லோரும் அம்புலி மாமா\nகண்ணன் கல்கண்டு குமுதம் ஆனந்தவிகடன்\nஎனத் தான்துவங்கி இருக்க அதிக வாய்ப்புண்டு\nஅம்புலிமாமா வந்தவுடன் முதலில் நூலகத்தில்\nஅதைப் படிக்கவேண்டும் என்பதற்காக நான்\nஒரு வாரத்திற்கு முன்பே கொள்ளும் பரிதவிப்பும்\nநூலகத்தில் நூலகரின் பழக்கம் வேண்டும் என்பதற்காக\nஅதிகாலை எட்டு மணிக்கே நூலகம் சென்று\nஅந்த வருவோர் பட்டியல் பதிவேட்டுக்கு\nகோடு போட்டு வைப்பது,பென்சிலை சீவிவைப்பது\nகலைந்து கிடைக்கும் மாத வார இதழ்களை\nசரியாக அடுக்கிவைப்பது ,அவர் எத்தனை முறை\nசொன்னாலும் பியூன் சும்மா உட்கார்ந்திருக்க\nபத்து தடவைக்கு மேல�� கடைக்குப்\nபோய் டீ வாங்கி வரச்சொன்னாலும்\nவாங்கி வருவது ஆகிய எல்லாம்\nநூலகர் தபாலில் வந்தவுடன் அந்த தபாலைப்\nபிரிக்க மாட்டார்.ஒரு நாள் இரண்டு நாள்\nஅதுஅவர் டேபிளிலேயே அப்படியே கிடக்கும்\nநான் கேட்டாலும் \" கொஞ்சம் பொறு என்ட்ரி\nபோடாவிட்டால் விட்டுப் போகும் \" என\nஅந்தப் புதுப் புத்தக வாசனையோடு முதலில்\nபடிப்பதுவும் அடுத்தவர்கள் படிக்கும் முன்பாக\nகதை சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுவும்\nஇப்போது நினைத்துப் பார்த்தாலும் ,\nஅது ஒரு இனி பெறவே முடியாத\nஇந்தச் சுழலில் ஒரு மாத அம்புலிமாமாவை\nஇப்படி புதுவாசனைச் சுகத்தோடு படித்துக்\nபடித்துக் கொண்டிருந்தேன்.கதை இப்படிப் போனது\nஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும்\nதன் கணவனுக்கு அவள் மனைவி தினமும்\nமதிய சாப்பாட்டிற்கு பழைய சோறு கொண்டு போவாள்\nஅவர்கள் வயல் சுடுகாட்டை ஒட்டி இருந்ததால்\nபேய் பிசாசு அதிகம் என்பதால் அவைகள்\nசாப்பாட்டை மட்டும் தனியாக வைத்துக்\nகொண்டு போனால் எடுத்துச் சாப்பிட்டுவிடும்\nஎன்பதால் தினமும் சாப்பாட்டுத் தூக்கில்\nசாப்பாட்டின் மேல் அடுப்புக்கரியோ அல்லது\nதேய்ந்த லாடமோ அல்லது இரும்பு ஆணியோ\nஅப்படிக் கொண்டு போனால் பேய் சாப்பாட்டைத்\nதொடாது என அவள் மாமியார் அவளுக்கு\nஇவளும் தவறாது அப்படியே செய்து வந்தாள்\nஒரு நாள் ஏதோ அவசரத்தில் எல்லாம் சரியாக\nவைத்திருக்கிறோம் என நினைத்து பழைய சோற்றை\nமட்டும் தூக்குப் போணியில் வைத்துவிட்டு\nஆணியோ கரியோ தேய்ந்த லாடமோ\nவைக்காமல் வந்து வயலில் பக்கம் உள்ள\nஇதுவிஷயம் தெரிய வர ஒரு சுதாரிப்பான பேய்\nதூக்கைத் திறந்து பழைய சோற்றை\nகருவாட்டுத் துண்டுக்கும் பழைய சோற்றுக்கும்\nஅப்படியே மதி மயங்கிப் போகிறது.இந்தப் பழைய\nவேலைக்காரியாகக் கூட சேர்ந்து விடலாம்\nஎன்கிற முடிவுக்கு அந்தப் பேய் வந்து விடுகிறது\nபாவம்.இதுவிவரம் எதுவும் இந்த இரண்டு பேருக்கும்\nசுத்தமாகத் தெரியாது.அவர்கள் வேலை முடித்து\nகைகால் கழுவிக் கொண்டு தூக்கைத் திறந்தால்\nதூக்கில் ஏதும் இல்லை.மூடி திறந்து கிடக்க\nசுற்றி பருக்கைகள் சிதறி இருக்க \"ஏதோ நாய்தான்\nதின்றிருக்கும் ,இனிமேல் கீழே சாப்பாட்டை\nவைக்காதே மரத்தில் கட்டித் தொங்கவிடு \" என\nகணவன் சொல்ல மனைவியும் \" சரி தப்புத்தான்\nஇனிமேல் மரத்திலேயே கட்டிவைத்துவிடுகிறேன் \"\nஎன மன்னிப்புக் கேட்டுக் கொள்ள இருவரும்\nபழைய சோற்று ருசியில்சொக்கிப் போன பேயும்\nஒரு வேலைக்காரி மாதிரிதெரியும் படியாக\nஒரு உருவம் எடுத்துக் கொண்டு அவர்கள்\nபின்னாலேயே சென்று வீட்டைத்தெரிந்து கொள்கிறது\nபின் சிறிது நேரம் கழித்து அவர்கள் சாப்பிட்டு\nமுடித்து சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில்\nஉருவில் இருக்கும் பேய் \"அம்மா \"\nஅவர்கள் வெளியே வந்து யார் என்ன வேணும்\nஎந்த ஊர் எனக் கேட்க \"தான் அசலூர் எனவும்\nபஞ்சம் பிழைக்க வந்திருக்கிறேன் எனவும்\nசம்பளம் கூட வேணாம் வயிறார\nபழைய சோறு மட்டும் கொடுத்தால் போதும் \"\nஇவர்களுக்கு இந்த டீல் ரொம்பப் பிடித்துப் போகிறது\nஅவர்களும் பாவம் பேய் எனத் தெரியாது\nஎவ்வளவு வேலைக் கொடுத்தாலும் கொஞ்சமும்\nமுகம் கோணாது தீயாக வேலையைச் செய்து முடிக்கிறது\nவம்பு தும்பு இல்லை. பழையசோறு மட்டும்\nகொஞ்சம் அதிகமாகத் தின்கிறது என்பதைத் தவிர\nவேறு குறை இல்லை.எல்லாம் சந்தோஷமாகவே\nஒரு நாள்அந்த கிராமத்தான் மட்டும் ஒரு\nஉறவினர் வீட்டு விஷேசத்திற்காக வெளியூர்\nமுன் பத்தியில் கிராமத்தான் மனைவியும்\nஉள்ளே தூரே பின்பத்தியில் பேய் வேலைக்காரியும்\nவந்து கதவைத் தட்ட,அவர் மனைவிக்கு\nகொஞ்சம் வேலை அசதி. என்வே எழுந்திரிக்கச்\nசஙகடப்பட்டு விழித்த படியே படுத்தபடி\nவேலைக்காரப் பேயை கதவைத்திறக்கச் சொல்கிறாள்\nஅன்று கொஞ்சம் தீனீ ஜாஸ்தி.அதற்கும்\nவீட்டுக்கார அம்மாள்தான் நன்றாகத் தூங்குகிறாளே\nஅது படுத்த இடத்தில் இருந்தே கையை நீட்ட\nகை கிராமத்தான் மனைவியின் தலையைத்\nதாண்டி போய் கதவைத் திறந்து விட்டு மீண்டும்\nசாதாரண கைப் போல் சேர்ந்து கொள்கிறது\nகை இருபது அடி நீண்டதையும் திரும்பவும் போய்\nசாதாரண கை போல் ஒட்டிக்கொண்டதையும்\nநேரடியாகப் பார்த்த கிராமத்தான் மனைவிக்கு\nஅடிவயிறு கலக்குகிறது,ஆஹா நம் வீட்டிற்குள்\nபேய் அல்லவா வேலைக்காரி போல் இருக்கிறது\nமோசம் போனேமா என்ன செய்வது எனத்\nமறு நாள் தன் கணவனை த்னியாக அழைத்து\nதெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார்கள் .....\nநூலகர் என்னை அழைத்து கடை வரை\nபோய் வரச் சொன்னார்.தட்ட முடியவில்லை\nநான் படித்த அம்புலிமாம புத்தகத்தை\nகூட்டுறவு மஞ்சரி கொல்லிப் பாவை முதலான\nயாருமே எடுக்காத புத்தகங்க்களுக்கு அடியில்\nநான கடையில் இருந்துவர மணியும் பதினொன்று\nஆகிவி�� நூலகத்தை மூடத் துவங்கிவிட்டார்கள்\nஅதனாலென்ன மாலையிலே நான்கு மணிக்கு\nமுதல் ஆளாக வந்து எடுத்துக் கொள்வோம் என\nவீட்டுக்குப் போனால் ஒரே அமளி துமளி\nஎன் ஒன்றுவிட்ட்ட பாட்டி ஊரில் இற்ந்துபோய்\nவிட்டதாகவும் எல்லோரும் இரண்டு மணி டிரெயினுக்கு\nகிளம்ப வேண்டும் எனவும் பேரன் என்கிற முறையில்\nநானும் தீப்பந்தம் பிடிக்க நானும் வரவேண்டும் எனவும்\nஎனக்கு பேயை எப்படி விரட்டினார்கள் எனப்து\nதெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது\nசரி நான்கு நாள் தானே வந்து பார்த்துக் கொள்வோம்\nஅம்புலிமாமா நூலகத்தில் தானே இருக்கும்\nஎன சமாதான செய்து கொண்டு வேண்டா வெறுப்பாக\nநான்கு நாள் முடிந்து ஊருக்கு வந்த்தும் வராததுமாக\nமாலையில் நூலகத்திற்குத்தான் ஓடினேன் .\nஅங்கு போய் நான் வைத்த இடம் n\nவேறு எங்கெல்லாம் இருக்கச் சாத்தியமோ\nஎல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன்.\nஅவர் \" நீ தானேகடைசியில் எடுத்துப் படித்திருக்கிறாய்\nஅதற்குப் பின் தான் அதைக் காணோம்\nநீ எடுத்துப் போகவில்லையே \" என என்னையே\nபழி போடுவது கூட போய்த்தொலையட்டும்\nஅந்தப் பேயை எப்படி விரட்டினார்கள் எனத்\nதெரிந்து கொள்வதுதான் என முக்கியமாகப் பட்டது\nஎன் வயதுடைய அம்புலிமமா படிக்கும் எல்லோரையும்\nகேட்டுப் பார்த்துவிட்டேன்.யாரும் படிக்கவில்லை எனச்\nஎங்கள் ஊர் மதுரையை ஒட்டியகிராமம்\nஅங்கு பேப்பரே அப்போது கடைக்கு வராது\nவீட்டில் போடுவதோடு சரி.எங்கள் தாத்தாவிடம்\nமதுரைக்குப் போனால் வாங்கிவரச் சொல்ல\n\"என்ன தைரியம் இருந்தால் பாடப் புத்தகம்\nவாங்கி வரச் சொல்கிறாய் \"\nஎனச் சொல்லி முதுகில் நான்கு போடு போட்டார்\nஅப்புறம் வளர்ந்த பின்பு கூட எனக்கு எப்படி\nஅதை விரட்டி இருப்பார்கள் என யூகித்துச் சொல்லும்படி\nஎனது எழுத்தாள நண்பர்களையெல்லாம் கூடகேட்டு\nசிலர் என்னை ஒரு முட்டாளைப் பார்ப்பது போல\nபார்த்துச் சிரித்திருக்கிறார்கள். பலர் சொன்ன கதை\nஎனக்கு ஏனோ ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை\nமுடிவு தெரியாத நான் முடிவு தேடித் திரிகிற\nகதைகள் இப்படி இரண்டு மூன்று\nஇப்படி முடிவு தெரியாது போய்விடுகிற\nநான் எங்கள் வீட்டு நடுக் கூடத்தில் உட்கார்ந்து\nதெற்குப் புறச் சுவற்றில் சாய்ந்து\nஇப்படி உட்கார்ந்தால் இடது புறம் கூடம் ,நடை,\nதிண்ணை தாண்டி தெருவாசல் வரை\nஅதேபோல வலது ப���றம் கூடம்,இருட்டுக் கூடம்\nமாட்டுக் கொட்டகை,கிணறு ,தோட்டம் தாண்டி\nபின் தெரு வரை முழுமையாகத் தெரியும்\nநாங்கள் எப்போதுமே வாசல் கதவுகளை\nமாலையில் எனில் வாயில் புறம் வந்த லெட்சுமி\nகொல்லைப் புறம்போய் விடுவாள் என\nபின்புற வாசல் மட்டும் பூட்டி விடுவோம்\nமற்றபடி எப்போதும் இருபுற கதவுகளும்\nதிறந்தே இருக்கும் இப்படி படித்துக் கொண்டிருந்தாலும்\nவேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இங்கு\nகொல்லையையும்.கவனித்துக் கொள்வது ரொம்ப வசதி\nகுனிந்து படித்துக் கொண்டிருக்கும் போதே\nதிடுமென வாசல் பக்கம் யாரோ வருவது போல\nநிழலாட திரும்பிப் பார்க்கிறேன்.எனக்கு \"பக்\" என்றது\nசெத்துப் போன வெங்கு தாத்தா தடியை ஊன்றியபடி\nஎனக்கு கைகால்நடுக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது\nஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு\nமிக வேகமாக ஓடி வாசல் கதவை மூடப் பார்க்கிறேன்\nஅதற்குள் அவர் வாசல் தாண்டி திண்ணைக்குள்\nநுழைந்து விட்டார்.ஓடி வந்த அவசரத்தில் டிராயர் வேற\nசடாரெனப் பாய்ந்து அவர் உள்ளே நுழையாதபடி\nமண்டி போட்டு அவர் முட்டியோடு சேர்த்துப்\nபிடித்துக் கொண்டு \"தாத்தா நீங்க செத்துப் போயாச்சு\nஇனிமே நீங்கள்வீட்டுக்குள் வரக்கூடாது ஆகாது \"\nஅவர் என்னைக் கண்டு கொண்டதாகவே\nஎன் பிடிக்குள் அவர் இல்லவே இல்லை\nஅவர் பாட்டுக்கு நடந்து நடைக்கு வந்து விட்டார்\nஏற்கெனவே எனக்கு நடைரூம் என்றாலே பயம்\nஅதில் அப்பா தங்கை பெரிய பாட்டி ஆகியோரின்\nஉடல்களை படுக்க வைத்துப் பார்த்ததிலிருந்து\nபகலில் நடைப்பக்கம் வந்தால் கூட\nகண்ணை மூடிக் கொண்டுதான் வாசல் பக்கம் வருவேன்\nஇப்போது இவர் வேறு அங்கு நிற்க\nவெங்கு தாத்தா இப்போதுதான் என்னைப் பார்ப்பது போல\n\"நான் இங்கிருந்துதான் சுடுகாடு போக ஆசைப் பட்டேன்\nஎன் நேரம் நடக்காமப் போச்சு \" என்று சொல்லியபடி\nமேற்கொண்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்\nநானும் விடாது \" உள்ளே போகாதீர்கள் வெங்குத் தாத்தா\nவீட்டிற்கு ஆகாது தாத்தா வந்தவுடன் வாங்க தாத்தா \"\nஎன கத்திக் கொண்டே பின்னால் போனேன்\nஅவர் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை\nஒவ்வொரு இடமாக நின்று ஏதோ சிற்பத்தை\nரசிப்பதைப் போலரசிப்பதும் பின் தொடர்ந்து\nகொஞ்ச நேரம் நின்றார்.பின் என்னை பார்த்து\nஎனக்கு இப்போது எரிச்சல் அளவு கடந்து போயிற்று\n\"எங்கள் வீடு நா��்கள் என்னவும் செய்வோம்\nஉங்களுக்கென்ன ஆச்சு \" என்றேன்\nஅவர் நிதானமாக\"உங்க வீடா உங்க தாத்தனைக்\nகேட்டுப் பாருஒவ்வொரு செங்கலா நான் அடுக்கி\nரசித்து கட்டிய வீடாக்கும் \"என்றார்\nஎனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nபயம் ஒருபக்கம்வீட்டில் யாரும் இப்போது பார்த்து\nஇல்லையே என்கிற எரிச்சல் ஒருபக்கம்\nஎப்படியும் இவரை வெளியே துரத்திவிடவேண்டும்\nஇனி வேறு வழியில்லை .கொல்லைப்புற\nஅவர் பின்னாலேயே நடக்கத் துவங்கினேன்\nநான் எதிர்பார்த்தபடியே பின் புற வாசல்\nநிலையில் நின்று பின்புறத்தை ஒரு நோட்டம் விட்டார்.\nஎன்ன நினைத்தாரோ சட்டென திரும்பவும்\nஉள்ளே திரும்பி நடக்கத் துவங்கிவிட்டார்\nஇனி இவரை உள்ளே விட்டால் போச்சு என சட்டென\nதரையில் விழுந்து அவர் கணுக்காலை கெட்டியாகப்\nபிடித்துக் கொண்டு எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமோ\nஅவ்வளவு சப்தமாக கண்ணை மூடிக்கொண்டு\nஇப்போதுஅவர் காலகள் இரண்டும்என் கைப்பிடியில்\nநான் மெதுவாக கண்விழித்துப் பார்த்தபோது\nஎன் அம்மாவின்கைகளை கெட்டியாகப் பிடித்திருந்தார்\nதாத்தாவும் பாட்டியும் குனிந்து என்னையே\nதெரிந்த அவர்கள் நிழல்கள் இன்னும் என் பயத்தை\nஉள்ளே தான் இருக்கிறார் எனக் கத்தவேண்டும்\nபோல இருந்தது கத்தவும் செய்தேன்.சப்தம்தான்\n\"உன் பேரன் என்னவோ பேய் கனவு கண்டுப்\nசாமி கூண்டில் இருந்து விபூதி எடுத்து நெற்றியில் வை\nஅப்படியே வாயிலும் போட்டு தண்ணீர் கொஞ்சம்\nகுடிக்கக் கொடு \"எனச் சொல்லி தாத்தா அவர் கட்டிலுக்கு\n\"நிலைக்கு நேராக படுக்காதே எனச் சொன்னால்\nகேட்டால்தானே \" எனச் சொல்லியபடி என் நெற்றியில்\nதிரு நீறு பூசி அப்படியே கொஞ்சம் வாயிலும் போட்டு\nகொஞ்சம் தண்ணீரை குடிக்கவைத்தாள் பாட்டி\nநான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்\n\"என்னடா கனவு கத்தி ஊரையே கூட்டுகிற மாதிரி \"\nநெஞ்சைத் தடவி விட்டபடிக் கேட்டாள் அம்மா\n\"நிஜம்மாம்மா செத்துப் போன வெங்குத்தாத்தா\nவீட்டுக்கு வந்தார் .இப்போ கூட உள்ளே இருக்கார்\n\"சரி சரி விடிஞ்சு போச்சு நீ போய் தாத்தாகிட்ட\nபடுத்துக்கோ.நான் உள்ளே இருக்கிறாரான்னு பாக்கிறேன் \"\nஎனச் சொல்லி அம்மா எழுந்து வாசல் தெளிக்கப் போனாள்\nநான் ஓடிப் போய் தாத்தாவை\nகட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டேன்\n\"என்ன வெக்குத் தாத்தா ரொம்ப பய முறுத்திவிட்டானா \"\nஎன என்��ைத் தடவிக் கொடுத்தபடியே தாத்தா கேட்டார்\nஎனக்கு அது கொஞ்சம் தெம்பாகவும் இருந்தது\n\"இல்லை தாத்தா செத்தவர் உள்ளே வரக்கூடாதுன்னு\nகத்திக் கத்தி சொல்றேன் கேக்காம உள்ளே வர்ராரு\nகேட்டா என் வீடு உன் தாத்தன் கிட்ட வேற கேளுன்னு\nசொல்றாரு.அவர் வீடா தாத்தா உன் வீடுதானே தாத்தா \"\n\"அப்பிடிச்சொன்னானா \" எனச் சொன்னவர் சிறிது நேரம்\nஎதையோ நினைத்தபடி பேசாமல் இருந்தார்\nபின் அவரே அவருக்கே சொல்லிக் கொள்ளுகிற மாதிரி\n\"அவன் சொல்வது நிஜம்தான் அவன்தான்\nஇந்த வீட்டை கட்டினான்.ஆசை ஆசையா\nபாத்துப் பாத்துக் கட்டினான்.அதிகக் கடன் ஏறிப்போச்சு\nநாலு பொண் பிள்ளைங்க வேற இரண்டு பையன்களும்\nஉங்க அம்மா சின்னப் புள்ளையா\nஇருக்கிறப்பவே இதுவெல்லாம் நடந்து போச்சு\nதெருவில் வெங்கையாத் தாத்தா அவ்வளவு வசதியா\nவாழ்ந்தவருன்னு இப்ப இருக்கிற யாருக்குமே தெரியாது\nபோன வருஷம் சாகிறதுக்கு முன்னாடி கூட\nவீட்டை ஒருதடவை நல்லா பாத்துக்கறேண்டான்னு\nரொம்ப மனசு சரியில்லைன்னு போன இப்படி இங்கே தான்\nஎனக்கு கூட அவங்கிட்ட வாங்கி இருக்கக் கூடாதோன்னு\nஅப்பப் அப்பத் தோணு ம்.....\"\nதாத்தா பேசிக் கொண்டே இருந்தார்\nநான் எப்போது தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை\nநான் விழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது\nஅவசரம் அவசரமாக குளித்து முடித்து\nவழக்கம்போல ஈஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிடக்\n\" நீ சின்னப் பையன் இல்லை ஆறு முடிச்சு\nஏழு போகப் போறே.படிப்போட தைரியத்தையும் கொடுன்னு\nஅம்பாள வேண்டிண்டு வா \"ன்னு கத்தினாள்\nநான் மண்டைய ஆட்டிவிட்டு தெருவுக்கு வந்தேன்\nவாசலுக்கு வந்ததும் என்னையும் அறியாமல் ஏனோ\nதெருவுக்கு நடுவில் இருந்த வெங்குத்தாத்தா பையன்\nவாசலில் ரிக்க்ஷாவில் இருந்து நாராயணன் சாஸ்திரிகளும்\nஅவர் அசிஸ்டெண்டும் இறங்கி அவர்கள் வீட்டுக்குள்\nஎன யோசித்தபடி நடக்கத் துவங்கினேன்\nவெங்குத்தாத்த விட்டுக்கு எதிர்வீடுதான் கோபால் வீடு\nஅவனும் வாசலில் இருந்து ரிக்க்ஷாவில் இருந்து\nபை ,சட்டி பானைகளை இறக்குவதை வேடிக்கைப்\nநான் அவன் அருகில் போய் \" இவர்கள் வீட்டில்\n\"உனக்குத் தெரியாதா வெங்குத்தாத்தா செத்து\nஇன்றோடு ஒரு வருஷம் ஆகிப் போச்சு.\nஇன்று முதல் திவசம் \" என்றான்\nஎண்பதின் துவக்கம் அப்போது நான்\nமுப்பத்து ஏழு ஆண்டுகள்தான் இடைவெளி\nஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்\nதாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி\nஇருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி\nவேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்\nஇருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது\nநல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்\nயாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி\nமதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்குச்\nபொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை\nஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்\nஎனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும்\nபொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது\nஎன்பதாலும் மாறுதல் என்பது முயன்று\nபெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்\nவேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்\nகுறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.\nமதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக\nமதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு\nஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்\nஅது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக\nஅவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்\nஅதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு\nரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம்\nதினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும்\nஎன்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும்\nஅதற்கு அனுசரித்து இருக்கபழகிக் கொண்டார்கள்.\nஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்\nநாலு மணிக்கு அதே புகைவண்டி வந்து விடும்\nபுறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன ஒன்று\nஎல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்\nதினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி\nகல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்\nதூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்\nசெட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.\nஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்\nவேறு எதிலும் கவனம் போகாது\nஇப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்\nஎங்கள் பெட்டியில் மாணவர்கள் கூட்டம்\nபல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்\nகூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த\nநண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்\nகவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்\nபார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு\nஎதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்\nஅப்படி என்னதான் இருக்கிறது என நான்\nஅங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்\nமுதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்டப்\nபெண்தான எனத் தெரிந்த போதும் வயதும்\nமுக லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத\nசூழலில்அப்படி ஆகி இருக்கக் கூடும்\nஎங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது\nஏன் எனவும்எனது எதிர் இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி\nஅந்தப் பார்வைப் பார்த்தார் என்பதும் எனக்கு\nஇப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து\nஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்\nஅந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக\nஎனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது\nசீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக\nமிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்\nஅந்த எதிர் சீட் நண்பர்எ ல்லோரையும் விட\nநாங்க்ள் எல்லாம் அவர்பேச்சில் உள்ள\nதார்மீகக் கோபம் குறித்து அவர் இல்லாத போது\nஅது எந்த வகையில் சேர்த்தி \nஒருவிதத் தீர்மானத்துட ன்சடாரென எழுந்து\nநான்அ ந்தப் பெண் அருகில் போனேன்\nஅவள் முகத் தளர்ச்சி நிச்சயம்\nஅவள் பெயரைக் கேட்டுவிட்டு \"சாப்பிட்டாயா \"\n\"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது \"\n\"எங்கே போகிறாய் \" என்றேன்\n\" போடி \" என்றாள்\nஉடனடியாக என் இருக்கைக்கு வந்து\nஎன் பையில் இருந்த மூன்று அடுக்கு டிபன் பாக்ஸ்\nமற்றும் தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து\nஇன்னும் \"இன்னும் இருபது நிமிடத்தில்\nஉசிலம்பட்டி வந்து விடும் நாங்கள்\nஅவள் பசியின் காரணமோ என்னவோ\nசெயய முடியாமல் போகச் செய்யவும்\nபசியில் இருந்த ஒரு பெண்ணுக்கு உதவிய\nவந்து அமர்ந்து விட்டான் .\nஅந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு\nமிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு\nஎங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்\nநாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்\nசெய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.\nநாங்கள் இறங்கி நடக்கத் துவஙக\nஎல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்\nமறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்\nஅதற்குப் பின் நான் அவளை என்றும்\nஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்\nஅரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்\nஉடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து\nபஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்\nஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை\nமுறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது\nஎனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை\nசிறித��� நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து\n\"என்னைத் தெரிகிறதா \" என்றாள்\nஉண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை\nபின் அவளே \"உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்\nசாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா\nஅவளா இவள் என எனக்கு மிகவும்\nஒரு நல்ல நடுத்தரக் குடும்பம் சார்ந்த\n.குழந்தையும் மிக அழகாக இருந்தது\nபின் அவளே தொடர்ந்து பேசினாள்\n\"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே\nகேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்\nஅப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே\nஇரண்டு மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது\nஅடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு\nபேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்\nநாம இரண்டு பேரும் சேர்ந்து\nஎனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது\nநானும் சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே\nஇந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்\nரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்\nவந்தா அவசியம் வாங்க \"என்றாள்\nஅவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த\nசந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்\nஇவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என\nபின் அவளே கண்களில் லேசாக கசிய்த் துவங்கிய\nநீரைத் துடைத்தபடி \"எனக்கென்னவோ என்னைக்காவது\nஉங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு\nதோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப\nட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் \" என்றாள்\nஎனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது\nஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர\nஅது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை\nஅவள் அரவணை ப்பு இன்றி அது நாள்வரை\nஎப்படி அவதிப்படிருப்பாள்என எண்ண எண்ண\nஎன் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின\n\"பையனுக்கு என்ன பெயர் \"என்றேன்\n\"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.\n\"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும்\nவாங்கிக் கொடு \"என கையில் கிடைத்த\nவெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்\nபின் தன் பையனின் இரு கைகளையும்\nசேர்த்துப் பிடித்து\"சாருக்கு வணக்கம் சொல்லு \"\n\"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு \" என்றேன்\nஎன்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை\nஇழுத்துச் சொருகிக் கொண்டு பையனை\nஎன் காலடியில் போட்டு அவளும் தரையில்\nபஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை\nஅவர்கள் கண்களில் மட்டும் ஏனோ இவர்கள்\nஎன்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது\nஎனது புத்தாண்டுத் தீர்மானம் ஐந்தாண்டுத் திட்டமான அறுவைக் கதை\nபுத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்த தொடர் பதிவுக்கு\nஎன்னிடமும் இது தொடர்பாக ஏதோ விஷயம்\nஇருக்கும் என நம்பி என்னை அழைத்த\nதிருமதி சந்திர கௌரி அவர்களுக்கு\nநான் புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் செய்வதில்லை\nபத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும்\nஒவ்வொரு தீர்மானமாகப் போட்டு அதற்கென\nதனியாக புதிதாக ஒரு டைரி போட்டு எழுதி,\nஒரு வாரம் மட்டும் தொடர்ந்து\nபின்பு வழக்கம்போல அதை மறந்து போய்விடும்\nநிலை வேண்டாம் என விட்டுவிட்டேன்.\nஆனாலும் இப்படி எழுதியதில் புதிதாக ஒரு சிந்தனை\nஅதன்படி இனி வருடாவருடம் தீர்மானம்\nதேர்ந்தெடுத்து அதனை ஒரு குறிப்பிட்ட\nஆண்டுகளில் அடைய முயல்வது என்றும்\nஒவ்வொரு ஆண்டும் அது விஷயமாக\nநம்முடைய நிலை அல்லது வளர்ச்சி\nஎந்த நிலையில் உள்ளது என\nபரிசீலனை செய்வது எனவும் முடிவெடுத்தேன்\nஅதன்படி கீழ் குறித்த விஷயங்களில் என்னுடைய\nஅப்போதைய நிலை குறித்தும் இன்னும்\nஐந்து ஆண்டுகளில் நான் அடைய நினைக்கும்\nஒரு நோட்டு வாங்கி குறித்து வைத்தேன்\n3) ஆன்மீக நிலை (மதம் இல்லை )\nஎந்த விதத்திலும் பாசாங்கு இல்லாமல் மிகச் சரியாக\nமேற்குறித்த ஏழு நிலைகளில் நான் அன்று\nஇருந்த நிலையினைமிகத் தெளிவாக எழுதி\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இதில்\nஅடையவேண்டிய இலக்கு குறித்து முடிவுசெய்து\nஅதனை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு ஆண்டும்\nஎட்ட வேண்டியநிலை குறித்து மிகத் தெளிவாகக்\nகுறித்துவைத்தேன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்\nபிறந்த உடனேயே அதனைஆய்வு செய்யத் துவங்கி\nஅதில் எதில் குறைவான முன்னேற்றம்\nஉள்ளதோ அது விஷயத்தில் அதிக\nஅது நல்ல பயனளிக்கத்தான் செய்தது\nஇப்போது இரண்டாம் ஐந்தாம் ஆண்டை\nவிஷயங்களில் எல்லாம கொஞ்சம் கூடுதலாகவே\nஆரம்ப வருடத்தில் மட்டும் மாதாந்திர ஆய்வினை\nமூன்று மாதம் செய்து அதனை\nமனதிற்குள் ஏற்றிவிட்டால் பின் நாம் செய்யும்\nஅன்றாடச் செயல்களில் எது எது\nநமக்கு தெளிவாகவே புரிந்து போகிறது\nஇது தொடர்பாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில்\n28 தலைப்புகளில் ஒரு புத்தகம் எழுதலாம் என்கிற\nஒரு கருத்தும் வருகிற ஐந்தாண்டுத் திட்டத்தில் இருக்கிறது\n(பதிவர்கள் பய்ப்பட வேண்டாம் )\nஇந்தத் தொடர் பதிவினைத் தொடர் நினைப்பவர்கள்\nஒரு பதிவுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த\nதிருமதி சந்திர கௌரி அவர்களுக்கு மீண்டும்\nஎன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nமகான்களாக ஒரு சுருக்கு வழி\nஅதிக கரண்ட் கட் கூட\nகரண்ட் கட்டாகும் நேரத்தை விட\nநேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்\nமந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க\nஊழல் செய்தி வரும் என்பதாலும்\nபைசாப் போல் தெரியும் என்பதாலும்\nஇப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது\nகிடைக்காத பொறுமையும் முதிர்ச்சியும் கூட\nநாமும் கூட மிக எளிதாக\nமகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்\nதோழர் மகேந்திரன தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது. நண்பர் மின்னல் வரிகள் கணேஷ் எனக்கு \"Versatile blogger award\" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு இந்தவிருதினை எனக்களித்தமைக்காகவும் ( எங்கள் மனம மகிழ வேண்டும் என்பதற்காக \"என்னிலும் மேம்பட்ட \" என்கிற பொருந்தாத வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் ) எனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்\n4)குடும்பத்தினருடன் நண்பர்களு டன் பேசிக்கொண்டிருப்பது\n5)வீட்டு வேலையில் மனைவிக்கு உடன் உதவுவது\n6) நான் சார்ந்திருக்கும்சேவை அமைப்புடன்\n7) அப்புறம் என்ன வலைத்தளத்தில் உலாவுவதுதான்\nஎன் மனம் கவர்ந்த பதிவர்கள் ஐவர்\n1)குறையொன்றுமில்லை லெட்சுமி அவர்கள் Lakshmi\n2) திருமதி யுவராணி அவர்கள் யுவராணி தமிழரசன்\nசமுக உணர்வுடன் கூடிய தித்திக்கும் தமிழ் நடைக்காக\n3) திருமதி இந்திரா அவர்கள் இந்திரா\nயதார்த்தம், தார்மீ கக் கோபம், ,\nலேசான ரசிக்கும் படியான கிண்டல் இப்படி\nஇப்படி நவரசங்கள் கலந்த அருமையான பதிவுகளுக்காக\nஅருமையான பழைய தமிழ் பாடல்களுக்காகவும்\nமிகச் சிறந்த காணொளி களுக்காகவும்\n5) திருமதி ராம்வி அவர்கள் RAMVI.\nஇந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த கணேஷ் அவர்களுக்கும் அவருக்கு விருது தந்த ஷக்திப்ரபா அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.\nலீப்ச்டர் என்கி��� இளம் வலைப் பதிவாளர்களுக்கு\nவழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது\nஇதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்\nஇதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்\n5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது\n200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள\nவலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.\nஇதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்\nஅடையாளமாக அதன் படத்தை தங்கள்\nதளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.\nஅந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்\nமறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்\nஇந்த விருதினை அன்போடு எனக்கு\nஅளித்த எனது நண்பர் மகேந்திரன்\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஎனது மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இதை\n72 வயது இளைஞரின் வாழ்வு குறித்த\nதிருமதி சுந்தரா அவர்கள் சுந்தரா\nதென்றலாய் மனதை வருடிப் போகும் அழகிய\nபதிவின் பெயர் கிணற்றுத் தவளை\nகாலத்தால் அழியாத பாடல்களை நாம் அறியாத\nதிருமதி மஞ்சுபாஷினி அவர்கள் மஞ்சுபாஷிணி\nஇந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப,\nஅடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினை\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..\nநம்முடைய லேசான கருணைப் பார்வை\nநம்முடைய ஒரே ஒரு ஆறுதல் பேச்சு\nஎன்ன செய்துவிடப் போகிறது என\nஉங்களது சிறு முகச் சுழிப்பு\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ\nசால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்\nஉங்கள் சிறு அசிரத்தையால் கூட\nஅவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு\nஅந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்\nதன் ஊரின் பெருமையை நிலை நாட்டி\nதம் பக்திக்கு மேலும் மெருகூட்டிக்கொண்டது\nவசீகரச் சிரிப்பால் உறவுகளை இழுத்தது\nபிறரை சார்ந்திருக்கவே முடிந்த குழந்தை\nகவலைகளை உதிர்த்து களிப்பில் மிதந்தனர்\nஅன்பை கொடுத்தெடுக்கத் தெரிந்த உறவினர்\nதரிசாய் கிடந்தாலும் கடந்த பருவத்து\nஉயிரைக் கொடுத்து உழைப்பை விதைத்து\nதன் சக்தி பொருத்துச் சக்தியேற்றி\nசவமான சிவம் நிச்சயம் தேவை\nநம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.\nவெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .\nஆனந்தமாக இருக்கத் தெரிந்தவன் எவனோ\n(கல்லூரிக் காலப் பிதற்றல் 2 )\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..\nலீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு வழங்கப...\n தோழர் மகேந்திரன தந்த விருத...\nமகான்களாக ஒரு சுருக்கு வழி\nஎனது புத்தாண்டுத் தீர்மானம் ஐந்தாண்டுத் திட்ட��ான அ...\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nடியூப் லைட் படைப்பாளியும் தடாலடி வாசகனும்\nகாதல் கடலில் படகே ஊடல்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/194213.html", "date_download": "2020-05-30T02:01:22Z", "digest": "sha1:ZGRBNG5OKTG77QPGFCY5SRMOCMER4UE5", "length": 6509, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "மாலை சூடும் நாள் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஒரு பூ மட்டும் கூடையில் ...\nமாலை சூடும் நாள் பார்க்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : ThayaJ217 (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/05/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:18:24Z", "digest": "sha1:66BTOCGOQKMQGWV5UE62R4MCOAB5ZW5D", "length": 5625, "nlines": 151, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அதிகாலை நேரம் | Beulah's Blog", "raw_content": "\nபரிசுத்தரே எங்கள் இயேசு தேவா →\nஅதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)\nஅப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்\nஉம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி\nபரிசுத்தரே எங்கள் இயேசு தேவா →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2-2/", "date_download": "2020-05-30T03:32:33Z", "digest": "sha1:BJPBT7WEKH3OUOEDBRZRPOH5W62IROPT", "length": 8468, "nlines": 95, "source_domain": "gosarkarinews.com", "title": "பி.எம்.பி.எல் தெற்காசியா லீக் 2020 1 வது வாரம் நேரடி புதுப்பிப்புகள்: முதல் 20 அணிகள் 3 வது நாளில் இதை எதிர்த்து நிற்கின்றன | GO SARKARI NEWS", "raw_content": "\nHome SPORTS பி.எம்.பி.எல் தெற்காசியா லீக் 2020 1 வது வாரம் நேரடி புதுப்பிப்புகள்: முதல் 20 அணிகள்...\nபி.எம்.பி.எல் தெற்காசியா லீக் 2020 1 வது வாரம் நேரடி புதுப்பிப்புகள்: முதல் 20 அணிகள் 3 வது நாளில் இதை எதிர்த்து நிற்கின்றன\nPMPL தெற்காசியா லீக் 2020 இன் 1 வது வாரத்தின் 3 ஆம் நாள் நடவடிக்கையின் நேரடி புதுப்பிப்புகளுக்கு வணக்கம் மற்றும் வரவேற்கிறோம்\n17:30 PM IST: பி.எம்.பி.எல்-ல் முதலிடத்தைப் பெறும் அணிகள் பி.எம்.டபிள்யூ.எல்.\n17:10 PM IST: பி.எம்.பி.எல் தெற்காசியா 2020 இல் பங்கேற்கும் அணிகளின் முழு பட்டியல்:\nGROUP E – பவர்ஹவுஸ், கோட்லிக், டீம் எக்ஸ்ட்ரீம், எலிமென்ட்ரிக்ஸ்\n16:25 PM IST: பி.எம்.பி.எல் தெற்காசியா 2020 இறுதிப் போட்டியில் மொத்தம் 8 138,500 வசூலிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் எஸ்போர்ட்ஸ்பக்மொபைல் பக்கம் தெரிவித்துள்ளது. மேலும், லீக் கட்டத்தில் உள்ள அணிகள் மொத்தம், 500 61,500 பரிசுக் குளத்திற்காக போரிடும்.\n16:10 PM IST: பி.எம்.பி.எல் தெற்காசியா 2020 இன் 1 வது வாரத்தின் நடவடிக்கை எராங்கல், சான்ஹோக் மற்றும் விகேண்டி ஆகிய மூன்று வரைபடங்களில் நடைபெறும். 5 குழுக்களின் அனைத்து அணிகளும் தொடக்க நாளில் அதை எதிர்த்துப் போரிடும்.\nடே 1 அதிரடி மே 22 அன்று ஐ.எஸ்.டி.யில் மாலை 6:30 மணிக்கு எராஞ்சலில் கிக்ஸ்டார்ட் செய்யப்படும், மேலும் போர் மாலை தாமதமாக தொடரும்.\n16:00 PM IST: PUBG மொபைல் புரோ லீக் (PMPL) தெற்காசியா 2020 இன்று மே 22 ஆம் தேதி கிக்ஸ்டார்ட் செய்யவுள்ளது. இந்தியா டுடே லீக் PUBG மொபைல் அழைப்பிதழ் வெற்றியாளர்களான TSM ENTITY உட்பட இந்தியாவின் சிறந்த அணிகள் PUBG மொபைல் புரோ லீக் (PMPL) தெற்காசியா 2020 இல் செயல்படும், இது மொத்தம், 000 200,000 பரிசுக் குளம் கொண்டது. அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா டுடே கேமிங் பி.எம்.பி.எல் தெற்காசியா 2020 ஐ உலகெங்கிலும் திரைக்கு எடுத்துச் செல்லும், ஏனெனில் விளையாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் அற்புதமான மேடையில் நேரடி நடவடிக்கைகளைக் காணலாம்.\nநிகழ்நேர விழிப்பூட்டல்கள் மற்றும் அனைத்தையும் பெறுங்கள் செய்தி அனைத்து புதிய இந்தியா டுடே பயன்பாட்டுடன் உங்கள் தொலைபேசியில். இருந்து பதிவிறக்க\nPrevious articleடி 20 ஐ தொடருக்கான தென்னாப்���ிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்தியா எந்த உறுதிப்பாடும் செய்யவில்லை: பிசிசிஐ பொருளாளர் அருண் துமல்\nNext articleமி டிவி பயனர்கள் பேட்ச்வாலுக்குள் சோனிலிவ் ஒருங்கிணைப்பைப் பெறுகிறார்கள்\nஜூலை மாதம் தொடங்கி மூன்று டெஸ்ட் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மேற்கிந்திய தீவுகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது\nஃபோர்ப்ஸின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரோஜர் பெடரர் 1 வது டென்னிஸ் வீரர்\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 நாள் 2 வாரம் 2 ரவுண்ட்-அப்: ஆரஞ்சு ராக் 6 வது சிக்கன் டின்னரை வென்ற பிறகு முன்னிலை நீட்டினார்\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 வாரம் 2, நாள் 2: ஆரஞ்சு ராக் பிப் எலிமெண்ட்ரிக்ஸ் போட்டி 5 இல் சிக்கன் டின்னர் கோர\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 வாரம் 2, நாள் 2: டீம் ஐ.என்.டி பிப் டீடீஸ் கை போட்டி 4 இல் சிக்கன் டின்னர் வென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawyersuae.com/ta/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:39:02Z", "digest": "sha1:MT5WJRQ67NQ5Q73LG47PRQDQHFCJS4P3", "length": 30970, "nlines": 198, "source_domain": "lawyersuae.com", "title": "துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வணிக ஒப்பந்தங்களுக்கு வரும்போது சட்ட ஆலோசனை முக்கியமானது - சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nமுழு ஐக்கிய அரபு எமிரேட் பவர் ஆஃப் அட்டர்னி\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nசட்டப்படி சட்ட அறிவிப்பை அனுப்பவும்\nஅரபு மொழியில் சட்ட மொழிபெயர்ப்பு\nஇணைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக காயம் கோரல்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்\nசிவில் வழக்குகள் மற்றும் நீதிமன்ற வழக்கு\nகடன் வசூல் / பணம் மீட்பு\nஒரு சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்கவா\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட் வணிக ஒப்பந்தங்கள் வரும் போது சட்ட ஆலோசனை முக்கியமானதாகும்\nஒரு கருத்துரையை / வக்கீல்கள், வலைப்பதிவு, வணிக சட்டம், துபாய் வழக்கறிஞர்கள், சட்டம் நிறுவனங்கள��� / மூலம் சாரா\nபெரிய வியாபார ஒப்பந்தங்கள் எந்தவொரு வியாபாரமும் அடைவதற்கான அடிப்படை மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பல்வேறு நவீன சட்டங்களுக்கு உடன்படுவதாக உத்தரவாதம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிக ஒப்பந்தம் என்பது ஒரு வணிகத்திற்கும் ஒரு பிரதிநிதிக்கும் இடையே ஒரு புரிந்துகொள்ளுதல் ஆகும், அது ஒவ்வொரு கட்சியின் கடமைகளையும் சலுகைகளையும் காட்டுகிறது.\nஇந்த ஒப்பந்தம் வியாபார யோசனைக்கு இணங்க பல்வேறு கட்டமைப்புகளுக்கு எதிராகவும், கட்சிகளுக்கிடையிலான தொடர்பும், ஒவ்வொரு சேகரிப்பும் செய்யப்பட வேண்டிய கடமைகளும் உரிமைகளும் குறித்து செல்லலாம். எந்தவொரு இயக்கமும் இல்லாததா இல்லையா என்பதைப் பொறுத்து, சட்டம் ஒன்றைத் தாண்டிவிடும்.\nஎனவே, உங்கள் ஒப்பந்தத்தின் அவசியங்களுக்கு ஏற்றவாறு தெளிவான விதிமுறைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கு இது மேம்பட்டது. மிக முக்கியமாக, சில நிபந்தனைகள் வணிக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் சட்டத்தின் கீழ் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.\nஒப்பந்தம் வரும்போது சட்ட ஆலோசனை ஏன் முக்கியம்\nபல கூறுகள் வேலைவாய்ப்பு மற்றும் பிரதிநிதிகள் தங்களை பாதுகாக்க கருத்தில் கொள்ள வேண்டும். ஒப்பந்தத்திற்கான சட்ட ஆலோசனையால் சரிபார்க்கப்பட்ட உடன்படிக்கை அனைத்தையும் உள்ளடக்கியது என்று உத்தரவாதம் செய்வதற்கான மிகவும் சிறந்த அணுகுமுறை.\nஒரு வக்கீல் எதிர்மறையாக இருக்கும் எந்தவொரு விதிமுறையையும் வேறுபடுத்துவதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும்\nகாரணம், சட்டபூர்வமான பேச்சுவழக்கு என்பது, ஒரு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மற்ற கட்சிக்காக வளைக்கப்படுவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. ஒரு ஒப்பந்தம் உங்கள் நலன்களுக்காக திருப்திகரமான உத்தரவாதங்களை வழங்காதபோது, ​​அந்த விதிமுறைகளுக்கு ஒப்புதல் தர வேண்டாம் என உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளும் போது ஒரு வழக்கறிஞர் எழுப்பியிருக்கலாம்.\nகுறைந்தபட்ச தரநிலை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது\nஒரு வணிக ஒப்பந்தம் அனைத்து தேசிய அமைப்பு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறைந்தபட்சம் 10 தகுதிகள் திட்டங்களை வேலைவாய்ப்பு தரநிலைகளில் அமைக்கப்பட்ட அடிப்படை நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். உடன்படிக்கை இதேபோல், மானியங்கள், துணிகர ஒப்பந்தங்கள் அல்லது மற்ற பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.\nஒரு சட்டப்பூர்வ கடமைகளை அவர்கள் அறிந்திருப்பதை ஒரு முதலாளி உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, பிரதிநிதி தேசிய அல்லது தாராளமயக் கொடுப்பனவு மூலம் பாதுகாக்கப்படுகிறதா என்பதைப் பற்றியும், ஊதிய விகிதங்களுடனும், சம்பந்தப்பட்ட விருதுக்குத் தேவைப்படும் பல்வேறு கடமைகளை உறுதி செய்வதற்கும் இது அவசியம்.\nசட்ட ஆலோசனை என்பது, மாறி மாசுபடுத்துதல் மற்றும் மாறி மாறி மாறும் தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது, உதாரணமாக, அவர்களின் அளவு, தொழில், செயல்பாடு மற்றும் புவியியல் பகுதியின் அளவை. ஒரு ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தம் குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றும் கட்சிகளின் அவசியங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும்.\nமுதலாளிகள் மற்றும் பணியாளர்கள் அடிக்கடி இணையத்தில் இருந்து பதிவிறக்கம் தவறாக, அல்லாத பிரத்யேக ஒப்பந்த வடிவங்கள் தங்களை பாதிக்கும். இவை வேலைவாய்ப்பற்ற உறவுகளின் விதிகளை கட்டமைப்பதற்கான அடிப்படை கூறுகளை முடக்கி வைக்கலாம். கட்சிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஒரு ஒழுக்கமான ஒப்பந்தம் ஒப்பந்தத்தின் அடைய மற்றும் பொதுவான பரஸ்பர வியாபார உறவுக்கான அவசியமானது.\nஉங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஒரு ஒப்பந்தத்தில் இணைக்கப்பட வேண்டும் என்பது பற்றி சட்ட ஆலோசகர் உங்களை அறிவுறுத்துகிறார், ஒவ்வொரு வரியும் விசாரணை செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்று உத்தரவாதம் செய்யலாம்.\nவணிக ஒப்பந்தம் மற்றும் நியாயமானதாக இருந்தாலும், முடிவுக்கு அல்லது மீண்டும் மீண்டும் இயங்கினால் தீர்மானிக்கப்படும் போது நீதிமன்றங்கள், குழுக்கள் அல்லது கமிஷன்கள் தொடர்ந்து வேலை ஒப்பந்தத்தை ஆய்வு செய்யும். இறுதி மற்றும் அதிகப்படியான விதிமுறைகளை உத்தரவாதம் செய்வதன் மூலம், கட்சிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு வேலை சட்ட நிறுவனம் இந்த விதிகளை உத்தரவாதமாக வரையறுக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் உத்தரவாதம் அளிக்க உத்தரவாதம் அளிக்க உங்களுக்கு ஒரு புத்திமதி அளிக்க முடி���ும்.\nவர்த்தக விதிமுறைகளை மீளாய்வு செய்தல்\nவியாபார ஊழியர்கள், வியாபார தரவு, படிவங்கள், முறை, வாடிக்கையாளர் தரவு, பரிமாற்ற உள்துறை உண்மைகள் மற்றும் புத்திஜீவி சொத்து ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டிருப்பதன் காரணமாக, வணிக ஊழியர்கள் தங்கள் பங்கின் சிறப்பம்சத்தை பெரிதும் நன்மை மற்றும் அதிகாரத்தின் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். அது தொழிலாளிக்கு மரியாதைக்குரிய கடமைகளை நிறைவேற்றலாம்.\nஇது தவிர, போட்டியற்ற அல்லது அல்லாத விற்பனை நிலைமைகள் மற்றும் வணிகம் கட்டுப்பாடு ஆகியவை வாடிக்கையாளர்களிடமிருந்தும் வேறெந்த தொழிலாளர்களிடமிருந்தும் கோரிக்கைகள் மற்றும் வேட்டையாடும் பிரதிநிதிகளை வைத்துக்கொள்ளவும், முக்கிய தரவுகளை வெளிப்படுத்தவும் தவிர்க்கவும் முயற்சிக்கின்றன.\nசில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உதாரணமாக, ஊழியர் வணிகத்தின் பொருளாக இருப்பதால், ஒரு வேலையை அவர்களது வேலைக்குப் பிறகு வியாபாரத்தை போட்டியிடாமல் வைத்திருக்கலாம். இருப்பினும், குறிப்பிட்ட நிபந்தனைகளில், ஒரு காலாவதியான விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை சட்டபூர்வமான வர்த்தக நலன்களின் பாதுகாப்புக்குத் தனிப்பயனாக்க வேண்டும், இல்லையெனில் அவை செயல்படுத்தப்படாது. சட்டபூர்வமான ஆர்வத்திற்கு ஒரு நேர்மையான நபரைக் கவர்ந்தாலும்கூட, கட்டுப்பாடுகள் மிகவும் பரந்தளவில் தூக்கி எறியப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படாமல் இருக்கலாம், பாதுகாப்பு இல்லை. இதுதான் சட்ட ஆலோசனை மிகவும் முக்கியம்.\nவியாபார விதிமுறை வரையறைக்குட்பட்ட சட்டம் மிகவும் எதிர்பாராதது. கட்டுப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் எவை மற்றும் எப்படி விவாதம் மொழிபெயர்க்கப்படும் மற்றும் மீட்பது என்பது தொழிலாளி மற்றும் தொழிலாளி வைத்திருக்கும் பகுதி ஆகியவற்றின் மீது தங்கியிருக்கும். வணிக ஒப்பந்தத்தின் வலது பகுதியைப் பெறவும், பின்னர் சிக்கல்களில் இருந்து விலகி இருப்பதற்கும் சட்ட ஆலோசனை தேவைப்படுகிறது.\nஒரு வழக்கறிஞர் உங்கள் ஒப்பந்தத்தை தணிக்கை செய்வதன் மூலம், ஒவ்வொரு முக்கிய பிரச்சினைக்கும் அது பதிலளிக்கிறது என்று நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். ஒப்பந்தங்கள் அடிக்கடி எண்ணற���ற சிக்கலான சிக்கல்கள் அல்லது திடுக்கிட முடிவுகளை சிக்கலான முடியும் வணிக ஒப்பந்தங்களை பிரதிநிதித்துவம். ஒரு உடன்பாடு என்னவாக இருக்க வேண்டும், என்னென்ன சூழ்நிலைகளில் உங்கள் உரிமைகள் உள்ளன, எந்த விவாதமும் தீர்க்கப்பட வேண்டும்.\nபல்வேறு ஒப்பந்தங்களை இயக்கிய ஒரு வணிக சட்ட ஆலோசகர் போதுமான சாத்தியமான சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உங்கள் ஒப்பந்தம் உங்கள் நன்மைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலக்கு இந்த சூழ்நிலையில் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்று உத்தரவாதம்.\nஒரு கருத்துரையை பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nஐக்கிய அரபு நாடுகளில் மருத்துவ துஷ்பிரயோக வழக்கு தொடர்பாக நான்கு கூறுகள்\nமருத்துவ கவனக்குறைவு வழக்குகள் - உங்கள் சட்ட உரிமைகள் சிறந்தவை\nயுஏஏ நீதிமன்றங்கள், DIFC, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவாதத்திற்கான மத்தியஸ்தம்\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட் வணிக ஒப்பந்தங்கள் வரும் போது சட்ட ஆலோசனை முக்கியமானதாகும்\nlegalbridge-admin on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nசந்திரமோகன் on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nZamira on என் கடன் அட்டை நிறுவனத்தின் கோப்புகள் என்னை ஒரு வழக்கு என்றால் நான் ஒரு வழக்கறிஞர் பெற வேண்டும்\nதெரசா ரோஸ் கோ on துபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டில் தனிப்பட்ட காயம் விபத்து வழக்குகள் எப்படி அதிகரிக்க வேண்டும்\nமுஹம்மது லோக்மான் on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nவளைகுடா கோபுரங்கள், ud ட் மெத்தா, துபாய் ஹெல்த்கேர் சிட்டி அருகில், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2020 சட்ட நிறுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://takkunu.com/?filter=trending", "date_download": "2020-05-30T01:03:03Z", "digest": "sha1:C4SCNZK5W3RMOCWPXSAGGETUMS2MHWMA", "length": 3829, "nlines": 85, "source_domain": "takkunu.com", "title": "Takkunu | Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றால் மற்றுமொரு உயிரிழப்பு\nலண்டனில் சிக்கியிருந்த 207 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்\nஉடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் வித் ஹனி\nநீட் தேர்வுக்கான புது தேதி நாளை அறிவிப்பு\nஊரடங்கின் மூன்றாவது கட்டம் இன்று ஆரம்பம்\nதாய்க்கு கள்ளக்காதல்; தட்டிக்கேட்ட தந்தையை கொலை செய்த மகள்\nஇலங்கையில் கொரோனா தொற்றால் மற்றுமொரு உயிரிழப்பு\nலண்டனில் சிக்கியிருந்த 207 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்\nஉடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் வித் ஹனி\nநீட் தேர்வுக்கான புது தேதி நாளை அறிவிப்பு\nஊரடங்கின் மூன்றாவது கட்டம் இன்று ஆரம்பம்\nதாய்க்கு கள்ளக்காதல்; தட்டிக்கேட்ட தந்தையை கொலை செய்த மகள்\nதிருமணம் வரை சென்று நின்ற பிரபலங்களின் காதல்\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவராமே\nவிஜய் பற்றி மனம் திறந்த பூனம் பஜ்வா\nஇந்த வயசுல இப்படி ஆட்டுறாரே.. கிரண் வீடியோ\nதாய்க்கு கள்ளக்காதல்; தட்டிக்கேட்ட தந்தையை கொலை செய்த மகள்\nஉடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் வித் ஹனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vinayagar-chathurthi-features/lord-siva%E2%80%99s-toad-broke-lord-ganesh-tripura-samharam-116090100048_1.html", "date_download": "2020-05-30T03:55:36Z", "digest": "sha1:WI74ZAWNBOH47JCJKYWICQ6VL7GOSRCC", "length": 13305, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "பரமசிவனாரின் தேரை முறித்த விநாயகப் பெருமான் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியு��ா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபரமசிவனாரின் தேரை முறித்த விநாயகப் பெருமான்\nதிரிபுர சம்ஹார நிகழ்வு சிவபுராணம், லிங்க புராணம், ஸ்காந்த புராணம் போன்ற புராணங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nதிரிபுரர்கள் என்று அழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவத்தால் பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளை பெற்று இருந்தனர். தவ வலிமையால் கிடைத்த அரிய சக்திகளால் அசுரர்களின் கொடுமைகள் எல்லை கடந்த நிலையில், தேவர்கள் இறைவனிடம் தங்களைக் காத்து அருளுமாறு வேண்டி நின்றனர். தேவர்கள் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த இறைவனும் திரிபுரர்களை அழித்தருளும் திருவுள்ளம் கொண்டனர்.\nநான்கு வேதங்கள் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள் சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகள் கொண்டு, ஆலம் உண்ட சிவபெருமான் திருத்தேரில் எழுந்தருளினார். ஈசன் ஆணையைப் பெற்று நான்முகன் தேரை செலுத்த எண்ணிய தருணம் தேர் சக்கரங்கள் அச்சு முறிந்து பயணம் தடைப்பட்டது.\nமுப்பத்து முக்கோடி தேவர்களும் இறைவன் எழுந்தருளிய திருத்தேர் முறிந்த விபரீத நிகழ்வின் காரணம் அறியாமல் பதைபதைத்து நின்றனர். சிவபெருமான் புன்முறுவலுடன் 'விநாயகக் கடவுளை வணங்காது புறப்பட்ட காரணத்தால் இந்நிகழ்வு நடந்தேறியது' என்று பிரமனுக்கு குறிப்பால் உணர்த்தி அருளினார். தேவர்கள் தவறை உணர்ந்த அத்தருணம், விநாயகப் பெருமான் இறைவனின் திருக்கரங்களில் கோடி சூர்ய பிரகாசமாய் எழுந்தருளினார்.\nநான்முகனும் அனைத்து தேவர்களும் விநாயகரை பணிந்துப் போற்றித் துதித்தனர். திரிபுர சம்ஹாரம் விக்கினம் இன்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். கருணையே வடிவான கணபதியும் அவர்களுக்கு ஆசி வழங்கி அருளினார்.\nஇறைவன் தான் வகுத்து அருளிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை ஆன்மாக்கள் உணர்ந்து உய்யும் பொருட்டு தானே நடத்தியும் காட்டி அருள்கின்றான்.\nஇதனால்தான் எந்த ஒரு நற்காரியங்கள் தொடங்கும் முன் முதலில் விநாயகர் வழிபாடு செய்த பிறகுதான் தொடங்குவார்கள். சமயங்கள் போற்றி மகிழும் ஆனைமுகக் கடவுளின் ஆசி பெற்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் இனிதே நிறைவுறும்.\nநிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள் - ஷீரடி சாய் பாபா\nவிநாயகர் சிவன் மகனாக தோன்றிய கதை தெரியுமா\nஅறுபடை வீடுகள் உணர்த்தும் உண்மைகள் என்ன\nஆவணி அவிட்டம் - உபநயனம் பூணூல் அணியும் சடங்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vinayagar-chathurthi-features/vinayaga-chathurthi-spl-sweet-kozhukattai-115091600024_1.html", "date_download": "2020-05-30T03:15:07Z", "digest": "sha1:GHYAELAAUETQQ2DJH32BNKMLCI6GDTYC", "length": 13261, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை\n1. அரிசி ஒரு ஆழாக்கு\n2. வெல்லம் 1/4 கிலோ\n3. முற்றிய தேங்காய் 1\n1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.\n2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.\n3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.\n4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.\n5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்���ாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.\n6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.\n7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.\n8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.\n9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.\n10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nவிநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சித் தலைவர்\nரஜினி முருகனுக்கு யு - விநாயகர் சதுர்த்தி அன்று வருகிறார்கள்\nரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கத் தடை\nவிநாயகர் சதுர்த்திக்கு வர்றாருப்பா கவுண்டமணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sweetnothingsinlife.wordpress.com/2019/04/05/473-madhwa-marriage-part-v/", "date_download": "2020-05-30T02:02:10Z", "digest": "sha1:CSDGKICIG6KHJCEPSFZTG7N6B22JISCK", "length": 11430, "nlines": 126, "source_domain": "sweetnothingsinlife.wordpress.com", "title": "473. Madhwa Marriage – Part V | Sweet nothings in life", "raw_content": "\nஎன்னுடைய மாத்வா திருமண நிகழ்வுகளைப் பற்றின முதல் நான்கு வலைப் பதிவுகளைப் படித்தமைக்கு மிக்க நன்றி. முகூர்த்த தின நிகழ்வுகளைப் பார்த்து முடித்து விட்டோம். அடுத்த நாள் இன்னும் சில நிகழ்ச்சிகள் பாக்கியுள்ளன. அவை என்னென்னவென்று பார்ப்போமா \n39.ஷேமத்தண்டல் : பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்காக வாங்கிய தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பாத்திர பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் ஆகியவற்றை பார்வைக்கு வைப்பார்கள். எல்லோரும் பார்த்தபின், பேக் செய்து. மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும் போது, அனுப்பி விடுவார்கள்.\n40.மாப்பிள்ளைவீட்டார் விருந்து : அன்று பெண்ணின் பெற்றோர் பெண், மாப்பிளையைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பால், பழம் கொடுப்பார்கள். அதன்பின், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு விருந்து வைப்பார்கள்.\n41.கட்டுச்சாதம் : பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும்போது, பலவகை கலந்த சாதங்கள் செய்து கட்டித் தருவார்கள். சீர் முறுக்குகள், இனிப்பு, காரம் வகைகளில் சிலது போன்றவையும் கட்டித் தருவார்கள்.\n42.பெண் மாப்பிள்ளை வீட்டுக்குக் கிளம்புதல் : மாப்பிள்ளை வீட்டார் அதன் பின் பெண்ணைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். பெண்ணுடன் பெண்ணின் பெற்றோர் உடன் செல்லும் வழக்கமில்லை. அத்தை, மாமா உறவு முறை உள்ளவர்கள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்புவார்கள்.\n43.திங்கள் நாகவல்லி : மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டைச் சேர்ந்த முக்கிய உறவினர்களை அழைத்து, தாலியைப் பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். பொன் ஆசாரியை வீட்டுக்கே வரவழைப்பர். நல்ல நேரம் பார்த்து, பெண்ணும், மாப்பிள்ளையும் முகூர்த்தப் பட்டுடுத்தி கிழக்கு நோக்கி உட்கார வைக்கப்படுவார்கள். பெண்ணின் கழுத்தில் ஒரு மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டிவிடுவார் மாப்பிள்லை. தாலியில் குண்டு, குழாய் போன்றவற்றைத் தாலியுடன் சேர்த்து, மேலும் சில கருகுமணிகள் சேர்த்து தங்கம் அல்லது வெள்ளிக் கம்பியில் கோர்த்து, கருகுமணிச் செயினில் ஆசாரி பிணைத்துக் கொடுப்பார். மாப்பிள்ளை அதைப் பெண் கழுத்தில் அணிவிப்பார். பெண்ணின் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் அனைவரும் குங்குமம் வைப்பார்கள். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு விருந்து வைப்பார்கள்.\nசரி, திருமண வைபவ நிகழ்ச்சிகளைப் பற்றின விவரங்களை சின்சியராகப் பார்த்தோம். சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றில் நமக்குத் தெரிந்தவைகளையும், மற்றவர் சொல்லிக் கொடுப்பவைகளையும் கடைப் பிடிப்போம். திருமணம் போன்ற வைபவங்களில் தான் பல உறவினர்களையும், நண்பர்களையும் கண்டுகளிக்க முடிகிறது. அவர்களுடன் சந்தோஷமாகப் பேசிக் களித்து மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வோம். அதோடு கூட திருமண நிகழ்வுகளின் இடையிடையே வேடிக்கைப்பேச்சு, பாட்டு, நாட்��ியம், விளையாட்டு என்று நம்வீட்டுப் பெரயவர்களையும், சுட்டிகளையும் வைத்து நடத்தி, சந்தோஷ அலைகளைப் பரப்புவோம்.\nமாத்வா முறைப்படி நடக்கும் திருமணத்தின் நிகழ்வுகளைப் பற்றிப் பார்த்தோம். சில பழக்க, வழக்கங்கள் உங்கள் வீட்டுப் பழக்க, வழக்கங்களிலிருந்து வித்தியாசப் பட்டிருக்கலாம். நான் சொன்னதில் சரி என்று பட்டவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை விட்டுவிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.\n525. துளசி பூஜை பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://threadreaderapp.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2020-05-30T02:55:48Z", "digest": "sha1:SEJZ5Q3KFWXD5ZA46R246UT7DZBRGFBW", "length": 18828, "nlines": 117, "source_domain": "threadreaderapp.com", "title": "Discover and read the best of Twitter Threads about #பாஜக", "raw_content": "\nஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும்.\nசும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் 1 லட்சம் என வாங்கி விடுவார்கள்.\n100 ஏக்கரும் சேர்த்து 1 கோடிதான்.\nபின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்து விடுவார்கள்.\nஇனி அந்த பகுதியில் ஏக்கர் 50லட்சம் என்பதுதான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.\nபத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது.\nஅரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை.\n100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருகிறதா.\n\"ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் தமிழகத்தில் நடந்தது என்ன.\n#கொரோனா தொற்று கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை பிரச்சினையில், விரல் யாரை நோக்கி நீள்கிறது\nசத்தீஸ்கர் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூபாய் 337 + GST வரியோடு வாங்குகிறது.\nஎன்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டது தான் இந்தப் பிரச்சினைகளுக்கு ஆரம்பம்.\nஅதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் #ஸ்டாலின், தமிழக அரசும் இதே போல கிட்டின் விலையை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமௌனம் காத்தார் தமிழக CM #எடப்பாடி_பழனிச்சாமி.\n#கொரோனா_தொற்று துவங்கியதிலிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் #விஜயபாஸ்கர் நடுவில் காணாமல் போயிருந்தார்.\nஅவரை இந்தப் பிரச்சினையில், பேட்டி அளிக்க அனுப்பினார் முதல்வர் #எடப்பாடியார்\n#விஜயபாஸ்கர் தனியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரவில்லை.\nஇது எங்கே போய் முடியுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். #கொரோனா வந்து இப்படி முடியும் என்று நினைக்கவில்லை.\nவளைகுடா நாடுகளில், இஸ்லாமிய நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டே, இஸ்லாமியர்களை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தான்.\nஇது நீண்ட நாட்களாக நடப்பது தானே.\nஇதை இப்போது ஏன் தீவிரமாக பார்க்கிறார்கள் வளைகுடா நாட்டினர் என்று ஆராய்ந்தால், ஒரு #பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் போட்ட ட்விட் தான் தீப்பொறி ஆகியிருக்கிறது.\n#தேஜஸ்வி_சூர்யா என்பவர் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\n28 வயதில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமைக்குரியவர்.\nஆனால் தான் போட்ட ட்விட்டால் சிறுமைப்பட்டு நிற்கிறார் இந்தத் தீவிர இந்துத்துவா கொள்கைக்காரர்.\nதன் மதத்தை பெருமையாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமியர்களை விமர்சிப்பதையே வேலையாகக் கொண்டவர் இவர்.\nஅரசியலில் கட்சி விட்டு கட்சி தாவி, நம்பகத்தன்மையிழப்புக்கு தான் தற்போது மதிப்பு என்பதற்கு இவரும் இலக்காகி விட்டார்.\n#JyotiradityaMScindia வின் தந்தை குறித்த ஒரு பதிவு இது..\nவெற்றி உறுதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னபோது உற்சாகமாக இருந்தது வாஜ்பாய்க்கு. குவாலியரில் 1/n\nஅவரை எதிர்த்து வலுவான வேட்பாளர் எவரும் நிற்கவில்லை. ஆக, தொகுதி பற்றிக் கவலையில்லை, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.\nவாஜ்பாய்க்கு வசதியான தொகுதி புதுடெல்லிதான். கடந்த தேர்தலில்கூட அங்கிருந்துதான் வெற்றி 2/n\nபெற்றிருந்தார். ஆனால் இந்திரா படுகொலைக்குப் பிறகான தேர்தலில் அனுதாப அலை ஆவேசமாக வீசிவருகிறது. யாராக இருந்தாலும் அடித்துச்செல்லப்படுவார். ஆகவே டெல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் கட்சிக்காரர்கள். வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதியைத் தேடினார்கள். குவா��ியர் என்று முடிவானது. 3/n\nடிவிகளில் #பாஜக சார்பில் பேச வரும் #அரசகுமார். யாரிவன் என்ன பின்புலம்\n90களில் பிரபலசாமியாராக வலம்வந்த #பிரேமானந்தா வின் ஆசிரமத்தில் பணியாற்றியவன்.\nஅங்கிருந்த வெள்ளைக்கார பெண்மணியை கரெக்ட்செய்து, ஆசிரம சொத்துக்களை கொள்ளையடித்து தனியாக. 1/5 @BTArasakumarBJP\nஒதுக்கி அதன்பின் பிரேமானந்தா போலீசிடம் சிக்கவும், அங்கிருந்து ஓடி சில காலம் தலைமறைவாகி, அதன்பின் #ஜாதிகட்சி ஒன்றை ஆரம்பித்தான்.\nஅதைகொண்டு #கட்டப்பஞ்சாயத்து செய்து பிரபலம் ஆக முயற்சிதான்.\nஜாதிபெயரை கெடுத்துகொண்டு ரவுடியிசம் செய்ததால், இவனை போட்டுதள்ள ஒருகும்பல் பிளான்செய்தது.2/5\nபசும்பொன் முத்துராமலிங்கம் ஜெயந்தி விழாவுக்கு இவன் வருவதை அறிந்து, வரும் வழியிலேயே போட்டு தள்ள திட்டம் தீட்டப்பட்டது.\nஆனால் இவனுக்கு விரித்த வலையில் ஆள் மாறி விழுந்தவர் #அன்புமணி மாமனார், சௌமியா வின் அப்பா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் #கிருஷ்ணசாமி.3/5\n#கமல்ஹாசன் #மோடி & #பாஜக விற்கு எதிராக பேசவில்லை என்பது எதிர் அரசியல் கட்சிகளின் குற்றசாட்டு. ஒரு வேளை உண்மை தானோ அப்படியும் இருக்குமோ எதிர்கட்சிகள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப பேசி அதை உண்மையாக்க பார்க்கிறார்கள். ஊழலே செய்யவில்லை என்பது போல். Cont\nஆனால் உண்மை அதுவல்ல. #கமல்ஹாசன் பல நேரங்களில் #பாஜக வை கடுமையாக சாடியுள்ளார். ஆனால், அதை மரியாதையோடு,அரசியல்மாண்போடு செய்துவிட்டார். அவர்களைப்போல், ஒருமையில்பேசவில்லை.\n1. பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவிடம் கேள்வி கேட்டது.\n2. கரசேவை பற்றி எதிர்த்து பேசியது cont\n3. மாட்டுகறி சாப்பிடும் விவகாரத்தில், அது எனது உரிமை என முதல் குரல் கொடுத்தது.\n4. பணமதிப்பிழக்கத்தின் தனது நிலையை மாற்றி, உண்மையுணர்ந்து எதிர்த்தது.\n5. ஸ்டெர்லைட் விவாகாரத்தில் மத்திய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து.\n6. நீட் விவகாரத்தில், கல்வி மாநில உரிமை என குரல் கொடுத்தது cont\nஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன\nஇவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா\nஅதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு\nநமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை ��ட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு\nநான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)\nஇந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை\nநூற்றுக்கும் மேலான பெண்களை #கூட்டுவன்புணர்வு செய்தவர்கள் அதை வீடியோ பதிவும் செய்திருக்கிறார்கள்\nசமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலம் இவர்களின் அட்டூழியங்கள் வெளியே வர… ஒட்டுமொத்த பொள்ளாச்சியும் அதிர்ந்துகிடக்கிறது\nஆனால் வெளி உலகிற்கு இன்னும் இந்த செய்தி போய்ச்சேரவில்லை\nபாவம் அவர்களுக்கு வேறு வேலைகள் தலைக்கு மேல் உள்ளன\n120-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்... பள்ளிக்கூடப் பெண்களில் ஆரம்பித்து, கல்யாணம் ஆன பெண்கள்வரை இவர்களிடம் சிக்கிச் சீரழிந்திருக்கிறார்கள்\nஉடனே பெண்கள் எப்படி இருக்கணும்னு கலாச்சார காவலர்கள் ஓடியாராதீங்க\n#SVசேகர் #ஜாதிகட்சி #அன்புமணி #MGR #குட்கா #Aark_pharmaceuticals #பிள்ளையார்சதுர்த்தி #பாஜக #ArrestPollachiRapists #Writeoff #காங்கிரசை #வேண்டுகோள் #மதம் #பிரகாஷ்ராஜ் #இந்துமதம்எங்கேபோகிறது #மகாபெரியவர் #கூட்டுவன்புணர்வு #NCLT #திமுக #நாராயணன் #Guangzhou #ஆர்எஸ்எஸ் #பகிர்வு #பவன்_கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA054.HTM", "date_download": "2020-05-30T03:05:22Z", "digest": "sha1:TWAOQQJH2UZI4THJU4GD4QC4SIERY5BO", "length": 4538, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | V veleblagovnici = பல் அங்காடியில் |", "raw_content": "\nஎனக்கு பொருட்கள் வாங்க வேண்டும்.\nஎனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்.\nஅலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன\nஎனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும்.\nஎனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும்.\nஎனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும்.\nஎனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும்.\nவிளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன\nஎனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும்.\nஎனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:41:46Z", "digest": "sha1:6MT22ILOOFX6RTZVLP5FKP6SWTBPWNKU", "length": 8536, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இசையும் பிராமணர்களும்", "raw_content": "\nTag Archive: இசையும் பிராமணர்களும்\nஇசை, உரையாடல், வரலாறு, வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் உடனடியாக பதில் போட்டமைக்கு நன்றி. நான் ஆதி தமிழ் இசை பிராமணர்களிடம் இருந்ததாகக் கூறுவது பரிபாடல் மூலம்தான். அதுவே நமக்குக் கிடைத்த முதல் இசைக் குறிப்புகள் உள்ள நூல். அதில் காணப்படும் பல புலவர்கள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். மேலும் அவை சுட்டும் விஷயங்கள் வைதீக புராண விஷயங்கள். நீங்கள் அந்த நாளில் தாழ்ந்ததாகக் கருதுவது பாணர் மரபை என நினைக்கிறேன். அது அவர்களின் பல முனை வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் …\nTags: ஆபிரகாம் பண்டிதர், இசை வரலாறு, இசையும் பிராமணர்களும், உரையாடல், வரலாறு, வேதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 39\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது வ��ளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/06/03/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-05-30T01:04:27Z", "digest": "sha1:NRY6BJ2ZEXWX7YX6T2YOSCIIESMXLN3D", "length": 24992, "nlines": 147, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை\nதூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள் – ஒரு பார்வை\nநல்ல தூக்கம் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. நம்முடைய உடல் உட்படும் போது, தசை வளர்ச்சி, புரத உற்பத்தி மற்றும் தசை சீராக்கம் உள்ளிட்டவை முக்கியம். இந்த வகை தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும்.\nசிலருக்கு படுக்கையில் படுத்ததும் தூக்கம் வந்துவிடாது. விட்டத்தை வெறித்தபடி, அலாரம் ஒலிக்க இன்னும் எத்தனை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என யோசிப்பர். தூக்கம் வருவதற்கான ஆடுகளை எண்ணுவதை விட்டுவிட்டு உடலுக்கு ஓய்வு அளிக்கும் இந்த யோகாசனங்கள் மூலம் பலன் பெறுங்கள்.\nஇந்த ஆசனம் மனநலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக் கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக் கொள்ளவும். அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்த படி, உள்ளங்காலை மேலே பார்த்தபடி இயல்பாக இருக்கட்டும். உடலின் மீது எந்த அழுத்தமும் வேண்டாம். கண்களை மூடியபடி மூச்சு விடுவதில் கவனம் செலுத்தவும். அடிவயிற்றில் இருந்து சுவாச���க்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது 5 என்ணவும், ஐந்து எண்ணியபடி மூச்சை வெளியே விடவும். நன்றாக உணரும் வரை இவ்வாறு செய்யவும்.\nஇந்த ஆசனத்திற்காக சுவரை பார்த்து, அப்படியே படுத்துக் கொள்ளவும். கால்களை உயர்த்தி, பின் பகுதி சுவர் மீது படும்படி வைத்திருக்கவும். பாதம் மேல் பக்கம் பார்த்திருக்க வேண்டும். 90 டிகிரியில் கால்களை வைத்திருக்க முடியும்போது இடுப்பு பகுதியை உயர்த்தி, கீழ் குஷன் வைக்கவும். 5 நிமிடத்திற்கு பின் பழைய நிலைக்கு வரவும்.\nகாலை மடக்கி கொண்டு,குதிகால் மீது அமர்ந்து கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தபடி, முழங்காலை அகலமாக விரிக்கவும். முன்னே குணிந்து, உடலை தொடைப்பகுதிக்கு இடையே வைத்து,மூச்சை இழுத்து விடவும். முதுகை நிமிரச்செய்து, தலையை நன்றாக உயர்த்தி, கைகளை முன் வைத்து, முழங்கை மற்றும் முழங்கால் ஒரு கோட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 30 நொடிகள் இவ்வாறு இருந்து பழைய நிலைக்கு திரும்பவும்.\nதூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள், ஒரு பார்வை, ஆசனங்கள், ஆசனம், தூக்கம், தசை வளர்ச்சி, புரத உற்பத்தி, தசை சீராக்கம் இருதய நோய் பாதிப்பு, அபாயம், களைப்பு, யோகாசனம், சர்வாசனம், ஆசனம், மன நலம், விபரிதகாரனி, பாலசனம் , கிருத்திகா, ஃபெமினா, விதை2விருட்சம், Sleeping yoga, a vision, asanas, asana, sleep, muscle growth, protein production, muscle relaxation, cardiovascular disease, risk, tiredness, yoga, satiety, asana, mental health, stuttering, Balasanam, Krrita, Femina, vidhai2virutcham, vidhaitovirutcham\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், யோகாசனம்\nTagged a vision, asana, asanas, Balasanam, cardiovascular disease, Femina, Krrita, Mental Health, muscle growth, muscle relaxation, protein production, risk, satiety, Sleep, Sleeping yoga, stuttering, tiredness, vidhai2virutcham, Yoga, ஃபெமினா, அபாயம், ஆசனங்கள், ஆசனம், ஒரு பார்வை, களைப்பு, கிருத்திகா, சர்வாசனம், தசை சீராக்கம் இருதய நோய் பாதிப்பு, தசை வளர்ச்சி, தூக்கத்தை அள்ளித்தரும் யோகாசனங்கள், தூக்கம், பாலசனம், புரத உற்பத்தி, மன நலம், யோகாசனம், விதை2விருட்சம், விபரிதகாரனி\nPrevகண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்\nNext8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்க���் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6256", "date_download": "2020-05-30T02:24:15Z", "digest": "sha1:2W4V52NJWBKBSBPV4VPNJJG5HDLD45H2", "length": 13692, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பனாமா ஆவண விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் :அனுரகுமாரவும், முஸம்மிலும் குற்றவாளிய��ன பிரசாரம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nபனாமா ஆவண விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் :அனுரகுமாரவும், முஸம்மிலும் குற்றவாளியென பிரசாரம்\nபனாமா ஆவண விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் :அனுரகுமாரவும், முஸம்மிலும் குற்றவாளியென பிரசாரம்\nபனாமா ஆவணங்களில் எனது பெயரும் உள்ளதென கூறி எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நான் குற்றவாளியென மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமாரவும், தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஸம்மிலும் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். எனது கருத்தை 24 மணித்தியாலத்தில் மீளப்பெறாவிட்டால் வழக்கு தாக்கல் செய்வேன் என மின்சார சபையின் முன்னாள் தலைவர் வித்தியா அமரபால தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபனாமா அறிக்கை என்ற பெயரில் அண்மையில் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட மொசாக் பொன்சேகா நிறுவனத்துடன் தொடர்புடைய இரகசிய ஆவணத்தில் இலங்கையர்கள் 65 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.\nஅந்த அறிக்கையில் முன்னாள் மின்சார சபை தலைவரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆலோசகருமான வித்தியா அமரபாலவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்று அவர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு ���ுறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nகடந்த 2010ஆம் ஆண்டு நான் மின்சார சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட போது மின்சாரசபை நாற்பது பில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்தது. எனினும் அடுத்த ஒரு வருடத்தில் நான் இலங்கை மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய்கள் இலாபத்தை ஈட்டிக் கொடுத்தேன். அப்படியாயின் என்னால் ஒரு ஆண்டில் மாத்திரம் நாற்பத்து ஐந்து பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபைக்காக ஈட்டிக்கொடுக்க முடிந்துள்ளது. அவ்வாறான நிலையில் என்மீது அப்போதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அந்த தவறுகளை அப்போதே ஊடகங்கள் சரிசெய்துவிட்டன. அவ்வாறு இருக்கையில் இப்போது மீண்டும் அந்த பழைய அறிக்கையினை வைத்து என்மீது குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர்.\nபனாமா களங்கம் அனுரகுமார குற்றவாளி பிரச்சாரம் வித்தியா அமரபால\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளு���டி செய்யப்பட்டுள்ளது.\n2020-05-29 22:19:24 மாவை சேனாதிராஜா வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2020-05-30T01:27:58Z", "digest": "sha1:3LTNTBIN4EHQ5UODGLSGOHRELVKJCNEE", "length": 13947, "nlines": 176, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கனைத் தொடர்ந்து!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரங்கனைக் கள்வர்கள் நடுவே விட்டு விட்டு வந்து மாதங்கள் மூன்று ஆகிவிட்டன. அரங்கன் என்ன ஆனான் என்பதைப் பார்ப்போமா\nசுற்றி வளைத்துக்கொண்ட கள்வர்களின் தலைவன் அவர்கள் சொல்வதை நம்பாமல் பெட்டகங்களைத் திறந்து காட்டச் சொன்னான். முதல் பெட்டகத்தில் அரங்கனின் நகைகள், அணிமணிகள், ஆபரணங்கள், வைரங்கள், பதக்கங்கள், ரத்தின ஹாரங்கள், முத்து நகைகள், பவள மாலைகள் வெள்ளியிலும், பொன்னாலும் செய்யப்பட்ட கங்கணங்கள் எனக் காணப்பட்டன. அவற்றைக் கண்ட கள்வர் தலைவன் கண்களில் வெறியே மிகுந்தது. மிகவும் ஆசையுடன் அவற்றைத் தன் கைகளால் துளாவிப் பார்த்தான். அப்போது அவன் பின்னே பிள்ளை உலகாசிரியர் வந்து அவனை \"அப்பா\" என அழைத்தார். அவனையே பார்த்துக்கொண்டு வந்த அவர் மேல் சந்தேகம் கொண்ட கள்வர் தலைவன் தன் இடையிலிருந்து வாளை உருவினான். கைகளில் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டான்.\nஅதைக் கண்டு பயப்படாமல் பிள்ளை உலகாரியர், \"அப்பா, உன் வாளைக் கண்டு நான் பயப்படவில்லை. எதிர்வாளைக் கொண்டு வரவும் மாட்டேன். வீரனான நீ வாயால் பேசாமல் வாளை உருவி வாளா��் பேசப்பார்க்கிறாயே\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள்\" என்று சொன்னார். அவர் மேல் கோபம் வந்தாலும் கள்வர் தலைவனுக்கு ஒரு மரியாதையும் இருந்தது. அது அவர் கண்களில் தெரிந்த ஒளியாலா அல்லது முகத்தின் தேஜஸாலா என்று விவரித்துச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அவரை விடக் கூடாது எனத் தீர்மானித்து, \"யார் நீங்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள் எந்த அரசனுக்கு இந்தக் கப்பம் கொண்டு செல்கிறீர்கள்\" என்று வினவினான். பிள்ளை உலகாரியர் அவனுக்கு பூலோக வைகுண்டமாம் ஶ்ரீரங்கத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அங்கே உறையும் ரங்கநாதனைக் குறித்து வர்ணித்தார். அத்தகைய ரங்கராஜனின் பக்தர்கள் தாங்கள் எனவும் இந்தச் சொத்தெல்லாம் அரங்கனின் சொத்துக்கள் என்றும் எடுத்துச் சொன்னார்.\nநல்லவேளையாகக் கள்வர் தலைவன் அரங்கனைக் குறித்துக் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவருடைய சொத்துக்கள் ஏன் காட்டுக்கு வரவேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. அதோடு இவர்கள் அவனை ஏமாற்றுவதாகவும் நினைத்தான். அரங்கன் சொத்துக்களை இவர்கள் திருடிக் கொண்டு ஓடுவதால் தான் நேர்வழியில் செல்லாமல் குறுக்கு வழியில் இந்தக்காட்டுக்குள் வந்திருக்கின்றனர் என்றே நினைத்தான். அப்படியே அவர்களிடம் கேட்கவும் செய்தான். அதற்குப் பிள்ளை உலகாரியர் ஶ்ரீரங்கத்துக்குள் அந்நியர்கள் புகுந்ததை அவன் அறியவில்லை என்று புரிந்து கொண்டார்.\nஅந்நியப் படையெடுப்பையும் அரங்க நகரையே அவர்கள் பாழாக்கியதையும் எடுத்துச் சொன்னார். அரங்கனின் சொத்துக்களுக்காக அவர்கள் சுற்றி அலைவதையும் அரங்கனையே ஒரு முறை எடுத்துச் சென்றதையும் மறுமுறையும் எடுத்துச் செல்லாமல் இருக்கும்பொருட்டே அரங்கனையே அவர்கள் எடுத்துக் கொண்டு அவன் சொத்துக்களோடு தென்னாட்டை நோக்கிப் போவதையும் கூறினார். அரங்கன் இப்போது இந்தக் காட்டுக்குள் தான் இருக்கிறான் என்றும் கூறினார். அரங்கன் காட்டுக்குள்ளே இருப்பது தெரிந்ததும் கள்வர் தலைவன் ஆச்சரியம் அடைந்தான். பதட்டத்துடன், \"எங்கே அரங்கன் எங்கே அரங்கன்\" என்று கேட்டான். பரிசனங்களுக்குப் பிள்ளை உலகாரியர் சமிக்ஞை செய்ய அவர்களும் திருச்சின்னங்களை ஊதிக்கொண்டும், பிரபந்தங்களைப் பாடிக் கொண்டும் திருப்பல்லக்கில் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தனர்.\nஅரங்கனை நேரில் கண்ட கள்வர் தலைவன் திகைத்து நின்றான். அரங்கன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அனைவரும் செல்வார்கள். ஆனால் அவன் இருக்கும் இடம் தேடிக் கொண்டு அந்த அரங்கனே வந்திருக்கிறானே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே இது நம் பூர்வ புண்ணியம் தான் என மகிழ்ச்சியுற்றான். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் அரங்கனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார். அதி மோகனமாகப் புன்முறுவலுடன் காணப்பட்ட அழகிய மணவாளரைக் கண்டு வியந்தான் கள்வர் தலைவன். அவன் கண்களில் கண்ணீர் சுரக்கத் தன் வாளைக் கீழே போட்டுவிட்டு சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரித்தான். ரங்கா, ரங்கா என்று கூவினான். பாபம் செய்ய இருந்தேனே எனப் புலம்பினான். தங்கள் எல்லை வரை அரங்கனுக்கு எவ்விதத் தீங்கும் நேராமல் காப்பதாக வாக்களித்தான்.\nகள்வன் மனங்கவர்ந்த ரங்கனை சேவிப்போம்\nஸ்ரீரங்கனை மீண்டும் காண மகிழ்ச்சி. நேற்று கோவிலில் தேரில் திருமலையானைப் பார்த்தாலும் அதே\nமுறுவல் தான். அடியார்கள் இருக்கையில் அரங்கணுக்கு ஏது வருத்தம். அரங்கன் இருக்கையில் அடியார்களுக்கு ஏது வருத்தம்.\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/hit/", "date_download": "2020-05-30T02:40:35Z", "digest": "sha1:UFP7TKPFGJ4IBRPCFXAG6NX3JTCJLJRS", "length": 4970, "nlines": 60, "source_domain": "thetamiltalkies.net", "title": "Hit | Tamil Talkies", "raw_content": "\n‘பாகுபலி’ –யின் நிகர லாபம் மட்டும் ரூபாய் 605கோடி\nஹிட் பட டைரக்டர்களை துரத்தும் மாஜி நடிகை ராதா\n1980-90களில் தென்னிந்திய சினிமாவை ���லக்கிய சகோதரிகள் அம்பிகா-ராதா. இதில் ராதா திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலானவர், தனது மகள்களான கார்த்திகா-துளசி நாயர் இருவரையும் சினிமா களத்தில்...\nமீண்டும் 'ஹிட்' பாதைக்குத் திரும்பிய யுவன்…\nஅனிருத், இமான் என இரண்டு இளம் இசையமைப்பாளர்களின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களாலும், ஹிட்டான பாடல்களாலும், அவர்களுக்கு முன்பாகவே நல்ல பெயரை வாங்கியிருந்த மற்றொரு இளம் இசையமைப்பாளரான...\nஇன்றைய இசையின் நிலை… : இளையராஜா வேதனை\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/mautanakaiyatau-tauvaitatara-tauvaiitaeka-camaukatatalanakala", "date_download": "2020-05-30T01:29:30Z", "digest": "sha1:AGX23VMZKLPEQRRM2DLKT5DLGZIZPPFD", "length": 6156, "nlines": 46, "source_domain": "thamilone.com", "title": "முடங்கியது டுவிட்டர், டுவீடெக் சமூகத்தளங்கள்! | Sankathi24", "raw_content": "\nமுடங்கியது டுவிட்டர், டுவீடெக் சமூகத்தளங்கள்\nபுதன் அக்டோபர் 02, 2019\nடுவிட்டர் மற்றும் டுவீடெக் ஆகிய இரண்டு சமூக வலைத்தளங்களின் சேவைகளும் அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு முடங்கியுள்ளது.\nஇது உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன.\nடுவிட்டர் நிறுவனம் இது குறித்து சிக்கல்களை அறிந்திருப்பதாகவும் சிக்கலை விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் புதிய நேரடியான தரவுகளை ( டி.எம்.) களைப் பெறமாட்டீர்கள் அல்லது உங்கள் டுவீட்களில் படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை இணைப்பதில் சிக்கல் உள்ளத��� என டுவிட்டர் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, \"நாங்கள் டுவிட்டர் மற்றும் டுவீட் டெக் சமூக தளங்களின் செயலிழப்புகளை அவதானித்து வருகிறோம். டுவீட் செய்வது, அறிவிப்புகளைப் பெறுவது அல்லது டி.எம்-களைப் பார்ப்பதில் பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் தற்போது அதற்கு ஒரு தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் இயல்பு நிலைக்கு டுவிட்டர் மற்றும் டுவீடெக் சமூகதளங்கள் திரும்பும் என்று டுவிட்டர் நிறுவனம் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளது.\nதீண்டாமை ஒடுக்குமுறை கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸாக இருக்கிறது\nபுதன் மே 27, 2020\nஉலகம் முழுவதும்,கொரோனா வைரஸ் மாபெரும் அச்சுறுத்ததுலக உள்ளது.ஆனால்,இந்தியாவைப்\nவிலங்குகளை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய விலங்குகளுக்கு உணவளிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த பூ\nமுகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்\nகொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது.\nசெவ்வாய் மே 19, 2020\n“அப்பா ஒரு விவசாயி” என உரத்துச் சொல்ல......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_23.html?showComment=1293132819994", "date_download": "2020-05-30T02:30:27Z", "digest": "sha1:UUSRBTCF7LMCZWQKRRR2S43CCIZSXN37", "length": 9886, "nlines": 270, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: காதல் மீன்கள் (கவிதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநண்டு @நொரண்டு -ஈர��டு said...\nமீனம்மா... மீனம்மா.. கண்கள் மீனம்மா//\n//நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு\nகவிதை கலக்கல்... ஸ்டில் ஏதோ ஷாம்பூ விளம்பரத்தில் இருந்து எடுத்தது போல இருக்கு...\nவருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ANKITHA VARMA\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80413/", "date_download": "2020-05-30T01:47:05Z", "digest": "sha1:YF3WSDSK5LDGI5JPPTCK5UUQGTFM743O", "length": 10969, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "நவம்பர் 17 காலையில் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டாபய முழக்கம்! | Tamil Page", "raw_content": "\nநவம்பர் 17 காலையில் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுவிப்பேன்: கோட்டாபய முழக்கம்\nநான் ஜனாதிபதியானால் இலங்கையை பாதுகாப்பான நாடாக மாற்றுவேன். ஜனாதிபதியானதும் எனது முதல் வேலை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை விடுவிப்பதே என தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.\nஇன்று (9) அநுராதபுரத்தில் நடந்த கோட்டாபயவின் முதலாவது பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.\nபயங்கரவாதத்தை தோற்கடித்து ஒரு தசாப்த காலத்திற்குள் மத தலங்களிற்கு பாதுகாப்பாக செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக கோட்டாபய குறிப்பிட்டார்.\nஅபத்தமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை விடுவிப்பதே தனது முன்னுரிமையான பணியென்றும் குறிப்பிட்டார்.\n“நவம்பர் 17 காலை, இந்த வீரர்கள் அனைவரையும் விடுவிப்பேன்” என்று தெரிவித்தார்.\n22 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nவிவசாயிகளுக்கான சலுகைகளை அதிகரிப்பதாகவும், ஏழைகளின் தரத்தை ��யர்த்துவதாகவும் ஷஉறுதியளித்தார். கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது எங்கள் கடமை என்றார்.\nசமீப காலங்களில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் விவசாயிகளால் பெறப்பட்ட நுண் நிதிக் கடன்கள் உட்பட அனைத்து கடன்களையும் நாங்கள் இல்லாமல் செய்வோம் என்றார்.\nவிவசாயிகளின் அறுவடைகளை சேமித்து வைக்க போதிய சேமிப்பிடங்களை உருவாக்குவதாகவும், விவசாயிகளின் உற்பத்திகளை நியாயமான விலையில் வாங்குவதாகவும் குறிப்பிட்டார்.\nஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதும் தனது முன்னுரிமைகளில் ஒன்று என்றார்.\nஅண்மையில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க நிபுணர்களிடமிருந்து விஞ்ஞான ரீதியான ஆலோசனையைப் பெறுவதாக கோட்டாபய தெரிவித்தார்.\nஇளைஞர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் தனது முதல் பட்ஜெட்டில் தொடங்கி கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.\n11 தமிழர்கள் கடத்தல் உள்ளிட்ட, தமிழ் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொலை தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே பாதுகாப்பு தரப்பினர் சிறைவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n4 நாளின் பின் அசைந்தது அமெரிக்கா: கொடூரன் கைது; கொலைக்குற்றச்சாட்டு பதிவு\nநான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன\nநுவரெலியா மாவட்டத்தில் நள்ளிரவு முதல் ஊரடங்கு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்��ேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-30T02:28:57Z", "digest": "sha1:YIVHETJFE2TA354LZZIQCUUWSGOLFHWS", "length": 8284, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோரியம் ஆக்சலேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 408.07 கி/மோல்\nஅடர்த்தி 4.637 கி/செ.மீ3 (நீரிலி)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதோரியம் ஆக்சலேட்டு (Thorium oxalate) என்பது C4O8Th என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வலிமை குறைந்த அமிலத்திலுள்ள தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்ப்பதன் மூலமாக தோரியம் ஆக்சலேட்டைத் தயாரிக்க முடியும்.\nஅறை வெப்பநிலையில், 0.5 மோலார் தோரியம் நைட்ரேட்டுக் கரைசலுடன் 0.5 மோலார் ஆக்சாலிக் அமிலக் கரைசல் சேர்க்கும் போது தோரியம் ஆக்சலேட்டு இருநீரேற்று ( Th(C2O4)2.2H2O ) உருவாகிறது. இவ்வாறே 2 மோலார் நைட்ரிக் அமிலக் கரைசலுடன் வினைபுரிந்து வீழ்படிவாகும் போது தோரியம் ஆக்சலேட்டு அறுநீரேற்று உருவாகிறது. தோரியம் ஆக்சலேட்டை 500 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது தோரியம் ஆக்சைடாக மாறுகிறது[1]. தோரியம் ஆக்சலேட்டின் கரைதிறன் பெருக்க மாறிலி மதிப்பு 5.01 X 10−25 மற்றும் நீரிலி வடிவ தோரியம் ஆக்சலேட்டின் அடர்த்தி 4.637 கி/செ.மீ3.ஆகும்[2] Density of anhydrous thorium oxalate is 4.637 g/cm3.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/science", "date_download": "2020-05-30T01:26:45Z", "digest": "sha1:DPNXYMRH3OZAPQORXV5TSJSSU7NZ7MSN", "length": 6936, "nlines": 127, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Science (அறிவியல்) News, Features, Opinion", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக ரோபோக்களுக்கு பட்டமளிப்பு விழா - சமூக விலகலை கடைபிடிக்கும் ஜப்பான்\nபழத்த வச்சி எனர்ஜி பூஸ்டப் மட்டுமில்ல, போன் பேட்டரியையும் பூஸ்ட் பண்ணலாம்\n��க்ஸிஜன் சுவாசிக்காமலேயே உயிர் வாழும் விலங்கு - விஞ்ஞானிகளின் அதிசய கண்டுபிடிப்பு\n'ககன்யான்' திட்டம் புதிய இந்தியாவுக்கு மைல்கல்லாக இருக்கும் - பிரதமர் மோடி\nஇஸ்ரோ: மனிதனுக்கு முன்பே விண்வெளி செல்லும் 'வியோம் மித்ரா'...\nChandrayaan-2: நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது NASA\n\"Chandrayaan-2-ன் அறிவியல் குறிக்கோள்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன\"- மத்திய அமைச்சர்\nChandrayaan - 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர்\nChandrayaan-2: லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இன்னொரு வாய்ப்பு\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nநோயாளியின் இறப்பை முன்கூட்டியே கணிக்குமா கூகுள்\nஹவாய் தீவில் வெடிக்கும் எரிமலை… விஞ்ஞானிகளுக்கு கொண்டாட்டம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\n43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\n20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nBevQ செயலி வெளியான ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nAMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Kolathur", "date_download": "2020-05-30T02:36:07Z", "digest": "sha1:TRYQUG3DQIO5PV5KWTPKFAYGPSQEPGWT", "length": 5843, "nlines": 78, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇவ்வளவு உதவிகளை வாரி வழங்கிய ஸ்டாலின்; கொளத்தூர் மக்களுக்காக களத்தில் இறங்கிய திமுக\nநான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க- களத்தில் இறங்கிய ஸ்டாலின்\nரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: வலுக்கும் எதிர்ப்பு\nசேலம் கொளத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா\nவேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் பேட்டி\nவேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் பேட்டி\nவேலூரில் திமுகவின் வெற்றி உறுதி – மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொளத்தூா் தொகுதியில் வீதி வீதியாக குடிநீா் விநியோகித்த மு.க.ஸ்டாலின்\nகொளத்தூா் தொகுதியில் வீதி வீதியாக குடிநீா் விநியோகித்த மு.க.ஸ்டாலின்\nஅனிதா அச்சிவா்ஸ் அகெடமியை தொடங்கி வைத்த ஸ்டாலின்\nஅனிதா அச்சிவா்ஸ் அகெடமியை தொடங்கி வைத்த ஸ்டாலின்\nஅனிதா அச்சிவா்ஸ் அகெடமியை தொடங்கி வைத்த ஸ்டாலின்\nகொளத்தூர் சென்ற ஸ்டாலினுக்கு செல்ஃபி எடுத்து வரவேற்பு அளித்த மாணவிகள்\nகொளத்தூர் சென்ற ஸ்டாலினுக்கு செல்ஃபி எடுத்து வரவேற்பு அளித்த மாணவிகள்\nமதுவை சமயளவுடன் பகிராத நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய இளைஞர்..\nமதுவை சமயளவுடன் பகிராத நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய இளைஞர்..\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த மு.க.ஸ்டாலின்\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த மு.க.ஸ்டாலின்\nகொளத்தூா் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டாா் மு.க.ஸ்டாலின்\nதிருமணத்திற்கு தயாரான மணமகன் திடீர் மரணம்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்த முறைவாது அதிமுக நிறைவேற்ற வேண்டும்: ஸ்டாலின்\nதிமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-38349.html", "date_download": "2020-05-30T03:28:29Z", "digest": "sha1:3QEV6FB3SW3BI63TWQB5KGLBDAFYHJYW", "length": 8836, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணிலாவில் திரட்சியான கடலையை பெற ஜிப்சம் இட வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புர���் கடலூர்\nமணிலாவில் திரட்சியான கடலையை பெற ஜிப்சம் இட வேண்டும்\nமணிலாவில் திரட்சியான கடலையைப் பெற சுண்ணாம்புச்சத்து மற்றும் கந்தகச்சத்து உள்ள ஜிப்சத்தை இட வேண்டுமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமணிலாவின் மகசூல் கடலையின் திரட்சியையும், எண்ணிக்கையையும் பொருத்தே அமைகிறது. ஒரு மணிலா செடியில் சராசரியாக 100 பூக்கள் பூத்து அதில் 60 விழுதுகளாகி மண்ணில் பதிகின்றன. அவற்றிள் 30 மட்டுமே முற்றிய கடலைகளாக உருவாகிறது.\nமணிலா செடிகளில் பொக்கில்லாத, திரட்சியான கடலையைப் பெற ஜிப்சம் இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.\nதிரட்சியான கடலையைப் பெறவும், வேர் முடிச்சுகளை உருவாக்கவும் சுண்ணாம்பு சத்து தேவைப்படுகிறது. இதேபோல் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்க கந்தக சத்து தேவைப்படுகிறது. இவை இரண்டும் ஜிப்சத்தில் இருப்பதால், விவசாயிகள் மணிலாவுக்கு ஜிப்சத்தை இடுவது மிக, மிக அவசியம்.\nமற்ற எந்தப்பயிருக்கும் இல்லாத தனிச்சிறப்பு மணிலாவுக்கு உள்ளது. அதாவது பூவிலிருந்து உருவாகும் விழுதுகள் நிலத்தில் புகுந்து நேரடியாக சத்துக்களை எடுத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எனவே, விதைத்த 45-வது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் மண்ணில் இட்டு, மண்ணை அணைப்பதால் அது இளகி அதிகளவு விழுதுகள் சிரமமின்றி நிலத்தில் இறங்கி, தனக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, கந்தகச்சத்தை எடுத்துக்கொண்டு திரட்சியான கடலையாக மாறும். இதன்மூலம் மகத்தான மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் ஜிப்சம் இட்டு மண்ணை அணைக்க வேண்டுமென கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/04/blog-post_06.html", "date_download": "2020-05-30T02:00:51Z", "digest": "sha1:IM6CUMB45DP527FU5K5GRMKGXINWIVWE", "length": 40035, "nlines": 251, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: முதலில் தோன்றியது நீரா? நிலமா?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2010\nபூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.\n“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.\nநெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.\nநிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.\nநிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், ப��வைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,\nதலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன\nஅவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன\nதலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,\nபுணரி திளைக்கும் புள் இமிழ் கானல்\nஇணர் வீழ் புன்னை எக்கர் நீழல்\nபுணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்\nகண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்\nகேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்\nதணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே\nகுறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)\nகேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.\nகாண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.\nபாடல் வழி அறியாலகும் செய்திகள்.\n1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.\n2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.\nநேரம் ஏப்ரல் 06, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறுந்தொகை, சங்கத்தமிழர் அறிவியல், சிந்தனைகள்\nராம்ஜி_யாஹூ 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:11\nசைவகொத்துப்பரோட்டா 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:14\nதமிழ் நாடன் 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:20\nஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள் முனைவர் அவர்களே அண்டப்பேருவெளி குறித்த முன்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது.\nஜிஎஸ்ஆர் 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:59\nநண்பா அறிவியலையும் தமிழையும் இனைத்து எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்\nChitra 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:05\nபாடலின் மூலம் விளக்கி இருக்கும் பொருளும் கருத்துக்களும் தகவல்களும் அருமை.\n”ஆரண்ய நிவாஸ��”ஆர்.ராமமூர்த்தி 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:49\nஎன்ன ஒரு அருமையான பதிவு ஒரு SCIENTIFIC FICTION ஓ அல்லது, தற்கால நடைமுறையில் ஏதோ ஒன்றைக் கூறி,அப்படியே வாசகனை\nஉள்வாங்கி, ’திடும்’ என்று ஒரு அக/புற\nநானூறு பாடலை விளக்கி அசத்தி விட்டீர்கள் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் இடுகையை ஆராய்ச்சி செய்து P.hd. வாங்கி விடுவேன்\nஅவ்வளவு அழுத்தமான விஷயங்களை ஒரு சின்ன CAPSULEல் அடக்கி விடுகிறீர்கள். இராமாயண இதிகாசத்தில் நிகழ்வுகளையும், இடங்களையும் வைத்தே காண்டங்கள் அமைய,ஒரே ஒரு காண்டம் ஒரு ஜீவனுக்கு..அதாவது சுருக்கமாய் பேசி விரிவாய் விளங்க வைக்கும் சொல்லின் செல்வன் சுந்தரனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது ஞாபகம் வருகிறது.உங்களைப் படித்தவுடன் என்னுள் கோபமாய் ஒரு கேள்வி எழுந்தது அது இதோ:\nமெல்லத் தமிழ் இனி சாகும் என்று யார் சொன்னது\nபனித்துளி சங்கர் 7 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:02\nமிகவும் வியப்பான தகவல் தந்து இருக்கீங்க . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி \n'பரிவை' சே.குமார் 8 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:17\nமுன்னோர்களின் அறிவுத்திறமை வியக்கச் செய்கிறது.\nயாநிலாவின் தந்தை 9 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:26\nஅறிவியலையும் தமிழையும் இணைக்கும் அந்த புள்ளியில் சொக்கிப்போகிறேன்.,,செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:29\n@KATHIR = RAY வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..\nகாற்று இல்லாவிட்டால் நெருப்பு பரவாது..\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:31\n@ராம்ஜி_யாஹூ இலக்கியங்கள் வானிலிருந்து குதித்தவையல்ல நண்பரே.. வாழ்வியல் பதிவுகள்.. அவற்றை தேர்வுமதிப்பெண்கள் வரையறை செய்யமுடியாது என்பது எனது எண்ணம்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:32\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:39\n@தமிழ் நாடன் மகிழ்ச்சி தமிழ்நாடன்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:46\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:49\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:52\n@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி தங்கள் கருத்துரை எனது கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது நண்பரே ஏதே பழந்தமிழ் இலக்கியங்களை இணையத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியைத்தான் நான் செய்துவரு���ிறேன்..\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:54\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கருத்துரைக்கு நன்றி சங்கர்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:56\n@யாநிலாவின் தந்தை முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் பின்தொடர்தலுக்கும் நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:57\n@ஜெரி ஈசானந்தன். மிக்க மகிழ்ச்சி நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:57\n@ஜெரி ஈசானந்தன். மிக்க மகிழ்ச்சி நண்பரே..\nUnknown 16 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:29\nநான் கூட எதேச்சையாகத்தான் இந்த வலைப்பக்கத்திற்கு வந்தேன். மிக அருமையான தகவல்களை பறிமாறிக்கொண்டிருக்கிறார். கணிணி தொழில் நுட்பத்திற்கு புதியவர் என்றாலும், அவரது பதிவுகளின் கீழே இணைத்துள்ள தமிழ்99 இணைய விசைப்பலகையை எப்படி என்வலைப்பதிவில் இணைப்பது என்ற எனது ஐயத்தை உடனே தீர்த்து வைத்தவர். வரும் திங்களன்று (10.10.2010) திருமணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.\nகோவி 29 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:36\nகோவி 29 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:38\nஇன்று எனது வலைபக்கத்தில். நிச்சயம் உங்கள் கருத்தை எதிர்பார்கிறேன். http://muransuvai.blogspot.com/2011/12/blog-post_29.html\nபெயரில்லா 11 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 12:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்க���். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) தமிழ் இலக்கிய வரலாறு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்��ாக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணச���லன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29750/", "date_download": "2020-05-30T03:30:19Z", "digest": "sha1:5KYBDBMZTPKKNQ2QVV43CS3DRSURLH5H", "length": 60617, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிழை [சிறுகதை] 1", "raw_content": "\n« காந்தி ஓஷோ மற்றும் சிலர்\nபிழை [சிறுகதை] -2 »\n”சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில் அவரும்தான் தாடி மீசையுடன் பிச்சை எடுத்து கஞ்சா இழுத்து படிக்கட்டில் தூங்கி வாழ்ந்தார். ஆனால் அவர் சுவாமி மகராஜ் கிடையாது. ஏனென்றால் அவருக்குக் காவி இல்லை. பிடிவாதமாக அதைக் கட்ட மறுத்துவிட்டார். கும்பிடுகள் விழுவதுடன் சில்லறையும் அதிகம் கிடைக்கும். அவ்வப்போது சகசாமியார்களிடமே கையேந்தவேண்டியிருக்காது. ஆனால் லட்சுமண் ரானே தன்னை எப்போதும் ” என் பெயர் லட்சுமன் ரானே ’ என்றுதான் அறிமுகம் செய்வார்.\nசட்டென்று அவர் பொன்மொழியைச் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. காசியில் அலைபவர்கள் எல்லாருமே வாழ்க்கையில் இருக்கும் கண்காணாக் கோடு ஒன்றுக்கு இப்பால் வந்துவிட்டவர்கள். வாழ்க்கை அவர்களுக்கு வெகுவாகத் தள்ளி எங்கோ இருந்தது. மண்ணில் புதைந்தோ வானில் பறந்து விலகியோ. ஆகவே அதை ரத்தினச்சுருக்கமாக தொகுத்துச் சொல்ல பழகியிருப்பார்கள். கொஞ்சநாள் மண்ணைத்தின்போம் பிறகு மண் நம்மைத்தின்னும் என்ற புகழ்பெற்ற வரியாக தன் அறுபது வயது வாழ்க்கையைச் சொல்லும் பாபா கோவிந்த தாஸ் பக்கத்தில் கஞ்சாபோதையில் எச்சில் கடைவாயில் வழிந்து கல்படியில் சொட்ட தூங்கிக்கொண்டிருந்தார். கட்ச் பகுதியின் பூகம்பத்தில் எட்டுபிள்ளைகள் மனைவி வீடு மாடு கன்று எல்லாவற்றையும் இழந்தவர் என்று சொல்வார்கள்.\nநான் லட்சுமண் ரானேவை இமை அசையாமல் பார்த்தேன். ‘அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்க��டியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும். நம்முடைய விரல்நுனியில் கொஞ்சம் ஈரம்மட்டுமே எஞ்சும், நக்குவதற்கு…”\nலட்சுமண் ரானேயின் கண்கள் கங்கைக் கரையில் உள்ள சிறிய நத்தைகள் போன்றவை. அவற்றில் மெல்லிய ஈரம் இருந்துகொண்டிருக்கும், கஞ்சா இழுத்தால் எல்லாக் கண்களிலுமே கொஞ்சம் சோகம் காணப்படும்.\n”…ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும். ஆகவே..”\nமீண்டும் பழைய வரி. ஆனால் கடைசியாக ஒரு புதுவரி சேர்த்துக்கொண்டார். “…சரித்திரம் உருவாகும் இடத்திலே ஒரு ஈ பறந்தால் கூட அதுவும் சரித்திரத்தின் அம்சம்தான்….’ நான் அவரிடமிருந்த கஞ்சாவை வாங்கி மெல்லிதாக ஓர் இழுப்பு இழுத்தேன். உள்ளே நிறைக்க பயம்.அப்படியே ஊதி வெளியேவிட்டேன்.\nலட்சுமண் ரானே சிரித்தார் ” முட்டாள்…ஒரு மிடறு கஞ்சாவை வீணாக்கி விட்டாய். கஞ்சா நெஞ்சுக்குள் போய் ஆன்மாவைத் தொடவேண்டும்…ஆன்மா என்றால் ஒரு பெரிய தேனீக்கூடு. புகை பட்டதும் தேனீக்கள் கலைந்து பறக்க ஆரம்பிக்கும். பும்ம்ம்ம்…” கையைக் காட்டினார் ”சுற்றிச்சுற்றிவந்து பறக்கும். ரீஈஈஈஈஈ சில தேனீக்கள் கொட்டும். சதை துடிதுடிக்க வலிக்கும். ஆனால் தேனீக்கள் விலகியபிறகுதான் தேன்கூடு தெரியும். அப்படியே இனிமை சொட்டி வழியும் தேன்…சப் சப் சப்” நாக்கால் கரிய உதடுகளை நக்கி ஒலியெழுப்பினார். “நீ கோழை. உனக்கு அங்கே கரையில் வாழவும் பிடிக்கவில்லை. கங்கையில் நீந்தவும் தைரியமில்லை. கரையோரச் சேற்றில் இறங்கி நிற்கிறாய். நீ–”\nஅவரை திசை திருப்பவேண்டும் என்று உடனே கணக்கிட்டேன். எனக்கு அறிவுரைகள் ஏராளமாக சொல்லப்பட்டுவிட்டன. தொன்னையில் இட்டிலி விற்கும் சோட்டுப்பயல்கூட ” மலை���ாளிபாபா ஊருக்குப்போ,அதுதான் உனக்கு நல்லது” என்கிறான். நான் சிலும்பியைத் திரும்பிக்கொடுத்தபடி ” …அப்படியென்றால் நீங்கள் சரித்திரத்தின் மேலே ஈயாகப் பறந்தீர்களா\n சரியாகச் சொன்னாய். சரித்திரத்தின் மீது ஈ….அருமையான கற்பனை. அருமை…” என ஆழ இழுத்தார்.\n என்று தலையை ஆட்டினார். ” ஆமாம், சரித்திரத்தில் ஈ. அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகவே எல்லாவற்றிலும் பறந்து பறந்து உட்காரும். ஆயிரம் கண்களால் உருட்டி உருட்டிப் பார்க்கும். எவ்வளவு துரத்தினாலும் போகாது. அடாடா, நீ கவிஞனப்பா…எவ்வளவு அருமையாகச் சொல்லிவிட்டாய்”\n“காந்தி ஒரே ஒரு சினிமாதான் பார்த்திருக்கிறார், தெரியுமா” என்றார் லட்சுமண் ரானே.\n”ஆமாம்.1943இல் வெளிவந்த படம். ஸ்ரீராமராஜ்யம். அற்புதமான படம்…”\n“1944 ல் காந்தி மும்பையில் ஜூஹூ கடற்கரையில் தங்கியிருந்தார். சரியாகச் சொல்லப்போனால் ஜூன் இரண்டாம் தேதி. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான விஜய் பட் காந்தியைப் படம் பார்க்க வைப்பதற்காக ஒருமாதம் முயற்சிசெய்தார். கடைசியாக பியாரிலால் வழியாக காந்தியிடம் தகவலைக் கொண்டுபோனார். காந்தி தனக்கு சினிமா பார்க்குமளவுக்குப் பொறுமை இல்லை என்று தெரிவித்தார். விஜய்பட் ஒரு உத்தி செய்தார். படத்தின் பாடல்களை ஒரு உள்ளூர்ப் பாடகியைக்கொண்டு காந்தியின் முன் பாடவைத்தார். காந்தி பாடல்களைக்கேட்டுக் கைகளைக்கூப்பியபடி கண்ணீர்மல்க அமர்ந்திருந்தார். மறுநாளே படம்பார்க்க வருவதாக ஒத்துக்கொண்டார்…அவருக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அவருடன் பட்டேலும் படம் பார்த்தார். காந்தி விஜய் பட்டை அழைத்து நல்ல படம் என்று சுருக்கமாகச் சொல்லி அவரே நூற்ற ஒரு கதர்நூல்சுருளைப் பரிசாக அளித்தார். அது நீண்டநாள் விஜய்பட் குடும்பத்தில் இருந்தது…இப்போதுகூட அவரது வாரிசுகளிடம் இருக்கலாம்\nசிலும்பியை ஆழ இழுத்துப் புகைவிட்டபடி லட்சுமண் ரானே சொன்னார் “சகோதரா, அந்தப்படத்தில் நான் பணியாற்றினேன். காந்தி படம்பார்க்கும்போது விஜய் பட்டின் தோல்பையை வைத்துக்கொண்டு நான் சுவரோரமாக நின்றேன். திரையின் ஒளியில் தெரிந்த காந்தியின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருப்பதை இரண்டரை மணிநேரம் கண்களை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்…’\nநான் பிரமிப்புடன் அவரையே பார்த்��ேன்\n“எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒருமுறை கடவுள் காட்சியளிப்பார். அது எந்தவடிவில் எப்படி என்று எவராலும் சொல்லமுடியாது. ஒரு தருணம் அது. அதை அடையாளம் காண்பதற்குரிய விவேகம் நமக்கிருந்தால் நாம் கடவுளைக் காண்போம். இல்லாவிட்டால் அது அப்படியே கங்கையில் அலைபோல வந்த தடமில்லாமல் சென்றுவிடும்… லட்சுமண் ரானே சொன்னார் ” எனக்குக் கடவுள் காட்சியளித்த தருணம் அது. அதை மேலும் முப்பது வருடம் கழித்துத்தான் புரிந்துகொண்டேன்’\n” இல்லை. ஆனால் காந்தி ஏன் மகாத்மாவாக ஆனார் என்று அப்போது தெரிந்தது. அவருக்கு எழுபது வயது தாண்டியிருக்கும். சட்டைபோடாத ஒட்டி உலர்ந்த கரிய உடம்பு. முன்வாயில் பல் இல்லாததனால் உதடு விசித்திரமாக நெளியும். எந்த ஒரு குஜராத்திக் கிழட்டு விவசாயியையும்போலத்தான் அவரும் இருந்தார். ஆனால் அவரது கண்கள். அவை எழுபது வருடம் சரித்திரத்தின் சுழிமையத்தில் வாழ்ந்த மனிதனின் கண்கள் இல்லை. எத்தனையோ உணர்ச்சிகளை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, பிரியங்களை, துரோகங்களை ,துதிகளை ,வசைகளைக் கண்ட ஒருவரின் கண்கள் அல்ல அவை. அப்போதுதான் குஜராத்தின் உள்கிராமம் ஒன்றில் இருந்து கூட்டிவரப்பட்டு திரைமுன் அமரச்செய்யப்பட்ட ஏழுவயதுப்பையனின் கண்கள்…முதலில் அப்படி ஒரு ஆச்சரியம், பிரமிப்பு. அதன்பின் கதைக்குள் போய்விட்டார். கண்கள் ஈரமாக மின்னிக்கொண்டே இருந்தன. ராமன் திரையில் வரும்போது இரு கைகளும் மார்பில் இணைந்து கும்பிட்டபடி இருந்தன…”\n” பெரிய வாய்ப்புதான்” என்றேன்\n“1934இல் எனக்கு அந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்புகிடைத்தது. நான் உண்மையில் கிழக்குஅந்தேரியில் இருந்த விஜய்பட்டின் அலுவலகத்தைச் சுத்தம்செய்யும் வேலைக்காகத்தான் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு.சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. அலுவலகத்திலேயே இரவு தங்குவேன்.மாதம்தோறும் ஊருக்குப் பணமும் அனுப்பமுடியும். அந்த சில நாணயங்களைக்கொண்டு பூனே அருகில் என் சொந்த கிராமமானான கொண்டேகாவ்னில் எட்டுபேர் பட்டினி இல்லாமல் வாழமுடிந்தது. நான் மிக உற்சாகமானவனாக வாழ்க்கையில் நீந்தித்திளைத்த நாட்கள். கிழக்குஅந்தேரியில் விஜய்பட் பிரகாஷ் ஸ்டுடியோவைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் ஒரு குஜராத்தி பிராமணர். குஜராத்தில் பலிதானா என்று ஒரு பெரிய சமணத்தலம் உண்டு. அங்கே பிறந்தவர்’\n” ஆமாம்…மலைமேல் ஆயிரம் கோயில் இருக்கும் என்பார்களே\n” அதே இடம்தான்… என்றார் லட்சுமண் ரானே “விஜய் பட் ஒரு ரயில்வே ஊழியரின் மகன். இங்கே மும்பையில்தான் படித்தார். படிக்கும்காலகட்டத்திலேயே நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். அதில் பணம் சம்பாதித்து அதைக்கொண்டு மும்பையில் ஒரு சிறிய ஸ்டுடியோவை அமைத்து சிறிய ஊமைப்படங்களை எடுத்தார். அன்றெல்லாம் எல்லாப் படங்களுமே லாபம்தான். அவர் அதுவரை ராயல் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். அதில் இருந்து விலகி பிரகாஷ் ஸ்டுடியோஸைக் கட்டினார். அந்தக்காலத்தில் மும்பையில் அது ஒரு பெரிய ஸ்டுடியோ. எட்டு ஃப்ளோர். ரெக்கார்டிங் ஸ்டுடியோ, லேப் எல்லாம் உண்டு. அலுவலகங்கள்,தொழிலாளர் குடியிருப்புகள் எல்லாமாகச் சேர்ந்து அது ஒரு குட்டிநகரம் போல… பிரகாஷ் ஸ்டுடியோவில் பம்பாய் கி மோஹினி என்று ஒரு படம் எடுத்தார்கள். விஜய்பட்டே அதை இயக்கினார். பன்னா ராணிதான் பம்பாய்மோஹினியாக நடித்தார். நான் விஜய்பட்டின் வீட்டில் இருந்து அவருக்குத் தேவையான சிகரெட், ஃபைல்கள் எல்லாவற்றுடன் தினமும் காரில் ஸ்டுடியோவுக்குப் போவேன். அங்கே ஒரு பெரிய சந்தையோ திருவிழாவோ நடந்துகொண்டிருப்பதுபோல தோன்றும். அந்தவயதில் நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். சினிமா என்பது ஒரு முடிவே இல்லாத திருவிழா… எப்படி அதிலிருந்து விடுபடமுடியும்… கொஞ்சம் கொஞ்சமாக நானும் சினிமாவுக்குள் விழுந்தேன்…’\nநான் ஆர்வத்துடன் ” சினிமாவில் என்னவாக இருந்தீர்கள்\n” சொன்னேனே…ஈயாக என்றார் லட்சுமண் ரானே அவரது காவிநிறப்பற்களைக் காட்டிச் சிரித்தபடி. ” அன்றெல்லாம் சினிமாவை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடியாது. பிரகாஷ் ஸ்டுடியோவில் கதை இலாகா இருந்தது. அதில் மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வந்து அமர்ந்திருப்பார்கள். ஒளிப்பதிவு பகுதி ஈரானிகளின் உலகம். எனக்கு பிடித்திருந்தது எடிட்டிங்தான். தினமும் காலையில் விஜய் பட் வந்து அன்று ப்ரிண்ட் ஆகிவந்த நெகட்டிவ்களைப் பார்ப்பார். நான் ஆர்வமாக இருப்பதைக் கண்டு என்னிடம் நெகட்டிவ் எண்களைக் குறித்துவைக்கச் சொன்னார். அன்றுமுதல் நான் எடிட்டிங்கில் வேலைசெய்ய ஆரம்பித்தேன்….நாற்பது வருடம்��\n” சினிமா எடிட்டிங் செய்திருக்கிறீர்களா\n” ஆமாம், ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்யவில்லை. சரி, அது எதற்கு நான் என்ன சொல்லவந்தேன் அப்போதுதான் பிரகாஷ் ஸ்டுடியோவில் ராமராஜ்யா எடுக்க ஆரம்பித்தார்கள். பிரகாஷ் ஸ்டுடியோவின் பூக்காலம் என்றால் அதுதான். ராமராஜா…அது என்ன ஒரு படம்….சினிமாவின் பொற்காலமே அதுதான்’\n” அப்போதுதானே சினிமாவே ஆரம்பமாகியது\n” ஆமாம்… ஆனால் எந்த ஒரு கலைக்கும் அது ஆரம்பிக்கும் காலம்தான் பொற்காலம். மனிதனின் தேடல் அந்தக் கலையில் உள்ள புதியபுதிய வழிகளை எல்லாம் ஆவேசத்துடன் கண்டுபிடிக்கிறது. அந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பெரிய பரவசம். அதன்பின் அந்த கலைக்கு ஒரு பொதுப்போக்கு உருவாகிவிடுகிறது. அந்தபோக்கில் ஏதாவது கொஞ்சம் புதியதாகச் செய்யலாம். அல்லது அந்தப்போக்குக்கு நேர்எதிராக எதையாவது சோதனைசெய்து பார்க்கலாம். அந்த ஆரம்பகட்டப் பாய்ச்சல் சாத்தியமே இல்லை’\nநான் விவாதிக்க விரும்பாமல் தலையசைத்தேன்\n” ராமராஜ்யாவில் பிரேம் அதிப் ராமராக நடித்தார். அவர் அதற்கு முன்னால் குஜராத்தி மேடைகளில் ராமனாக நடித்துப் புகழ்பெற்றவர். ராமன் என்றதும் நம் மனதில் வரக்கூடிய கம்பீரமும் அமைதியும் சோகமும் கொண்ட ஒரு முகம் அவருடையது. அவர் அதற்கு முன்னாலேயே இரண்டுபடங்களில் ராமனாக நடித்திருந்தார். மக்கள் அவரை ராமனாகவே நினைத்தார்கள். அவரை நேரில் பார்த்தார் வயதானவர்கள் கூட அப்படியே காலில் விழுந்து வணங்குவார்கள். அவர் படப்பிடிப்பரங்குக்கு வரும்போது ஏராளமானவர்கள் வரிசையாக நின்று காலில் விழுவதை நானே கண்டிருக்கிறேன். அவர் கூப்பிய கைகளுடன் கண்களை மூடிக்கொண்டு ராம்சரண் ராம்சரண் என்று சொல்லிக்கொண்டே போய்விடுவார். அவர்களின் வணக்கம் தனக்கு வரக்கூடாது ராமனுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக. அப்படிப்பட்ட மனிதர் அவர்…’\nலட்சுமண் ரானே தொடர்ந்தா ‘சீதையாக நடித்தவர் சோபனா சமர்த். கேள்விப்பட்டிருக்க மாட்டாய். பெரிய குடும்பத்தைச்சேர்ந்த பெண். மகாராணி மாதிரி இருப்பார் பார்ப்பதற்கு. அவரது பெண்களை உனக்குத் தெரிந்திருக்கும். பின்னாளில் பெரிய நடிகைகள், நூதனும் தனுஜாவும்’\nலட்சுமண் ரானே ‘ ஓ ‘ என்றார் சிலும்பியைத் தட்டி சாம்பலை உதிர்த்துவிட்டு அதன் கருகிய உட்பக்கத்தை ஒரு சிறு கம்பியால் க���த்தி சுத்தம்செய்ய ஆரம்பித்தார்\n“படம் எவ்வளவுநாளில் எடுத்தார்கள்’ என்றேன்\n“அன்றெல்லாம் படங்களை வருடக்கணக்கில் எடுப்பார்கள். ராம்ராஜ்யா எடுத்துமுடிக்க ஒன்றரை வருடம் ஆகியது. அப்போதுள்ள ஃபிலிமுக்கு நிறைய வெளிச்சம் தேவை. ஸ்டுடியோக்களில் மேல் கூரை இருக்காது. மதியவெயில் நேரடியாக உள்ளே அடிக்கும்படி கட்டியிருப்பார்கள். அந்த வெயிலில் நடிகர்களை வைத்து எடுப்பார்கள். நடிகர்களின் முகம் இருட்டாகத் தெரியக்கூடாது என்பதற்காக பெரிய ரிஃப்ளெக்டர்களால் வெயிலை அடிப்பார்கள். அதற்குமேல் பேபிலைட்களைக்கொண்டு வெளிச்சம் போடுவதும் உண்டு…வெயில் எப்போது மங்கும் என்று சொல்லமுடியாது. பிரகாஷ் ஸ்டுடியோவில்தான் முழுக்கமுழுக்க லைட் போட்டுப் படங்களை எடுத்தோம். ஒவ்வொரு லைட்டும் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும்… உடம்புக்கு மினிலைட். முகத்துக்கு பேபிலைட் .இரண்டையும் சரியாக வாங்கி நடிக்கவேண்டும். முகத்தில்வெளிச்சமிருந்தால் உடம்பு இருட்டாக இருக்கும். இவை இரண்டும் சரியாக இருந்தால் நிழல் பெரிதாக பின்னால் நிற்கும்… அல்லது கையின் நிழல் மார்பில் விழும்…ஒருநாளில் நாலைந்து ஷாட் கூட தேறாது. வாராவாரம் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்ப்போம்.சிலசமயம் ஒரு வாரம் முழுக்க எடுத்த காட்சிகளில் ஒரு ஃப்ரேம்கூடப் பயன்படாது. திருப்பித்திருப்பி எடுப்போம்…” லட்சுமண் ரானே சொன்னார் ”சொன்னேனே, அன்றெல்லாம் சினிமா என்றால் ஒரு பெரிய கொண்டாட்டம்”\n நல்ல கதை. அந்த படத்தின் லாபத்தைக் கணக்குப்போட்டுப் பார்த்தால் ஷோலே எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தியாவே வெறிபிடித்து அந்தப்படத்தைப் பார்த்தது. பணம் கொட்டிக்கொண்டே இருந்தது. பிரகாஷ் ஸ்டுடியோ கட்டிய எல்லாக் கடன்களையும் விஜய் பட் அடைத்தார். வீடுகள் வாங்கினார். சுதந்திரப்போராட்டத்துக்கு நன்கொடைகளை அள்ளிக்கொடுத்தார்….அதன்பிறகும் பணம் மிச்சம். என்னசெய்வதென்றே தெரியாமல் திணறினார். இப்போதுகூட வட இந்தியாவில் ஏதாவது உள்கிராமத்தில் அந்த ராமராஜ்யா ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி ஒரு படம்…’\nமீண்டும் கஞ்சாவைப் பற்றவைத்தார் லட்சுமண் ரானே . ஆழ இழுத்தபடி ‘ராமராஜ்யா அந்த அளவுக்கு வெற்றிபெற்றதற்குக் காரணம் அதன் பாட்டுகள்தான். சங்கர்ராவ் வியாஸ் இசை. கேள்விப்பட்டிருக்க மாட்டாய்…அவர் இசையமைப்பாளர் நாராயண்ராவ் வியாஸின் அண்ணா.’ என் கண்களை கவனித்தபின் ‘….இருவரையுமே தெரியாதா சரிதான்.குவாலியர் கரானாவைச் சேர்ந்தவர்கள். விஷ்ணு திகம்பர் பாலுஸ்கரின் மாணவர்கள். அவர் யாரென்று கேட்டால் நான் உன்னை உதைப்பேன்’\n” நீ என்ன கண்டாய்…காந்திக்குப் பிரியமான ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு மெட்டு போட்டவர் அவர்தான்… சங்கர்ராவ் வியாஸ் அன்றைக்கு பெரிய பாடகர்… ராமராஜ்யாவுக்குப்பின்னர் அவர்தான் இந்தியாவின் முதல் நட்சத்திர இசையமைப்பாளர்…என்ன பாடல்கள்…ஆகா…இந்தியாவே அந்தப்பாடல்களில் மயங்கிக் கிடந்தது. இருபது வருடம்…ஆமாம்..இருபது வருடம் அந்தப்படத்தின் பிளேட்டுகள் விற்றுக்கொண்டே இருந்தன. அதில் ஒரு பாட்டு. பீனா மதுர் மதுர் கச்போல்..” லட்சுமண் ரானே அதைப்பாடினார்\n“இதே மெட்டில் மலையாளத்தில்கூட ஒரு பாட்டு இருக்கிறது. வீணே பாடுக பிரியதரமாய்” என்றேன்\n”எல்லா மொழிகளிலும் இந்த மெட்டைப் போட்டிருக்கிறார்கள்…’ என்றார் லட்சுமண் ரானே “பீம்பிளாஸி ராகம். உங்களூரில் ஆபேரி என்பீர்கள். உயிரை உருக்கும் ராகம் அது. இந்தப்பாட்டு பிரிவாற்றாமையைப்பற்றிய பாட்டு. அப்படியே கொதிக்கும்… உருகிய ஈயம் வந்து இதயத்தில் விழுந்ததுபோலிருக்கும்” அந்த மெட்டை சற்றுநேரம் முனகியபடி தனக்குள் ஆழ்ந்து லட்சுமண் ரானே கஞ்சாவை இழுத்தார். பின்பு சிவந்த கண்களுடன் என்னைப்பார்த்து “…அப்படி ஒரு பாட்டு. அதைப்பாடியவர் சரஸ்வதி ரானே..’\n” செருப்பாலடிப்பேன்…சரஸ்வதி ரானேயைக்கூட கேள்விப்பட்டிருக்காவிட்டால் நீ என்ன மனிதன்\n” எனக்கு இசை தெரியாது”\nலட்சுமண் ரானே சற்று குளிர்ந்தார் “ சரஸ்வதி ரானே அன்றைக்கு மிகப்பெரிய பாடகி. ….இந்துஸ்தானி இசையின் சக்கரவர்த்தி உஸ்தாத் அப்துல் கரீம்கானின் மகள். பிறக்கும்போது சஹினா என்று பெயர். அவரது அம்மா உஸ்தாதைப் பிரிந்தபோது குழந்தைகளுடன் இந்துமதத்துக்குத் திரும்பி வந்தார். சாஹினாவை சரஸ்வதியாக மாற்றினார். ஏழுவயதிலேயே சரஸ்வதி பாட ஆரம்பித்துவிட்டார். அன்று ஒரு கச்சேரிக்கு இருநூறு ரூபாய் வாங்கினார். இருநூறு ரூபாயில் அன்று பம்பாயில் ஒரு வீடு வாங்கலாம்…எங்கள் படத்துக்கு அவர் பாடவரும்போது ஏற்கனவே பல பாட்டுகள் பிரபலமாக ஆகி பிளேட்டுகள் பரபரப்பாக விற்றுக்கொண்டிருந்தன”\n“அந்தப�� பாட்டு உருவான ஒவ்வொருநாளும் நான் கூடவே இருந்தேன்” என்று லட்சுமண் ரானே முகம் மலரச் சொன்னார். “ஒரு கருப்புநிறமான கார். ஒரு பெரிய காராமணிப் பயறு உருண்டு வருவதுபோல அது வந்தது. ஒரு ஆழமான தடாகம் போல நிழல்கள் ஆட வந்து எங்கள் அலுவலகம் முன்னால் நின்றது. அலுவலகம் முழுக்க ஒரே பரபரப்பு. ஒரு மெலிந்த பெண் இறங்கி உள்ளே போனார். பொற்சரிகை போட்ட வெள்ளைநிறமான பட்டுச்சேலை அணிந்திருந்தார். கழுத்திலும் காதிலும் வைரங்கள் மின்னின. நீளமான முகம் பளிங்கில் செதுக்கப்பட்டது போலிருந்தது. கூர்மையான நீளமூக்கு. சரஸ்வதிக்கு அப்போது பதினெட்டு வயது. அவர் நடிக்கப்போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். இல்லை, பாட்டுதான் பாடப்போகிறார் என்று சொன்னார்கள். நான் அதுவரை அவரது பாட்டைக் கேட்டதே இல்லை. அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி அவர் கிளம்பிப்போனார்…அவரது மென்மையான கால்கள் மிதித்துச் சென்ற தரையில் கால்வைக்கவே நாங்களெல்லாம் கூசினோம். அலுவகம் முழுக்க இரண்டுநாட்கள் கூரையில் இருந்து தேன்சொட்டுவதுபோலிருந்தது. வழுக்கி வழுக்கி நாங்களெல்லாம் நடமாடினோம்”\n“பாட்டு உருவான அறையில் நான் இருந்தேன்…எடுபிடிப்பையனாக” என்றார் லட்சுமண் ரானே “… ரெக்கார்டிங் ஸ்டுடியோ அருகே உள்ள பெரிய அறை. அதற்குள் மெத்தை விரிக்கப்பட்டு திண்டுகள் போடப்பட்டிருந்தன. ஏற்கனவே விஜய்பட் வந்து அமர்ந்திருந்தார். நான் அருகே அவரது பையுடன் நின்றேன். வியாஸ் வந்தார். அவருடைய தம்பி ஆர்மோனியத்துடன் பின்னால் வந்தார். பாடலாசிரியர் ரமேஷ் குப்தா இன்னொரு அறையில் இருந்தார். பாட்டை நாலைந்து பிரதிகள் எடுத்திருந்தார்கள். அதை வியாஸுக்கும் அவரது தம்பிக்கும் விஜய்பட்டுக்கும் கொடுத்தார். அவர்கள் பாட்டை முணுமுணுவென்று வாசித்தார்கள். அறையில் அவ்வப்போது வந்த கனைப்பு மூச்சு தவிர வேறுசத்தமே இல்லை. வியாஸ் ஆர்மோனியத்தில் கைவைத்தார். கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். அவரது இமை அசைவதை மட்டும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு கண்களைத் திறந்து பையனிடம் பீடா கேட்டார். பீடாவை மென்றபடி ஆர்மோனியத்தை வருடிக்கொண்டே இருந்தார். சட்டென்று ஆர்மோனியம் எதிர்காலத்தில் இந்தியாவே அரற்றப்போகும் மெட்டைப் பாடியது. தானா தனன தன தனனா…கேட்டதுமே என் மனம் மலர்ந்���து. பீம்பளாஸ் எனக்கு எப்போதுமே பிடித்த ராகம்”\n”சரஸ்வதி ரானே வந்தபோது மெட்டு கிட்டத்தட்ட முழுமையாக இருந்தது. அவர் சொந்த வீணையுடன் வந்தார். உண்மையில் சரஸ்வதி வீணைக்கலைஞராகவேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். எப்படியோ வாய்ப்பாட்டுக்கு வந்துவிட்டார். அவரது குரல் இனிமையானதே அல்ல. கனமான குரல். மயில் அகவுவதுபோன்ற குரல் அது. அதனால்தான் வீணையில் கவனம்செலுத்தினார். ஆனால் பாட ஆரம்பித்தபோது மக்கள் அந்தக் குரலுக்கு அடிமையானார்கள்…வீணையைக் கொஞ்சநாளில் மறக்கவேண்டியிருந்தது…ஏன் தெரியுமா அவரது குரலில் அவரது ஆன்மா இருக்கும். அவர் எல்லாப் பாட்டுக்குள்ளும் தன்னுடைய உயிரையும் உணர்ச்சிகளையும் செலுத்திவிடுவார். அவர்பாடிய ஒரு பாட்டு வெறும்பாட்டாக இருக்காது. ஒரு வாழ்க்கைத்தருணமாக இருக்கும். அப்பட்டமான ஓர் உணர்ச்சியாக இருக்கும்… அதுதான் இசை. குரலிலும் வித்தையிலும் என்ன இருக்கிறது அவரது குரலில் அவரது ஆன்மா இருக்கும். அவர் எல்லாப் பாட்டுக்குள்ளும் தன்னுடைய உயிரையும் உணர்ச்சிகளையும் செலுத்திவிடுவார். அவர்பாடிய ஒரு பாட்டு வெறும்பாட்டாக இருக்காது. ஒரு வாழ்க்கைத்தருணமாக இருக்கும். அப்பட்டமான ஓர் உணர்ச்சியாக இருக்கும்… அதுதான் இசை. குரலிலும் வித்தையிலும் என்ன இருக்கிறது\n“சரஸ்வதி வந்து அமர்ந்து வீணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். வியாஸ் மெட்டை அவரே பாடிக்காட்டினார். வீணைக்கான நோட்டுகளை வாயாலேயே முனகினார். சரஸ்வதி கண்களை மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் பாட்டுவரிகளை மீண்டும் வாங்கி நாலைந்துமுறை வாசித்தார். அப்போதெல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் வீணைமேல் கைவிரல்கள் ஓடிக்கொண்டே இருந்தன. உண்மையில் வீணைதான் மெட்டை முனகுகிறதா இல்லை நம் மனம் முனகுவது அப்படிக் கேட்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது…. நான் சொல்வதை மிகை என்றுதான் நினைப்பாய். அந்தப்பாட்டு எப்படி முடியும் தெரியுமா விரகவேதனை பேருருவம்கொள்கிறதே என்று. அந்த அதி உக்கிரமான விரகவேதனையை நான் அவர் முகத்தில் கண்டேன். உலகத்திலுள்ள எல்லா துக்கங்களும் அந்தக் கண்களில் தெரிந்தன. ஆயிரம் ஜென்மங்கள் பெண்ணாகப்பிறந்து ஊர்மிளை அனுபவித்த பிரிவுத்துயரை அறிந்திருந்தால்மட்டுமே அப்படி ஒரு பாவம் கண்களில் வரமுடியும். வ���ணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். சுருதி பார்க்கவில்லை. நேராகவே பாட்டுக்குள் போய்விட்டார். பீனா மதுர் மதுர் கச்சுபோல்…’\nலட்சுமண் ரானே கழுத்தில் மயிர்க்கால்கள் சிலிர்ப்பதைக் கண்டேன்\n” எனக்கு இப்போதும் புல்லரிக்கிறது. மகாத்மா காந்தி குழந்தையாகப் பிறக்கும்போது அவரைப்பார்த்த ஒருத்திக்குப் பின்னாளில் அவரைப்பற்றி நினைத்தால் எப்படி இருக்கும், அதைப்போல் இருக்கிறது. என்ன ஒரு பாட்டு\nபின்பு கொஞ்சநேரம் அவர் தன் உணர்ச்சிகளுக்குள் மூழ்கி இருந்தார்\nபீனா மதுர் மதுர் கச் போல்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, சங்கர்ராவ் வியாஸ், சரஸ்வதி ரானே, பிழை, ராமராஜ்யா, விஜய் பட்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-018/", "date_download": "2020-05-30T02:00:16Z", "digest": "sha1:OTEVL5Z3BXAEQJXDTWBVSE33A4MJGT5L", "length": 7263, "nlines": 121, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 18 – Meenalaya", "raw_content": "\n18 – மாறாச் சுகந்தந்த மறையோன் திறம் போற்றி\nத்வமேகோ லோகானாம் பரமப₂லதோ₃ தி₃வ்யபத₃வீம்\nவஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப₄ஜந்தே ஹரிமுகா₂: |\nகியத்₃வா தா₃க்ஷிண்யம் தவ ஶிவ மதா₃ஶா ச கியதீ\nகதா₃ வா மத்₃ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்₃ருஶா || 18 ||\nதத்தன்னன தத்தந்தனதன – தனதான\nஅத்தனுனை கத்துப்பெருவறி – வதனாலே\nலத்தன்அய னொத்தர்அமரரும் – பணிவாரே\nகத்தந்தா ளுமையாலுமை – அணைவோனே\nவித்தன்விழி யாலிவன்மேலருள் – விளைவாயே\nஇறைவா, நீவிர் ஒருவரே எல்லோருக்கும் நிலையான சுகத்தை அளிப்பவர். நினது அருளே பெருநிதி என்றும், நீவிர் அளிக்கும் பதவியே பெரிது என்றும், திருமாலும் பிரம்மனும் உம்மையே மேலும் மேலும் துதிக்கின்றனர். பணிந்தோர்க்கெல்லாம் பல சுகமும் அருளும் பொழியும் நின்னுடைய கருணை அளவிட முடியாதது. என்னுடைய ஆசையும் அதைவிட அளவிட முடியாதது. அதனால், சிறியனான என் மேல் கருணை மிகுந்த நினது பார்வையினைக் காட்டி அருள வேண்டும்.\nஉண்மையை மறைக்கின்ற ஆசையாகிய திரையை அகற்ற வேண்டிக் கொண்டது, முந்தைய பாடல். ஆனால் ஆசைகள் ஏதுமிலாமல் இருப்பது எப்படி முடியும் ஆசை உயர்வான, நிலையான சுகத்தின் மேல் இருந்தால், அதனால் பயன் உண்டு அல்லவா ஆசை உயர்வான, நிலையான சுகத்தின் மேல் இருந்தால், அதனால் பயன் உண்டு அல்லவா ஆசைப்பட்டதை எல்லாம் அள்ளித் தருபவன் சிவன் அல்லவா ஆசைப்பட்டதை எல்லாம் அள்ளித் தருபவன் சிவன் அல்லவா அதனாலேயே, பெரிய பதவியை அடைந்தும், திருமாலும், பிரம்மனும், மேலும் மேலும் சிவனைத் தொழுகின்றனர். நமக்கும் அளவிட முடியாத ஆசைகள் இருக்கின்றன. அ���ை எல்லாம் நிலையான சிவ சுகப் பெருவெள்ளத்தை விழைந்தால், அவ்வாசைகளை ஏற்று, அச்சுகத்தை அளிப்பவர் அல்லவா பரம்பொருள் அதனாலேயே, பெரிய பதவியை அடைந்தும், திருமாலும், பிரம்மனும், மேலும் மேலும் சிவனைத் தொழுகின்றனர். நமக்கும் அளவிட முடியாத ஆசைகள் இருக்கின்றன. அவை எல்லாம் நிலையான சிவ சுகப் பெருவெள்ளத்தை விழைந்தால், அவ்வாசைகளை ஏற்று, அச்சுகத்தை அளிப்பவர் அல்லவா பரம்பொருள்\n17 – மறையாற் காலடியை மறைப்பான் அடி போற்றி\n19 – வினைத்தீயில் புடமிட்டு விளக்குவான் அடி போற்றி\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mymandir.com/u/astromahadevaa", "date_download": "2020-05-30T03:06:01Z", "digest": "sha1:YRDRL2I67KGT42TG2XTVAHPJOOXRXPLQ", "length": 29581, "nlines": 64, "source_domain": "www.mymandir.com", "title": "astro mahadevaa", "raw_content": "\nஇன்று திருப்பதியில் நடந்தது... எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது அதற்கான வழிகள் பெருமாளே நமக்கு தருவார்...pls share to all\nசிவன் பாடல் சிவன் ஸ்டேட்டஸ்\nநட்சத்திர ஜோதிட நிலையம் 9600561556 தை மாத வழிபாடு.. எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தை மாத வழிபாடு... எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபடலாம் தை மாத வழிபாடு... எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபடலாம் 🙏தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார். 🙏தை மாதம் மிகவும் முக்கியமான மாதம். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, முருகப் பெருமானுக்கு உரிய தைப்பூசம், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தை அமாவாசை வழிபாடு ஆகிய பல முக்கியமான விசேஷ தினங்கள் இந்த மாதத்தில்தான் வருகின்றன. 🙏இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும் 🙏தை மாதம் சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார். 🙏தை மாதம் மிகவும் முக்கியமான மாதம். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, முருகப் பெருமானுக்கு உரிய தைப்பூசம், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தை அமாவாசை வழிபாடு ஆகிய பல முக்கியமான விசேஷ தினங்கள் இந்த மாதத்தில்தான் வருகின்றன. 🙏இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் யாரை வழிப���்டால் எண்ணியவை யாவும் நடக்கும் மேஷம் : 🙏செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும். ரிஷபம் : 🙏குருமார்களை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர எண்ணத்தெளிவு உண்டாகும். மிதுனம் : 🙏பத்ரகாளியை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். கடகம் : 🙏புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மகிழ்ச்சி உண்டாகும். சிம்மம் : 🙏தினமும் சூரியனை வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும். கன்னி : 🙏வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும். துலாம் : 🙏புதன்கிழமைதோறும் ராமரை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேலோங்கும். விருச்சிகம் : 🙏திங்கட்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர தொழிலில் முன்னேற்றம் மேம்படும். தனுசு : 🙏ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர சுமூகமான சூழல் உண்டாகும். மகரம் : 🙏சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும். கும்பம் : 🙏ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர நினைத்தது நடக்கும். மீனம் : 🙏தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எண்ணியவை யாவும் நிறைவேறும்.\nஆன்மீக அன்பர்களே சிவத்தொண்டு செய்யும் சிவாசாரியார்களே அந்தணக்குல பெருமக்களே ப்ராமண குல மாணிக்கங்களே சிவன் அடிமைகளே நமது சிவபுரத்து ஸ்ரீ நம்பிராஜேஸ்வரரை பிரதிஷ்டை செய்து அழகு பார்க்க விரும்பும் என்னுடன் சிவத்தொண்டு செய்ய அழைக்கின்றேன் இந்த தமிழ்நாட்டுமண்ணில் ஒருலட்க்ஷம் சிவபெருமானை ப்ரதிஷ்டைசெய்து ஆனந்தம் அடைவோம் வாருங்கள் அஸ்ட்ரோ மகாதேவா 9600561556\nநட்சத்திரா ஜோதிட நிலையம் 9600561556🌻🌻 திருவாதிரை திருநாள் :- மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று “திருவாதிரை” திருவிழா “ஆருத்ரா தரிசனம்” திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து “திருவாதிரை” என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது முக்தியைத் தரும். சிவபெருமானுக்கு உகந்த நட்ச��்திரம் “திருவாதிரை”. 🌺🍁 பதஞ்சலி – வியாக்ரபாதர் :- பாற்கடலில் பள்ளிகொண்ட பரமபதநாதனாம் ஸ்ரீமகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இதைக் கண்ட ஆதிசேஷன் தங்களது ஆனந்தத்திற்குக் காரணம் என்ன என்று கேட்க, நாராயணரோ ஆடல்வல்லான் சிவபெருமான் திருவாதிரை நாளன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார். நாராயணரையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கு ஆவல் அதிகமாகியது. தன்னுடைய ஆசையை பரமபதநாதனிடம் சொல்ல, அவரோ ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார். பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் “ஆதிசேஷன்”. ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக்கொண்டு பூலோகத்தில் தவம் இருந்தார். பல ஆண்டுகளாகத் தவம் செய்து, தவம் நிறைவு பெறும் காலம் வந்தது. இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கையில் பதஞ்சலி முனிவர் முன்பு எம்பிரான் சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார். அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார் பதஞ்சலி முனிவர். சிவபெருமான் அவரிடம் நீ என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே, வியாக்ரபாதரும் என்னை நோக்கித் தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லை வருவீர்களாக என்று கேட்க, நாராயணரோ ஆடல்வல்லான் சிவபெருமான் திருவாதிரை நாளன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார். நாராயணரையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண ஆதிசேஷனுக்கு ஆவல் அதிகமாகியது. தன்னுடைய ஆசையை பரமபதநாதனிடம் சொல்ல, அவரோ ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார். பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் “ஆதிசேஷன்”. ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக்கொண்டு பூலோகத்தில் தவம் இருந்தார். பல ஆண்டுகளாகத் தவம் செய்து, தவம் நிறைவு பெறும் காலம் வந்தது. இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கையில் பதஞ்சலி முனிவர் முன்பு எம்பிரான் சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார். அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார் பதஞ்சலி முனிவர். சிவபெருமான் அவரிடம் நீ என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே, வியாக்ரபாதரும் என்னை நோக்கித் தவம் செய்து காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லை வருவீர���களாக. உங்களுக்கு யாம் திருத்தாண்டவ திருக்காட்சியைக் காட்டி அருளுவோம் என்று கூறிவிட்டு மறைந்தார். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம் – தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த உலகமானது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்புகளால் ஆனது. அவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான். இறைவன் அசைவதால் தான் உலகமே அசைகிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்பதைப்போல் எம்பிரானின் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நடராஜரின் நடனம் மட்டும் மொத்தம் – 108. இதில் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியது – 48. அங்கு இரண்டு முனிவர்களும் எம்பிரான் சிவபெருமானின் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். மார்கழி திருவாதிரையான அன்று எம்பிரான் ஆடல்வல்லான் நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும். தில்லையில் சிவபெருமானின் நடனத்தைப் பார்க்க முக்தி கிடைக்கும். 🌺🍁 சேந்தானார் வரலாறு :- சேந்தனார் என்பவர் ஒரு விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டு பிறது தான் உண்ணுவது சேந்தானாரின் கடமையாக இருந்தது. சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் மழைபெய்தது. அதனால் விறகு விற்கமுடியவில்லை. விறகு விற்றால் தான் அரிசி வாங்குவதற்குப் பணம் கிடைக்கும். எனவே, அவரால் அன்று சமையல் சமைக்க முடியவில்லை. மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்தவரின் வீட்டில் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார். சேந்தனாரிடம் உண்ண ஏதாவது இருக்கிறதா. உங்களுக்கு யாம் திருத்தாண்டவ திருக்காட்சியைக் காட்டி அருளுவோம் என்று கூறிவிட்டு மறைந்தார். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர் இருவரும் சிதம்பரம் – தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த உலகமானது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்புகளால் ஆனது. அவை அனைத்துக்கும் ஆதாரம��க இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான். இறைவன் அசைவதால் தான் உலகமே அசைகிறது. “நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்பதைப்போல் எம்பிரானின் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நடராஜரின் நடனம் மட்டும் மொத்தம் – 108. இதில் சிவபெருமான் மட்டும் தனித்து ஆடியது – 48. அங்கு இரண்டு முனிவர்களும் எம்பிரான் சிவபெருமானின் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். மார்கழி திருவாதிரையான அன்று எம்பிரான் ஆடல்வல்லான் நடராஜரின் தரிசனத்தைக் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும். தில்லையில் சிவபெருமானின் நடனத்தைப் பார்க்க முக்தி கிடைக்கும். 🌺🍁 சேந்தானார் வரலாறு :- சேந்தனார் என்பவர் ஒரு விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளித்துவிட்டு பிறது தான் உண்ணுவது சேந்தானாரின் கடமையாக இருந்தது. சேந்தனாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் மழைபெய்தது. அதனால் விறகு விற்கமுடியவில்லை. விறகு விற்றால் தான் அரிசி வாங்குவதற்குப் பணம் கிடைக்கும். எனவே, அவரால் அன்று சமையல் சமைக்க முடியவில்லை. மாறாக அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் களி செய்து சிவனடியார் யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், யாரும் தென்படவில்லை. மனம் நொந்தவரின் வீட்டில் சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு சேந்தனாரின் வீட்டிற்குச் சென்றார். சேந்தனாரிடம் உண்ண ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். அவரோ அகமகிழ்ந்து களியை அவருக்கு அன்போடு அளித்தார். அதை அன்போடு மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் “சிவபெருமான்”. எஞ்சியிருந்த களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா என்று கேட்டார். அவரோ அகமகிழ்ந்து களியை அவருக்கு அன்போடு அளித்தார். அதை அன்போடு மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டார் “சிவபெருமான்”. எஞ்சியிருந்த களியை எனக்கு அடுத்த வேளை உணவிற்குத் தருவாயா என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் “சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்”. அன்று இரவில் சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தான் சேந��தனார் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார். 🌺🍁 சிதம்பரம் :- மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள். உடனே, அரசருக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அரசன் நேற்றிரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தான் அப்போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள். சேந்தனாரும் அந்த தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தார். அரசர் மற்றும் அனைவரும் எம்பிரான் சிவபெருமானைத் தேரில் அமர்த்தி, தேர்வடம் பிடித்தார்கள். தேர் நகரவே இல்லை. மழைக்காரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமலும் இருந்தது. மன்னன், மக்கள் அனைவரும் மனம் வருந்தினார்கள். அப்போது ஓர் அசரீரி கேட்டது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று அசரீரி கேட்டது. சேந்தனாரோ ஒன்றுமே அறிந்திடாத யான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன் என்று சேந்தனாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டார் “சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்”. அன்று இரவில் சிதம்பரத்திலுள்ள அரசனின் கனவில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். சேந்தனார் என்ற பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு, தான் சேந்தனார் வீட்டில் களி உண்ட செய்தியைக் கூறினார். 🌺🍁 சிதம்பரம் :- மறுநாள் அதிகாலை வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் திருக்கோவிலின் கருவறையைத் திறந்தார்கள். அப்போது எம்பிரானைச் சுற்றி களிச்சிதறல்கள் இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள். உடனே, அரசருக்குச் செய்தியைத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட அரசன் நேற்றிரவு தான் கண்ட கனவை நினைத்து மகிழ்ந்தான் அப்போது சிதம்பரத்தில் தேர்த்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அரசன் உட்பட அனைவரும் அங்கு இருந்தார்கள். சேந்தனாரும் அந்த தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தார். அரசர் மற்றும் அனைவரும் எம்பிரான் சிவபெருமானைத் தேரில் அமர்த்தி, தேர்வடம் பிடித்தார்கள். தேர் நகரவே இல்லை. மழைக்காரணமாக சேற்றில் சிக்கிய தேர் அசையாமலும் இருந்தது. மன்னன், மக்கள் அனைவரும் மனம் வருந்தினார்கள். அப்போது ஓர் அசரீரி கேட்டது. “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று அசரீரி கேட்டது. சேந்தனாரோ ஒன்றுமே அறிந்திடாத யான் எப்படிப் பல்லாண்டு பாடுவேன் என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ யாம் உனக்கு அருள்புரிவோம் என்று எம்பிரானை வணங்கித் தொழுது நின்றார். எம்பிரானோ யாம் உனக்கு அருள்புரிவோம் என்று அருள் புரிந்தார். அப்போது சேந்தனார் “மன்னுகதில்லை” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது. அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்” என்று தயங்கிக் கூற, அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் என்றார். அதைக்கேட்ட சேந்தனார் எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை நினைத்து பரவசமடைந்தார். இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது. அதனால் தான் “திருவாதிரை அன்று ஒருவாய்க்களி” பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக என்று அருள் புரிந்தார். அப்போது சேந்தனார் “மன்னுகதில்லை” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் எம்பிரானை வாழ்த்தி வணங்கிப் பாடினார். உடனே, தேர் அசைந்தது. அரசரும், சிவனடியார்களும் சேந்தனாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள். சேந்தனாரோ “அரசன் அடியவனின் காலில் விழ வேண்டாம்” என்று தயங்கிக் கூற, அரசரோ நடராஜப் பெருமானே தங்களின் வீட்டிற்குக் களி உண்ண வந்தார் என்றார். அதைக்கேட்ட சேந்தனார் எம்பிரான் அடியவர்கள் மீது வைத்திருந்த கருணையை எண்ணி, இந்த அடியேனின் வீட்டிற்கும் வந்ததை நினைத்து பரவசமடைந்தார். இதன் காரணமாக திருவாதிரை அன்று களி உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடல்வல்லானின் அனைத்துத் திருத்தலங்களிலும் களி படைக்கப்படுகிறது. அதனால் தான் “திருவாதிரை அன்று ஒருவாய்க்களி” பழமொழி வந்தது. ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடை���ோமாக. 🌺🌻 திருவாதிரைக் களி செய்வது எப்படி. 🌺🌻 திருவாதிரைக் களி செய்வது எப்படி தேவையானவை: அரிசி – ஒரு கப் பொடித்த வெல்லம் – ஒன்றரை கப் தண்ணீர் – இரண்டரை கப் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு கப் முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு. செய்முறை :- அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். இதைத் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, களியைப் படைத்துவிட்டுப் பின்பு தான் உண்ண வேண்டும். 🌹🌻 திருஉத்திரகோசமங்கை :- முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்ட தலம் எது தெரியுமா தேவையானவை: அரிசி – ஒரு கப் பொடித்த வெல்லம் – ஒன்றரை கப் தண்ணீர் – இரண்டரை கப் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு கப் முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு. செய்முறை :- அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். இதைத் திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு உபவாசம் இருந்து, களியைப் படைத்துவிட்டுப் பின்பு தான் உண்ண வேண்டும். 🌹🌻 திருஉத்��ிரகோசமங்கை :- முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்ட தலம் எது தெரியுமா. “திருஉத்திரகோசமங்கை” இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. “மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்” என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. இன்றைய தினம் திருஉத்திரகோசமங்கையில் சந்தனம் கலையப்பட்ட நிலையில் மரகத நடராஜரைத் தரிசனம் பண்ணலாம். நாளை ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில். “திருஉத்திரகோசமங்கை” இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. “மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்” என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. இன்றைய தினம் திருஉத்திரகோசமங்கையில் சந்தனம் கலையப்பட்ட நிலையில் மரகத நடராஜரைத் தரிசனம் பண்ணலாம். நாளை ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில் 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும். ஏனெனில் 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்க��றார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும். ஏனெனில் சுவாமிக்கு 32 வகையான அபிஷேகம் செய்ததும் பசி எடுத்துவிடுமாம். அதனால், திருஉத்திரகோசமங்கையில் மட்டும் தான் அபிஷேகம் முடிந்ததும், நைவேத்தியம் பண்ணி பிறகு அலங்காரம் செய்வது சிறப்பான ஒன்றாகும். நடராஜர் திருவடிகளே சரணம் சுவாமிக்கு 32 வகையான அபிஷேகம் செய்ததும் பசி எடுத்துவிடுமாம். அதனால், திருஉத்திரகோசமங்கையில் மட்டும் தான் அபிஷேகம் முடிந்ததும், நைவேத்தியம் பண்ணி பிறகு அலங்காரம் செய்வது சிறப்பான ஒன்றாகும். நடராஜர் திருவடிகளே சரணம். ஓம் சிவாய நமஹ. ஓம் சிவாய நமஹ. தென்னாடுடைய சிவனே போற்றி. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் அருளும் இறைவா போற்றி\nஓம் ஸ்ரீ நம்பிராஜேஸ்வராய நமஹ ஒரு லட்சம் சிவலிங்கம் பிரதிஷ்டைக்காக சிவபுரத்திலிருந்து அஸ்ட்ரோ மகாதேவா உங்களுடன் நமது சிவபுர நம்பிராஜ சிவலிங்க பிரதிஷ்டைக்காக ஒரு சிவலிங்கத்தின் விலை ரூபாய் ஆயிரம் என்று நிர்ணயம் செய்துள்ளோம் மேலும் தகவல் அறிய தொடர்புகொள்ளவும் அஸ்ட்ரோ மகாதேவா 9600561556\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/64/", "date_download": "2020-05-30T02:18:13Z", "digest": "sha1:MVX5YFAMXCIMPZDRU6W7PZBDWVGUSJ2V", "length": 30510, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்புகள் | நாம் தமிழர் கட்சி - Part 64", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஅறிவிப்பு: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சென்னை விமான நிலையம் முற்றுகை – காவிரி உரிமை மீட்புக் குழு\nநாள்: ஏப்ரல் 11, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சென்னை விமான நிலையம் முற்றுகை – காவிரி உரிமை மீட்புக் குழு | நாம் தமிழர் கட்சி https://goo.gl/bLZwWr உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவி...\tமேலும்\nஅறிவிப்பு: சென்னை IPL போட்டி புறக்கணிப்பு – தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் | காவிரி உரிமை மீட்புக் குழு\nநாள்: ஏப்ரல் 10, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம...\tமேலும்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 09, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புக் குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு | நாம் தமிழர் கட்ச...\tமேலும்\nஅறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டி புறக்கணிப்பு – சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம்\nநாள்: ஏப்ரல் 08, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: சென்னை IPL கிரிக்கெட் போட்டி புறக்கணிப்பு – சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ...\tமேலும்\nஅறிவிப��பு: நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நாகூரில் நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி காரைக்கால் மார்க் (MARG) துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் ம...\tமேலும்\nகர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவி...\tமேலும்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 04, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழர் பிரச்சினைகள், தூத்துக்குடி மாவட்டம்\nஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியார்புரம் பொதுமக்கள் கட...\tமேலும்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன்\nநாள்: ஏப்ரல் 02, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு =========================================== கா...\tமேலும்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு\nநாள்: ஏப்ரல் 01, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்...\tமேலும்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு\nநாள்: மார்ச் 31, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது உச்சநீதிமன்றத் தீர்ப்ப...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-science-tamil-medium-important-questions-and-answers-download-2018-19-5249.html", "date_download": "2020-05-30T02:57:16Z", "digest": "sha1:FEL6BMUNHWN7RK6R6VGLNKW63VAO572U", "length": 23402, "nlines": 443, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய கேள்வி வினா விடை 2018-19 ( 11th Standard Computer Science Important Questions and Answers 2018-19 ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nஉள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.\nவருடி (Scanner) என்றல் என்ன\n(28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.\nகீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.\nநிரல் கவுண்ட்டர் என்றால் என்ன\nநேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை\nகணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வ���று இயக்க அமைப்புகள் யாவை \nகோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nUbuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்\nஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக\nமூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்\nநிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .\nஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது\nநிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன\nபோலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன\nமாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியைப் பாதிக்குமா\nஇயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.\nஅடிப்படை நிலை (கூயளந ஊயளந) என்றால் என்ன\nதற்சுழற்சிப் படிநிலை (சுநஉரசடிளேவநயீ) என்றால் என்ன\nஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக\nதரவு மற்றும் தகவல் விவரி.\n(111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.\nகீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 645\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.\nஃபிளாஷ் நினைவகம் மற்றம் நுநுஞசுடீஆ எவ்வாறு வேறுபடுத்துவாய்\nநுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.\nவிண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை \nஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள் வேலை செய்யும் போது, சில நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன அதை எவ்வாறு சரி செய்வாய்.\nஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்\nகட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை\nஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.\nகொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை எண் 2ல், C ன் பொய் எனில், அதன் கட்டுப்பாட்டு பாய்வை\nஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).\np - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது காண்பி.\nm+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23786&page=455&str=4540", "date_download": "2020-05-30T03:15:06Z", "digest": "sha1:HEZFOW7IHIHPFNB3Y5QEVZEPMONJSWFW", "length": 5670, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்\nசிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nதென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.1 சதவீதம். 2017 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, 0.4 சதவீதம் அதிகம்.\nஇதையடுத்து, உபரி நிதியை, 21 வயது பூர்த்தியான, அந்நாட்டு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, சிங்கப்பூர் நிதியமைச்சர், ஹெங் ஸ்வீகீட், நேற்று அறிவித்தார்.\nஇதன்படி, ஆண்டு வருமானம், 13.75 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும்; 13.75 லட்சம் ரூபா���்க்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படும். அதற்கு மேல் வருவாய் உள்ளோருக்கு, தலா, 5,000 ரூபாய் போனசாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_09_19_archive.html", "date_download": "2020-05-30T03:26:26Z", "digest": "sha1:YNZWF3C7M32WULQ4MCKQNENH4TK54SXZ", "length": 21470, "nlines": 453, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 9/19/10 - 9/26/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nசெப்டம்பர் – 25 சனி, புரட்டாசி –9, ஷவ்வால் – 16\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து அணி டெல்லி வந்தது 5 ...\nஇந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒபாமா: கிருஷ்ணா\nபிரிதிவி ஏவுகணை சோதனை தோல்வி விண்ணில் பாய்ந்து செல்ல வில்லை\nகிருஷ்ணா & குரேஷி எதிர்பாராத சந்திப்பு\nசுரேஷ் கல்மாடி பதவி விலக வலியுறுத்தல்\n6 வது நாளாக என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு\nரயில் மோதி 7 யானைகள் பலி: மந்திரி ஜெய்ராம் அதிருப்தி\nதஞ்சை அரண்மனை வளாகத்தில் சோழர்கால பிரமாண்ட கண்காட்சி\nஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பெண்கள் தேர்வு\nசாம்பியன்ஸ் லீக் அரைஇறுதி: சென்னை அணி 174 ரன்கள் குவிப்பு\nசென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில், ரூ.300 கோடி மாநகராட்சி ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்.\nஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.\nதென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஐநா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஅல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.\nவட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.\nஉடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981)\nஉடுமலை நாராயணகவி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nஉள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.\nசிரமமின்றி உடனடியாக அடைந்துவிடுவதை எளிதாக இழந்து விடுவோம்.\n1. பெருமை சிறுமை, ஏற்ற இறக்கம்\nசெப்டம்பர் – 24 வியாழன், புரட்டாசி –8, ஷவ்வால் – 15\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஅயோத்தி தீர்ப்புக்கு ஒரு வாரம் தடை\nகாமன்வெல்த் போட்டி குளறுபடி: பிரதமர் அவசர ஆலோசனை ...\nபேச்சுவார்த்தைக்கு வாருங்கள் ஜப்பானின் அழைப்பை ஏற்க சீனா ...\nஅயோத்தியைவிட கல்விக்கே முக்கியத்துவம்: ராகுல் காந்தி\nமகனை களம் இறக்கினார் லாலு\nபாலாற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம்: ஆந்திர அமைச்சர்\nமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் திடீர் ...\nபந்தை சேதப்படுத்தியதாக அக்தர் மீது புகார்\nரிப்பன் கட்டிட சிறப்பு தபால் உறை 29-ந் தேதி வெளியீடு மேயர் மா ...\nமுதல் அரை இறுதியில் இன்று சென்னை & பெங்களூர் மோதல்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nமுகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா).\nநெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.\nகட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nபுருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான்.\nயாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது.\nகினி-பிசாவு போர்த்துக்கலிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nசனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.\nபத்மினி, தென்னிந்திய நடிகை (பி. 1932)\nநாத்திகம் இராமசாமி, இதழாசிரியர், பகுத்தறிவாளர் (பி. 1932)\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nகண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.\nசெய்ய தெரிந்தவன் சாதிக்கிறான், செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உ��்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_11_07_archive.html", "date_download": "2020-05-30T03:07:12Z", "digest": "sha1:QWB2KTZ756IG5I7DYDNWW6MXDWWEXCN3", "length": 24376, "nlines": 470, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 11/7/10 - 11/14/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nநவம்பர் – 13 சனி, ஐப்பசி –27, ஜீல்ஹேஜ் – 6\nமுக்கிய செய்திகள் – Top Stories\nஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசா குற்றவாளி அல்ல\nசோனியா குறித்து அவதூறு: ஆர்எஸ்எஸ், பாஜக வருத்தம்\nமகாராஷ்டிர புது முதல்வராக பிருத்விராஜ் இன்று பதவியேற்பு\nபுதுமுகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு: பிருத்விராஜ் சவாண் முடிவு\nநிபந்தனையுடனான விடுதலையை ஆங் சான் சூகி ஏற்கமாட்டார்\nஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்தில் சீனாவின் ...\nதொழில்துறை உற்பத்தி 4.4 சதவீதமாக சரிவு\nஜெயலலிதா தயாராக இருந்தால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் ...\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து நிதான ...\n100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்\nகோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டுப் போட்டி\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஇங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).\nவாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.\nமத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.\nஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.\nகோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.\nபோலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெ��ும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).\nஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.\nகொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.\nஉலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.\nமுற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்\nமுற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.\nஅமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை என்றுமே விடிவுகாலம் தான்\nநவம்பர் – 12 வியாழன், ஐப்பசி –26, ஜீல்ஹேஜ் – 5\nமுக்கிய செய்திகள் – Top Stories\nமகாராஷ்டிர முதல்வராக பிருதிவிராஜ் சவாண் பதவியேற்பு\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு ...\nஐநா.பெண்கள் சபையின் நிர்வாக குழுவுக்கு இந்தியா தேர்வு\nஆங்சான் சூகியை விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி\nகாங்கிரஸþக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு\nரூ.1651 கோடிக்கு ரயில்வே நிலம் விற்பனை\nபங்குச் சந்தையில் ஒரே நாளில் 286 புள்ளிகள் சரிவு\nபாங்க் ஆஃப் பரோடா லாபம் 1019 கோடி\nடாடா மோட்டார்ஸ் லாபம் 2223 கோடி\nபாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டவில்லை: அமைச்சர் ...\nஇந்தியர்கள் 23பேரை விடுவித்தது சீனா\nகடலூர் சிறையில் இருந்த பிரேமானந்தாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ...\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு திருவிழா சீனாவில் இன்று ...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கேட்டை உடைத்துச்சென்ற ...\nஉலக கோப்பை கிரிக்கெட் தூதராக தெண்டுல்கர்\nஇந்தியா-நியூசிலாந்து 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடக்கம்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nஅலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.\nநோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.\nபாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்\nமகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.\nமடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை \"ஹேர்மன் கோரிங்\" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.\nநாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.\nகொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.\nஇணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்\nஇலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.\nகியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.\nஎல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்\nமுற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.\nஉண்மையோடு உழைத்தால், உபதேசங்களைத் தேடி எங்குமே ஒடவேண்டாம்.\n1. கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு ஆகிய ஐந்து வகை உப்பு.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி...14-11...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_11_06_archive.html", "date_download": "2020-05-30T02:37:47Z", "digest": "sha1:KJIRPMOSXS34MCSCCEYIOZMDEZDZMA5R", "length": 25651, "nlines": 367, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 11/6/11 - 11/13/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஐப்பசி- ௨௬ (26), சனி, திருவள்ளுவராண்டு 2042\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nகுறளும் பொருளும் - 1022\nபொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nபொருள்: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.\n13500 மக்கள்நல பணியாளரை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு ஆணைக்கு தடை தினகரன்\nதைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 10 ரெயில்கள் நின்று ... தினத் தந்தி\nரஞ்சி கிரிக்கெட் தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம் தினத் தந்தி\nகனிமொழியின் ஜாமீன் மனு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு ௯டல்\nசென்செக்ஸ் 169 புள்ளி சரிவு தினகரன்\nடெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து ... தின பூமி\nகூடுதல் கட்டணம் வசூலித்த அண்ணா ஆதர்ஷ் உள்பட 6 தனியார் ... வெப்துனியா ‎\nகூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் அண்ணா ஆதர்ஷ் பள்ளி உள்பட 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நீதிபதி சிங்காரவேலு ...\nஇந்திய சிறைகளில் வாடும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் சுப்ரீம் ... தின பூமி\nபுது டெல்லி, நவ. - 12 - எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாடி வருவது பற்றி கேள்விப்பட்ட சுப்ரீம் கோர்ட் அது ...\nஞானதேசிகன் எம்.பி. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார் தினத் தந்தி\nகடந்த 3 1/2 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பணியாற்றிய கே.வி.தங்கபாலு ராஜினாமா ஏற்கப்பட்டு, புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ...\nதிவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்\nசொல்ல நினைத்தது: பெட்ரோல்ல இல்லாம எங்க உற்சாக பானத்தில ப்ளேன் பறந்தா - திவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்\"\nதென்காசி, பாண்டியர்களின் கடைசி தலைநகரம் ஆகும்.\n1. இப்படத்திலுள்ள பெண்மணி அணிந்திருக்கும் மூக்குத்தியின் சிவப்புக் கல்லை (மட்டும்) குறைத்து 30 வினாடிகள் உற்றுப் பாருங்கள்.\n2. பின் ஒரு சுவரையோ அல்லது ஒரு சமமான பரப்பையோ பாருங்கள்.\n3. கண்களை சிமிட்டிக் கொண்டே இருங்கள்.\n4. உங்கள் கண்ணின் காமிராவில் \"ரீ-வ்யூ\" சக்தி இருப்பதை நீங்கள் உணர முடியும்.\nகுறிப்பு: சிவப்பு கல் எங்கே என்று தேடுபவர்கள் கண் டாக்டரை அணுகவும்.\nஇன்னொரு குறிப்பு: இது கண் டாக்டருக்கான விளம்பரம் அல்ல J\nமேலும் ஒரு குறிப்பு: மேற்கண்ட முறைகள் இந்த படத்திற்கு மட்டுமே பொருந்தும். வேறு எங்காவது இம்முறையைப் பின்பற்றி கண் சிமிட்டினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.\nv \"குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் \"குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்\" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி . அழைப்பிதழ் காண இங்கே ��ொடுக்கவும்.\nv பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் \"10 ம் ஆண்டு கம்பன் விழா\" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் \"La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.\nஐப்பசி- ௨௬ (26), சனி, திருவள்ளுவராண்டு 2042\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nகுறளும் பொருளும் - 1022\nபொருட்பால் – குடியியல் – குடிசெயல்வகை\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nபொருள்: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.\n13500 மக்கள்நல பணியாளரை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு ஆணைக்கு தடை தினகரன்\nதைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 10 ரெயில்கள் நின்று ... தினத் தந்தி\nரஞ்சி கிரிக்கெட் தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம் தினத் தந்தி\nகனிமொழியின் ஜாமீன் மனு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு ௯டல்\nசென்செக்ஸ் 169 புள்ளி சரிவு தினகரன்\nடெஸ்ட் போட்டியில் தெ.ஆ. வீரர் பெளச்சர் 500 கேட்சுகள் பிடித்து ... தின பூமி\nகூடுதல் கட்டணம் வசூலித்த அண்ணா ஆதர்ஷ் உள்பட 6 தனியார் ... வெப்துனியா ‎\nகூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் அண்ணா ஆதர்ஷ் பள்ளி உள்பட 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நீதிபதி சிங்காரவேலு ...\nஇந்திய சிறைகளில் வாடும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் சுப்ரீம் ... தின பூமி\nபுது டெல்லி, நவ. - 12 - எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாடி வருவது பற்றி கேள்விப்பட்ட சுப்ரீம் கோர்ட் அது ...\nஞானதேசிகன் எம்.பி. தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார் தினத் தந்தி\nகடந்த 3 1/2 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பணியாற்றிய கே.வி.தங்கபாலு ராஜினாமா ஏற்கப்பட்டு, புதிய தலைவராக ஞானதேசிகன் எம்.பி.யை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ...\nதிவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்\nசொல்ல நினைத்தது: பெட்ரோல்ல இல்லாம எங்க உற்சாக பானத்தில ப்ளேன் பறந்தா - திவாலாகும் நிலை இல்லை: கிங்ஃபிஷர்\"\nதென்காசி, பாண்டியர்களின் கடைசி தலைநகரம் ஆகும்.\n1. இப்படத்திலுள்ள பெண்மணி அணிந்திருக்கும் மூக்குத்தியின் சிவப்புக் கல்லை (மட்டும்) குறைத்து 30 வினாடிகள் உற���றுப் பாருங்கள்.\n2. பின் ஒரு சுவரையோ அல்லது ஒரு சமமான பரப்பையோ பாருங்கள்.\n3. கண்களை சிமிட்டிக் கொண்டே இருங்கள்.\n4. உங்கள் கண்ணின் காமிராவில் \"ரீ-வ்யூ\" சக்தி இருப்பதை நீங்கள் உணர முடியும்.\nகுறிப்பு: சிவப்பு கல் எங்கே என்று தேடுபவர்கள் கண் டாக்டரை அணுகவும்.\nஇன்னொரு குறிப்பு: இது கண் டாக்டருக்கான விளம்பரம் அல்ல J\nமேலும் ஒரு குறிப்பு: மேற்கண்ட முறைகள் இந்த படத்திற்கு மட்டுமே பொருந்தும். வேறு எங்காவது இம்முறையைப் பின்பற்றி கண் சிமிட்டினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.\nv \"குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் \"குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்\" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி . அழைப்பிதழ் காண இங்கே சொடுக்கவும்.\nv பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் \"10 ம் ஆண்டு கம்பன் விழா\" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் \"La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Director-Vijay-to-marry-a-Doctor", "date_download": "2020-05-30T03:34:31Z", "digest": "sha1:E4I43ONGDF5YVJGI3B5GPW2GJCONLK3X", "length": 6572, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "டைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\nடைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்\nடைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்\nகிரீடம், மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா போன்ற பல படங்களை இயக்கியவர் விஜய், இவர் நடிகை அமலாபாலை திருமணம் செய்து பின்பு இருவரும் 2017ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் இயக்குனர் விஜய், சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா, ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டரை வரும் ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னையில் திருமணம் செய்ய உள்ளார்.\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு\nதனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி\nஇந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து ரெயில்களை இயக்க ரெயில்வே...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://ithunamthesam.com/?p=3185", "date_download": "2020-05-30T01:08:51Z", "digest": "sha1:ERCQLD25AE2C4G37OU2SONCOGSL3CABX", "length": 6466, "nlines": 121, "source_domain": "ithunamthesam.com", "title": "பூனைகளுக்கும் கொரோனா ? – Ithunamthesam", "raw_content": "\nஉலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக்\nகொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை.\nஅமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்த புலிக்கு பராமரிப்பாளர் மூலம் வைரஸ் பரவி தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவிலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது.\nஇதில் கொரோனா வைரசுகளை செறிவூட்டி அவற்றை நாய், பூனை, கோழி, வாத்து, பன்றி ஆகிய உயிரினங்களுக்கு ஊசி மூலம் செலுத்தி சோதனை செய்தது.\nபின்னர் சில நாட்கள் கழித்து அந்த விலங்குகளை பரிசோதனை செய்தபோது பூனைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.\nமனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஆனால் பூனையிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇது தொடர்பான ஆராய்ச்சி நடந்து வருவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவீடுகளுக்கு செல்லமுடியாமல் வீதிகளில் வாடும் இளைஞர்கள் \nஸ்ரீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பல்\nஸ்ரீலங்கா கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பல்\nவெள்ளத்தில் முழ்கிய கிளிநொச்சி பொதுச்சந்தை \nகணமல் போன பளை மாணவன் கடலில் சடலமாக மீட்பு\nமாமனிதர் சிவராம் அவர்களுக்கு முன்னணி அலுவலக��்தில் நினைவேந்தல்\nகுடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பது ஆபத்து – மணிவண்ணண்\nதமிழர் தாயக பகுதிகளில் படையினருக்கான கொரோனா பராமரிப்பு நிலையங்கள் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n© 2019 பதிப்புரிமை இது நம்தேசம் ஊடகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2282", "date_download": "2020-05-30T03:07:03Z", "digest": "sha1:TVF2HAY22UFGCXGCCVPMLBH2V3XEIZJR", "length": 19491, "nlines": 122, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: மின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nமின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.\nமின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.\nமின்வலுசக்தி துறை முகம்கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வூ பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மின் மீள் உற்பத்தி மூலங்களை நோக்கி நடந்துக்கொண்டு இருப்பதாகவூம்இஅதனுhடாக இப்போது உருவாகியூள்ள மின்சக்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியூம் எனவூம் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஅவர் இதனை கொழும்பு பல்கலைகழகத்தில் ஆடீயூ யூடுருஆNஐ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எதிர்காலத்தில் மின்வலு உற்பத்தி செயற்பாட்டில் ���ின்மீள் உற்பத்தி மூலங்களின் பங்களிப்பு எவ்வாறு இரக்கும் என்பது தொடர்பாக கலந்தரையாடப்பட்ட கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். அண்மையில் சிலோன் கொன்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர்…\nஎமது அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு இலங்கையையூம் பிரதிநிதித்துவப்படு;த்தும் வகையில் மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த விடயத்தினை மேலும் துரிதமாக்கி இலங்கை முழுவதும் மின் வழங்கும் திட்டத்தினை 2012ம் ஆண்டு ஆகும் பொழுது 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\n“வூpதலும லங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என குறிப்பிடப்படுவது அனைத்து; வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதே ஆகும். தினந்தோறும் வீடுகள் கட்டப்படுகின்றது. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குதல் என்பது அடைய முடியாத இலக்காகும். தீவூ முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாத சனத்தொகை இதவரை 50000பேர் உள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள மின்வலு பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் மின் மீள் பாவனை மூலங்களை நாடவேண்டியது அவசியமாகும். அதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிப்பொருள் குறைவடைந்து செல்வதேயாகும். 2015ம்ஆண்டு ஆகும் பொழுது மின்வலு சக்தி பாவனை மூலங்கள் தேசிய மின் கட்டமைப்பிற்கு 20மூமான பங்களிப்பினை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியா வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எங்களுடைய நாடு மின்சாரம் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. ஆரகி வரும் மின்வலு உற்பத்தி மூலங்களுக்காக குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடவேண்டிய காலம் தற்பொழுது உதயமாகியூள்ளது. புhரம்பரிய முறைகளில் இருந்து விலகி விலை குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடுதல் மற்றும் மின்வலுவை பாதுகாப்பதன் ஊடாக நாடு இருளில் இருந்த காலத்தினை முற்றாக அகற்ற பங்களிப்பு செய்யூமாறு குறிப்பிட்டார்.\nமின்சார தட்டுப்பாட்டிற்கு மீள்புத்தாக்க சக்தி மூலம் கிடைப்பது நிரந்தரமான தீர்வே ஆகும்.மின்வலுசக்தி துறை முகம்கொடுத்துள்ள பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வூ பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மின் மீள் உற்பத்தி மூலங்களை நோக்கி நடந்துக்கொண்டு இருப்பதாகவூம்இஅதனுhடாக இப்போது உருவாகியூள்ள மின்சக்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியூம் எனவூம் மின்வலுசக்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஅவர் இதனை கொழும்பு பல்கலைகழகத்தில் ஆடீயூ யூடுருஆNஐ சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எதிர்காலத்தில் மின்வலு உற்பத்தி செயற்பாட்டில் மின்மீள் உற்பத்தி மூலங்களின் பங்களிப்பு எவ்வாறு இரக்கும் என்பது தொடர்பாக கலந்தரையாடப்பட்ட கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார். அண்மையில் சிலோன் கொன்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர்…எமது அரசாங்கம் 2016ம் ஆண்டு முழு இலங்கையையூம் பிரதிநிதித்துவப்படு;த்தும் வகையில் மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அந்த விடயத்தினை மேலும் துரிதமாக்கி இலங்கை முழுவதும் மின் வழங்கும் திட்டத்தினை 2012ம் ஆண்டு ஆகும் பொழுது 100மூ மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.“வூpதலும லங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மின்சாரம் என குறிப்பிடப்படுவது அனைத்து; வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது அல்ல. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதே ஆகும். தினந்தோறும் வீடுகள் கட்டப்படுகின்றது. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குதல் என்பது அடைய முடியாத இலக்காகும். தீவூ முழுவதும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணங்களால் பிரதான வலையமைப்பில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாத சனத்தொகை இதவரை 50000பேர் உள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள மின்வலு பிரச்சனையை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் மின் மீள் பாவனை மூலங்களை நாடவேண்டியது அவசியமாகும். அதற்கு பிரதான காரணம் நிலக்கரி போன்ற எரிப்பொருள் குறைவடைந்து செல்வதேயாகும். 2015ம்ஆண்டு ஆகும் பொழுது மின்வலு சக்தி பாவனை மூலங்கள் தேசிய மின் கட்டமைப்பிற்கு 20மூமான பங்களிப்பினை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியா வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எங்களுடைய நாடு மின்சா���ம் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. ஆரகி வரும் மின்வலு உற்பத்தி மூலங்களுக்காக குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடவேண்டிய காலம் தற்பொழுது உதயமாகியூள்ளது. புhரம்பரிய முறைகளில் இருந்து விலகி விலை குறைந்த மாற்று மின்வலு உற்பத்தி மூலங்களை நாடுதல் மற்றும் மின்வலுவை பாதுகாப்பதன் ஊடாக நாடு இருளில் இருந்த காலத்தினை முற்றாக அகற்ற பங்களிப்பு செய்யூமாறு குறிப்பிட்டார்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-10-31-05-06-12/", "date_download": "2020-05-30T01:24:09Z", "digest": "sha1:4O66RIVB2U3ZFCQOPB5ZS5DVM5CC2DBS", "length": 9219, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் பிரச்சினைகள் குறித்து நேரம் ஒதுக்காத பிரதமர் |", "raw_content": "\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்\nகுஜராத் பிரச்சினைகள் குறித்து நேரம் ஒதுக்காத பிரதமர்\nகுஜராத் மாநிலம்தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய்பட்டேல் அருங்காட்சியக திறபூ விழா நடைபெற்றது. இதில் பிரதமன் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அதே விழாவில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியும் கலந்துகொண்டார்.\nபின்னர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்துதெரிவித்த மோடி, குஜராத் மாநிலம் தொடர்பான அதிமுக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பிரதமருடன் பேச நேரம் ஒதுக்கிதரும்படி நாங்கள் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\n‘குஜராத்’ மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளாக நர்மதா அணையின் உயரம், வெள்ளம் மற்றும் விவசாயிகளின் நிலைதொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கிதருமாறு நாங்கள் பிரதமரிடம் கேட்டோம்.\nஅதற்கு மறுப்புதெரிவித்து விட்ட அவர், மாநில காங்கிரஸ் அலுவலகத்தை பார்வையிட செல்வதில்தான் குறியாக இருந்தார்’ என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.\nவெள்ளத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nநரேந்திரமோடி நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nநீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருந்தால்…\nசர்தார் வல்லபாய் பட்டேல், நரேந்திர மோடி\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_26.html?showComment=1256578217261", "date_download": "2020-05-30T02:09:21Z", "digest": "sha1:RAHLUH77FVJCLRZXH4JU4IMUFFMVP4VC", "length": 15354, "nlines": 271, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகையில் ஒரு பாடல்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன���று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.\nஅம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.\nதலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.\nஅதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.\nதிரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..\nதுரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.\nஅந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.\nஅதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா\" என்றும் பாடல் உண்டு.\nதூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.\nஅப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்\nசெங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த\nசெங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்\nகுருதிப் பூவின் குலைக்காந் தட்டே\nபோர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.\nஇதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.\nஅந்தக் காலத்தில் இதே மாதிரி ஒரு பட���ப்பினை எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்,,,\n//கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..//\nதோழிகளைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க... தோழர்களை விட்டு விட்டீங்களே..\nதோழிகளைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க... தோழர்களை விட்டு விட்டீங்களே..//\nதோழர்கள் இல்லாமல் தோழிகள் ஏது\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/anaumatai-maraukakapapatapaotauma-valai-kailakakau-pairataeca-capaaiyaila-ikaaicacautaraerarai", "date_download": "2020-05-30T02:54:05Z", "digest": "sha1:HHENP4NIFKUAGEC7XOKPBYXE6AS42QBS", "length": 8726, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி | Sankathi24", "raw_content": "\nஅனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி\nதிங்கள் மே 18, 2020\nசிறிலங்கா காவல் துறை அனுமதி மறுப்பு, புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 10.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.\nபிரதேச சபையில் கொரோனா வைரஸ் சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இடம்பெற தவிசாளரினால் ஏற்பாடாகியிருந்தது. எனினும் பிரதேச சபைக்கு வருகைதந்த காவல் துறையினர் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை எனத்தெரிவித்து தடைவிதித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து தவிசாளரினால் இங்கே சுகாதார ஒழுங்குகள் அனைத்தும் பேணப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட சிலரே ���ந்த இடத்தில் நிற்கின்றனர். அவர்கள் சமூக இடைவெளியைப் பேணுகின்றனர். கைகள் கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான அனுஸ்டிப்பாகும் இந் நிலையில் எவ்வாறாக தடை யேற்படுத்த முடியும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொலிஸ் தரப்புடன் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.\nதொடர்ந்து தவிசாளர் தன்னுடைய வாகனத்தில் இருந்து அஞ்சலி செலுத்துவதற்கான பொருட்களை எடுத்துவந்து எவரும் இன்றி தான் தனியே அஞ்சலி செலுத்த முற்பட்டார். அதற்கும் காவல் துறை தரப்பினால் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் இடையூறுகளை மீறி தவிசாளரினால் ஈகைச்சுடறேற்றி அஞ்சலிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் வளாத்தின் நின்றிருந்த இடத்தில் நின்றவாறு அஞ்சலித்தனர்.\nதெடர்ந்து தவிசாளரினால் நாம் எமது உறவுகளை அஞ்சலிக்கின்றோம் இதில் யாரும் தடை ஏற்படுத்த முடியாது. மாறாக மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் அநீதிகளுக்கு பொறுப்புச் சொல்லுதலே தேவை என பிரதேச சபை வளாகத்தின் வெளிப்புறத்தில் அங்காங்கே நின்றிருந்தவர்களை நோக்கி உரையாற்றப்பட்டது\nநல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வருமானம் இழக்கப்படலாம்\nவெள்ளி மே 29, 2020\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்படட முடக்கம் காரணமாக யாழ்ப்ப\nகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\nவெள்ளி மே 29, 2020\nஅநுராதபுரம்–ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்\nஉணவகங்கள்,மதுபானசாலைகள் மீது திடீர் சோதனை-வவுனியா\nவெள்ளி மே 29, 2020\nவவுனியா நகரப்பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மா\nகுளோரின் விற்பதாக தெரிவித்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது\nவெள்ளி மே 29, 2020\nவவுனியா,உக்கிளாங்குளம் மற்றும் பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற மூவர் வீடு வீடாகச் சென்று குளோரின் விற்பனை செய்ததுடன், வீட்டில் உள்ளவர்கள் உள்ளே சென்ற சமயத்தில் வீடு ஒன்றில்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்��ி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Comrade&si=0", "date_download": "2020-05-30T02:42:16Z", "digest": "sha1:ZFYDPTQRJDYHBZPIODWQMLZMPADUU4VO", "length": 18390, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Comrade » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Comrade\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nலெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade\nசோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம்.\nரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்தாலும் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nமுதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin\nசோவியத் ரஷ்யா இன்று இல்லை. லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான்.கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் மறக்கமுடியாத மாபெரும் புரட்சிக்காரரின் சாகசவாழ்க்கை இது. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nஎழுத்தாளர் : இரா. பாரதிநாதன்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nஎழுத்தாளர் : இரா. பாரதிநாதன்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர் C.P. சரவணன்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இரா. பாரதிநாதன்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\nகம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : இரா. பாரதிநாதன்\nபதிப்பகம் : காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் (Comrade Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nTNPSC Group I, நுண்ணறிவு, தாகூர் சிறுகதைகள், K. Mani author, பதிப்பகத%0, சீதை பதிப்பகம், ambu, பிறந், இஸ்லாத்தில், மதம் வரலாறு, எழில் வரதன், பாமயன், தஞ்சை பெரிய, marthi, saibabavin\nவெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் -\nஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார் -\nபுதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம் - Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam\nநம்மை எதிர்நோக்கியுள்ள சவால்கள் -\nராமகியன்: தாய்லாந்து ராமாயணம் - Ramakiyan: Thailand Ramayanam\nபெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளிய மருத்துவம் -\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash\nபெரியாரைக் கேளுங்கள் 14 மூடநம்பிக்கை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:10:26Z", "digest": "sha1:FUCB2Q5HO3GGACNAMA5WM4CJUU3BTNJI", "length": 3705, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:அறுவை மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறுவை முறைகளும் நுட்பங்களும்‎ (2 பக்.)\n► இணைப்பிழைய ஆய்வு‎ (1 பக்.)\n► உறுப்பு மாற்று‎ (1 பக்.)\n► கண் அறுவை மருத்துவம்‎ (1 பக்.)\n► மயக்க மருந்து‎ (2 பகு, 14 பக்.)\n\"அறுவை மருத்துவம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் ��ின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஇதய மாற்று அறுவை சிகிச்சை\nகருப்பை நீக்க அறுவை சிகிச்சை\nசார்காட் மும்மை (அறுவை மருத்துவம்)\nமுலை நீக்க அறுவை சிகிச்சை\nவயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-05-30T03:31:35Z", "digest": "sha1:VHCV7LV3QXP5PDAKFQWHAFCUSK6BTQEV", "length": 7388, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிங்கப்பூர் வெள்ளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிங்கப்பூர் வெள்ளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிங்கப்பூர் வெள்ளி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி 96.8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 4217 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mugunth Kumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் பிளையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் டாலர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்நாறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆசிய நாடுகளின் நாணயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்குவரத்து அமைச்சகம் (சிங்கப்பூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய நூலகம், சிங்கப்���ூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூரின் பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு (சிங்கப்பூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்துறை அமைச்சு (சிங்கப்பூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/171", "date_download": "2020-05-30T03:39:33Z", "digest": "sha1:5O62YNQF476WRZ225NCJNAWSVYFBAWEL", "length": 7820, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/171 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/171\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n170 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்\nஇணர் ததை தண் காவின், இயன்ற நின் குறி வந்தாள் புணர்வினில் புகன்று, ஆங்கே புனலாடப் பண்ணியாய் தருக்கிய பிறவாக, தன் இலள் இவள் என, செருக்கினால் வந்து, ஈங்குச் சொல் உகுத்தீவாயோ என ஆங்குதருக்கேம் பெரும நின் நல்கல்; விருப்புற்றுத் தாழ்ந்தாய் போல் வந்து, தகவில செய்யாது, சூழ்ந்தவை செய்து, மற்று எம்மையும் உள்ளுவாய்வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால். - கலி 69 மேலாடைக்குள் வெட்கத்தால் மறைந்து பார்க்கின்ற காதலையுடைய மங்கையுடன், தன் இம்மை மறுமைக்குத் துணையாக ஆகும் வேதம் ஒதும் அந்தணன் தீயை வலமாக வருவான். அவனைப் போன்று மென்மை இறகையுடைய அன்னப் பறவை தன் பெட்டையுடன் கூடி மலர்கள் மலர்ந்த நீர் நிலையில் உள்ள தாமரையின் புதிதாய்க் கட்டவிழ்ந்த தாதுடைய தனியான மலரின் புறத்தே சேர்ந்து பெருமை விளங்கத் திரியும் புனல் பொருந்திய நல்ல ஊரை உடையவனே\nதேர்ந்தெடுத்த பரலையுடைய சிலம்பு ஒலிக்கத் தெருவில் வந்து தாக்கணங்கைப் போல் அடித்து, உன் நெஞ்சை வயப்படுத்திக் கொண்டு பின்பு கைவிட்டவள் பரத்தை. அவளை உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக் கொள்ள எண்ணி வந்த செயல் வேறொன்றாயிருக்க, இவள் அறிய மாட்டாள் என்று எண்ணி இங்குப் பணிந்தவன் போல் காட்டிப் பயன் இல்லாதவற்றைக் கூறுகின்றாய். அஃது உன்னை வருத்தா��ோ\nபரத்தையரின் நெஞ்சம் வன்மையுடையது என்று அறியாது, பாகனைத் தேரோடும் அவளிடம் போகவிட்டு, அவள் உன்னை விருந்தாக ஏற்க வருவாள் என எண்ணிய நீ, அவள் வாராதால், உன் நெஞ்சத்தில் உள்ளவை வேறா யிருக்க, ‘இவள் நிறை என்ற குணமுடையவள் அல்லள் என்று எண்ணிப் பொய் வன்மையால் இங்கு வந்து உன் ஊராண் மையால் என்னை வருத்துவாயோ அஃது உன்னை வருத் தாதோ அஃது உன்னை வருத் தாதோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/audi-r8-supercar-suzuki-gsx-r1000-superbike-street-racing-on-an-indian-highway-video-022255.html", "date_download": "2020-05-30T02:20:19Z", "digest": "sha1:JU4YYICLTFN6ACG4D7WHDPIFHJH5IYDA", "length": 24825, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "புல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது! அவ்ளோ ஸ்பீடு - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n20 min ago வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\n7 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n10 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n11 hrs ago கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுல்லட் ரயில் போல் சாலையில் சீறிப்பாய்ந்த கார்-பைக்... வீடியோ பாக்கறப்பவே தலை சுத்துது\nஇந்தியாவில் உள்ள பொது சாலையில் சூப்பர் காரும், சூப்பர் பைக்கும் ரேஸில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கார் மற்றும் பைக் உரிமையாளர்கள் பலர் அடிக்கடி ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களையும், அதுகுறித்த செய்திகளையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பல முறை வெளியிட்டுள்ளது. இந்த வகையில் தற்போது அதிர வைக்கும் 2 வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.\nடிவி மற்றும் கேட்ச் எ மைல் ஆகிய யூ-டியூப் சேனல்களில் அந்த வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 (Suzuki GSX-R1000) சூப்பர் பைக்கும், ஆடி ஆர்8 (Audi R8) சூப்பர் காரும் பந்தயத்தில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக டிவி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையில் உச்சகட்ட வேகத்தில் பறப்பதை நாம் பார்க்கலாம்.\nMOST READ: விளம்பரங்களில் காட்டப்படும் விலையில் ஏன் ஷோரூமில் வாகனங்கள் விற்கப்படுவதில்லை... உண்மை என்ன தெரியுமா\nஇந்த இரண்டு வாகனங்களில், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக் சர்வ சாதாரணமாக மணிக்கு 200 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான வேகத்தில் சீறிப்பாய்கிறது. இந்த பைக் 250 கிலோ மீட்டர்களுக்கும் மேலான வேகத்தில் பறக்கும்போது, ஆடி ஆர்8 காரை ஓவர்டேக் செய்கிறது. இப்படி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் தவறான விஷயம்.\nஎனினும் அந்த பைக் ரைடரும், கார் டிரைவரும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்கள் போல தெரிகிறது. குறிப்பாக தங்கள் வாகனத்தை பற்றி அவர்கள் இரண்டு பேருமே நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதேபோன்ற வீடியோ கேட்ச் எ மைல் யூ-டியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது. சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 299 கிலோ மீட்டர்கள்.\nMOST READ: பாக்கவே பாவமா இருக்கு... வாகன ஓட்டிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்... வேற ஒன்னும் பண்ணிருக்காங்க\nஅதே சமயத்தில் ஆடி ஆர்8 காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301 கிலோ மீட்டர்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வேகத்தில் டாப் ஸ்பீடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத��� 2013 ஆடி வி10 மாடல் ஆகும். 5.2 லிட்டர் எஃப்எஸ்ஐ இன்ஜினை இந்த கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 525 பிஎஸ் பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.\nஇந்த காரில், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டி விடும் திறன் இந்த காருக்கு உண்டு. அதே சமயம் இந்த வீடியோவில் நாம் பார்க்கும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக், 200 பிஎஸ் பவரையும், 117 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.\nMOST READ: வழியில பிரச்னையே இருக்காது... தமிழக மக்கள் ஈஸியா இ-பாஸ் வாங்க இதுதான் வழி... எப்படினு தெரியுமா\nஆனால் ஆடி ஆர்8 காருடன் ஒப்பிடும்போது இந்த பைக் இலகுவானது. இதனால்தான் விரைவாக செயலாற்ற கூடியதாக இருக்கிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 பைக் வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும். இதன் மூலம் ஆர்8 வி10 காரை விட விரைவானதாக உள்ளது.\nஇந்த வீடியோவில் நாம் பார்க்கும் பைக் ரைடரும், கார் டிரைவரும் ஏற்கனவே நாம் சொன்னதை போல் நன்கு அனுபவர் வாய்ந்தவர்கள் போல் உள்ளனர். எனினும் தேசிய நெடுஞ்சாலைகளில் இவ்வளவு வேகத்தில் பைக், கார் ஓட்டுவது ஆபத்தான விஷயம். அது சட்ட விரோதமும் கூட. ஹை-பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களை இயக்குவதற்கான அனுபவம் இருந்தாலும், பொது சாலைகளில் அதை செய்யக்கூடாது.\nMOST READ: பிளாஸ்டிக் ஸ்க்ரீன் மட்டுமல்ல... டாக்ஸிகளில் இன்னும் ஒரு மாற்றம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nஇவ்வளவு வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் ஒரு சிறிய தவறு பயங்கர பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.\nஇதற்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பறப்பதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் ஹை-பெர்ஃபார்மென்ஸ் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அப்படி ஒரு ஆசை இ���ுப்பதில் தவறில்லை.\nஆனால் பொது சாலையில் அதனை செய்வதுதான் தவறு. இப்படிப்பட்ட ஆசை இருப்பவர்கள் ரேஸ் டிராக்கில் அதனை செய்யலாம். அதுதான் பாதுகாப்பானதும் கூட. மற்றவர்களுக்கும் பிரச்னை ஏற்படாது. நீங்கள் பொது சாலையில் அதிவேகத்தில் பயணம் செய்பவர் என்றால் அதனை இன்றோடு நிறுத்தி விடுங்கள். அது உங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் நல்லது.\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nஇந்தியாவிற்கே முன்னுதாரணம்... அதிரடியான முடிவை எடுத்த மஹாராஷ்டிரா கவர்னர்... என்னனு தெரியுமா\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nஇருவரது உயிரை பணயம் வைத்து காரை ஓட்டிய 10 வயது சிறுவன்... வைரலாகும் வீடியோ...\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\nஇந்தியாவின் அதிக பாதுகாப்புடைய டாப் 5 ஹெல்மெட்டுகள்... விலையும் ரொம்ப கம்மிங்க... சிறப்பு பட்டியல்\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nஆட்டம் கண்ட அமெரிக்கா... கொரோனா வைரஸால் விஸ்வரூபம் எடுக்கும் புதிய பிரச்னை... என்னனு தெரியுமா\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nகண் பார்வைக்கு புலப்படும் தூரத்தில் வீடு இருந்தும் காரில் வாழும் இளைஞர்... ஏன் தெரியுமா\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஇன்சூரன்ஸ் க்ளைமிங்கை நிராகரிக்க புது யுக்தியை கையாளும் காப்பீட்டு நிறுவனம்... இது என்ன புது தலைவலி\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/death-toll-rises-to-700-for-coronavirus-in-china/articleshow/74024090.cms", "date_download": "2020-05-30T03:17:33Z", "digest": "sha1:H7JCIP2BGGUAHKFTIPCVH3RJA7RGXFPB", "length": 11058, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Coronavirus Death Toll in China: கொன்று குவிக்கும் கொரோனா - 720 பேரை பறிகொடுத்த சீனா; அலறி துடிக்கும் உலக நாடுகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொன்று குவிக்கும் கொரோனா - 720 பேரை பறிகொடுத்த சீனா; அலறி துடிக்கும் உலக நாடுகள்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது. இதனால் உலக நாடுகள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றன.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சார்ஸ் என்ற கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை தற்போதைய கொரோனா என்ற கொடிய வைரஸ் மிஞ்சிவிட்டது என்றே கூறலாம்.\nசீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வைரஸ் பரவியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதற்போது வரை சீனாவில் 722 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனர். 34,500 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 3,399 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசீறி வந்த ஏவுகணை; கடைசி நிமிடத்தில் தப்பிய பயணிகள் விமானம் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி\nஇந்த கொரோனா வைரஸ் \"சார்ஸ்\" வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 2002-03 காலக்கட்டத்தில் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் சீனாவில் 650 பேரும், பிற வாடுகளில் 120 பேரும் பலியாகினர்.\nஆனால் தற்போது கொரோனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இது மேலும் பரவாமல் தடுக்க ஹுபேய் மாகாணம் மூடப்பட்ட நிலையில் 56 மில்லியன் பேர் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டு தவித்து வருகின்றனர்.\nஇருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கடுமையாக உழைத்து வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த சீன மருத்துவர் பலி\nஇதற்கிடையில் சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மேலும் சீன அரசும் தங்��ள் குடிமக்களை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.\nபெரும்பாலான விமானங்கள் சீனாவிற்கு செல்லவும், சீனாவில் இருந்து வருகை புரியவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் சொகுசு கப்பல் ஒன்றில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஸ்வீட் எடு கொண்டாடு: ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஊரடங்கு முடிவ...\nகொரோனா தடுப்பு மருந்து தயார்: சோதனை வெற்றி - சீனா அறிவி...\n11 நாட்களுக்குப் பின் கொரோனா பரவாது: சிங்கப்பூர் ஆய்வில...\nபின் வாங்கிய நேபாளம்; புதிய வரை படத்தை கிடப்பில் போட என...\nலடாக்கில் சீனா திடீர் சர்ச்சை; பகீர் பின்னணிகள்\nமீண்டும் எகிறும் கொரோனாவின் வேகம்... ஊரடங்கு தளர்வுகள் ...\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பது ஆபத்தானது\nசீனாவின் வெளிப்படைத் தன்மைக்கு WHO பாராட்டு\nகொரோனா தடுப்பு ஊசி: ஆஸ்திரேலியாவில் பிறந்த புது நம்பிக்...\nவேகத்தைக் குறைக்காத கொரோனா... தொடரும் உயிர்பலிகள்...\nசீறி வந்த ஏவுகணை; கடைசி நிமிடத்தில் தப்பிய பயணிகள் விமானம் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-30T01:28:45Z", "digest": "sha1:OGMXXIP324EKHANDJVXU6C3L7TBNL7J6", "length": 9659, "nlines": 77, "source_domain": "tnarch.gov.in", "title": "பாறை ஓவியங்கள் - வேட்டைக்காரன் மலை | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nபாறை ஓவியங்கள் - வேட்டைக்காரன் மலை\nபாறை ஓவியங்கள் - வேட்டைக்காரன் மலை\nஇவ்வூர் மக்கள் இம்மலையினைக் ‘காரை ஊத்துக்காடு’ என்றும் ‘வேடா பாத்தி’ என்றும் அழைக்கின்றனர். இம்மலையின் மீது சுமார் 2,500 அடி உயரத்தில் இயற்கையாக அமந்த குகைகள் காணப்படுகின்றன. வேடா பாத்தியில் காணப்படுகின்ற முதலாவது குகையில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கக் கூடும். இக்குகை சுமார் 20 அடி உயரமும், 300 சதுர அடி அகலமும் கொண்டு கிழக்கு மேற்காக அமையதுள்ளது. வெளிப்பகுதி விரிந்து உள்ளே 15 அடி அகலமும் 10 அடி நீளமும், 8 அடி உயரமும் உள்ள ஒழுங்கற்ற வட்ட வடிவமான அறை ஒன்று காணப்படுகிறது.\nஇக்குகையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் வெள்ளை வண்ணத்தில் (white ochre) தீட்டப்பட்டுள்ளன. குகையின் வெளிப்புறத்திலும், வலப்புறத்திலும் மற்றும் விதானப்பகுதியிலும் ஓவியங்ள் வரையப்பட்டுள்ளன. குகையின் முன் புறத்திள் மனித உருவங்கள்\nநடனமாடும் நிலையில் தீட்டப்பட்டு காட்சித் தருகின்றன. மனித உருவங்களின் கால்களுக்கு அடியில் ஆண் யாணை ஒன்றும் அதன் தும்பிக்கையைத் தொட்டவண்ணம் ஒரு கலைமானும் காணப்படுகின்றன. ஆண் யாணையின் அடியில் ஒரு பெண் யாணையின் உருவம் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. ஒரு விலங்கின் மேல் மனிதன் அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஓவியமும் காணப்படுகிறது. இது குதிரையாக இருக்கலாம். இதன் வால் பகுதி பிளவுற்றுக் காணப்படுகிறது.\nகுகையில் மேல்தட்டில் ஏழு மனித உருவங்கள் கைகோர்த்தபடி நடனமாடும் நிலையில் காணப்படுகின்றன. வலது கோடியில் ஒரு மனித உருவம் காணப்படுகிறது. கணித வடிவமைப்புகளும் (Mathematical Sign) வரையப்பட்டுள்ளன. குகையின் வலப்புறத்தில் விலங்கின் மேல் அமர்ந்த மனிதன் உருவம் ஒன்று காட்சியளிக்கிறது. இரண்டாவது குகை முதல் குகையினைப் போன்றல்லாமல் சுற்றிலும் படுக்கைகள் போன்ற அமைப்பை உள்ளடக்கிக் காணப்படுகிறது. இங்கு யாணையின் மேல் அமர்ந்த நிலையில் மித உருவம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அருகில் ஒரு குதிரையின் மேல் ஒரு மனிதன் அமர்ந்த நிலையில், கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணமும், மற்றொரு கையில் ஈட்டி எறியும் நிலையிலும் ஒரு ஓவியம் காணப்படுகிறது. இதன் கீழ் ஒரு விலங்கின் மேல் மனிதன் அமர்ந்த நிலையில் மற்றொரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இம்மனித உருவத்தின் ஒரு கை மேல் நோக்கியும், மற்றொரு கை விலங்கைப் பற்றிய வண்ணமும் உள்ளது.\nஇவ்விரண்டு குகைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு குதிரை வீரர்கள் நேருக்கு நேர் போரிடும் காட்சி வரையப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கையில் வில் அம்பு ஏந்திய வண்ணம் இருக்கின்றனர். மேற்கூறப்பட்டுள்ள ஓவியங்கள் அணைத்தம் வெள்ளை வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் காலம் சுமார் கி.மு 400 - லிருந்து கி.மு 100 வரை இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது.\nஅமைவிடம் : சென்னையிலிருந்து 511 கி.மீ தொலைவில் உள்ளது.\nஅறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண் 310/த.வ.ப.துறை/நாள்/16.09.86\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/poombukar-pathipagam?page=2", "date_download": "2020-05-30T02:42:32Z", "digest": "sha1:MTTSFTX2ZI7FPXDPYX7KQTEC7IZUXEZR", "length": 3822, "nlines": 89, "source_domain": "www.panuval.com", "title": "பூம்புகார் பதிப்பகம்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்3 கவிதைகள்1 கிளாசிக் நாவல்1 சரித்திர நாவல்கள்1 நாவல்12 வரலாறு1\nமாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் ..\nசுபமங்களா வார இதழில் வெளிவந்த கிரைம் கலக்காத 100% சைவக் கதை தான் லிலைக்கு ஒரு வானவில் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த சகோதரி அனுராதாரமணன் அவர்கள் கேட்டுக்கொண்டதால் இக்கதையை எழுதினேன் இந்த கதையை இரன்டு வரியில் சொல்லுமாறு கேட்டார் நான் பெண்களின் மேல் திணிக்கப்படும் பாலியல் பலாத்காரமும் விபச்சாரக் கொட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3532:2008-09-04-16-13-57&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-05-30T01:36:38Z", "digest": "sha1:OEK4LGPEBS7CWKRQA66SA27XIHPIZIFE", "length": 22973, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்\nஅதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇந்த மர்க்சிய விரோத நிறப்பிரிகை வாதிடும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். \"..... நாம் ஒரு புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்தாக வேண்டி இருக்கிறது. அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவங்களையும், தலைமை வழிபாடல்ல��த இயக்கச் செயல் பாடுகளையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.\" என்று புலம்பும் தமிழ் தேசிய விரோத ஏகாதிபத்திய சார்பு நிலையைப் பார்ப்போம்.\nபுதிய தமிழ் மரபை கற்பிதம் செய்ய வேண்டும் என்பதன் மூலம் தமிழ் மரபு ஒன்று உள்ளதை மறுக்கின்றனர். \"புதிய\" என்ற சொற்பதம் ஒரு மயக்கத்தைக் கொடுத்து விடுவதன் மூலம் ஏதோ சரியானதைத் தேடிப் புறப்படுவதாக சினிமா காட்டுவதன் மூலம், அடிப்படை தமிழ் இயங்கியல் மரபை மறுப்பதில் ஈடுபடுகின்றனர். அதாவது இது இனத்தின் இயங்கியல் வரலாற்றுத் தொடர்ச்சியை மறுத்து, \"புதியமரபு\" என்பதன் ஊடாக அடிப்படையில் தமிழ் மரபே இல்லை என்று மறைமுகமாகக் கூறி, தமிழ் இனத்துக்கு அதன் தேசியத் தன்மைக்கு எதிராகச் செயல்படுவதாகும்.\nஅடுத்து அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம் என்பது, இங்கு அதிகாரம் என்பதை இருக்கும் உற்பத்தி மீதான வர்க்கப் போராட்டத்தை ஒட்டி அமையும் வடிவத்தின் முதலாளித்துவ ஜனநாயகமற்ற தன்மைகளைக் குறித்து இந்த மார்க்சிய விரோதிகள் கூறவில்லை. மாறாக இதில் சொல்விளையாட்டை காட்டியபடி பாட்டாளி வர்க்க தலைமை பற்றித்தான் கூறுகின்றனர். அதாவது முதலாளித்துவத்தைத் தகர்த்து அதில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துவத்தை கைப்பற்றுவதையே \"அதிகாரம்\" எனக் கூறி மறுப்பதன் மூலம் உண்மையில் இருக்கும் ஏகாதிபத்திய ஆட்சி முறைகளை தக்க வைக்க முனைகின்றனர்.\nஅதிகாரம் என்பது இரண்டு வர்க்கத்திற்கு இடையானது, அராஜகத்தை ஏற்கும் அராஜக வாதிகள், அதிகாரத்தை மறுத்தல் என்ற பெயரால் உள்ள ஏகாதிபத்திய சார்பு மார்க்சிய விரோதிகள் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உண்மையில் மறுக்கின்றனர்.\nபாட்டாளி வர்க்க சர்வாதிகார புரட்சிகர அதிகார மாற்றத்தை மறுக்கும் நிறப்பிரிகை, உண்மையில் மக்கள் மீதிருக்கும் வர்க்க சர்வாதிகார ஒழுங்குகள் இனியும் ஆள முடியாத போது, கட்டவிழ்த்து விடும் பாசிச சதிராட்ட வன்முறைத் தாக்குதலை கண்டு மக்கள் மிரள்வதை, தமக்கு சாதகமாக சாதாரண மக்கள் நிலையில் நின்று சுட்டிக் காட்டி, அதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொச்சைப்படுத்தப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருக்க சபதம் செய்கின்றனர்.\nஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசவிடுதலைப் போரில் சரி பாட்டாளி வர்க்க போரில் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சிக்காக சர்வதேசிய வாதியாக நின்று போராடும் அதேநேரம், பாட்டாளி வர்க்க முன்னேறிய அனுபவம் வாய்ந்த தலைவர்களை பாட்டாளி வர்க்கம் தேடிக் கொள்கிறது.\nவர்க்கத்தின் தலைவர்கள் அந்த வர்க்கப் போராட்டத்தில் புடம் போடப்பட்டு உருவாக்கப்படுவதும், அந்த வர்க்கம் தனது தலைமையை எந்தளவு நேசிக்கின்றதோ அந்தளவுக்கு அந்தத் தலைமை முக்கியத்துவமானதும், பாதுகாக்கப்பட வேண்டியதுமாகும். உண்மையில் மக்கள் தமது வர்க்கத் தலைமையை நேசிப்பதைத் தான் இந்த மார்க்சிய விரோத நிறப்பிரிகை \"தலைமை வழிபாடு\" என முத்திரை குத்தி அதற்கு சேறடிக்க முனைகின்றனர்.\nவர்க்கத்தினதும், மக்களினதும் தலைமை எப்போது அவர்களை உள்ளடக்கி நடைமுறை, கோட்பாட்டுப் போராட்டத்துக்குள் இறக்கி அதில் போராடத் தவறுகின்றதோ, அப்போது தான் தலைமை வழிபாடு நேர்கின்றது. எனவே ஒரு வர்க்கம் தனது சொந்தப் போராட்டத்தின் ஊடாக தனது தலைமையைத் தேர்ந்து எடுக்கிறது, அத்துடன் ஆழமாகத் தலைமையைப் பாதுகாத்தும் நேசிக்கின்றது.\nவர்க்கத் தலைமை உருவாவதும், வர்க்கம் தனது தலைமையை நேசிப்பதும் அவசியமான அடிப்படையானது. இந்த வகையில் மார்க்ஸ் முதல் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நேசத்துக்கு உரியவர்களே ஒழிய உங்களைப் போன்ற மார்க்சிய விரோதிகளுக்கு அல்ல. நீங்கள் அது தான் தலைமை வழிபாடு எனப் புலம்பும் உங்கள் பின் உள்ளது உண்மையில் முதலாளித்துவ கண்ணோட்டம் கொண்ட சிந்தனை தான்.\nஒரு பாட்டாளி வர்க்கமல்லாத கட்சிகள் கூட தனது தலைமையை வர்க்கக் கண்ணோட்டத்துக்கு இசைவாகக் கொண்டுள்ளன. தலைமை என்பது வர்க்க சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அடிப்படை விடையமாக உள்ளது. அந்தத் தலைமை என்பது வர்க்கத்தின் பிரதி நிதிதானே ஒழிய வெளியில் அல்ல. அந்தோனிசாமி மார்க்ஸை உள்ளடக்கிய நிறப்பிரிகை கோட்பாடு தலைமை, பாட்டாளி வர்க்கத்தினது அல்ல. மாறாக பாட்டாளி அல்லாத வர்க்கத்தின் கோட்பாட்டுத் தலைமையாகவே உள்ளது.\nஎனவே அதிகாரம், தலைமை என்று வர்க்க சமுதாயத்தில் கூறி மறுப்பதன் மூலம் அடிப்படையில் இருக்கும் ஏகாதிபத்திய அதிகாரத் தலைமையை மறைமுகமாக தக்க வைத்து பாதுகாக்க முனைவது ஆகும். மாற்றுத் தலைமையை , அதிகாரத்தை முன்வைக்காத அமைப்பு என்பன நிறப்பிரிகையின் அரசியல், ஏகாதிபத்தியம் ��ொண்டுள்ள ஜனநாயக அரசியலே ஒழிய வேறு ஒன்று மல்ல.\nஅடுத்து அந்தோனிசாமி மார்க்ஸ் தொடர்ந்தும் கூறுவதைப் பார்ப்போம். \"சேகுவராவின் பாணியில் கட்டமைக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க புரட்சிகர இயக்கங்கள் அனைத்தும் பின்னாளில் சோசலிச உணர்வுகள் மறைக்கப்படும் அளவிற்கு தேசிய இன உணர்வுச் சொல்லாடல்களைக் கொண்டிருந்தன\" என்று தனது தேசிய சார்புப் பார்வைக்கு ஆதாரம் தேடுகிறார்.\nமார்க்சியத்தை சேறடிக்கப் புறப்பட்டு விட்டால் மார்க்சியத்தின் உயிர் ஓட்டமுள்ள அதன் உள்ளடக்கத்தைக் காண முடியாது போனதன் விளைவு தான் இந்த அ.மார்க்சின் புலம்பல். தென் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகள், இரண்டாம் உலக நாடுகள் கூட தனது வர்க்கப்போரில் தேசிய உள்ளாக்கத்தை அடிப்படையில் சர்வதேசிய நிலையில் கொண்டு இருக்கின்றன. வர்க்கப்போர் தனித்துவமாக உள்நாட்டு எதிரிக்கு மட்டும் நடத்துப்படுவதில்லை மாறாக எல்லா வர்க்கப் போரும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளன. இது சாராம்சத்தில் தேசிய விடுதலைப் போராக உள்ளது. ஏன் எனின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்துப்போரும் தேசிய விடுதலைப் போர் மட்டுமின்றி வர்க்கப்போருமாகும். இது சர்வதேசிய நிலையில் நின்று அணுகப்படுகின்றது. வேறுவழியில் இது சாத்தியம் இல்லை.\nஏகாதிபத்தியத்தை எதிர்க்காத ஒரு தேசிய விடுதலைப் போர் நடக்குமாயின் அது தேசியத் தன்மையை இழந்து படிப்படியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து விடுகின்றது.\nஎனவே இன்று மார்க்சியம் அதன் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனை வழியில் எங்கு எல்லாம், யார் எல்லாம் முன்னெடுக்கின்றார்களோ, அங்கு எல்லாம் அது வர்க்கப்போராகவும் சாரம்சத்தில் தேசியப் போராகவும் இது பொதுவில் சர்வதேசிய வர்க்கப் போராகவும் இருக்கின்றது. இதற்கு வெளியில் ஒரு வர்க்கப் போரோ, தேசியப் போரோ மார்க்சியத்தைச் சொல்லி முன்னெடுக்க முடியாது.\nமுதலாம் உலகநாடுகளில் மட்டும் வர்க்கப்போர் தேசியம் இன்றி இருக்கமுடியும். ஆனால் இன்று தீவிரமாகும் தேசங்கடந்த பன்னாட்டு சூறையாடல் அங்கு கூட வரையறுக்கப்பட்ட தேசியத்தை பாதுகாக்கக் கோருகின்றது. இது சரியாக அடையாளப்படுத்தப்பட்டும், சொந்தத் தேசம் கடந்த சூறையாடலை எதிர்த்து வர்க்கப்போரை முன்னெடுக்கத் தவறின், அது பாசிசத் தேசியமாக ஆக்கி��மிப்புத் தேசியமாக வளரும். உதாரணமாக ஏகாதிபத்தியத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தை மூடி மூன்றாம் உலக மலிவுச் சுரண்டலுக்கு நகர்த்தும் போக்கில், மற்றும் விவசாய உற்பத்தியை நிறுத்தி மலிவாக மூன்றாம் உலக சந்தையில் வாங்கக் கோரும் உலக மயமாதல், டங்கல் ஒப்பந்தத்தையும் எதிர்த்து முதலாம் உலக நாட்டுச் தேசிய முதலாளிகள் தேசியத்தை உயர்த்துவதும், பிரிவினையைக் கோருவதும் ஏகாதிபத்தியத்தில் காணப்படும் பொதுப்பண்பு. இது சரியாக அடையாளப்படுத்தப்படுவதில் மட்டும் ஏகாதிபத்தியம் முதல் உலக நாடுகளின் வர்க்கத் தேசியம் அடங்கி உள்ளது. இங்கு தேசியம் முன்பே முடிபுக்கு வந்துவிட்டதால், எழும் தேசியப்போர் பாசிசமாக, உலகைப் பங்கிடுவதில் தான் மையமிடுகின்றது. இன்னுமொரு புறத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளுர் மிகப்பெரிய நிறுவனங்களின் சிறிய தேசிய முதலாளித்துவ உற்பத்தியை அழிக்கிறபோது எழும் போராட்டம், தேசிய தற்காப்பு போராட்டமாக உள்ளது.\nஉலகமயமாதல் தேசங் கடந்த உற்பத்தியைக் கோருகின்றது. இது மலிவு கூலி, இலகுவாக மலிவாக மூலதனத்தைத் திரட்டக் கூடிய இடம், போராட்டத்தை இலகுவாக நசுக்கக் கூடிய இடம், இயற்கைப் பாதுகாப்பை மீற வசதியான இடம் என பலவற்றைக் கொண்டு, முதலாம் உலக நாடுகளின் உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகர்த்த நிர்ப்பந்திக்கின்றன. இது முதலாம் உலக நாடுகளில் இருந்து தனது உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளுக்கு நகர்த்துகின்றன. இதன் மூலம் முதலாம் உலக நாடுகளில் வேலை இன்மை அதிகரிக்க வைக்கும் அதேநேரம், மூன்றாம் உல நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மலிவுப்பொருட்களை முதலாம் உலக நாடுகளில் விற்பதன் மூலம் தேசிய உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நெருக்கடி முதலாம் உலக நாடுகளில் ஏற்படுகின்றன. அதே நேரம் மூன்றாம் உலக நாடுகளில் இது ஏற்படுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/the-police-vehicle-was-broken-into-in-the-fishermans-village", "date_download": "2020-05-30T03:32:44Z", "digest": "sha1:FO3IRYZKX2BC5NKQDTOWKL6KAAZT7YH2", "length": 13005, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அடிக்கடி ரோந்து.. சர்ச் மணியால் கூடிய மக்கள்..எஸ்.ஐ-க்கு அதிர்ச்சிக்கொடுத்த குமரி கி��ாம மக்கள்! |The police vehicle was broken into in the fisherman's village", "raw_content": "\nஅடிக்கடி ரோந்து.. சர்ச் மணியால் கூடிய மக்கள்..எஸ்.ஐ-க்கு அதிர்ச்சிக்கொடுத்த குமரி கிராம மக்கள்\nமுள்ளூர்த்துறை மீனவர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்\nஅந்த சமயத்தில் சிலர் அங்குள்ள சர்ச்சில் மணி அடித்து மக்களை கூட்டினர். போலீஸ் வாகனத்தின் இரண்டுபக்கமும் மக்கள் கூடி கல்லெறிந்தனர்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் முள்ளூர்த்துறை மீனவ கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றுமாறு போலீசார் கேட்டுக் கொணனர். மேலும் அப்பகுதியில் வாலிபர்கள் கடற்கரையோரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களையும் போலீசார் கண்டித்து விரட்டியடித்துள்ளனர்.\nஇதனால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆலய மணியை ஒலிக்க வைத்து பொதுமக்களை திரட்டி போலீசாரை கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் காவல் துறைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களையும் கல்வீசி உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தினர்.\nஇந்த நிலையில் அப்பகுதியினர் கல்வீசி தாக்கியதில் இதில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி போலீஸ் படையுடன் அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். போலீஸ் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர். உதவி ஆய்வாளர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. பதற்றத்தை தவிர்க்க முள்ளூர்துறை கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி கூறுகையில், \"கடலோரப் பகுதிகளை டெல்டா என்ற தனிப்படை ���மைத்து கண்காணித்து வருகிறோம். அந்த படையினர் புதுக்கடை எஸ்.ஐ இளங்கோ தலைமையில் முள்ளூர்த்துறை கடற்கரைக் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது இங்கு பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். அவர்களை எஸ்.ஐ. இளங்கோ விலக்கினார். அப்போது சிலர் வாக்குவாதம் செய்தனர். அந்த சமயத்தில் சிலர் அங்குள்ள சர்ச்சில் மணி அடித்து மக்களை கூட்டினர். போலீஸ் வாகனத்தின் இரண்டுபக்கமும் மக்கள் கூடி கல்லெறிந்தனர்.\nஅதில் போலீஸ் வாகனம் சேதமானதுடன், எஸ்.ஐ. இளங்கோவில் காலில் காயம் ஏற்பட்டது. அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கொடுத்த ஸ்டேட்மெண்ட்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மதிக்காதவர்கள், போலீஸ்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் முள்ளூர்த்துறை மீனவர் கிராமத்தில் சென்று பார்வையிட்டார். பின்னர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கூறுகையில், \"கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியதில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து அடித்துள்ளனர். இதனால் பயந்துபோன சிலர் மணி அடித்தனர். அப்போது மக்கள் அங்கு கூடினர். மக்களுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇது சம்பந்தமாக 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊர் கமிட்டி ஒத்துழைக்கும் என பங்குதந்தை கூறியுள்ளார். ஆனாலும் போலீஸார் இரவு நேரங்களில் முள்ளூர்த்துறை கிராமத்துக்குள் நுழைந்து வீடுகளின் கதவுகளை உடைத்து மக்களிடம் அராஜகம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுக்க உள்ளோம்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/trumps-idea-on-covid-19-cure-is-criticized", "date_download": "2020-05-30T02:26:27Z", "digest": "sha1:PGVZH5T3PUHY5OKQYB5PVZHQ7INYD6HP", "length": 9077, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி சோதனை செய்யுங்கள்’ - விமர்சனத்துக்குள்ளான ட்ரம்ப்பின் யோசனை #Corona | Trump's Idea On COVID-19 Cure Is criticized", "raw_content": "\n`சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி சோதனை செய்யுங்கள்’ - விமர்சனத்துக்குள்ளான ட்ரம்ப்பின் யோசனை #Corona\nட்ரம்ப் ( AP )\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள ஒரு யோசனை சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஉலகிலேயே கொரோனாவால் சொல்ல முடியாத துயரை அனுபவித்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அங்குதான் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50,000-த்தை தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.\nவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இது ஒருபுறம் என்றால் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இப்படி பல இன்னல்களில் சிக்கியுள்ளது அமெரிக்கா. வைரஸ் பரவலை சரி செய்து, ஊரடங்கைத் தளர்த்துவதற்கான தீவிர பணிகளில் இறங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் கூறியுள்ள ஒரு மருத்துவமுறை சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.\n`சீனாவுக்குள் விசாரணை; ட்ரம்ப் முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு' -கொரோனா விவகாரத்தில் முற்றும் மோதல்\nநேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிவியல் & தொழில்நுட்ப ஆலோசகர் வில்லியம், ``கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறையும், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும். நாங்கள் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம். காற்று மற்றும் திறந்த வெளியில் இருக்கும் கொரோனாவை சூரிய ஒளி கொல்கிறது என்பதை நாங்கள் தீவிரமாகக் கவனித்து வருகிறோம்” எனப் பேசியிருந்தார்.\nஇவர் பேசி முடித்த அடுத்த நொடி மேடையேறிய அதிபர் ட்ரம்ப், `மிகவும் சக்திவாய்ந்த ஒளியால் உடலைச் சுத்தப்படுத்த முடியுமா’ எனக�� கேட்டு ஆச்சர்யம் அடைந்தார். பின்னர், ``சூரிய ஒளியால் கொரோனா அழிகிறது என்றால் அதேபோல ஒரு ஒளி அல்லது அதற்கு நிகரான சக்திவாய்ந்த வேறு ஒளியை மனித உடலுக்குள் செலுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தமுறை அதிக ஆர்வம் அளிப்பதாக உள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இதைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். இதனால் ஒரு நிமிடத்தில் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்” என்பதுபோல பேசியிருந்தார்.\nதற்போது ட்ரம்ப் பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவத்துறையினர், சாதாரண மக்கள் எனப் பலரும் ட்ரம்ப்பின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4374-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-30T01:50:51Z", "digest": "sha1:QFCK2P5GHCZSOM4QDCXG5SOHMCG5R3YR", "length": 2017, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மேலும் மேலும் கொரோனா அதிகரிப்பு", "raw_content": "\nமேலும் மேலும் கொரோனா அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25570", "date_download": "2020-05-30T01:01:39Z", "digest": "sha1:5AFUNTIDZYV2NDL52TBIWLXCPEEXX4UB", "length": 17670, "nlines": 207, "source_domain": "www.anegun.com", "title": "ஒரு விரல் புரட்சி – வைரலாகும் சர்காரின் இரண்டாவது பாடல் ! – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > கலை உலகம் > ஒரு விரல் புரட்சி – வைரலாகும் சர்காரின் இரண்டாவது பாடல் \nஒரு விரல் புரட்சி – வைரலாகும் சர்காரின் இரண்டாவது பாடல் \nசர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடல் இன்று மாலை 6. 13 மணிக்கு வெளியிடப்பட்டது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.\nஅந்த பாடலை கேட்டவர்கள் அர்த்தமே புரியவில்லை என்று கூறி கலாய்த்தனர். அர்த்தம் சொன்ன பாடலாசிரியர் விவேக்கையும் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் ஒரு விரல் புரட்சி என்கிற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டது. சன் நெக்ஸ்ட் ஆப்பில் 5.30 மணிக்கு வெளியிட்டுவிட்டு, யூடியூபில் 6 மணிக்கு பதில் 6.13 மணிக்கு வெளியிடப்பட்டது.\nநேற்று முதல் ஏமாளி, இன்று முதல் போராளி என்று துவங்கும் பாடல் வரிகளில் அரசியல் விமர்சனம் தெறிக்கிறது. ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே என்று பாடல் முழுக்க நமக்கு புரியும்படி எழுதியுள்ளார் விவேக். தெறிக்க விட்டுவிட்டீர்கள் சார் என்று விஜய் ரசிகர்கள் விவேக்கை பாராட்டியுள்ளனர். சிலரோ இந்த பாடலை முதலில் வெளியிட்டிருக்க வேண்டும் என்கின்றனர். வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய் அரசியலில் பெரும் மாற்றம் செய்வது போன்று கதை அமைத்துள்ளார் முருகதாஸ். இந்நிலையில் ஒரு விரல் புரட்சி பாடல் படத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.\nபிக்பாஸ் 2 வெற்றியாளர் பட்டம் வென்றார் ரித்விகா \nதிருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபேரங்காடியில் இயங்கி வந்த சூதாட்ட மையத்தை முறியடித்தது போலீஸ்\nலிங்கா டிசம்பர் 23, 2017\nஅஸ்மினுக்குத் துணைப் பிரதமர் பதவியா\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 3, 2019\n72 பெட்டிகளில் ரொக்கம், நகைகள், 284 பெட்டிகளில் ஆடம்பர கைப்பைகள்; நஜீப் வீட்டில் பறிமுதல்\nலிங்கா மே 18, 2018\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2011/06/", "date_download": "2020-05-30T01:53:38Z", "digest": "sha1:SG3ESZBYKXO7XAHVF7LI76L4K6JT4FGS", "length": 26451, "nlines": 486, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: June 2011", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு\nதாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்\nமண்ணை விட்டு விண்ணில் நீயும்\nகம்ப னோட மகனைப் போல\nஇனிய நினைவில் தனித்து இரவில்\nகுளிந்த நிலவும் மனதைத் தடவி\nஉலகை மறந்து உன்னை மறந்து\nஉணர்வை கவியாய் சொல்ல நீயும்\nவலிமை இருக்கும் திமிரில் ஒருவன்\nஎளியோன் தன்னை எட்டி உதைத்து\nஉதிரம் கொதிக்க கண்கள் சிவக்க\nவலியைச் சொல்ல நாலு வார்த்தை\nகண்ணில் காணும் காட்சி எல்லாம்\nதண்ணீர் மேலே போட்ட கோலம்\nஉண்மை இதனை உணர்ந்து கொண்டால்\nராமா நுஜர் போல நீயும்\nவிதையாய் கவிதை அனவரி டத்தும்\nவிரைந்து வெளியே விளைந்து வரவே\nஉணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்\nநுட்பம் புரிந்து போனாலே -உனது\nஉதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்\nஅந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்\nஅதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்\nஇதற்கு முன் நடந்த விபத்தையும்\nஉயரம் கூட்டிக் கா ட்டவா \nஎப்போதும் பசி வெறியில் திரியும்\nதன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா \nஅறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா \nமன முதுகின் அழுக்கெடுக்க சில\nநகங்கள் கொண்ட கைகள் தேடியா \nபுண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா \nநம் குடலில் உடலில்தான் இருந்தது\nநமது பணிச் சூழல் காரணமாக அதை\nகடிகாரம் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது\nஅந்த அந்த நாளோடும் பொழுதோடும்\nஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி\nதன் உயிரை ஒளித்து வைத்தது கூட\nஅதை கடல் எனச் சொல்லிகொண்டிருந்தது\nஒரே ஒரு துளி மட்டும்\n\"என்னை இறக்கி விட்டுப் போ\"\nஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை\nசமுத்திரத்தில் நீ ஒரு துளி\nநீ குறைந்தால் என்னவாகிவிடப் போகிறது \"\n\"நீயாக எனக்கு பெயர் சூட்டிவிட்டால்\nஅது என் பெயர் ஆகி விடுமா\nநான் துளி இல்லை நான் கடல்\"என்றது\nநீ எப்படி கடலாக முடியும்\"என்றேன்\n\" நீ நீயாகவே இருப்பதால்\nஉன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே\nஎன்னைப் புரிந்து கொள்ள முடியும் \" என்றது\nஅது கடலோடு இரண்டரக் கலந்து போனது\nஎங்கும் கடல் மட்டுமே வியாபித்திருந்தது\nபள்ளம் உண்டு மேடும் உண்டு சாலையிலே\nபார்த்து மெல்லப் போகும் நல்ல காளைகளே\nஇன்பம் உண்டு துன்பம் உண்டு வாழ்வினிலே\nஒன்றாய் உணரும் உள்ளம் வேண்டும் உயர்ந்திடவே\nவளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை\nவாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை\nமலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை\nமனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை\nதடையை நொறுக்கித் தாண்டிச் செல்லும் நதியைப்போலே\nதரையைப் பிளந்து தழைத்து நிமிரும் செடியைப்போலே\nஇரவை முடிக்க கிழக்கே தோன்றும் கதிரைப்போலே\nதடைகள் நொறுக்கி துணிவாய் எழுவோம் மேலே மேலே\nமேலே மேலே இன்னும் மேலேதொடர்ந்து செல்வோம்\nவானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்\nவீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்\nநாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்\n(கடந்த ஆண்டு ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்காக\nசிறுவர்களுக்காக நான எழுதிக் கொடுத்த பாடல்)\nபழகிப் போன சோம்பல் நோயிலும்\nநாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப\nகொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது\nபேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்\nஇனி எங்கள் கையில் ஏதும் இல்லை\nஎல்லாம் அவன் கையில் \" என\nசங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி\nஎந்த முறையில் பிரார்த்திப்பது என\nதிடுமென எழுந்த இளைஞன் ஒருவன்\nஎங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்\nஅதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்\nநிச்சயம் அவர்களைக் காப்பான் \" என்றான்\nஎனக்கு மட்டும் ஒரு உறுத்தல்\nஎல்லாம் தெரிந்து போகுமே \" என்றேன்\nநண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து\nஉன்பெயரென்னப்பா \" என்றேன் பரிவுடன்\n\"ஜான் அப்துல் நாராயணன் \" என்றான்\nவேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்\"\nஎன்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தன�� நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2014/12/", "date_download": "2020-05-30T03:32:50Z", "digest": "sha1:XK72G4OH2HXY2Z2E5BI3C5CUSUIHMGDL", "length": 63542, "nlines": 958, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: December 2014", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nLabels: புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nகவியது பாயும் \" என்றான்\nஏன் எல்லா இறைத் தூதர்களும்\nமாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்\nமலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்\nLabels: அவல் ( 5 ), சும்மா ஒரு மாறுதலுக்கு\n\"பிஸாசைப் \"பார்த்தேன்- விமர்சனம் போலவும்\nதீவீர எம்.ஜிஆர் ரசிகன் என்றால்\nகொஞ்சம் மட்டமாகவும் சிவாஜி ரசிகன் என்றால்\nகொஞ்சம் உயர்வாகவும் பார்க்கப் பட்ட அந்தக்\nகாலத்திலேயே நான் தீவீர எம்.ஜி,ஆர் ரசிகன்\nபோலீஸ் கெடுபிடி அடிதடி இத்தனையயும் மீறி\nமுதல் நாள் முதல் ஷோ எப்படியும்\nகூட்ட இடிபாடுகளில் சிக்கியதில் கவுண்டர் அருகில்\nஏற்படும் அதீதத் தள்ளுமுள்ளில் தோள்பட்டை\nஇடுப்பில் எப்படியும் ஊமைக் காயம் ஏற்பட்டுவிடும்\nஅதனால் ஏற்படும் வலி இரண்டு மூன்று நாள்\nநிச்சயமிருக்கும் என்றாலும் தெரு மற்றும்\nநண்பர்கள் வட்டத்தில் \"டேய் இவன் இந்தப்\nபடம் பார்த்துபுட்டாண்டா \" என்கிற அந்தப்\nபெருமைப் பேச்சைக் கேட்பதிலும் அந்தப்\nபடத்தின் கதையைக் கேட்பதற்காக ஒரு சிறு குழு\nஎன்னையே சுற்றுக் கொண்டிருப்பதிலும், உள்ள\nஅந்த அற்புதச் சுகம் அனுபவித்தவர்களுக்குத் தான்\nஇப்படிப்பட்ட குணாதியம் மிக்க நான்\nவெகு நாட்களுக்குப்பின் அதிக எதிர்பார்ப்பில்\n(போஸ்டர் மற்றும் ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்\nதந்த திருப்தியில் தூண்டப்பட்டு )\nமுதல் நாள் முதல் ஷோ எவ்வித சிரமமுமின்றி\n\"பிஸாசு \" சினிமாவைப் பார்த்தேன்\nஎன்னைப் போலவே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்\nஜனரஞ்சகம் தாண்டிய சினிமா பார்க்கவேண்டும்\nஎன்கிற எதிர்பார்ப்பினாலோ நானே எதிர்பார்க்காதபடி\nஇளைஞர் கூட்டம் அதிகம் இருந்தது\n(ஜோடி இளைஞர்கள் இல்லை )\nமுதலில் ஒரு டைட் குளோஸப்பில் துவங்கிய\nபடம் இடைவேளைவரை மிக நேர்த்தியாய்\nசெதுக்கப் பட்டச் சிற்பம்போல் சின்னச் சின்னக் காட்சி\nஅமைப்புகளின் மூலமும் அற்புதமான இசை\nம��்றும் காமிராவின் அதி உன்னதப் பதிவுகளின்\nமூலமும் நம்மை ஒரு வித்தியாசமான அற்புதமான\nபடத்தைப் பார்க்கின்ற ஒரு திருப்தியை ஏற்படுத்திப்\nஇடையில் வருகிற சிலச் சில எதிர்பாராத்\nதிருப்பங்களும் நமக்கு உற்சாகம் கொடுத்துப் போகிறது\nஎந்த ஒரு படம் இடைவேளையில் நம்மை\nஅதிக உச்சத்திலும் அதிக எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி\nபடம் முடிகையில் ஒரு திருப்தியை\nஏற்படுத்திப் போகிறதோ அதுவே ஒரு\nவெற்றிப்படமாகவும் ஒரு நிறைவைத் தருகிற\nஇப்படத்தில் முதல் பாதி மிகச் சரியாக அமைந்த அளவு\nபின் பாதி நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை\nகாரணம் பேய் பிஸாசு எனில் ஒரு இருளின் திரட்டு\nஅல்லது ஒளி உருவம் என நாம் கொண்டிருக்கிற\nநம்பிக்கைக்கைக்கு மாறாக ஒரு உருவமாகவே காட்டப்\nபேயும் ஆண்டவனும் சுயமாக நேரடியாக இயங்க\nமுடியாது ஏதோ ஒன்றில் ஏறியோ அல்லது அதன்\nதீமையோ செய்ய இயலும் என நாம் கொண்டிருக்கிற\nபிஸாசே தன் உடலைத் தானே தூக்கி எரிக்கும்\nநம்ப முடியாத காட்சி அமைப்பாலா \nநன்மை செய்யும் பேய் பிஸாசு மற்றும்\nகாமம் கொள்ளும் பிஸாசு பழி வாங்கும் பிஸாசு\nஎனப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு\nகாதல் உணர்வில் வரும் பிஸாசுக் கதை ஒரு\nகண்ட குப்பைகளைப் பார்ப்பதற்கு ஒரு\nவித்தியாசமானமிக நேர்த்தியாக எடுக்கப் பட்ட\nமிஷ்கின் அவர்களே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்\nமற்றும் பிஸாசின் மேல் அனைவருக்குமிருக்கும்\nஒரு சுவாரஸ்யத்தில் விளம்பர யுக்தியில்\nஇந்தப் படத்திற்கு ஓபெனிங் காட்சியில்\nஇந்தப் படம் அடுத்த படத்திற்கு அதைச் செய்வது\nLabels: கவிதை -ஒரு மாறுதலுக்கு\nLabels: -ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nஆண்டவனே நீ அருள் புரி\n\"அப்பா \" என அன்புடன் அழைத்து\nமிகப் பணிவாய்ச் சொல்லிப் போகிறாள்\n\"ஐயா நீங்கள் எங்கு செல்ல வேண்டும் \" என\nமுகமறியா பதிவுலக நட்புகள் எல்லாம்\nஆண்டவனே நீ அருள் புரி\nLabels: கவிதை -போல, சும்மா ஒரு மாறுதலுக்கு\nமின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது\nவண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது\nவாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது\nஎன்றும் எதற்கோ ஏங்கியே கிடக்கிறது \nபறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது \nபுத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ \nLabels: ஆதங்கம், கவிதை -போல\nஆடுகள் இடையில் சிங்கமென நாமும்.....\nஎன இருந்த கலைகள் எல்லாம்\nஅறம் கூறி அறிவுரை கூறி\nஆடுகள் இடையில் சி��்கமென நாமும்\nலிங்கா சொல்லும் செய்தி ---விமர்சனமல்ல\nஅடுத்தவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தைத்\nஅவனது தாத்தாவின் கொடைத் தன்மையை\nஅறியாமலும் தனது அரண்மனை தஙகம்\nவெள்ளி மற்றும் நவரத்தினங்கள் முதலான\nதனக்கென தன் குடும்பத்திற்கென ஏதும்\nமாறிப் போனதாகவும் விளக்கம் தருகிறான்\nசந்தர்ப்ப சூழ் நிலையில் தன் ஊருக்கு வந்து\nஅறிந்து மனம் மாறி இனி தானும் தன் தாத்தாபோல\nஏதாவது உருப்படியாக மக்களுக்கு ஏதாவது\nசெய்தபின் திரும்ப அந்த ஊருக்கு வருவதாகச்\nபுரட்சித் தலவர் அவர்களின் படத்தின் கதையையோ\nஅல்லது சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தின் கதையோ\nநாம் வெறும் கதையாகவோ அல்லது அவர்களை\nஅதையும் மீறி அந்தப் படத்தின் மூலம்\nமறைமுகமாக அவர் நமக்குச் சொல்ல\nபடங்களிலும் பூடகமாக பல செய்திகளைச்\nஅவர்கள் திரையை மீறி மக்களிடம்\nஅவர் மறைந்து எத்தனை ஆண்டு காலமானாலும்\nஅவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் அரசியல்\nநடத்தவேண்டிய சூழலில் அவருடைய கட்சி இன்றும்\nலிங்கேஸ்வரனின் தாத்தாவை நினைத்தபடி வாழும்\nதனது திருட்டில் மிக உட்ச பட்ச திருட்டின் மூலம்\nதிசை மாறும் பேரன் லிங்கேஸ்வரன் போல\nதன் நடிப்புச் செல்வாக்கின் மூலம் இதுவரை\nஅடைந்த பலனின் உச்சபட்சமாக இந்த\nஇந்தப் படத்தின் மூலம் தனக்கென தன்\nகுடும்பத்திற்கென வாழும் ஸூப்பர் ஸ்டார்\nஅவர்கள் புரட்சித் தலைவரைப் போல\nஇனி தானும் மக்களுக்கென வாழ்வதற்காக\nமுடிவெடுப்பார் எனும் மறைமுகச் செய்திதான்\nஇந்தப் படம் என்பது ஆணித்தரமான கருத்தாக\nசில அரசியல் சூழல் மாறும் நேரத்திற்காக\nLabels: அரட்டைக் கச்சேரி, ஆதங்கம், ஒரு மாறுதலுக்கு\nபச்சை விளக்கைப் பார்க்கும் போதே\nஇச்சை கொண்டு பாதை மாறி\nமொத்த உடம்பும் பித்தம் ஏற\nமிச்சச் சொச்சக் கூச்சம் கூட\nவீடு போக எந்தப் பாதை\nகேடு கெட்ட\" பாரு \"அங்கே\nதாறு மாறா விலையைக் கூட்டி\nவீசி எறிந்து வாங்கிக் குடிக்க\nகடனைக் கேட்டு வட்டிக் காரன்\nகிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்\nநினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்\nவலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து\nசெத்துக் காடு போன பிணமே\nபித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்\nபோதைப் பாதைப் போன யாரும்\nபாதை மாறி மேற்கில் கூட\nஅதன் நுண்பொருள் அறிய முயலாது\nசறுக்கி விழவே சாத்தியம் அதிகம்\nகாரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல\nசெயல்பாட��களின் மூலம் அறிய முயல்வோம்\nபகுத்தறிவு மனிதனாய் நிலைத்து உயர்வோம்\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nகவிதைத் தாய்க்குச் செய்யும் தொண்டு\nபாட்டுக் கூட பேச்சைப் போல\nகேட்கும் போதே மனசுத் தானா\nநாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை\nபாட்டில் மூக்கை நுழைக்க விடாது\nநாத்தைத் தடவிப் போகும் தென்றல்\nகாத்தைப் போலவும் மாமா -ஓடும்\nஆத்து நீரில் மிதந்து போகும்\nஆத்தா தூக்கப் பொங்கிச் சிரிக்கும்\nபாட்டு என்றும் இயல்பா இருக்கணும்\nஎதுகை மோனை தேடி அலையும்\nபுதுசா சொல்ல விஷயம் தேடி\nஎழுதும் ஆசைய விட்டு நீயும்\nவெளியே வந்துடு மாமா -அதுவே\nகவிதைத் தாய்க்கு நாம செய்யும்\nLabels: ஒரு மாறுதலுக்கு, கவிதை -போல\nசென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014\nவலைப்பதிவர்களிடம் அறிமுகம் ஆகி இருக்கிற மாதிரி\nமுக நூல் நண்பர்களிடமோ அறிமுகம் ஆனவனில்லை\nஆனாலும் டுவிட்டர்களிடமும் முக நூல் நண்பர்களிடமும்\nஇருக்கும் ஒரு இளமைத் துள்ளலுடன் கூடிய\nமிகக் கூர்மையான டுவீட்டுகளும் பதிவுகளும்\nஅதன் காரணமாகவே அவர்களை மிகச் சரியாகப்\nஎன்னுடைய திருப்பூர் நண்பர் கோவைக் கமல்\nஅழைப்பின் பேரில் கோவையில் நடைபெற்ற\nஒரு டுவிட்டர்களில் கூட்டத்தில் கலந்து கொண்டேன்\nஇளமைத் துள்ளலுடன் கூடிய அந்தக் கூட்டம்\nஒரு வித்தியாசமான இரசிக்கத் தக்க சுவாரஸ்யமான\nஅதைப் போலவே சென்னையில் நடைபெறும்\nமுக நூல் நண்பர்களின் பதிவு வழியாக வந்த\nஅழைப்பினை ஏற்று நான் அந்தக் கூட்டத்தில்\nஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன\nஅரிமா சங்கத் தலைவராக இருக்கிறவன்\nஅறிமுகம் ஆகி இருந்த இருவரைத் தவிர\nவேறு யாரையும் எனக்குத் தெரியவில்லை\nஅது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை\nஏனெனில் நடத்துபவர்கள் கலந்து கொள்பவர்கள்\nஎன்கிற வேறுபாடு தெரியாதவாறு அனைவரும் மிக\nஇயல்பாக சொந்த வீட்டு வைபவத்தில் கலந்து\nகொள்வதைப் போன்ற ஒரு சூழ் நிலையை அங்கு\nஅவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிகம் பேர்\nகலந்து கொண்டதாலும் மிகச் சிறப்பான\nநேரம் வேண்டி இருந்ததாலும்அதிகம் பேர்\nசுய அறிமுகம் செய்து கொள்ள இயலவில்லை\nஆனாலும் ஏற்கெனவே பின்னூட்டத்தின் மூலம்\nதொடர்பில் இருந்தவர்கள் குழு குழுவாகத் தங்களை\nமிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த\nஅட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது\nநண்பர்களுக்க��ம் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஅட்வகேட் சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்களது\nLabels: சென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014\nஅழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......\nபுரியாது என புலம்பித் திரிந்ததைவிட\nகிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட\nமுடியாது என முடங்கிக் கிடந்ததைவிட\nமாறாது என மறுகித் திரிந்ததை விட\nகிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட\nபொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து\nகொஞ்சம் பலன் தரத்தான் செய்தது\nLabels: கவிதை -போல, புனைவு/\n\"ஜான் அப்துல் நாராயணன் ( டிசம்பர் ஆறுக்காகவும் )\nபழகிப் போன சோம்பல் நோயிலும்\nநாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப\nகொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது\nபேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்\nஇனி எங்கள் கையில் ஏதும் இல்லை\nஎல்லாம் அவன் கையில் \" என\nசங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி\nஎந்த முறையில் பிரார்த்திப்பது என\nதிடுமென எழுந்த இளைஞன் ஒருவன்\nஎங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்\nஅதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்\nநிச்சயம் அவர்களைக் காப்பான் \" என்றான்\nஎனக்கு மட்டும் ஒரு உறுத்தல்\nஎல்லாம் தெரிந்து போகுமே \" என்றேன்\nநண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து\nஉன்பெயரென்னப்பா \" என்றேன் பரிவுடன்\n\"ஜான் அப்துல் நாராயணன் \" என்றான்\nவேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்\"\nஎன்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்\n\"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ \"\nகழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு\n\"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்\nஇருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி \" என்றார்\nஇப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ\n\"ஜென் \"னென்றே கிண்டலடிக்கப் படும்\nவாழ்வில் என்றுமே மகிழ்ச்சி \" என்றார்\n\"ஆஹா எளிதாய் இருக்கிறதே \"என்றேன்\nஎதுவும் நம் கையில் இருக்காது\nமுதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்\nஇரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்\nமூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்\nநாலாம் இருபதை ஆசை தடுக்கும் \"என்றார்\nமூன்றாம் இருபதில் சம நிலையும்\nநாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்\nஉனக்கது ஒருவேளை உதவலாம் \"என்றார்\nகொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது\n\"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்\nஎப்படி முயற்சி எடுக்கலாம் \"என்றேன்\nமனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்\nவேறெதுவும் வேண்டவே வேண்டாம் \"என்றார்\nLabels: / கவிதை -போல, புனைவு/ ஆன்மீகம்\nஉலகுக்கு ஒரு நாள் புரியும் எங்கள் அதீத அசுர பலமே\nஆற்று நீரை எதிர்த்துநிற்கும் எனும்\nமுழு நிலவை ஒளிரச் செய்யவோ\nஎதிர்படும் பெரும் துயர் களை\nஎமது எல்லைக்கு எட்டிய வகையில் புனைவு\n\"யாது ஊரே யாவரும் கேளீர் \"என\nஉலகுக்கு ஒரு நாள் புரியும்\nஎங்கள் அதீத அசுர பலமே\nLabels: கவிதை -போல, பதிவர்கள் நாங்கள் புனைவு\nஉலகுக்கு ஒரு நாள் புரியும் எங்கள் அதீத அசுர பலமே\n\"ஜான் அப்துல் நாராயணன் ( டிசம்பர் ஆறுக்காகவும் ...\nஅழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......\nசென்னை முக நூல் நண்பர்கள் சந்திப்பு 2014\nகவிதைத் தாய்க்குச் செய்யும் தொண்டு\nலிங்கா சொல்லும் செய்தி ---விமர்சனமல்ல\nஆடுகள் இடையில் சிங்கமென நாமும்.....\nஆண்டவனே நீ அருள் புரி\n\"பிஸாசைப் \"பார்த்தேன்- விமர்சனம் போலவும்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2017/07/blog-post_2.html", "date_download": "2020-05-30T02:05:54Z", "digest": "sha1:OGJQGWECCR4AGWNARVWLNKWUQ2JL5OZE", "length": 12780, "nlines": 269, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வாயிற்காப்போர்கள்..", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபணியாற்றிக் கொண்டிருந்தான் என் நண்பன்\nஎன்னால் இப்படி முடியவில்லையே ஏன் \nமிகக் கவனமாய் இருந்தால் போதும் \"\nநான் சொல்லி முடிக்கும் முன்\nஇரு கண்களையும் மெல்லச் சிமிட்டினான்\nமூலச் சூத்திரம் மெல்லப் புரிந்தது\nLabels: அனுபவம், கவிதை -போல\nகாதையும் ,வாயையும் அடைத்து ,கருமமே'கண் 'ணாய் இருந்தால் நிம்மதியோ :)\nவரச் சாத்தியம் அதிகம் இல்லையா \nஸார்.. தமிழ்மணம் லிங்க் கீழே தந்திருப்பதை எங்கள் தளத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொடுத்திருப்பதால் அது எங்கள் தளத்துக்குத்தான் வருகிறது லிங்க்கில் இந்தப் பதிவின் லிங்க்கைத் தரவும்.\nமுதல் பத்தியையும், கடைசி பத்தியையும் (அவசரத்தில் முதல் முறைப் படித்ததும்), தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு ஒன்றும் சரிவர விளங்காமல், அந்த நண்பருக்கு ஒருவேளை ’மூல வியாதி’ ஏதும் இருக்குமோ என நினைத்துவிட்டேன்.\nஉண்பதிலும், பேசுவதிலு���், பார்ப்பதிலும், படிப்பதிலும், கேட்பதிலும் கொஞ்சம் கூடுதல் கவனமாய் இருந்தால் போதும். ஆரோக்கியமும், உறவும், அறிவில் தெளிவும் வரச் சாத்தியம் அதிகம்தான் என்பதை தங்களின் பதில்கள் மூலமும், பதிவினை மீண்டும் ஊன்றிப் படித்த பிறகும், நானும் இப்போது தெரிந்துகொண்டேன்.\nஹாஹா அருமையான கருத்து ஐயா... எனக்கு சட்டென்று புரியவில்லை. பின்னர் யோசித்துக் கண்டுபிடித்தேன் :)\nவாயிற்காப்போர்கள்... எவ்வளவு அழகான அர்த்தமுள்ள வார்த்தை... மூலச்சூத்திரம் பிடிபட்டாலும் செயற்படுத்துவதில்தானே பலருக்கும் சிக்கல்..\nசில நேரங்களில் பழம்பாடல்களுக்கு பதவுரை பொருளுரை தேவைப்படுதல் போல் சிலசமயங்களில் நீங்கள் சொல்ல வருவதற்கும் தேவைப்படுகிறது பின்னூட்டங்கள் மூலமறிந்தேன்\nஉண்மைதான் வாயும் ,கண்ணையும் மூடினால் நிம்மதி தான் ஐயா\nநாங்கள் திட்டம் போட்டு கொள்ளையடித்துக் கொ(ல் )ள்கி...\nவாடித் தவிக்குது பதிவர் உலகு\nகல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - Kalviyai Azhikkum ...\nதமிழ்மண ஓட்டுப் பட்டை- ஒரு சிறு சந்தேகம்\nஎன் அப்பன் குதிருக்குள் இல்லை\nமுக நூலும் நிஜ வாழ்வும்....\nமாற்றம் சில நாள் குழப்பத்தான் செய்யும்\nபொலிடீசியன் பிகேவியரா/பிக் பாஸ் ப்ரொமோஷனா\nதமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...\nஉனக்கும் வருமடி \"வளர்மதி \"ஆப்பு...\nகாற்று வாங்கப் போனால் ....\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-05-30T02:58:08Z", "digest": "sha1:VKDPSS7YEJQ34BZTEM5GC2BQOWHGISB3", "length": 8720, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டோனியின் அறிவுரை அதிக முறை தவறாகத் தான் இருக்கும் – குல்தீப் யாதாவ் குற்றச்சாட்டு – Chennaionline", "raw_content": "\nடோனியின் அறிவுரை அதிக முறை தவறாகத் தான் இருக்கும் – குல்தீப் யாதாவ் குற்றச்சாட்டு\nநவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும��, டோனி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியை பல்வேறு உச்ச நிலைக்கு அழைத்து சென்றுள்ள 37 வயதான டோனி கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், தற்போதைய கேப்டன் விராட்கோலி மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவது வாடிக்கையாகும்.\nகுறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.\nஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறி இருக்கிறார். சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாக தான் முடிந்தது. அவர் சொல்வது போல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் போய் சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையே தான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று தெரிவித்தார்.\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட இருக்கும் நிலையில் குல்தீப் யாதவின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் (50 ஓவர்) இந்திய அணி டோனி தலைமையில் தான் வென்றது. 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, 2017-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்த��்கது.\n← ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது – சவுரவ் கங்குலி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் – இங்கிலாந்து வெற்றி →\nரவி சாஸ்திரி தேசிய கிரிக்கெட் அகடாமியில் கவனம் செலுத்த வேண்டும் – கங்குலி கோரிக்கை\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஓசாகா சாம்பியன் பட்டம் வென்றார்\nஇந்திய கிரிக்கெட் அணியிடம் வேண்டுகோள் வைத்த சச்சின் டெண்டுல்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570728/amp?ref=entity&keyword=agriculture%20lands", "date_download": "2020-05-30T03:14:27Z", "digest": "sha1:WZADME5TSDHXKLURNCN5J36L52WRMP2T", "length": 12545, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "No project including hydrocarbon come to Tamil Nadu: Chief Minister Palanisamy confirmed | விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த ���ிட்டமும் தமிழகத்திற்கு வராது: முதல்வர் பழனிசாமி உறுதி\nசென்னை: விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டமும் தமிழகத்திற்கு வராது என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் மறைந்த தி,மு,க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் மறைந்த எம்,எல்,ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதை அடுத்து, இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.\nஅப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என் திமுக எம்எல்ஏ அன்பரசன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் எப்போதும் துவங்கப்படாது என்றும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவெரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது எனவும் பதிலளித்தார். இது மாநில அரசுக்கு உட்பட்ட சட்டம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டார் எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.\nமேலும், சட்டத்தில் எந்த குறையும் இல்லை என்றும், குறையிருந்தால்தானே தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்னையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால், ஒருபோதும் நிறைவேறாது எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். இதையடுத்து, விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஜூன் மாதத்தில் சென்னையில் பொதுப் ப��க்குவரத்து அனுமதியா: மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப மேலாண்மை இயக்குநர் உத்தரவு...\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.66 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 60.26 லட்சத்தை தாண்டியது\nநாளுக்கு நாள் படுவேகமாக பரவி வரும் கொரோனா:சென்னையில் ஒரே நாளில் 22 பேர் பலி: தலைநகரில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\nதமிழகத்தில் நேரடியாக முதலீடு செய்ய ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nகொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை; புழல் மத்திய சிறையில் 30 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார் பிரதமர் மோடி; அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல்\nபோயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது; ஜெ.தீபா பேட்டி\nதமிழகத்தில் நோய் அறிகுறியை கண்டுபிடிப்பதில் மெத்தனம்; 50% பேர் சிகிச்சைக்கு சேர்ந்த 2-வது நாளில் பலி: அடுத்த 10 நாளில் ஏற்படப்போகும் அபாயம் என்ன\n× RELATED மருத்துவ நிபுணர் குழுவுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994453/amp?ref=entity&keyword=government%20college%20professor", "date_download": "2020-05-30T03:57:52Z", "digest": "sha1:MWGMED2P5VUCZTCO2FMIQO46L5SOVRRE", "length": 18392, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மறியலால் நூலகர் அதிரடி சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மறியலால் நூலகர் அதிரடி சஸ்பெண்ட்\nவேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி\nவேலூர், மார்ச் 18: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நூலகரை போலீசார் கைது செய்தனர். வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வெளிமாவட்ட மாணவர்களின் வசதிக்காக விடுதி வசதியும் உள்ளது. இக்கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் தாமோதரன்(55). இவர் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். கடந்த 13ம் தேதி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை தேடிச்சென்ற தாமோதரன், நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைக்க உதவிக்கு வரும்படி அழைத்தாராம். இதை நம்பி அவருடன் அந்த மாணவியும் சென்றுள்ளார். அப்போது நூலகத்திற்குள் சென்றவுடன் சிறிதுநேரத்தில் தாமோதரன் கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அலறினார். உடனடியாக கதவை திறந்துவிடும்படி கூச்சலிட்டாராம். இதனால் தாமோதரன், ‘இங்கு நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது செய்முறை தேர்வு மதிப்பெண்ணை குறைக்க செய்வேன்’ என மிரட்டிவிட்டு கதவை திறந்துவிட்டாராம்.\nஇருப்பினும் கதறி அழுதபடி வகுப்பறைக்கு ஓடி வந்த அந்த மாணவி, நடந்த சம்பவத்தை சக மாணவ, மாணவிகளிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் முற���யிட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே இச்சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் தெரிவித்தனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி தொடர் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.\nஇருப்பினும் மாணவியிடம் நடந்த பாலியல் சீண்டல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன் திரண்டனர். அவர்கள் திடீரென தொரப்பாடி- பாகாயம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்குள் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நூலகர் தாமோதரனை சஸ்பெண்ட் செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேசினர். அடுத்த சில நிமிடங்களில் நூலகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பை அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டினர்.\nஇருப்பினும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், ‘இன்று (நேற்று) மாலை 4 மணிக்குள் தாமோதரனை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம்’ என தெரிவித்தனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூலகர் தாமோதரனை கைது செய்தனர். வேலூரில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நூலகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுகார் கொடுத்த மாணவிக்கு போலீசார் மிரட்டல்\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் கூறுகையில், ‘அந்த மாணவிக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் நூலகர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்��ை. இதனால் அனைத்து மகளிர் போலீசில் புகார் கூறினோம். அதன்பேரில் நேற்று (நேற்று முன்தினம்) கல்லூரிக்கு வந்த போலீசார், துறைத்தலைவர்கள் முன்னிலையில் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி துறைத்தலைவர்கள் மாணவிக்கு எதிராக பேசினர்.\nஅதேபோல் போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தினருடன் சேர்ந்துகொண்டு, புகார் கொடுத்த மாணவியிடம் எதிர்காலத்தில் இப்பிரச்னை தொடர்பாக அடிக்கடி கோர்ட்டுக்கு வரவேண்டியிருக்கும், போலீசாரும் அவ்வப்போது உங்கள் வீட்டிற்கு வந்து விசாரிக்க வேண்டியிருக்கும் என மிரட்டினர். மேலும் புகார் கொடுத்த அந்த மாணவியிடம், மாணவர்களின் தூண்டுதலால்தான் நூலகர் குறித்து அவதூறு புகார் கொடுத்தேன் என எழுதி தரும்படி நிர்பந்தித்து வருகின்றனர்’ இவ்வாறு தெரிவித்தனர்.\nஏற்கனவே பல மாணவிகளிடம் பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் தாமோதரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாராம். சமீபத்தில் வெளிமாநில மாணவியிடமும் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். அந்த மாணவிக்கு தமிழ் சரியாக வராததால் அவரது புகார் கண்டுகொள்ளப்படவில்லையாம். அதோடு சில்மிஷத்தில் ஈடுபட்ட நூலகரின் மனைவி ஆர்டிஓவாக இருப்பதால், அவரது கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் நூலகரின் செயலை கண்டும் காணாமலும் விட்டுள்ளனர். இதுவே நூலகர் தாமோதரன் அடுத்தடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994482/amp?ref=entity&keyword=Big%20Bazaar%3A%20Launch", "date_download": "2020-05-30T03:57:46Z", "digest": "sha1:Y43AYJYUEN2Y454GCXET3EMCJHZ5RZN4", "length": 10981, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக “வரி முடக்கம் இயக்கம்” துவக்கம் 65 ஊர் ஜமாத் கூட்டத்தில் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக “வரி முடக்கம் இயக்கம்” துவக்கம் 65 ஊர் ஜமாத் கூட்டத்தில் முடிவு\nமுத்துப்பேட்டை, மார்ச் 18: முத்துப்பேட்டை உட்பட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட சுற்று பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திரு���்த சட்டத்திற்கு எதிராக அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு என உருவாக்கி கடந்த ஒரு மாதகாலமாக தொடர் காதிருப்பு போராட்டத்தையும் தனியாக நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 65 ஊர் ஜமாத்துகள் ஒருங்கினைந்த கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கூட்டமைப்பின் செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்டோர் விளக்கி பேசினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\n65 ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று என்பிஆரில் உள்ள கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முதல் கட்டமாக 65 ஊர்களிலும் வரும் 25ம்தேதிக்குள் “வரி முடக்கம் இயக்கம்” துவங்கி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தவித்து அரசுக்கு வரி கிடைக்க கூடிய ஆடம்பர பொருட்கள், கட்டுமான பொருட்கள் உட்பட எந்த பொருட்களையும் வாங்க கூடாது, வரும் ரமலான் நோன்புக்கு தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகமும் வாங்குவதை புறக்கணிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும் 65 ஊர்களின் ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப��பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED வழிபாட்டு தலங்களை திறக்கலாம் மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடு தளர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-g8-power-lite-new-renders-leaked-online-024971.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T01:58:36Z", "digest": "sha1:RUTMFHWXCKXO7R27R7RWOSMIK5LVCA6C", "length": 18345, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோரோலா மோட்டோ ஜி8 பவர் லைட்.! | Moto G8 Power Lite new Renders Leaked Online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n17 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் மோட்டோரோலா மோ��்டோ ஜி8 பவர் லைட்.\nமோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் வசதி, கேமரா வசதி, பேட்டரி உள்ளிட்ட\nமோட்டோ ஜி8 பவர் லைட்\nகுறிப்பாக மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போனை விட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\n6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த\nவீடியோ., பெத்த தாய ஓவர்டேக் பண்ணிட்டாரே- ட்ரோன் மூலம் வாக்கிங் செல்லும் நாய்: கொரோனாவா அப்டினா\nமோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nமோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் இடம்பெறும். பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோட்டோ ஜி8 பவர் லைட்\nமோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.\n4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nமோட்டோ ஜி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nமே 21: இந்தியாவில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nசத்தமின்றி மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மர்ட்போன் அறிமுகம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅசத்தலான மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\n6.4-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: அசத்தலான மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nMotorola: மோட்டோரோலா ஜி பவர் மற்றும் ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/tm/04/27.htm", "date_download": "2020-05-30T02:52:31Z", "digest": "sha1:5QRXRTY77NVMV5L3W7QMJARYVWDLPUMM", "length": 10074, "nlines": 45, "source_domain": "wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - எண்ணாகமம் 27: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nயோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,\n2 ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:\n3 எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.\n4 எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள்.\n5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான்.\n6 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:\n7 செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.\n8 மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்.\n9 அவனுக்கு குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.\n10 அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால் அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும்.\n11 அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குக் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.\n12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார்.\n13 நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டது போல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்;\n14 சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.\n15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி:\n16 கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,\n17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.\n18 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து,\n19 அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்கு கட்டளைகொடுத்து,\n20 இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு.\n21 அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.\n22 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி,\n23 அவன் மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170057&cat=464", "date_download": "2020-05-30T03:03:14Z", "digest": "sha1:KKNRXVQQYDIW6FWRTTT3MN2W7K2ZDRXO", "length": 31206, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-07-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக, ஓப்போ அலைபேசி நிறுவனம் உள்ளது. வரும் 2022 வரை ரூ. 1,079 கோடி தர வேண்டும். இந்த ஏலத் தொகை அதிகம் என நினைத்த ஓப்போ விலகிக் கொள்ள முடிவெடுத்தது. இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் இணையதள கற்பித்தல் நிறுவனமான 'பைஜு', அதே தொகைக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது. வரும் செப்டம்பர் 15ல் துவங்கும் தென் ஆப்ரிக்க தொடரில் புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்குவர்.\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nபுதிய கல்வி கொள்கை ஆராய குழு:ஸ்டாலின்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமூன்று கொலைகள்: மூன்று மகள்களின் கவலைகள் | Ex Mayor Murder | Tirunelveli | Dinamalar\nஇனி ஜெனரிக் மருந்துகள் தான் \n2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா\nபாழடைந்து வரும் பாரதியார் வீடு\nமாநில த்ரோபால்; வீரர்கள் தேர்வு\nநாடு,தேசம் கடந்தது இந்திய கலாச்சாரம்\nஜூலை 15ல் சந்திராயன் 2\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட-2 'அசத்தல்'\nசைக்கிளில் சீறி பாய்ந்த வீரர்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nஅகில இந்திய கால்பந்து போட்டி\nதென் மண்டல வாலிபால் போட்டி\nகுட்டிகளை சுமந்தபடி உலா வரும் கரடி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் அசத்தல்\nமாநில போட்டிக்கு தயாராகும் கால்பந்து வீரர்கள்\nகல்வி வளர்ச்சி நாளை மறைக்க முயற்சி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nமாநில கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nஇந்தியா தோல்வி; இந்த ரசிகர் என்ன செய்தார்\nவேலூரில் மீண்டும் சிக்கியது ரூ. 28 லட்சம்\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து; யுனைடெட் அணி வெற்றி வாகை\nமும்மொழிக் கல்வி கொள்கை தேவையா \nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nகுண்டு பெண் சொர்க்கம் செல்வாரா\nவிஜய் அன்று- இன்று என்ன வித்தியாசம் நடிகை சங்கவி பதில் | What is the difference with Vijay today\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168360&cat=31", "date_download": "2020-05-30T03:22:33Z", "digest": "sha1:5JGAYCNBAWA72BF3FJJ7P7ZNZ4Q3P7NJ", "length": 25113, "nlines": 534, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » தண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி ஜூன் 17,2019 15:00 IST\nஅரசியல் » தண்ணீர் தட்டுபாடு வதந்தி: அமைச்சர் வேலுமணி ஜூன் 17,2019 15:00 IST\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வெறும் புரளி என்கிறார் அமைச்சர் வேலுமணி. தண்ணீர் தட்டுப்பாட்டால் எந்த ஒரு ஐ.டி நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தவில்லை. ஹோட்டல்களிலும் மதிய உணவு நிறுத்தவில்லை எனக் குறிப்பிட்டார். நவம்பர் மாதம் வரை போதுமான தண்ணீர் உள்ளது என்றார்.\nஎந்த அமைச்சருக்கு எந்த இலாக்கா\nஆளில்லா வீட்டில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nகடற்படை பாதுகாப்பு பலமாக உள்ளது\nதண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்.\nதண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக\nசென்னையில் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள்\nதண்ணீர் கொடுக்காவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்\n46 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி\nஅதிமுக பிரச்னையால் அமைச்சர் பதவி போச்சே\nஆபத்தான முறையில் தண்ணீர் பிடிக்கும் மக்கள்\nதண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து\nதண்ணீர் பஞ்சம்; மாணவர் விடுப்புக்கு கோரிக்கை\nநாய் கடிச்சா ஓனருக்கு 6 மாதம் சிறை\nகெலவரப்பள்ளி அணை திறப்பு; நுரை பொங்கி ஓடும் தண்ணீர்\nசென்னையின் தாகம் தீர்க்க திட்டம்; ஒரு வாரத்தில் அடிக்கல்\nகோழி வளர்ப்பில் மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் பள்ளி மாணவன்\nதண்ணீர் தருமா ஸ்டாலின் பொய்\nசாலை போடுவதில் ஊழல் எப்படி நடக்கிறது\nசென்னையில் தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி | Education Event For Engineering Counselling\nஅதிவேக உணவு டெலிவரி - விதிமீறலுக்கு காரணம் யார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/varusha-nattu-jameen-kadhai-series-episode-30", "date_download": "2020-05-30T03:36:00Z", "digest": "sha1:YCNTZWGT7OR5RTR3RT52A45LRJC4OIR5", "length": 28039, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "வருச நாட்டு ஜமீன் கதை - 30 | varusha nattu jameen kadhai series - episode 30", "raw_content": "\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 1\nவருச நாட்டு ஜமீன் கதை - 2\nவருச நாட்டு ஜமீன் கதை - 3\nவருச நாட்டு ஜமீன் கதை - 4\nவருச நாட்டு ஜமீன் கதை - 5\nவருச நாட்டு ஜமீன் கதை - 6\nவருச நாட்டு ஜமீன் கதை - 7\nவருச நாட்டு ஜமீன் கதை - 8\nவருச நாட்டு ஜமீன் கதை - 10\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 12\nவருச நாட்டு ஜமீன் கதை - 13\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 15\nவருச நாட்டு ஜமீன் கதை - 16\nவருச நாட்டு ஜமீன் கதை - 17\nவருச நாட்டு ஜமீன் கதை - 18\nவருச நாட்டு ஜமீன் கதை - 19\nவருச நாட்டு ஜமீன் கதை - 20\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 9\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 9\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nபட்டுப்போன அந்தக் கொன்ற மரத்துல நாலு இலை தளிர்விட்டு மஞ்சப் பூ பூத்திருந்தத, யாரோ கவனிச்சு ஊர் பூரா சொல��லியிருந்தாங்க.\nகுமுளி மலையே ஒரு அத்துவானக் காடுதான். மிருக ஜீவாத்தியங்கள் தவிர, அங்கன ஆசாமிக நடமாட்டம் கம்மிதான். அந்தக் காட்டுக்கு நடுவுல வில்வண்டி போறப்ப நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கர் திடீர்னு நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு, “உடம்பெல்லாம் காயுதே”னு அனத்த ஆரம்பிச்சுட்டாரு. அதுமட்டுமில்ல... “பளியஞ்சித்தன் என்னைப் பாத்துச் சிரிக்கிறானே”னு அனத்த ஆரம்பிச்சுட்டாரு. அதுமட்டுமில்ல... “பளியஞ்சித்தன் என்னைப் பாத்துச் சிரிக்கிறானே”னு வண்டிக்கு மேல பாத்துக்கிட்டுப் புலம்ப ஆரம்பிச்சாரு.\nவேலுத்தாயம்மா தொட்டுப் பார்த்தாங்க. கழுத்துலயும் நெத்தியிலயும் ஆவி பறக்கற மாதிரி சூடு இருந்துச்சு.\nவில்வண்டியில இருந்தவங்க அத்தன பேரும் என்ன செய்றதுனே புரியாம தவிச்சுப் போனாங்க.\nவில்வண்டியத் திருப்பி, உத்தம பாளையத்துக்கு வந்தாங்க. மக்கா ராவுத்தரோட மாமனார் கருப்பட்டி உசேல் மீரா ராவுத்தர் வீட்டுக்கு வந்து ஜமீன்தார படுக்க வெச்சாங்க.\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\n“திருவாங்கூர் மகாராஜாவுக்கு வைத்தியம் பாக்கற ஒலசை வைத்தியரோட வீடு குமுளியிலதான் இருக்குது”னு மக்கா ராவுத்தர் ஞாபகப்படுத்திச் சொன்னாரு. அந்த வைத்தியரைக் கூப்பிட்டு வரச்சொல்லி ஆளு அனுப்பியாச்சு.\nஒலசை வைத்தியருக்கு எம்பது... எம்பத்தஞ்சு வயசு இருக்கும். நல்லா செக்கச்செவேர்னு பழுத்திருப்பாரு. யானக் கண்ணு, கண்ணாடி போட்டதே கெடையாது. பாம்பு மாதிரி மூச்சு. ஒரு ஆள நேரா பாத்தாருன்னா பித்தம், வாதம், கபம் எல்லாமே எந்தளவுக்கு இருக்குனு நெத்தியில அடிச்ச மாதிரி ‘பட்’டுனு சொல்லிருவாரு. மூலிகை அம்புட்டும் இவர் கட்டுப்பாட்டுல இருக்கும்.\nவைத்தியர் அவசர அவசரமா வந்து சேர்ந்தாரு. வந்ததும் நாடி பிடிச்சுக்கூட பாக்கல.\nஜமீன்தாரோட சட்டையக் கழட்டிப் பாத்தாரு. உடம்பெல்லாம் செவப்புச் செவப்பா வட்டப் புள்ளி இருந்துச்சு.\nவைத்தியருக்குப் புரிஞ்சு போச்சு... அது வெப்பு நோய் ‘பொம்பள சீக்கு’னு பச்சையாச் சொல்வாங்க. அந்தச் சீக்குதான் முத்திப்போச்சு. பேருக்கு ஒரு சூரணத்தைக் குடுத்து ஜமீன்தார தூங்க வெச்சாரு வைத்தியரு.\nவேலுச்சாமி நாயக்கரத் தனியாக் கூப்பிட்டு, “இனிமே தாங்காது. கண்டமனூருக்கு வண்டிய விடுங்க”னு மூடுமந்திரமா சொல்லிட்டுப் போயிட்டாரு.\nவருச நாட்டு ஜ��ீன் கதை - 30\nமக்கா ராவுத்தர் தன்னோட மடியில ஜமீன்தாரோட தலையைத் தூக்கி வெச்சுக்கிட்டாரு. அவரோட கையப் பிடிச்சுக்கிட்ட ஜமீன்தாரு, திக்கித் தெணறிப் பேச ஆரம்பிச்சாரு.\n பளியஞ்சித்தன் என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். என் சம்சாரம் வேலுத் தாயம்மாவோட வயித்துல என்னோட ஆம்பள வாரிசு உருவாயிட்டான். அதான் எனக்கு கடைசிக்காலம் வந்துருச்சுனு நெனைக்கிறேன். இவ வயித்துல இருக்கற என் மகனை நீங்கதான் காப்பாத்தணும்”னு சொல்லி கண் கலங்கினாரு.\nவேலுச்சாமி நாயக்கர கூப்பிட்டுப் பக்கத்துல உக்காரச் சொன்னாரு.\n வேலுத்தாயம்மா பாவம். எனக்காக எவ்வளவோ கஷ்டங்களத் தாங்கிக்கிட்டா. இவளையும் என் குழந்தை ராஜமாணிக்கத்தையும் நீதான் கஷ்டப்படவிடாம பாத்துக்கணும்”னு சொல்லி அப்பிடியே அடங்கிட்டாரு.\nஎங்க பொறந்து, எங்க வளந்து, கடைசியா ஒரு ராவுத்தர் வீட்டுல அவர் மடியில நம்ம ஜமீன்தாரோட உசுரு போகுதுனா அந்த சங்காத்தத்தை என்னன்னு சொல்றது\nதீர்க்காயுசு வேணும்னு கைலாய மலையில தவம் இருந்தவன், எமன் வாயில விழுந்த மாதிரி திருவாங்கூர் மகாராஜாகிட்ட ஒத்தாசை கேட்டு ராஜ்யத்தை மீட்டுக்கலாம்னு பொறப்பட்ட ஜமீன்தாரு, பாதி வழியில உசுரு இல்லாம வெறும் கூடா திரும்பு வார்னு யாருக்குத்தான் தெரியும்\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nகண்டமனூர் அரண்மனை வாசல்ல சனங்க எக்கச்சக்கமா கூடியிருந்தாங்க.\nபட்டுப்போன அந்தக் கொன்ற மரத்துல நாலு இலை தளிர்விட்டு மஞ்சப் பூ பூத்திருந்தத, யாரோ கவனிச்சு ஊர் பூரா சொல்லியிருந்தாங்க.\nஇந்தப் பூ பூத்துச்சுனா ஜமீன்தாருக்குக் கண்டம்னு சொன்னாங்களேனு ஊர் சனங்க அம்புட்டு பேரும் பேசிக்கிட்டிருந்தாங்க.\nஅந்தச் சமயத்துலதான் அந்த வில்வண்டி நம்ம ஜமீன்தாரு உடலத் தாலாட்டிக்கிட்டு அரண்மனைக்கு வந்து சேந்துச்சு.\n‘பளியஞ்சித்தன் சாபம் பலிச்சுருச்சே’னு சனங்க வேதனைப் பட்டாங்க.\nநம்ம ஜமீன்தாரு மேல என்னதான் கெட்ட அபிப்பிராயம் இருந்தாலும் அவரு முகத்தப் பாத்ததுமே ஆத்தாமை தாங்காம நெஞ்சுல அடிச்சுக்கிட்டாங்க.\nபாலகோம்பையிலிருந்து வந்த ஜமீன்தாரோட பங்காளிக மட்டும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாங்க.\nதேவாரம், கோம்பை, போடி நாயக்கனூர், பெரியகுளம், சந்தையூர், சாப்டூர், பேரையூர், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், கடவூர் - இப்பிடி எல்லா ஜமீன்லய��ருந்தும் ஜமீன்தாருக வந்து குமிஞ்சுட்டாங்க.\nயானை கட்டி வாழ்ந்த மாளிகையிலே\nஆந்தை கூடு கட்டி வாழுதே மவராசா.\nகுதிரை கட்டி வாழ்ந்த மாளிகையிலே\nகூகை கூடு கட்டி வாழுதே மவராசா.\nமுத்து முத்தா அள்ளித் தந்து\nயார நம்பி தஞ்சம் போவோம்\n- இப்பிடி ஒப்பாரி வெச்சு அழு தாங்க மணியக்கார பொம்பளைங்க.\"\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nஜனகத்துக்காக நம்ம ஜமீன்தாரு கட்டிவெச்ச வாணி விலாசம் அநாதையா கெடந்தது. ஜனகம் இல்லாத வாணி விலாசம், களையில்லாத மண் சுவரா தெரிஞ்சது. அங்கன கூடியிருந்த அறுவத்திநாலு ஊரு சனங்களும் ஜனகத்தையும் ஜமீன்தாரையும் கொக்கிப்போட்டு அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி கதைகதையா அள்ளி விட்டாங்க.\nசெங்கமலம் தீயில விழுந்து செத்த பெறகு நம்ம ஜமீன்தாரு ஜம்புலிபுத்தூர் பக்கமே தலைவெச்சுப் படுக்காம இருந்தாரே... அதையும் மாஞ்சு மாஞ்சு பேசினாங்க.\nவேலுத்தாயம்மா, ஜமீன்தாருகிட்ட எப்பிடிக்கெப்படி நடந்துகிட்டாங்கனு ஒருத்தருக்கொருத்தர் கூட்டிக்கழிச்சு பொறணி பேசிக்கிட்டாங்க.\n‘நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கர எங்கன பொதைக்கிறது.. எப்படி சமாதி கட்டுறது’னு பேச ஆரம்பிச்சாங்க பெரியவங்க. கிறுக்குத் துரைனு சொன்னமே... அந்தப் பெரிய ஜமீன்தாருக்கு ஏற்கெனவே வைகை ஆத்துக்கரையிலதான் சின்னதா சமாதி கட்டியிருந்தாங்க. அவரு ஜாதகத்துல லக்கினத்துக்கு பன்னண்டாம் எடத்துல கேது இருந்துச்சாம். அதாவது சாமியார் ஜாதகமாம். அதனால, அவருக்கு மறுபிறவி இல்லைனு சொல்லி கிறுக்குத் துரையை இப்பவும் சாமியா கும்பிட்டு வர்றாங்க.\nஇப்போ, ‘அந்தச் சமாதிக்குப் பக்கத்துல நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரயும் அடக்கம் செய்யலாமா வேணாமா’னு கூட்டத்துல ரெண்டு வரிசை பிரிஞ்சுபோச்சு.\nகண்டமனூர் அரண்மனை எட்டய புரம் ஜமீன்தாருக்குச் சொந்தமா இருந்ததால, அரண்மனை நிர்வாகஸ்தர் அப்பாவு பிள்ளை ‘கூடவே கூடாது’னு ஒத்தக்கால்ல நின்னாரு. கண்டமனூர் ஜமீன் ஏலம் போனதுக்கு அப்பாவு பிள்ளைதான் காரணம்னு ஏற்கெனவே சனங்க கோவமா இருந்தாங்க.\nகண்டமனூர் சாதி சனங்க, மணியக்காரங்க, மாப்ள நாயக்கருக, எரசக்க நாயக்கனூர் ஜமீன்தாரு, தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன்தாரு அம்புட்டு பேரும் ‘கண்டமனூர்லதான் சமாதி கட்டணும்’னு விடாப்பிடியா நின்னாங்க.\nவேற வழியில்லாம அப்பாவு பிள்ளை ஒப்புக்க வேண��டியதாப் போச்சு.\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nபெரிய ஜமீன்தார அடக்கம் செஞ்ச அதே எடத்துல நம்ம ஜமீன்தார் சாமியப்ப நாயக்கரையும் அடக்கம் செஞ்சாங்க.\nஇப்போ பங்காளி பட்ட வாரிசு கண்டமனூர் ஜமீன்தார் சுந்தரவடிவேல் இருக்காரே... அவரோட தாத்தா ராமகிருஷ்ணசாமி நாயக்கர்தான் மண் தள்ளினாரு. அவருக்குத்தான் அந்த உரிமை இருந்துச்சு.\nரெண்டு ஜமீன்தாருகளுக்கும் சேத்து ஒரே சமாதியா கட்டினாங்க. அதுல ரெண்டு வாசல் இருக்கும்.\nஇப்பவும் அந்தச் சமாதி கண்டமனூர்லயிருந்து கோவிந்த நகரம், அம்பாசமுத்திரம் போற வழியில வைகை ஆத்துக்கரையில செங்கல் கட்டடமா நின்னுக்கிட்டு இருக்கு. சமாதிக்கு யாரும் தீபம் போடுறதே கெடையாது. ஏன்னா... வாரிசு சாபம் தங்களுக்கும் தொத்திக்குமோனு பயப்படறாங்க\nஆனா, வைகை ஆறு அந்தக் குறையைத் தீர்த்துருச்சு. வருசத்துக்கு ஒரு தடவ வெள்ளம் பெருகி ஓடி, அந்தச் சமாதிய குளிப்பாட்டிக்கிட்டிருக்கு\nஏற்கெனவே பெரிய ஜமீன்தார் கிறுக்குத் துரை இறந்தப்பவே, ‘வாரிசு உரிமை எனக்குத்தான் வேணும்’னு பங்காளி ராமசாமி நாயக்கரு கலெக்டர்கிட்ட பிராது கொடுத்திருந்தாரே... ஞாபகம் இருக்கா அந்த ராமசாமி நாயக்கர் வாரிசு இல்லாமலே இறந்துபோயிட்டாரு.\nஇப்பவும் அதே வில்லங்கம் வந்துச்சு\nஜமீன்தாரோட பழைய பங்காளி ராமகிருஷ்ணசாமி குடும்பத்துக்காரங்க மதுரை கலெக்டர் துரைக்கு ஒரு பிராது அனுப்பினாங்க. ‘ஜமீன்தாருக்குப் பெண் கொழந்தை பொறந்திருக்கறதால அந்தக் கொழந்தையை ஜமீனோட பட்ட வாரிசாக ஒப்புக்கமாட்டோம். இதுவரைக்கும் ஜமீன்தாருக்கு ஆண் வாரிசு இல்லாததால இனி கண்டமனூர் ஜமீன்தார் பட்டம் எங்களுக்குத்தான் தரணும்’னு எழுதியிருந்தாங்க.\nமதுரையில இருந்து வெள்ளக்கார கலெக்டர் துரை, தெப்பம்பட்டி அரண்மனைக்கு வந்தாரு.\nஅடுத்த ஜமீன் பட்டம் யாருக்குக் குடுக்கறதுனு விசாரணைக்கு வந்திருந்தாங்க.\nஅப்பத்தான் வேலுத்தாயம்மா கெட்டிக்காரத்தனமா அந்த பதிலச் சொன்னாங்க\nவிகடன் பத்திரிகையாளர் படையில் ஒருவராக பணியாற்றியவர் பொன்.சந்திரமோகன். விகடன் பிரசுரத்தின் முதன்மை பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். வடவீர நாயக்கன் பட்டி என்ற பூர்வீக ஊர்ப் பெயரையும், பொன்னையா என்ற தன் தந்தையின் பெயரையும் இணைத்து, அதற்குள் இந்தத் தொடருக்காகத் தன்னை ஒளித்துக் கொண்டவர். ���ேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணின் வாசனையும் உணர்வுகளும் ரத்தத்தோடு ஊறிப்போனவர். ``என் தாயார் கெங்கம்மாள், சிறுவயதில் என்னைத் தூங்க வைப்பதற்கு விஸ்தாரமாகச் சொன்ன ராஜா ராணிக் கதைகளைக் கேட்ட அனுபவம்தான், `வருச நாட்டு ஜமீன் கதை’யை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/34033/", "date_download": "2020-05-30T02:53:39Z", "digest": "sha1:C5VN5QUU5ENVT7MMK4LU74WGRDWCLKQU", "length": 5248, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனை கூட்டம்....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனை கூட்டம்….\nதஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவ சங்க அவசர ஆலோசனை கூட்டம்….\nதஞ்சாவூர் மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(9.2.2020) மதியம் மல்லிப்பட்டிணம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவ பேரவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தலைமை வகித்தார்.தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராஜமாணிக்கம்,மாவட்ட செயலாளர் வடுகநாதன் மற்றும் நிர்வாகிகள் அகமது கபீர்,இப்ராகீம்,செல்லக்கிழி முத்து,யாகப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.\nகூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2010_02_07_archive.html", "date_download": "2020-05-30T03:12:37Z", "digest": "sha1:TXDPWU4LCTL6BWUH6GRT6ZXFPDOCMHAE", "length": 20919, "nlines": 435, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/7/10 - 2/14/10", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nபிப்ரவரி – 13, மாசி – 1, ஸபர் – 28\nவெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் டெல்லியில் 25-ந் தேதி இந்தியா ...\nதலைமைத் தேர்தல் ஆணையரை மிரட்டுவதா\nஜெனரல் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு ஏற்றது ...\nவெள்ளை மாளிக��யில் ஒபாமா-தலாய்லாமா 18-ந்தேதி சந்திப்பு சீனா ...\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஐசிசிக்கு அங்கீகாரம்\nசிவசேனாவின் எதிர்ப்பை மீறி ஷாருக்கான் படம் வெளியானது\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக 'கம்ப்யூட்டர் அனிமேஷன் ...\nதெலுங்கானா கமிட்டியின் பணிகள் அறிவித்ததும் எதிர்விளைவு ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.\nஎடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார். இதுவே இருமுனையம் (Diode) கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.\nபொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.\nபிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.\nவியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.\nநேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.\nசரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ), அவர்கள் பாரதீய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.\nவில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)\nஅ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)\nதமிழறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர்(பி. 1874)\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nகுடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்\nஒழுக்கம் போர்க்களம் போன்றது ஓயாமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.\nபிப்ரவரி – 12, தை – 30, ஸபர் – 27\nசென்னையில் `கேட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் மலேசியாவுக்கு ...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு\nதலைமை தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. கூட்டணி வலியுறுத்தல்\nநடிகர் அமிதாப்பச்சனை கண்டிக்காதது ஏன்\nடெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதி கைது\nஅருணாச்சலபிரதேசத்தில் தீ : 12 மாணவர்கள் பலி\nபொன்சேகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nஅமெரிக்காவில் சட்டவிரோத குடியிருப்பு இந்தியர் 2 சதவீதம்\nமுகேஷ் அம்பானி பரிசீலனை ரிலையன்ஸ் அலுவலகம் குஜராத்துக்கு ...\nஇலங்கையில் செய்தி இணையதளங்களுக்குத் தடை\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.\nஇந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.\nசீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.\nசீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.\nநியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்\nசார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)\nஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)\nஎன். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்\nஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820). தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.\nஇவர் தன் கல்லறையில் \"ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்\" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.\nஆற்றலைக் காட்டிலும், ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2011_02_06_archive.html", "date_download": "2020-05-30T02:46:58Z", "digest": "sha1:V7G376KAO3JTCKB2PLF7OBWXN6ULO6X2", "length": 27506, "nlines": 478, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/6/11 - 2/13/11", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதை –27, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nமுக்கிய செய்திகள் – Top Stories\nகொழும்பு-தூத்துக்குடி சரக்கு தோணி ஆரம்பம்\nகா��்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐவர் குழுவிடம் தேர்தல் ...\nஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ. 200 கோடி \"கலைஞர் டிவி'க்கு கைமாறியதா ...\nதலைமை தேர்தல் கமிஷனர் சென்னை வருகை\nசென்னையில் இன்று பயிற்சி ஆட்டம் தென் ஆப்ரிக்கா & ஜிம்பாப்வே ...\nஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்\n\"எஸ்-பாண்ட்' ஒப்பந்தம் குறித்த முழு விவரமும் அரசுக்கு தெரியாது ...\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\n55 - ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.\n1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.\n1733 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1771 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.\n1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1832 - கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.\n1873 - எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.\n1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.\n1912 - சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.\n1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.\n2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2002 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.\n1809 - சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)\n1809 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)\n1967 - என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்\n1908 - ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)\nபேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்\nஅறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.\nகடன் வாங்கி தின்றவன் கடைத்தேறமாட்டான்.\nதை –27, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042\nஇன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள் (டெல்லி சுற்றுப்பகுதியில்)\nமுக்கிய செய்திகள் – Top Stories\n: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் ...\nஜனாதிபதி பற்றி இழிவாக பேசிய ராஜஸ்தான் மந்திரி ராஜினாமா முதல் ...\nகேரள முன்னாள் மந்திரிக்கு ஒரு ஆண்டு ஜெயில்\nவழக்குகள் பதிவு செய்ததும் ரூ.70 லட்சம் கோடி கறுப்புப் பணம் ...\nராசாவுக்கு சிபிஐ காவல் 4 நாள் நீட்டிப்பு\nடக்ளஸ் முன்பிணை மனு விசாரணை தள்ளிவைப்பு\n15 வயது சிறுவன் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் சாவு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் சுமுகமாக நடைபெறும் சபாநாயகர் மீரா ...\nஉலகக் கோப்பை இறுதிஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோத வேண்டும்\nவணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news\nவரலாற்றில் இன்று - Today in History\nகிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.\n55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.\n1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.\n1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.\n1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.\n1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.\n1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.\n1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.\n1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.\n1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.\n1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.\n1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.\n1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.\n1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.\n1997 - டிஸ்கவரி வ��ண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.\n2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.\n1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)\n1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)\n1924 - வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)\n1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)\n1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)\n - சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி\n2007 - சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)\nஜப்பான் - நிறுவன நாள்\nஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)\nகமரூன் - இளைஞர் நாள்\nஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்\nபொஸ்னியா - விடுதலை நாள்\nவத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)\nசெய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை\nநாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_02_05_archive.html", "date_download": "2020-05-30T01:48:32Z", "digest": "sha1:GGX3EJ63YKBSDXCBNW3WAQDUWBODN7P6", "length": 20946, "nlines": 404, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 2/5/12 - 2/12/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nதை – (28) சனி , திருவள்ளுவராண்டு 2043\nஉழைப்பதில் தான் வாழ்வு, வாழ்வதில் தான் இன்பம்\nஇந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திதொகுப்பை இங்கே காணலாம்\nபிறந்த ஆண்டு எது என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ராணுவ தளபதி ...\nமாலத்தீவுக்கு, இந்தியாவின் சிறப்பு தூதர் மன்மோகன்சிங் ...\nமுத்தரப்பு கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 2-வது வெற்றி பரபரப்பான ...\nதனிநபர் வருமான வரி விலக்கை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரையா ...\nகூடங்குள���் அணுமின் நிலையம்: தமிழக அரசு, நிபுணர் குழு அமைத்ததை ...\nஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி விஜயகாந்த் மீது வழக்கு ...\nபா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிக்கு வாய்ப்பு\nமும்பை குண்டு வெடிப்பு: 3 பேரின் தண்டனை உறுதி\nஜெயலலிதாவுக்கும் பாஜகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் ...\nஇன்று உ.பி. இரண்டாம் கட்ட தேர்தல்\nசிரியா போராட்டம்: 400 குழந்தைகள் பலி\nபாக். பிரதமர் கிலானிக்கு நெருக்கடி முற்றுகிறது\nவிரைவில் பெட்ரோல் விலை உயர்கிறது\nஎதிரி ஏவுகணையை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி\nபாடகி எஸ்.ஜானகி மருத்துவமனையில் இருந்து திரும்பினார்\nகுறளும் பொருளும் - 1099\nகாமத்துப்பால் - களவியல் - குறிப்பறிதல்\nஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்\nபொருள்: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்\nஉயிரினங்களிலேயே அதிகமாக முட்டைகளை இடுவது கரையான் மட்டுமே.\nதை – (27)வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043\nநம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. -சுவாமி ராமகிருஷ்ணானந்தர்\nஇந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகளில் வந்த செய்திதொகுப்பை இங்கே காணலாம்\nபிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் தினத் தந்தி\nவருமான வரி உச்ச வரம்பில் மீண்டும் மாற்றம்தினமலர் -\nகோவையில், மின்தடை பிரச்சினை எப்போது சீராகும்\nவகுப்பறையில் ஆசிரியையை குத்திக்கொன்றது ஏன் கைதான மாணவர் ...தினத் தந்தி\nசொத்துகுவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் சசிகலா ஆஜர் ...தினத் தந்தி\nசட்டசபையில் முன்னாள் மந்திரிகள் ஆபாச படம் பார்த்த விவகாரம் ...தினத் தந்தி\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகள்: இந்தியா கவலைவெப்துனியா\nஆறு மாதங்களுக்கு பிறகு... \"நிப்டி' 5400 புள்ளிகளை தாண்டியதுதினமல\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியா-இலங்கை இன்று மோதல்தினத் தந்தி\nபட்டாயா ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா மிர்சாலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்\nவங்கதேச பிரிமியர் லீக் T20 தொடங்குகிறதுவெப்துனியா\nகுறளும் பொருளும் - 1098\nகாமத்துப்பால் - களவியல் - குறிப்பறிதல்\nஅசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்\nபொருள்: நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.\nஉலகிலேயே பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹராமில் இருந்து ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்த முடியும்\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/03/07/maraikkayar-arabikadalin-singam-movie-gallery/", "date_download": "2020-05-30T01:31:54Z", "digest": "sha1:MZH74M37GZSEJDK7UJMAZZQ5V4XWGOBR", "length": 8397, "nlines": 165, "source_domain": "mykollywood.com", "title": "Maraikkayar Arabikadalin Singam Movie Gallery – www.mykollywood.com", "raw_content": "\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஇயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான்.\nஇப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் மலையாள படமான “மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்”படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார் . தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் நேரடி திரைப்படமாக மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகிறது . கலைப்புலி S தாணு தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார் .\nமேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள் .\nதிருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி நபேல் இசையமைக்கிறார்\nஇந்த திரைப்படத்தின் முன்னோட்டம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது .\nஎழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன்\nதயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ் ( ஆண்டனி பெரும்பவூர்)\nஇணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா\nதமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு\nதயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில்\nவசனம் – RP பாலா\nஇசை – ரோனி நபேல்\nபின்னணி இசை – ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்\nநடனம் – பிருந்தா , பிரசன்னா\nநிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4389-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-26-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:18:23Z", "digest": "sha1:VQRUUMIOBNNZLO7VSC72QFYTFJHYGE3L", "length": 2665, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஊரடங்கில் திடிர் திருத்தம்-26 முதல் அமுல்", "raw_content": "\nஊரடங்கில் திடிர் திருத்தம்-26 முதல் அமுல்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.\nஅதனடிப்படையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல, 24 ஆம் திகதியும் 25ஆம் திகதியும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.\n26ஆம் திகதி அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்கும்.\nஇதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் 26ஆம் திகதி முதல் ஈடுபடும்.\nஎனினும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இந்த போக்குவரத்து ஈடுபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4104", "date_download": "2020-05-30T03:19:28Z", "digest": "sha1:I7IZIYDVRJ5Y7NIGCO3VGBZNLPCEIKUW", "length": 22342, "nlines": 73, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இலக்கியம் - பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா புரியுமா | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்\nபூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1)\n- பெரியண்ணன் சந்திரசேகரன் | ஆகஸ்டு 2004 |\n(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக வன்னி மரத்தையும் மடைப்பள்ளியையும் முன்னே நிறுத்தியவள். அவளைப் பற்றிய நிகழ்ச்சியின் சிலப்பதிகாரத்திற்குப் பின் வந்த ஞானசம்பந்தரை வைத்தே உள்ளதையும் கண்டோம். அவளைப் பூம்புகாரிலிருந்து அழைத்து மதுரைக்குச் சென்ற அத்தைமகன் வழியில் ஒரு கோவிலில் தங்கும்பொழுது பாம்பு கடித்து இறந்து உயிர் மீட்பித்துச் சம்பந்தர் அவனை அங்கேயே மணக்கச் சொல்லினார்.)\nஆனால் அந்த அத்தைமகனோ தயங்கினான்; ஞானசம்பந்தரைப் பார்த்துச் சொல்லினான்; \"ஐயனே எம் குல வணிகர்கள் யாருமில்லாமல் வேறு சான்றுகளும் இல்லாமல் இவளை எப்படி மணம் முடிப்பேன் எம் குல வணிகர்கள் யாருமில்லாமல் வேறு சான்றுகளும் இல்லாமல் இவளை எப்படி மணம் முடிப்பேன்\" என்று வினாவி வணங்கினான்.\nசம்பந்தர் அதற்கு மறுமொழி பகர்ந்தார். \"இந்தக் கன்னியைப் பெற்றபொழுதே உனக்கென்று உன் மாமன் கொடுப்பதாக நினைத்ததை உறவினர் அறிவர்; மேலும் இங்கேயே வன்னி மரமும், கிணறும், இலிங்கமும் சாட்சிகளாக உள்ளன; \"இந்த நிலையிலேயே எம் பேச்சை மீறாது கல்யாணம் செய்க\n\"கன்னியை ஈன்ற ஞான்றே உனக்கென்றுன் காதல் மாமன்\nஉன்னியது உறவின் உள்ளார் அறிவரே; உனக்குஈது அன்றி\nவன்னியும் கிணறும் இந்த இலிங்கமும் கரிகள், மைந்தா\n[ஞான்று = பொழுது; உன்னியது = நினைத்தது; கரி = சாட்சி; வதுவை = கல்யாணம்; செய்தி = செய்க; கடவாது = மீறாமல்]\nஅந்த உறுதியான பேச்சைக் கேட்ட அத்தைமகன் அவரைப் பணிந்து \"நீரே எமக்கு ஆசிரியரும், பெற்றோரும், நண்பர், தெய்வம்; சுற்றத்தாரும் எல்லாமும். அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி அவர் பேசியவாறே கல்யாணத்தை முடித்து அவரைப் போற்றிவிட்டு மதுரை நோக்கிச் சென்றான். அவனுடைய வேலையாட்கள் சூழ மதுரை ���டைந்ததும் அவன் சுற்றத்தார் அவன் திருமணத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.\nபிறகு தான் ஈட்டிய செல்வமும் தன் மாமன்மகளோடு வந்த செல்வமும் சேர நிறைந்த வளமும் இரு மனைவியரும ஈன்ற புதல்வர்களும் மகிழ்ச்சி தர வாழ்ந்து வந்தான்.\nவணிகனின் மூத்த மனைவியின் பையன்கள் மிகவும் முரடர்கள்; இந்த இளையவளின் புதல்வன் அவர்களோடு சேர்ந்து கடைவீதிக்குபூ போய்த் தெருவில் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடும் பொழுது ஒருநாள் அந்த முரட்டுப் பையன்கள் இளையவள் மகனைக் கோபம்பொண்டு அடித்துவிட்டார்கள். அது கண்ட இளையவள் அந்த முரட்டுப்பையன்களை வைதாள்; அது பிடிக்காத மூத்த மனைவி இளையவளை நிந்தித்தாள். அதற்குக் கிடைத்த விசயம் இளையவளின் திருமண நிகழ்ச்சி\nசெந்தழல் சான்றா எம்கோன் கடிமணம் செய்து வந்த\n என் கொழுநனுக்கு ஆசைப் பட்டு\nவந்தவள் ஆன காமக் கிழத்திக்கு ஏன் வாயும் வீறும்\n[தழல் = தீ, ஓமத்தீ; கோன் = கணவன்; கடி = புது; கொந்து = கொத்து; காமக்கிழத்தி = ஆசை நாயகி, வைப்பாட்டி; வீறு = பெருமை, கருவம்]\n யார் காண ஓமத்தீச் சாட்சியாக என் கணவனைத் திருமணம் செய்து வந்த மலர்க்கொத்து அவிழும் மாலையணிந்த மணப்பெண் நீ என் புருசனை ஆசைப்பட்டு வந்தவள்; நீ அவன் ஆசை நாயகி என் புருசனை ஆசைப்பட்டு வந்தவள்; நீ அவன் ஆசை நாயகி உனக்கேன் இந்த வாயும் பெருமையும் உனக்கேன் இந்த வாயும் பெருமையும்\n அவை போதாமல் மூத்தவள் இன்னும் கொட்டினாள்:\n\"உரியவன் தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு\nகரிஉள தாகில் கூறிக் காட்டு\n[வேள் = மணம் புரி; வேட்டதற்கு = மணம்புரிந்ததற்கு; கரி = சாட்சி]\n\"எனக்கு உரிய நாயகன் தீ முன்னால் உன்னை மணம்புரிந்ததற்கு வேறு சாட்சி உள்ளதாகில் கூறிக் காட்டு\" என்றாள் அந்த மூத்தமனைவி\nஇதைக் கேட்ட இளையவள் நெருப்புச் சுடு வாடிச் சாய்ந்த பூங்கொத்துப் போல் நாணத்தால் மெலிந்தாள். மனைவியாகிய என்னை ஆசைநாயகி என்று வைகிறாளே உள்ளத்திற் புகுந்த முதல்வனோடு அன்பால் வாழாத குலமகளாய் இல்லையாம்; காமத்திற்கும் பொருளிற்கும் ஆசைப்பட்டு அதைத் தருபவர் எவராயிலும் அவரோடு சேரும் பொதுமகள் என்று பழிக்கப் பார்க்கிறாளே உள்ளத்திற் புகுந்த முதல்வனோடு அன்பால் வாழாத குலமகளாய் இல்லையாம்; காமத்திற்கும் பொருளிற்கும் ஆசைப்பட்டு அதைத் தருபவர் எவராயிலும் அவரோடு சேரும் பொதுமகள் என்று பழிக்கப் ப���ர்க்கிறாளே\nபிறகு மறுமொழி சொல்லினாள். \"அவரைப் பாம்பு கடித்தபொழுது உயிர்மீட்ட ஞானசம்பந்தர் புறம்புயக் கோவிற் சிவ இலிங்கமும் வன்னிமரமும் கிணறும் காண எங்களைத் திருமணம் செய்வித்தார். அவை மூன்றும்தாம் சாட்சிகள்\" என்றாள் அந்தக் கற்பிற் சிறந்த நங்கை. அதைக் கேட்டவள் மூத்தவளோ நகைத்து \"அப்படியா நல்லது அந்தக் கலியாணத்திற்கேற்ற அந்த மூன்று சான்றுகளும் இங்கே வருமேல் அது உண்மைதான்\" என்று கிண்டலாகச் சொல்லினாள்.\n சாட்சியை நிறுதூது அல்லது சாகிறேன்\nபூம்புகார்ப் பத்தினியோ அது கேட்டு வீட்டுக்குள் சென்று செய்வதறியாது இருந்தாள்; கைவிரலை நெறித்தாள்; வயிற்றைப் பிசைந்தாள்; கண்ணீர் பொழிந்தாள்; உதடுகள் துடித்தாள்; வெட்கத்தாள் நலிந்தாள்; கூசினாள்; \"தெய்வமே என்ன செய்வேன் சிறியவளாகிய நான் என்ன செய்வேன் சிறியவளாகிய நான்\" என்று அரற்றினாள். மதுரைச் சிவனை நினைந்து \"தந்தை தாய் இறந்தபொழுதே தனியளாக இங்கே வந்துவிட்டேன்\" என்று அரற்றினாள். மதுரைச் சிவனை நினைந்து \"தந்தை தாய் இறந்தபொழுதே தனியளாக இங்கே வந்துவிட்டேன் உன்னை அன்றி வேறு யார் எனக்குத்துணை உன்னை அன்றி வேறு யார் எனக்குத்துணை முன்பொருநாள் வணிகன் ஒருவனுக்கு அவன் பங்காளிகளோடு நடந்த சொத்து வழக்கில் அவன் மாமனாக வந்து தோன்றி வழக்குரைத்து அவன் உரிமையைக் கொடுத்த இறைவனே முன்பொருநாள் வணிகன் ஒருவனுக்கு அவன் பங்காளிகளோடு நடந்த சொத்து வழக்கில் அவன் மாமனாக வந்து தோன்றி வழக்குரைத்து அவன் உரிமையைக் கொடுத்த இறைவனே என் மாற்றாள் வாய் சொல்லும் பழியைப் போக்கி என்னையும் காப்பாய்\" என்று வேண்டினாள்.\nஇவ்வாறே இரவுமுழுதும் உணவும் உறக்கமும் இன்றி மறுநாள் சோமசுந்தரக் கடவுள் கோவில் முன்பிருந்த தாமரைத் தடாகத்தில் குளித்துக் கோவிலில் நுழைந்து அங்கே கோவாக வீற்றிருக்கும் சிவனின் திருவடிகளை வணங்கிக் குறைகூறினாள்:\n\"அன்றெனைக் கணவன் வேட்ட இடத்தினில் அதற்குச் சான்றாய்\nநின்றபைந் தருவும் நீயும் கிணறும்அந் நிலையே இங்கும்\nஇன்றுவந்து ஏதிலாள்வாய் நகைதுடைத்து எனைக் காவாயேல்\n\" என்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள்.\n[வேட்ட = மணந்த; தரு = மரம்; ஏதிலாள் = மாற்றாள்; பொன்றுவல் = சாவேன்]\n\"அன்று என்னைக் கணவன் மணந்துகொண்ட இடத்தில் அந்தத் திருமணத்திற்குச் சான்றாக நின்ற பசுமை���ான வன்னிமரமும், நீயும், கிணறும் அப்படியே இங்கும் இன்றே வந்து என்ற மாற்றாள் வாய் சொல்லும் இகழ்ச்சியைத் துடைத்து என் மானத்தைக் காக்க மாட்டாயேல் நான் சாவேன்\" என்று சூளுரைத்தாள் கற்பின் புகழினை நிறுத்த வந்த அந்தப் பூம்புகார்ப் பத்தினி.\nவன்னிமரமும் இலிங்கமும் கிணறும் வந்தன\nஅவள் நிலைகண்டு புரிந்த உடனே அச்சிவனும் கோவிலின் வடகிழக்கு மூலையில் புறம்புயச் சிவ இலிங்கத்தையும் வன்னிமரத்தையும் கிணற்றையும் நிறுத்தினான். அது கண்டு மூத்தாளை வரவழைத்துச் சிவனை வணங்கி அந்தச் சான்றுகளைக் காட்டினாள்; மூத்தாளும் வெட்கித் தலைகுனிந்தாள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெய்வமும் இந்தத் திருமகளாகிய நங்கையின் கைவசப்பட்டது என்றால் கற்பினால் அடைய முடியாதது எதுதான் என்று உலகம் வியந்தது.\nஊராரும் அவள் கற்பையும் ஈசன்மேல் அவள் அன்பும் ஈசனின் அருளுமூ கண்டு மகிழ்ந்தனர். சுற்றத்தாரோ மூத்தமனைவியைப் பொல்லாத பாதகி என்று பழித்தனர்; அவள் கணவனும் அவளை \"நீ குற்றமற்றவளைக் குற்றம் சாற்றிக் குடும்பத்தையும் பழித்தாய் நீ என் மனைவியில்லை\nஆனால் பூம்புகார்ப் பத்தினியோ கணவன் காலில் வீழ்ந்து \"ஐயா இவள்தான் என் கற்பை நிறுத்தினாள் இவள்தான் என் கற்பை நிறுத்தினாள் அன்னை இல்லாத எனக்கு இவள் அன்னை ஆயினாள். இவளும் நானும் உயிரும் உடலும்போல் இனி ஒற்றுமையோடு வாழ்வோம் அன்னை இல்லாத எனக்கு இவள் அன்னை ஆயினாள். இவளும் நானும் உயிரும் உடலும்போல் இனி ஒற்றுமையோடு வாழ்வோம் \" என்று வேண்டினாள். பிறகு இருவரும் நட்பாகிப் போட்டி பொறாமையின்றி வாழ்ந்தனர்; அவர்கள் மக்களும் பகை நீங்கி ஒற்றுமையோடு வாழ்ந்தனர்.\nசீரும் செல்வமும் தரும் பத்தினி\nஇவ்வாறு தன் கற்பிற்கு இழுக்கு நேர இருந்தபொழுது அந்தப் பழியை உயிரையும் கொடுத்து நீக்க முயன்றாள் இந்தப் பத்தினி. அவள் கற்பிற்கு இலக்கணமான அருந்ததி விண்மீன் போல் தன் கணவனுக்கும் குடும்பத்திற்கும் எல்லாச் செல்வமும் தவற்பேறுமூ அளித்துத் திருமகள் போல் வீற்றிருந்தாள்.\nஅருந்ததி அனையாள் கேள்வதற்கு ஆயுளும் ஆனாச் செல்வமும்\nபெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு\nதருந்தவ நெறியும் குன்றாத் தருமமும் புகழும் பல்க\nஇருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்றிருந்த மன்னோ.\n[அனையாள் = போன்றாள்; ஆனா = முடியாத; பீட��� = பெருமை; பல்க = பெருக; கமலச் செல்வி = திருமகள், இலக்குமி]\nசிலப்பதிகாரத்தில் வன்னிமரமும் சமையற்கட்டும்தான் சான்றாக வரவழைத்ததைச் சொல்லியுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் ஒரே நிகழ்ச்சியின் வெவ்வேறு கூற்றுகள்தாம் என்பது தெளிவு. ஆகமொத்தம் நாம் கண்ணகி பாண்டியன் அவையில் புகழ்பாடிய பூம்புகார்ப் பத்தினிகள் எழுவரில் முதற் பத்தினியின் பெருமையைக் கண்டோம்.\nஅடுத்துக் காவிரிக்கரையில் தோழிகளோடு மணற்பாவை செய்து விளையாடும் பத்தினியைக் கண்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/19%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-05-30T01:36:50Z", "digest": "sha1:NVT7MCLS5JKZFE24EPDRK5PP46BT3242", "length": 21332, "nlines": 166, "source_domain": "marumoli.com", "title": "19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை - ஒரு பார்வை - Marumoli.com", "raw_content": "\n19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை\nசிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்\nதேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார்.\nதமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்துவிட வேண்டுமென நமது நல்லாட்சி ஜனாதிபதி மேன்மை தங்கிய மைத்திரிபால சிறீசேன தென்னிலங்கை மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அத் திருத்தத்தைக் கொண்டுவருவதில் மிக அக்கறையோடு செயற்பட்டவரும் அவர்தான். இத் திருத்தம் நாட்டை நிலையற்ற தன்மைக்கு இழுத்துச் செல்கிறது எனவே அதை நீக்கிவிட வேண்டும் என அவர் இப்போது காரணம் சொல்கிறார்.\nபோருக்குப் பின்னான சூழலில் நாட்டில் நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் மாற்றங்களில் ஒன்றாக 19வது சட்டத் திருத்தம் பார்க்கப்பட்டது. மைத்திரி – ரணில் கூட்டைப் பெரும் அரசியல் சதியொன்றின் மூலம் உருவாக்கி ‘நல்லாட்சி’ ஒன்றை உருவாக்��ுவதில் மேற்கு நாடுகள், இந்தியா, சந்திரிகா பண்டாரநாயக்கா, சில தென்னிலங்கை முற்போக்கு சக்திகள், மஹிந்த தரப்புக்கு எதிரான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப் பலரது கடும் உழைப்பும் முதலீடு செய்யப்பட்டிருந்தது.\nஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்தல், இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாமை போன்ற விடயங்கள் மஹிந்த அணியைக் குறிவைத்து வரையப்பட்டதெனினும் தன்னுடைய அதிகாரக்குறைப்பைப் பொருட்படுத்தாது எதிரியின் மீள்வருகையைத் தடுப்பதற்காகவே 19 வது திருத்தத்தைச் சிறீசேனா ஆதரித்தாரா என்பதற்குத் தற்போதைய அவரது நிலைப்பாடு விடை தருகிறது.\n19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு சிங்களத் தரப்புக்குப் பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்தது. இவற்றைப் பாவித்து கூட்டமைப்பின் எதிரிகள் பழிவாங்கல் அரசியலைச் செய்தார்கள். ரணிலை நம்பக்கூடாது, நம்பமுடியாது என்றெல்லாம் மேடைகள் போட்டுக் கூக்குரலிட்டார்கள். மாற்றுத் திட்டங்கள் எதையுமே முன்வைக்காமால் வெறும் (அவ)நம்பிக்கை அரசியலையே சுழற்றினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாது கூட்டமைப்பு அரசியல் தீர்வில் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் அவமானங்களையும் சகித்துக்கொண்டு தொடர்ந்தார்கள். இப்போது சிறீசேனாவின் குத்துக்கரணம் கூட்டமைப்பிற்கு இன்னுமொரு தடவை அவமானத்தையே வாங்கித் தந்திருக்கிறது.\n19வது சட்டத் திருத்தத்தை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இத் திருத்தத்தை ஒழிப்பதெற்கென்றே போராடிவரும் மகிந்த அணியுடன் சிறீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இதர சிங்களத் தீவிரவாத பா.உ. க்கள், முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து இப் பெரும்பான்மையை நிறைவேற்றலாம்.\nRelated: பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுங்கள் - த.தே.கூ.\nஇந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ரணில் – சிறீசேனா கூட்டரசாங்கத்துக்குத் தொடர்ந்து முண்டு கொடுக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழலாம். இவ்வரசாங்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பாராளுமன்றம், நீதி பரிபாலனம், நிறைவேற்று ஜனாதிபதி என்ற மூன்று அம்சங்களையும் மீளுருவாக்கி அவற்றின் அதிகாரங்களை உறுதி செய்தமையே. இந்தத் தனியொரு சாதனையால் தான் நாட்டை ஜனநாயகத்தால் பாதுகாப்பாக வைத்திருக்க முடிகிறது. ரணில் விக்கிரமசிங்கவை நம்பமுடியாது என்று எவ்வளவு ஆர்ப்பரித்தாலும் நாளுக்கு நாள் சித்த சுவாதீனமற்றவர் போல் நடந்துகொள்ளும் ஜனாதிபதியால் நாடு சீர்கெட்டுப் போகாமல் காப்பாற்றுவது ரணில் தான். இதனால் தான் கூட்டமைப்பும் பேயோடு தூங்கி வருகிறது.\nரணில் அரசாங்கத்தை வீழ்த்துவது கூட்டமைப்பிற்குப் பெரிய விடயமல்ல. ஆனால் நாட்டில் வரப்போகின்ற புதிய ஆட்சி 19வது திருத்தத்தை மீளப்பெறுமானால் அதனால் தமிழர் மட்டுமல்ல நாடு முழுவதுமே பாதிக்கப்படும். இதையே தான் ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் அஞ்சுகின்றன. மீண்டுமொரு தடவை மஹிந்த அரசின் கீழ் நாடு அல்லோலகல்லோலமாகிவிடும். தமிழர் இன்னுமொரு தடவை முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.\nஅமெரிக்கா சிறீலங்காவுடன் கைச்சாத்திடப்போகும் ஒப்பந்தம் அங்கு அமெரிக்கப் படைகளை நிரந்தரமாகத் தங்க வைக்குமா என்ற அச்சம் தலி தூக்கியுள்ள இந்த வேளை ஏன் இந்த அவசர நகர்வு என்பதும் தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்படும் விடயம். பிரபலமான சிந்தனாவாதிகளும், தேசீயவாதிகளும், முற்போக்குவாதிகளும் இதில் காட்டும் எதிர்ப்பு சிங்களப் பேரினவாதிகளுக்கும் அவர்களைத் தன்னகப்படுத்த முயலும் மஹிந்த அணிக்கும் ஊக்கத்தை அளிக்கும். தேர்தல் பிரசாரத்துக்காக அவர்களுக்கான அரிய சந்தர்ப்பம் வெள்ளித் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரணில் மீது பழியைப் போட்டுவிட்டு இச் சந்தர்ப்பத்தைக் கையகப்படுத்திக் கொள்ள சிறீசேன தரப்போ அல்லது மஹிந்த தரப்போ அல்லது இரண்டும் அணி சேர்ந்த தரப்போ முயற்சிக்கலாம். எனவே தேர்தலை எவ்வளவு காலத்துக்கு இழுத்தடிக்க முடியுமோ அதைச் செய்ய ரணில் அரசு முயலவே செய்யும். அதற்கு கூட்டமைப்புத் துணை போவதே சாணக்கியம்.\nஅமெரிக்கப் படைகளின் பிரசன்னம் -நீண்ட காலத்துக்கு – நாட்டின் தேசிய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்பது உண்மையாயினும் இவ் வரவின் பின்னணியில் உடனடித் தேவைகளே இருப்பதாக எண்ணலாம். 1. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மேற்குக்குச் சாதகமான இன்னுமொரு அரசியல் சதியொன்றை மேற்கொள்ள முடியாதுள்ளது. 2. ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் சீனாவின் விரிவாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை. 3. இந்தியா ஒரு போதுமே நேரடியாகத் தலையிட முடியாத நிலையில் அமெரிக்காவை இந்தியா முன்தள்ள வேண்டிய சூழல்.\nதற்போதுள்ள வரைவின்படி அமெரிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமானால் அமெரிக்கப் படைகளுக்கு எல்லைகளற்றதும், அனுமதி இல்லாது எங்கும் எப்போதும் நகர்வினை மேற்கொள்வதற்குமானதுமான சலுகைகள் வழங்கப்படும். பலர் இதை தமிழருக்குச் சாதகமான விடயமாகப் பார்க்கிறார்கள்.\nRelated: பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுங்கள் - த.தே.கூ.\nகூட்டமைப்பு எதிர்பார்த்த அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் மீண்டுமொரு தடவை முறியடிக்கப்படுமானால் “நீங்கள் சொன்னபடி முயற்சித்தோம். மீண்டுமொரு தடவை சிங்களப் பேரினவாதம் தமிழரை ஏமாற்றிவிட்டது. தமிழர் போராட்டத்தைப் பலவீனப்படுத்திய உங்களிடமே தீர்வுக்கான பொறுப்பையும் விட்டு விடுகிறோம்” என்று மேற்குலகிடம் நமது எதிர்காலத்தைத் தாரைவார்த்துவிட்டு அம்போ என்று கூட்டமைப்பு இளைப்பாறுவத்ற்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும் அமைய இடமுண்டு. மோடி-கூட்டமைப்பு சந்திப்புக் கூட இப்படியானதொரு அச்சில் தான் நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு.\nநிகழ்ச்சி நிரலில் இடம்பெற முடிகிறதே தவிர அதைத் தயாரிக்கும் தகமை தமிழருக்கு ஒருபோதுமே இருந்ததில்லை.\nஅறத்தினால் போடப்பட்ட கைவிலங்குகளை அரசியலால் உடைக்குமா தற்போதுள்ள தமிழர் தலைமையில் அது நடக்கப் போவதில்லை.\nPrevious Postமரம் வெட்டும் உபகரணங்களின் இறக்குமதிக்குத் தடை | சிறீலங்கா\nNext Postமஹிந்த – மைத்திரியிடையே இணக்கப்பாடு\nமஹிந்த – மைத்திரியிடையே இணக்கப்பாடு\nஐரோப்பிய ஒன்றியம் த.தே .கூ . தலைவர் இரா சம்பந்தன் சந்திப்பு\nகோடீஸ்வரன் மறைவு குறித்து த.தே.கூட்டமைப்பு அஞ்சலி\nரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,785)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,414)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,235)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,218)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=4&search=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-30T01:43:31Z", "digest": "sha1:67KCOSHAF4DLUFLZE66E5IHQ65OUOPB4", "length": 6640, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | தமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு Comedy Images with Dialogue | Images for தமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு comedy dialogues | List of தமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு Funny Reactions | List of தமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு Memes Images (382) Results.\nசந்திப்போம் டா தோழா நாம சட்ட சபையில\nஎன் பார்வை பட்டாலே சிங்கமும் நடுங்கும்\nபச்சை எல்லோ பிங்க் தமிழன் நான்\nஇந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா\nஇந்த பாடலை பாடியவர் சிவா என்று கேட்டுக்கொண்டார்\nதேவா நீ இங்க எதுக்கு\nநாம காதலிக்க ஆரம்பிச்சி இன்னியோட 50 நாளாகுது\nதீபிகா யார லுக் விடுறான்னு பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/04/21/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-30T01:47:53Z", "digest": "sha1:QPCJ5RXTUPRP6KRNAFYQTPI5XKFJKBMX", "length": 47939, "nlines": 344, "source_domain": "nanjilnadan.com", "title": "கம்பலை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← விஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nசென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் அல்லது வாடிக்கையாளன் எனும் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாதுதானே பத்து ரூபாய் நுழைவுச் சீட்டுக்கு அடையாளம் அற்றவனாக ஒவ்வொரு நாளும் வரிசையில் நின்றிருக்கிறேன். இந்த முறை வாசலிலேயே எழுத்தாளர் காமுத்துரையைச் சந்தித்து, அவருடன் வந்த தோழர்களுடன் உரையாடி, நுழைவுச் சீட்டுக்கு வரிசையில் நிற்கப் போனபோது, முன்பின் அறிந்திராத தோழர் ஒருவர் கூட்டிப் போய் Writer என்று அச்சடிக்கப்பட்ட இலவச நுழைவு அட்டை தந்தார். நம்மையும் எழுத்தாளன் என்று அங்கீகரித்த செம்மாப்புடன் நடந்து நுழைவு வாசலில் அட்டையைக் காட்டி விட்டு, சட்டைப்பையில் அட்டையைத் திருப்பி வைத்துக் கொண்டேன்.\nசமீப ஆண்டுகளாக கோவையில் இருந்���ு எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அல்லது நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் காரில் புறப்படுவோம் பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி. ஈரோட்டில் எழுத்தாளர் க. மோகனரங்கன் மற்றும் பாரதி புத்தக நிலையம் தோழர் இளங்கோ சேர்ந்து கொள்வார்கள். இரண்டு கோபால்களின் அலுவலக விடுதி உண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் சமீபத்தில். மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்குவோம். காரின் டிக்கி கொள்ளாத அளவு புத்தகக் கட்டுகளோடு திரும்புவோம். என்னையும் க. மோகனரங்கனையும் தவிர்த்து மற்ற மூன்று பேரில் ஒருவர் சாரதியாக இருப்பார். நாம் பார்த்தனும் இல்லை அவர்கள் மூவரும் பார்த்தனுக்கு சாரதியும் இல்லை என்றாலும்.\n1990-களில் என் புத்தகம் எதுவும் எந்த அரங்கிலும் விற்பனைக்கு இருந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இன்றும் நினைவு கூர்கிறேன். இன்று நாற்பதுக்கும் அதிகமான என் நூல்களில், 30 புத்தகங்கள் வாங்கக் கிடைக்கின்றன. தமிழினி, விஜயா பதிப்பகம், காலச் சுவடு, நற்றிணை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், உமா பதிப்பகம், விகடன் பிரசுரம், சூரியன் பதிப்பகம் எனும் அரங்குகளில். கர்வத்துடன் இதனை எழுதுகிறேனா என்று கேட்டால் ஆம் என்றே அறைவேன்.\n2018-ம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிக்காக எனது சென்னைப் பயணம் இரு முறை அமைந்தது. ஜனவரி 12, 13, 14 நாட்களில் சந்தியா பதிப்பக வெளியீடான பிரான்சு நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘ரண களம்’ நாவல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஒரு முறை. ஜனவரி 19, 20 நாட்களில் ஆனந்த விகடன் கொண்டாட்டம் நிகழ்ச்சியை ஒட்டி மறுமுறை.\nகண்காட்சியில் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது, புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பன உற்சாகமூட்டும் விடயங்கள். ‘வெட்டுப் பழி, குத்துப் பழி’ உள்ள எழுத்தாள சகாக்களைச் சந்தித்துக் கை குலுக்குவதும் உரையாடுவதும் மகிழ்ச்சி தருவன.\nஅப்படி உற்சாகமான மனநிலையில் இருந்ததோர் மாலையில், ஜாஜா என்று செல்லமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களால் அழைக்கப்படும் இராஜகோபாலன் அலைபேசியில் விளித்தார். உற்சாகமான நண்பர். நுட்பமான வாசகர், திறமையான சொற்பொழிவாளர். திறமையான சொற்பொழிவாளர் என நான் உரைக்கும்போது high pitch -ல் மேடைகளில் பொழியும் கேனன்களை- கேனன் எனில் பீரங்கி. கே���ையன் என்று நீங்கள் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல- நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாகாது. இராஜகோபாலன் சில நூற்றாண்டுகளாகத் திருநெல்வேலியில் வதியும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நியோகிப் பிரிவு அந்தணர். அண்மையில் என் மகன் ஸ்ரீகாகுளத்தில் நியோகிப் பிரிவு அந்தணர் குடும்பத்தில் பெண் எடுத்ததால் எனக்கு உறவினரும் ஆவார். என்ன முறை என்று இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். அதேபோல், அரிமளம் ஆயுர்வேத வைத்திய சாலையின் மூன்றாவது தலைமுறை மருத்துவர் டாக்டர் சுனீல் கிருஷ்ணன், திறமையான சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதுகிறவர், காந்தி பற்றிய கட்டுரைகளை மொழி பெயர்த்தவர், எனக்கு உறவினர் இன்று.\nஇராஜகோபாலனை அந்தணர் என்று சொன்னேன். அது, ‘அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்று வள்ளுவப் பேராசான் பயன்படுத்தும் பொருளில் ஆள்கிறேன். இராஜகோபாலன் கேட்டார், ‘சார், கண்ணீரும் கம்பலையும் என்று பல காலமாகப் பேசுகிறோம், எழுதுகிறோம். கண்ணீர் சரி, கம்பலைன்னா என்ன பொருள் அது வட்டார வழக்கா\nஎனக்கும் உடனடியாக ஒரு பிடியும் கிட்டவில்லை. எல்லாச் சொல்லையும், பொருளையும் நினைவில் வைத்திருக்க நாமென்ன தமிழ்ப் பேராசிரியரா சாதாரணமாக, சிறுவயது முதலே கேட்ட, பல தொடர்கதைகளில் வாசித்த சொற்றொடர் அது: ‘கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள்,” என்று. எனில் கம்பலை என்றால் என்ன பொருள்\nஎன்னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும், நான் சென்னைப் பல்கலைக் கழகத்து Tamil Lexicon துணைக் கொள்பவன் என்று. அந்தப் பேரகராதி கம்பலை எனும் சொல்லின் பொருளைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.\nகம்பலை கட்டுதல் என்றால் கம்பலைப் படுதல், அதாவது சச்சரவு செய்தல் என்று பொருள் கொள்கிறார்கள். கம்பலை மாரி எனும் சொல்லுக்கு வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை என்றும், கோபக்காரி என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரவாரம் மிகுந்த, நடுக்கம் தருகிற, துன்பம் ஏற்படுத்துகிற, சச்சரவு செய்கிற, ஆரவாரமான கம்பலை மாரிகள் இன்று அரசியல் சூழலில் வழிபடும் தெய்வங்கள்.\n‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.\n‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.\n பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ’கம்பலை’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டதா தமிழ் லெக்சிகன், மணிமேகலையில் இருந்து பாடல் வரியொன்றை மேற்கோள் தருகிறது. ‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்’ என்று. இடம் ‘மலர் வனம் புக்க காதை தமிழ் லெக்சிகன், மணிமேகலையில் இருந்து பாடல் வரியொன்றை மேற்கோள் தருகிறது. ‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்’ என்று. இடம் ‘மலர் வனம் புக்க காதை வம்ப மாக்கள் எனில் புதியோர், கம்பலை எனில் முழக்கம், மூதூர் எனில் மூதூரில் என்று உ.வெ.சா. பொருள் சொல்கிறார். ஆக, ஈண்டு, கம்பலை என்ற சொல், முழக்கம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. எனவே, ‘கண்ணீரும் கம்பலையுமாக’ என்றால் கண்ணீர் சொரிய, அச்சத்துடனோ, நடுக்கத்துடனோ, துன்பத்துடனோ, ஆரவாரமாக முழங்கி அழுது கொண்டு வருதல் எனப் பொருள் கொள்ளலாம்.\nஇரட்டைக் காப்பியங்களான சிலம்புக்கும், மேகலைக்கும் முன்பாக கம்பலை எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி வந்தது. தேடிப் பார்த்ததில் திருக்குறள் கம்பலை எனும் சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. எதுவாயினும், ஒரு சொல் தேடலின்போது, கம்பனை எவ்விதம் கடந்து போவது உங்களுக்கெல்லாம் கூகுளில் கம்பன் என்று அடித்தால் காலையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்ந்த மரமல்லி அல்லது பவள மல்லி போலத் தகவல்கள் உதிரக் கூடும். எனக்கு அந்தக் கல்வி இல்லை. தேடிப் பொறுக்க வேண்டும்.\nகம்பராமாயணத்தின் கோவை கம்பன் கழகப் பதிப்பில், மிகைப் பாடல்கள் பிரிவில் ஒரு கம்பலை கண்டேன்.\n‘தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,\nஎன்பது பாடல்வரி. பேரி எனில் பேரிகை, பாண்டில் என்றொரு வாத்தியம், சங்கு ஆகிய இசைக்கருவிகள் வழங்கிய ஆரவாரம் என்று பொருள். கிட்கிந்தா காண்டத்தில், கார்மேகப் படலத்தில்,\n‘கல்வியின் திகழ��� கணக்காயர் கம்பலை’ என்றொரு பாடல் வரி. கல்வியில் சிறந்த ஆசிரியர், மாணவச் சிறாருக்குப் போதிக்கும்போது எழுந்த ஆரவாரம் என்று பொருள். யுத்த காண்டத்தில் ‘கடல் கொள் பேரொலிக் கம்பலை என்பதும் கண்டார்’ என்பதோர் பாடல் வரி. இங்கு முழக்கம் எனும் பொருளில் கம்பலை கையாளப்பட்டுள்ளது.\nகம்பித்தல் எனும் சொல், நடுங்குதல் எனும் பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. பாலகாண்டத்தில், ‘கம்பித்து அலை ஏறி நீருறு கலம் ஒத்து’ என்ற பாடல் வரி உண்டு. கம்பித்த எனும் சொல் அசைதல், நடுக்கமுறல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கம்பிப்பதோர் வன் துயர் கண்டியேனால்’ என்கிறது யுத்த காண்டத்துப் பாடல் வரி.\nஅடுத்த நமது தேடல் சங்கப் பாடல்கள் என்று அறியப்பட்ட பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களினுள் ‘கம்பலை’ என்பது கையாளப்பட்டுள்ளதா என்பது. A Word Index For Cankam Literature எனும் நூல், Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. 1992 இல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இதனை ‘சங்க இலக்கியச் சொற்றொகை’ என்றும் சொல்லலாம். இதன் மறுபதிப்பு Institute of Asian Studies நிறுவனத்தாரால் 1993 இல் வெளியிடப்பட்டது. என்னிடமிருப்பது அந்த நூலின் இரண்டாம் பதிப்பு. 2007-ம் ஆண்டில் வெளியானது. இந்த நூலின் உடன் பிறப்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ‘சங்க இலக்கியச் சொல்லடைவு’ எனும் நூலை 2007 ஆம் ஆண்டு வெளியிட்டது. தொகுப்பாசிரியர், முனைவர் பெ.மாதையன் அவர்கள்.\nஇந்த நூல்களினுள் தேடினால், ஒரு சொல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களினுள் எவற்றுள் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தகவல் கிடைக்கும். சொல் கிடைக்குமே அன்றி, பொருள் கிட்டாது. நான் பெரும்பாலும் கையாள்வது Thomas Lehman and Thomas Malten தொகுத்த சொற்றொகையைத் தான். என் தேடலின் போது, கம்பலை எனும் சொல் அக நானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புற நானூறு, பெரும் பாணாற்றுப் படை, மலைபடு கடாம், மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில் பயன்படுத்தப் பட்டது என அறிந்தேன்.\nகம்பலை எனும் சொல்லை பதிற்றுப் பத்து, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்கள் ஆரவாரம் எனும் பொருளிலும், பதிற்றுப் பத்து பேரொலி எனும் பொருளிலும் ஆள்கின்றன.\nதொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படை,\n‘கணம் சால் வேழம் கதழ்வுற் றாஅங்கு\nஎந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை’\nஎன்கிறது. பெருங்கூட்டத்தின் தலைவனாகிய யானை பயந்து பிளிறுவதைப் போன்று கரும்பு அரைக்கும் ஆலைகளின் குறையாத பேரரவம் ஒலிக்கிறது என்பது பொருள்.\nஅக நானூற்றில், மருதம் பாடிய இளங்கடுங்கோ, ‘களிறு கவர் கம்பலை போல’ என்கிறார். ஆண் யானைகளைக் கவர்ந்த போது ஏற்பட்ட ஆரவாரம் போல என்று பொருள் தரும். மேலும் பெயர் தரப்படாத புலவர் ஒருவர் எழுதிய பாடல் ஒன்று.\n‘கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்\nகளிறு விளிப் படுத்த கம்பலை வெரீஇ’\nஎன்று நீளும். கயந்தலை எனில் இளைய யானைக் கன்று என்று பொருள். ‘அஞ்சாறு கண்ணுங் கயந்தலைகள்’ என்றால் ஐந்தாறு சிறு பிள்ளைகள் என்று பொருள். எனது ‘கோம்பை’ எனும் சிறுகதையில் ‘கயந்தலை’ என்ற சொல்லை நான் ஆண்டிருக்கிறேன். இன்றும் அஃதோர் நாஞ்சில் நாட்டுத் தமிழ்ச் சொல். பயம்பு என்றால் குழி. களிறு- ஆண்யானை. பிடி-பெண்யானை, கயந்தலை- யானைக் கன்று. இவை மூன்றும் காட்டு வழியில் நடக்கும்போது, பிடியும் கயந்தலையும் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து விடுகின்றன. அப்போது களிறு தனது இனத்தை அழைக்க, துன்பத்துடன் பிளிறுகிறது. அந்த விளி கம்பலை எனும் சொல்லால் குறிக்கப் பெறுகின்றது.\nஅக நானூற்றிலேயே பரணர் பாடல், ‘வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு’ என்கிறது. புதிதாய் வந்து இறங்கிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரம் என்பது பொருள். நக்கீரர் பாடல்,\n‘எல் உமிழ் ஆவணத்து அன்ன,\nகல்லென் கம்பலை செய்து அகன்றோரே’\nஎன்கிறது. எல்- ஒளி, ஆவணம்- கடைத்தெரு. கடைத்தெருவில் பகலில் எழும் ஆரவாரம் போன்று, (ஊரில் பழிச்சொல்) கல்லென ஒலித்து ஆரவாரம் செய்யும்படியாகச் செய்து (தலைவன்) பிரிந்து போனான், என்பது பொருள்.\nபுற நானூற்றில், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சேரமான் குட்டுவன் கோதையைப் பாடும்போது, ‘எம் கோன் இருந்த கம்பலை மூதூர்’ என்கிறார். பொருள்- எம் அரசன் இருந்த ஆரவாரம் மிகுந்த பழைய ஊர் என்பது. வேள் பாரியைக் கபிலர் பாடும்போது, ‘பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட’ என்பார். தோற்று ஓடும் பகைவர்களின் காலின் கழல்கள் எழுப்பும் பேரொலி கண்ட’ என்பது பொருள்.\nதலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறார் மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூலில். அவர் பாடல், ‘நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ என்னும். உயர்ந்து வளர்ந்து உரசி ஓசை ஏற்படுத்தும் நெற்பயிரை அரியும் கதிர் அறுப்போர் ஏற்படுத்தும் ஆரவாரம் என்று பொருள்படும் பாடல் வரி. அவரே, ‘நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை’ என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். மேலும், ‘நாளங்காடி நனந்தலைக் கம்பலை’ என்பார். நாள் அங்காடி என்றால் பகலில் இயங்கும் கடைத்தெரு. அல்லங்காடி எனில் இரவில் இயங்கும் கடைத்தெரு. பகலில் அகன்ற இடம் கொண்ட கடைத்தெருவின் பேரோசை என்பது பொருள். அவரே, ‘ அல் அங்காடி அழிதரு கம்பலை’ என்பார். அந்திக்கடை அழியும்போது ஏற்படும் பேரரவம் அது. மாங்குடி மருதனே மறுபடி சொல்கிறார்,\n‘உரையும் பாட்டும் ஆட்டும் விரைகி\nவேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி’ என்று.\nபுகழ்மொழிகளும் புனைந்துரையும் பாட்டும் ஆட்டமும் விரவி, வெவ்வேறு பேரொலிகள் எல்லாம் வெறி கொண்டு கலந்து ஒலித்தன என்பது பொருள்.\nஇருக்கட்டும். சங்க காலத்தில் இருந்தே தமிழில் கம்பலை எனும் சொல் புழங்குகின்றது. அதற்கு முன்பு, தொல்காப்பியத்தில் உண்டா தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 500 முதல் கி.மு. 7000 வரை வரையறுக்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும். நான் இரண்டும் இல்லை. கவி மும்முடிச் சோழனும் இல்லை. எனவே அந்த ஆய்வுக்குள் புகுந்தால் அபிமன்யு ஆகி விடுவேன். என்றாலும் தேடுவதற்கு என்ன தடை\nதொல்காப்பியச் சொல்லதிகாரம், உரியியல் பிரிவின் நூற்பா பேசுகிறது.\n‘கம்பலை, சும்மை. கலியே, அழுங்கர்\nஎன்றிவை நான்கும் அரவப் பொருள்’\nஎன்று. அரவம் என்றால் பாம்பு என்றும் பொருள், ஓசை என்றும் பொருள். கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய நான்கு சொற்களும் ஆரவாரம், பேரோசை எனும் பொருள் குறிப்பன என்பது உரை.\nஎனதாச்சரியம், கண்ணீரும் கம்பலையும் எனும் சொற்றொடரின், கம்பலை எனும் சொல் பல்லாயிரமாண்டு காலம் கடந்து இன்றும் நம் வழக்கில் இன்னும் வாழ்கிறது. சிலர் அதைக் கொச்சை மொழி என்றும் வட்டார வழக்கு என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். எழுபது வயதும், நாற்பத்தைந்து நூல்களும் எழுதிய நமக்கே, கம்பலை எனும் சொல்லுக்குப் பொருள் கேட்டால் அகராதி பார்க்க வேண்டியதிருக்கிறது.\nஆக, கண்ணீரும் கம்பலையும் என்று இன்றும் மக்கள் புழங்கும்போது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சோர, அழுகையும் அரற்றலும், ஆவலாதியும், கூப்பாடுமாக இருத்தல் என்ற பொருள் தெளிவாகத் தொனிக்கிறது.\nநன்றி, ஜாஜா என்ற ராஜகோபாலன்\n← விஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/product/a-l-introduction-to-economics-2-prof-danny-atapattu/", "date_download": "2020-05-30T01:31:48Z", "digest": "sha1:SGGWGBIRH7OOF3S35QBQS35ZR3BRMBZX", "length": 5373, "nlines": 99, "source_domain": "studentlanka.com", "title": "A/L Introduction to Economics 2 Prof Danny Atapattu", "raw_content": "\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத��திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:56:39Z", "digest": "sha1:PY2H6H6XFHFRHVFRCSNMVREIIZYTYVWZ", "length": 6577, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்தவிலாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரள குடியாட்ட நடன மரபில் அரங்கேற்றப்படும் மத்த விலாசம்.\nமத்தவிலாசம் (मत्तविलासप्रहसन, மத்தவிலாச பிரஹசனம்‎) கி.பி 7ம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார்.\nஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்திருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய்கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுபதன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7ம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றியும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/59", "date_download": "2020-05-30T03:37:57Z", "digest": "sha1:6MKWQOLHEIGPXNWMLCTPABQVTZ2TLWWF", "length": 6714, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/59 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் 0 57 'இருபது முடிஞ்சிட்டுது.' ': அதுக்குள்ளே எவ்வளவோ அனுபவங்கள் இல் லையா’ என்றான். அவள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் வீடு சேர்த் தtrர்கள். பெரிய வீடாக இருப்பதை அவள் பார்த்தாள். நான் இங்கே இந்தத் திண்ணையிலேயே படுத்துத்துங்குறேன்’ என்றாள். - வீட்டிலே எத்தனையோ அறைகள் இருக்கு. நீ ஒரு அறைக்குள்ளே படுத்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பயம் இல்லாமல் தூங்கலாம். வீட்டிலே வேறே ஆள் யாருமே இல்லையேன்னு நீ பயப்பட வேண்டாம். என்னாலே உனக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற். படாது' என்று முத்துமாலை அறிவித்தான். அய்யய்யோ' என்று பதறி, தன் கையினால் வாயைப் பொத்திக் கொண்டாள் அவள். உங்களைப் பற்றி நான் தப்பா எதுவும் நினைக்கலே. நீங்க நல்லவங்க என்கிறது இருட்டிலே இவ்வளவு தொலைவு தனியா நடந்து வரும் போதே நல்லாத் தெரிஞ்சிட்டுது. கெட்ட எண்ணம் கொண்டவங்கன்னா உங்களை மாதிரி கேட்டுக் கிட்டு சும்மா நடந்து வந்திருக்க மாட்டாங்க. நீங்க விலகி விலகியே நடந்தீங்க...' 'சரி எனக்குத் தூக்கம் வருது. விடியக்காலம் பேசிக் கிடலாம்' என்று அவளை ஒரு அறைக்குள் அனுப்பிவைத் தான் அவன். காலையில் அவள் சீக்கிரமே எமுந்து விட்டாள். வீட்டுக்குள்ளேயே கிணறு இருந்தது. அதில் நீர் இறைத்து வசதியாகக் குளித்தாள். மாற்றுடை அவளிடமே இருத் தது, ஒரு துணிப்பையில் எடுத்து வந்திருந்தாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/apps/whatsapp-how-to-tips-tricks-new-features-2020-web-dark-mode-see-deleted-messages-record-calls-features-2214770", "date_download": "2020-05-30T02:36:41Z", "digest": "sha1:PVVULIKHJW2R7TTVTS7XNRKEWH62DYID", "length": 24103, "nlines": 227, "source_domain": "tamil.gadgets360.com", "title": "WhatsApp how to tips tricks New Features 2020 web dark mode see deleted messages record calls । WhatsApp-ன் இந்த 25 டிரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க... சும்மா தெறிக்கவிடுங்க..!", "raw_content": "\nWhatsApp-ன் இந்த 25 டிரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க... சும்மா தெறிக்கவிடுங்க..\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nவாட்ஸ்அப்பில், last seen-ஐ மறைத்தல், blue tick-ஐ நீக்குதல், location-ஐ ஷேர் செய்தல் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.\nமிகவும் பயனுள்ள சில வாட்ஸ்அப் அம்சங்களின் தீர்வறிக்கை\nவாட்ஸ்அப் முதன்முதலில் தொடங்கப்பட்டு பத்தாண்டுக்கு மேலாகிவிட்டது\nஇது உலகளவில் மிகவும் பிரபலமான chat apps-ல் ஒன்றாகும்\nஉலகின் மிகவும் பிரபலமான செயலியான WhatsApp, சமீப காலமாக பல்வேறு அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அது அத்தனையும் ஒரே இடத்தில் உங்களுக்கான நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். வாட்ஸ்அப்பின் 25 டிரிக்ஸை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ்அப்பில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வீடியோ வடிவில் காணலாம்:\nவாட்ஸ்அப்பின் சிறந்த டிப்ஸ் & டிரிக்ஸ்:\n1. வாட்ஸ்அப்பில் நம்பரை save செய்யாமலே message அனுப்புவது எப்படி\nவாட்ஸ்அப்பில் ஒருவருக்கு message அனுப்பவேண்டும் என்றால், நம்பரை save செய்ய வேண்டும். இப்போது, நம்பரை save செய்யாமலும், message அனுப்பலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க\n2. வாட்ஸ்அப்பில் location-ஐ ஷேர் செய்வது எப்படி\nநீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்கள் நண்பர்களையோ அல்லது அவர்கள் இடத்திற்கு நீங்களே செல்ல விரும்பினால், உங்கள் location-ஐ வாட்ஸ்அப் வழியாக ஷேர் செய்யலாம். இதில் லைவ் location-னும் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.\n3. வாட்ஸ்அப்பில் text-ஐ எப்படி bold, underline, italic செய்வது\nவாட்ஸ்அப்பில் எளிய text-ஐ பயன்படுத்துவது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். அதனால், நீங்கள் bold, underline, italic போன்றவற்றை பயன்படுத்தலாம். எப்படினு, பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்\n4. வாட்ஸ்அப்பில் contact-ஐ எப்படி Block செய்வது\nவாட்ஸ்அப்பில், சில contacts-ல் இருந்து செய்திகள், அழைப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பெறுவதைத் தடுக்கலாம். மேலும், ஒரு contact-ஐ block செய்வதன் மூலம், அவர் உங்களது last seen மற்றும் ஆன்லைன் தகவல்களைப் பார்க்க முடியாது. எப்படினு தெரிஞ்சுக்க, இதை பாருங்கள்\n5. நீங்கள் வாட்ஸ்அப்பில் block செய்யப்பட்டீர்களா என்பதை எப்படி அறிவது\nநீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு செய்தி அனுப்பும்போது, ​​அவர்கள் உங்கள் text-க்கு reply செய்யவில்லை அல்லது text டெலிவரி ஆகாவிட்டால், அவர்கள் உங்களை block செய்திருக்கலாம் அதை எப்படி அறிவது என்பது இங்கே.\n6. வாட்ஸ்அப்பில் last seen-ஐ எப்படி மறைப்பது\nஆன்லைனில் அதிக நேரம் செலவு செய்யவேண்டும், ஆனால், வாட்ஸ்அப்பில் யாரும் last seen-ஐ பார்க்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா\n7. வாட்ஸ்அப்பில் blue tick-ஐ எப்படி நீக்குவது\nRead receipts / blue tick என்பது நீங்கள் அனுப்பும் message சென்றுவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவும். இதை யாருக்கு காட்ட விரும்பவில்லையெனில், அதை நீக்கவும் செய்யலாம். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\n8. வாட்ஸ்அப்பில் automatic media download-ஐ எப்படி நிறுத்துவது\nautomatic media download மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்றவற்றை தானாக டவுன்லோடாகி, கேலரி மற்றும் மியூசிக் பிளேயரை ஸ்டோரேஜை ஆக்கிரமித்துகொள்கிறதா அதை எப்படி நிறுத்துவது என்பதை இங்கே பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.\n9. வாட்ஸ்அப்பில் வீடியோ காலிங் செய்வது எப்படி\nஉங்களிடம் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வீடியோ காலிங் செய்து பேசலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க\n10. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் கால்-ஐ எப்படி record செய்வது\nசாதாரண போன் கால் போலவே, வாட்ஸ்அப் கால்-ஐ எப்படி record செய்வது\n11. வாட்ஸ்அப்பில் message-ஐ எப்படி back up செய்வது\nவாட்ஸ்அப்பில் புகைப்படங்களைப் போலவே, message-ஐயும் நீக்கிவிட்டார்களா கவலையே வேண்டாம் அதை எப்படி back up செய்வது என்பதை கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.\n12. delete-ஆன வாட்ஸ்அப் message-ஐ எப்படி restore செய்வது\nவாட்ஸ்அப் message-ஐ delete செய்துவிட்டேன் என்று வருந்துகிறீர்களா கவலை வேண்டாம், இதைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க\n13. வாட்ஸ்அப்பில் delete செய்த message-ஐ எப்படி பார்ப்பது\nவாட்ஸ்அப்பில் யாராவது ஒரு செய்தியை நீக்கினால், “This message was deleted” என்று chat-ல் காட்டுகிறது. அதை எப்படி பார்ப்பது என்பதை அறிய இதைப் பார்க்கவும்.\n14. வாட்ஸ்அப்பில் two-step verification-ஐ எப்படி இயக்குவது\nஉங்கள் வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். அதை எப்படி இயக்குவது என்பது இங்கே\n15. ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டை பயன்படுத்துவது எப்படி\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டூயல்-சிம் இருந்தால், வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தி கால் செய்யலாம். அதேபோன்று, இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டையும் இயக்கலாம்\n16. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்பேட்டுகளை எப்படி Create, Edit, Delete செய்வது\nவாட்ஸ்அப்பில் பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜி.ஐ.எஃப் போன்றவை 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும்.\n17. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி டவுன்லோடு செய்வது\nவாட்ஸ்அப்பில், உங்கள் நண்பர்கள் பதிவிடும், புகைப்படங்களையும் வீடியோக்களையும் எப்படி டவுன்லோடு செய்வது\n18. தெரியாத நபர் உங்களை வாட்ஸ்அப் குரூபில் சேர்ப்பதை எப்படி தடுப்பது\nவாட்ஸ்அப் குரூப்ஸ் மிகவும் பிரபலமான அம்சமாகும். இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களுடன் குரூப்பில் ஒன்றாக chat செய்யலாம். தெரியாத நபர்கள் கூட, உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க அனுமதிக்கிறது. இது தற்போதுவரை பெரிய சிக்கலாகவே உள்ளது. அதை எப்படி தடுப்பது\n19. வாட்ஸ்அப்பில் fingerprint lock, face unlock-ஐ எப்படி செட் செய்வது\nபயோமெட்ரிக்ஸின் உதவியுடன், வாட்ஸ்அப் chats-ஐ நீங்கள் பாதுகாக்கலாம். உங்கள் வாட்ஸ்அப்பை பயோமெட்ரிக்ஸ் இல்லாமல் யாரும் திறக்க முடியாது. பயோமெட்ரிக்ஸ்-ஐ எப்படி செட் செய்வது\n20. வாட்ஸ்அப் chats-ஐ எப்படி மறைப்பது\nவாட்ஸ்அப் chats-ல் are end-to-end encrypted இருந்தாலும், chat data எப்போதும் பாதுகாக்கப்படுவதோடு, வாட்ஸ்அப்பில் பகிரப்படாது. ஊடுருவும் நபர் உங்கள் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்து படிக்க முயற்சிக்கும்போது என்ன நடக்கும்\n21. வாட்ஸ்அப்பில் டார்ட் மோடை எப்படி இயக்குவது\nவாட்ஸ்அப்பில் உள்ள டார்க் மோட், பிரகாசமான பின்னணிக்கு மாறாக, செயலியின் theme கண் சோர்வைக் குறைக்கும். அதை எப்படி இயக்குவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\n22. வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி\nchat-ல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சில ஸ்டிக்கர்களின் சில வாட்ஸ்அப் தானகவே வழங்குகிறது. மேலும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், தனிப்நபர் ஸ்டிக்கர்களையும் உருவாக்கலாம் மற்றும் ஷேர் செய்யலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க\n23. வாட்ஸ்அப் பீட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது\nஒரு மென்பொருள் அப்டேட் மூலம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு புதிய அம்சங்கள�� முயற்சிக்க பீட்டா சோதனையாளர்களை வாட்ஸ்அப் நம்பியுள்ளது. ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பீட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது\nஐபோன் பயனர்களுக்கான சோதனைக்கு வாட்ஸ்அப் பீட்டா கிடைக்கிறது. இதை ஆண்ட்ராய்டு போல், டவுன்லோடு செய்ய முடியாது. ஐபோனில் வாட்ஸ்அப் பீட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது\n24. வாட்ஸ்அப் டேட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது\nவாட்ஸ்அப்பில் Request Account Info அம்சம் உள்ளது. media files-ஐ தவிர, contacts, profile photos மற்றும் groups போன்ற அனைத்து தகவல்கள் மற்றும் settings-ன் விரிவான அறிக்கையை உருவாக்க அனுமதிக்கிறது.\n25. வாட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி\nஉங்களுக்கு பிடித்த வாட்ஸ்அப் டிரிக்கை கமெண்ட்ஸ் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nமேலும் பயிற்சிகளுக்கு, How to section-ஐ பார்வையிடவும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஜூம் செயலிக்கு மாற்றாக 5 இலவச செயலிகள்\nWhatsApp-ல் இந்த மெஸேஜ் அனுப்பும் டிரிக் பற்றி தெரியுமா - அவசியம் தெரிஞ்சுக்கோங்க\nஊரடங்கால் நண்பர்களை சந்திக்க முடியவில்லையா.. இந்த 'வீடியோ காலிங்' செயலி உங்களுக்கு கைகொடுக்கும்\nWhatsApp: மற்றவர்கள் டெலிட் செய்த மெஸேஜ்களை மீண்டும் எப்படி பார்ப்பது தெரியுமா..\nWhatsApp-ன் இந்த 25 டிரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க... சும்மா தெறிக்கவிடுங்க..\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன\nபிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்\nரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்\n43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா\nசாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது\n20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு\nBevQ செயலி வெளியான ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டவுன்லோடு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்பே வெளிவந்த முக்கிய தகவல்கள்\nAMD ரைசன் செயலியுடன் ஷாவ்மியின் மூன்று புதிய லேப்டாப்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-was-granted-permission-to-wear-camouflage-caps-in-memory-of-fallen-soldiers-icc/articleshow/68365823.cms", "date_download": "2020-05-30T03:13:18Z", "digest": "sha1:V7LZ24P2J6APM66VKCJCSXYXFFG5VCEJ", "length": 11566, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராணுவத் தொப்பி விவகாரம் - இந்திய அணிக்கு ஆதரவாக ஐசிசி பதில்\n\"இந்திய அணி ராணுவ வீரர்களை நினைவுகூறும் விதமாக ராணுவத் தொப்பி அணிந்து விளையாடுவதற்கு ஐசிசியிடம் அனுமதி கேட்டது. அதற்கு அனுமதி வழங்கினோம்.\" ஐசிசி அதிகாரி கிளேர் ஃபர்லாங் (Claire Furlong) தெரிவித்துள்ளார்.\nஆஸி., அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியது.\nஇதனைக் கண்டிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி பதில்\nஇந்திய அணி முறையாக அனுமதி பெற்றுதான் ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி விளக்கம் கொடுத்துள்ளது.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, ராஞ்சியில் மார்ச் 8ஆம் தேதி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்கள் அணிவது போன்ற தொப்பியை அணிந்தனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தத் தொப்பியை அணிந்து விளையாடினர். இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சையைக் கிளப்பினார்.\n\"இது கிரிக்கெட்டே இல்லை. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டை அரசியல் ஆக்கும் இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்\" என பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறியுள்ளார்.\nமேலும், இந்தியா இந்தப் போக்கை நிறுத்தாவிட்டால், காஷ்மீரில் இந்தியாவில் அத்துமீறல்களை நினைவூட்டும் விதமாக பாகிஸ்தான் அணி கருப்பு பட்டையுடன் விளையாடும் எனவும் ப���கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இதனை எதிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஐசிசிக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்திய அணி ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.\nஇந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் (ஐசிசி) இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், \"இந்திய அணி ராணுவ வீரர்களை நினைவுகூறும் விதமாக ராணுவத் தொப்பி அணிந்து விளையாடுவதற்கு ஐசிசியிடம் அனுமதி கேட்டது. அதற்கு அனுமதி வழங்கினோம்.\" ஐசிசி அதிகாரி கிளேர் ஃபர்லாங் (Claire Furlong) தெரிவித்துள்ளார்.\nஐசிசியின் விளக்கம் பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்ஸான் மணி, \"இந்திய அணி ஐசிசியிடம் எதையோ சொல்லி அனுமதி வாங்கிவிட்டு, வேறு காரியத்துக்கு அதனை பயன்படுத்தியிருக்கிறது. இதை ஏற்கமுடியாது\" எனக் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா...\nஎவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: ...\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோன...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட்...\nSangakkara: தல தோனி வச்ச கோரிக்கை... இந்த ஒரு விஷயம் மட...\nதோனிக்கு ஜெயிக்கிற நோக்கமே இல்ல... கடுப்பேத்திய கோலி: உ...\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்...\nலாக் டவுனால் எல்லாம் மெண்டலாகிட்டாங்க போல: தோனி ஓய்வு க...\nஎங்க பெர்மிஷனோட தான் இந்தியா விளையாடிச்சு... உங்க வேலைய பாருங்க.. பாக்.,கிற்கு சவுக்கடி கொடுத்த ஐசிசி.,\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:12:14Z", "digest": "sha1:P2AGLRXZDJOJPQF5KK7HRYGDG3Z4C7OU", "length": 20396, "nlines": 247, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆதரவற்றவர்கள்: Latest ஆதரவற்றவர்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத...\n3 சந்தானம் + யோகி பாபு.. ச...\nயார் இந்த ஹன்சிகா மோத்வானி...\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள...\nகொரோனா: மலைக்க வைக்கும் பா...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ச...\nஉங்கள் மனம் இளகவில்லையா மு...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Bosch...\nஇரவோடு இரவாக அறிமுகமான 3 ப...\nசியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்ப...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லா...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nகொரோனா: ஆதரவற்றோர் முகாமில் மூதாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநெல்லை ஆதரவற்றோர் முகாமில் 88 வயது மூதாட்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.\nஊடக பணியாளர்களுக்கு சிறப்பு தொகையை அறிவித்தார் முதல்வர்..\nவட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி உட்பட மூன்று முகாம்களில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.\nஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தூத்துக்குடி போலீஸார்\nஆதரவற்றவர்களுக்கு உணவு மையங்கள்: மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம்\nசென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஆதரவற்றவர்களுக்கான உணவு மையங்களை உடனடியாக தொடங்குமாறு மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது\nஅவங்களையும் காப்பாத்துங்க... சீமான் கோரிக்கை\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய கோவை கலெக்டர்\n​​ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் வெற்றிகரமான முறையில் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவின் விளைவாக உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கையும் மறுபுறம் கவனிக்கப்பட வேண்டியது.\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய கோவை கலெக்டர்\n​​ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் வெற்றிகரமான முறையில் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவின் விளைவாக உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கையும் மறுபுறம் கவனிக்கப்பட வேண்டியது.\nCharacteristics: கும்ப ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் கும்ப ராசியினர் எப்படிப்பட்ட குணம் மற்றும் காதல் வாழ்க்கை அமையும் என்பதை பார்ப்போம்.\nசென்னை பல்கலை.யில் இலவச சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nசென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் சேருவதற்கான இலவச சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.\nVIDEO: சிலம்பம் சுற்றி பிறந்தநாளை கொண்டாடிய சாய் தன்ஷிகா\nAyushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்\nநாடு முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nAyushman Bharat: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி\nஉலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தொடங்கி வைத்தாா்.\nநாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்\nபிரதமரின் நரேந்திர மோடியின் விருப்ப திட்டமான ���யுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் நாளை நாடு முழுவதும் தொடக்கி வைக்கப்படுகிறது.\nநாடு முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்\nபிரதமரின் நரேந்திர மோடியின் விருப்ப திட்டமான ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் நாளை நாடு முழுவதும் தொடக்கி வைக்கப்படுகிறது.\nஆதரவற்ற நிலையில் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய உதவும் சென்னை கல்லூரி மாணவர்கள்\nகல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்ய உதவி செய்து வருகின்றனர்.\nகாய்கறிக்குள் வைத்து முதியவரின் பிணம் கடத்தல்: மடக்கி பிடித்த பொதுமக்கள்\nசெங்கல்பட்டு அருகில் காய்கறிக்குள் வைத்து பிணத்தை கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா\nகிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கியது ஆய்வுகள்\nமசூதிக்குள் புகுந்து முஸ்லிம் குழந்தைகளை கொல்கிறதா உத்தரப் பிரதேச மாநில போலீஸ்\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\n\"உலகளவில் ரயிலைக் காணவில்லை என்ற செய்தி...\" கார்தி சிதம்பரம்\nசுப்ரீம்கோர்ட் உத்தரவைக் காற்றில் பறக்கவிட்ட பஜாஜ் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:38:37Z", "digest": "sha1:YALIGXSCDQITBTWPFM7TQWIIOWZFDQER", "length": 23222, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "பெண் புகார்: Latest பெண் புகார் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத...\n3 சந்தானம் + யோகி பாபு.. ச...\nயார் இந்த ஹன்சிகா மோத்வானி...\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள...\nகொரோனா: மலைக்க வைக்கும் பா...\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ச...\nஉங்கள் மனம் இளகவில்லையா மு...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஇந்த நேரம் பார்த்து இப்படியொரு ஆபரா\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஇரவோடு இரவாக அறிமுகமான 3 ப...\nசியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்ப...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லா...\nரூ.9,499 க்கு இதைவிட வேற எ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nமுயற்சி செய்தேன், இனியும் முடியாது: சாகு...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nகடிதம் எழுதி வைத்துவிட்டு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஊராட்சி மன்றத் தலைவரையே தலித் எனச் சொல்லித் தாக்குதல்\nஊராட்சி மன்றத் தலைவரே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...\nகாதல் ரோமியோ காசி நீதிமன்றத்தில் ஆஜர்.. அவசர விசாரணையில் பற்றிக்கொண்ட பரபரப்பு\nசமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.\nசிலைகள் பதுக்கல்: விஏஓ உள்பட 5 பேர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பூமிக்கடியில் தங்க சிலை இருப்பதாக மாந்திரீகம் செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்த விஏஓ உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபெண் மருத்துவர் மட்டுமல்ல... மற்றொரு பெண் புகார்.. ரோமியோ வலையில் சிக்கியது எப்படி\nசென்னையை சேர்ந்த பெண் மருத்துவரை காதலிப்பது போன்று நடித்து மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் நபர் மீது மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.\nஆபாச வீடியோ பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துறார்: பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பெண் புகார்\nபிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா மீது பெண் டான்ஸ் மாஸ்டர் புகார் தெரிவித்துள்ளார்.\nகும்பகோணம்: காதல் கணவன் வீட்டின்முன் பெண் தர்ணா\nகும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் காதல் கணவனை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவன் இல்ல வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகும்பகோணத்தில் காதல் கணவன் வீட்டு முன் பெண் தர்ணா வீடியோ\nபாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு. ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..\nபெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபவர்கள் மீது ஒரு வாரத்தில் விசாரணையை நடத்தில் விரைவில் தூக்கு தண்டனையை அளிக்கும் சட்ட மசோதா ஆந்திராவில் இயற்றப்படவுள்ளது.\nவன்கொடுமை செய்து 'கொல்லப்பட்ட' பெண் புகார்... கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி\nஉதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம்.\nபாலியல் வன்கொடுமையில் சிக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு ரூ. 5000 அபராதம்\nசட்டீஸ்கர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண், தனக்கு ஏற்பட்ட அவலத்தைக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக....\nவெளிநாட்டுப் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சென்னை இளம் தொழிலதிபர் கைது\nவெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்த இளம் தொழிலதிபர் ருமேஸ் அகமது கைது செய்யப்பட்டார்.\nயோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம்`குட்டு'\nPune: \"சேவலை கைது பண்ணுங்க...\" போலீசில் பெண் அதிர்ச்சி புகார்\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சோம்வார் பெத் என்ற பகுதியில் வாழும் பெண் ஒருவர் அவர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் உள்ளவர் சேவல் வளர்த்து வருவதாகவும், தினமும் அதிகாலை அந்த சேவல் தன் வீட்டு வாசலுக்கு வந்து கூவுவதால் தனக்கு தூக்கம் கெடுகிறது.\nVIDEO: திமுக வேட்பாளர் சரவணன் மருத்துவமனை மீது பெண் புகார்\nமனைவியை ஆன்லைன் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்...\nதன���்கு செக்ஸ் மீது அதிக மோகம் இருந்ததாகவும், இதை தனது ஷேர்சாட் எனப்படும் சமூகவலைதளம் மூலம் கிடைத்த நண்பர்களிடம் பகிர்ந்ததாகவும். அவர்கள் தனது மனைவியை அனுபவிக்க விரும்பியதால் அவர்களுடன் மனைவியை பகிர்ந்து கொண்டதாகவும் ஒருவர் போலீீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே. பட்நாயக் குழு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்\nடெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து ஜே. பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவு\nஇந்திய தலைமை நீதிபதிமீது பாலியல் புகார்\nநாட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி விவகாரம்: மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nபொள்ளாச்சி விவகாரம்: மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nகொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா\nகிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கின ஆய்வுகள்\nமசூதிக்குள் புகுந்து முஸ்லிம் குழந்தைகளை கொல்கிறதா உத்தரப் பிரதேச மாநில போலீஸ்\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\n\"உலகளவில் ரயிலைக் காணவில்லை என்ற செய்தி...\" கார்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2017/04/06022835/Acceptance-of-the-new-position-of-director-of-the.vpf", "date_download": "2020-05-30T00:58:55Z", "digest": "sha1:O3DIWSOZZTDVHKKUZRQUAZ4Q7XL64WEU", "length": 8373, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Acceptance of the new position of director of the Indian Institute of Management || இந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு\nஇந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு\nதிருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐ.ஐ.எம்) இயக்குனராக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பிரபுல்ல அக்னிஹோத்ரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி ஐ.ஐ.எம். மின் புதிய இயக்குனராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முனைவர் பீமாராய மெட்ரி நேற்று பதவி ஏற்றார். இந்திய மேலாண்மை கல்வியில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள மெட்ரி, பிட்ஸ் பிலானி, குர்கான் ஐ.எம்.ஐ. உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி மேலாண்மை நிறுவனங்களில் பேராசிரியர் ஆக பணியாற்றி உள்ளார். உயர் கல்வி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n2. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n3. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n4. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\n5. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/137516/", "date_download": "2020-05-30T02:46:27Z", "digest": "sha1:BSO4MOQIBWRXICSZXF2UH2JOUEPZO5LD", "length": 15913, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பது – ஐ.நாவுடன் கலந்துரையாடல்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர் மந்தபோசணையை ஒழிப்பது – ஐ.நாவுடன் கலந்துரையாடல்…\nஇலங்கையில் சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பதற்கு அதிகபட்ச முன்னுரிமையை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்குமிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டது.\n2030ஆம் ஆண்டாகும்போது சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகளினதும் உலக வங்கியினதும் அவசர அழைப்புக்கு செவிமடுப்பதற்கு தனது காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் உள்ளது குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹெனா சிங்கர் நன்றி தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம், உலக சிறுவர் நிதியம், உலக சிறுவர் ஸ்தாபனம், சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டம், ஐ.நா அபிவிருத்தி நிதியம், உலக வங்கி, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.\nதற்கால வேலைப்பழு நிறைந்த வாழ்க்கை அமைப்பின் காரணமாக மக்கள் பாரம்பரிய உணவுகளிலிருந்து விலகி உடனடி குறுகிய உணவு பழக்கத்திற்கு மாறியுள்ளனர். அதிகளவு சீனி அடங்கியுள்ள போசணைக் குறைந்த இந்த உணவுப் பழக்கத்தின்மூலம் சிறுவர் மந்தபோசணை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சிறுவர் மந்தபோசணையை குறைப்பதற்கு இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் அவை எவ்வளவு தூரம் பயனுறுதி வாய்ந்தவை என்பது பிரச்சினைக்குரியதாகும் என்று உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nஇலங்கை மந்தபோசணைக்கு அடிப்படைக் காரணமான வறுமையை ஒழிப்பதற்கு தேவையான அம்சமாகும் என்றும் எமது பொருளாதார திட்டங்களின் அடிப்படையாக இருப்பது மக்கள்மைய பொருளாதார மாதிரியாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவது எமது இலக்காகும். அதற்காக நாம் தற்போது பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழ��்குதல், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வறிய குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் சனத்தொகையில் சுமார் 1/3 பகுதியினர் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இத்துறையை முன்னேற்றுவதற்கு பிரதிநிதிகளின் உதவியை கோரிய ஜனாதிபதி அவர்கள், விவசாயத்துறையின் வினைத்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் வறிய மக்களின் பொருளாதார மட்டத்தை உயர்த்துவதன் மூலம் பிள்ளைகளுக்கு சிறந்த போசணையை பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார்.\nபிள்ளைகளின் போசணை தொடர்பில் கருத்திற்கொள்ளும்போது முன்னேற்றப்பட வேண்டிய மற்றுமொரு துறையாக மீன்பிடி மற்றும் பசும்பால் உற்பத்தி கைத்தொழிலை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், பசும்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுமாறும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்கு இலங்கை பாரியளவு செலவு செய்கின்றது. சிறந்த மருந்துப் பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு தற்போது நாம் முகங்கொடுத்துள்ளோம். கிராமிய சுகாதார சேவைகளையும் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார். #சிறுவர் #மந்தபோசணை #ஒழிப்பது #ஐ.நா #கலந்துரையாடல்\nTagsஐ.நா ஒழிப்பது கலந்துரையாடல் சிறுவர் மந்தபோசணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக இந்தியா வரை நீந்தி சென்ற வெளி நாட்டவர்…\nமக்கா புனிதப் பயணத்துக்கான வீசாக்கள் இடைநிறுத்தம்\nகொர���னா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/03/", "date_download": "2020-05-30T03:36:29Z", "digest": "sha1:FMBZB2OY6ZGPMROW4YR5KVHFOMRIRKUE", "length": 34271, "nlines": 366, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 03/05", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nதமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒ��ு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக\nஎன் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டனஇலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததாஇலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா இவற்றை எங்கே பெறலாம் வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா\nநிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.\nஅறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:\nசந்திரவதனாவின் பதிவில் இதை வாசித்ததும் ஒரு வாரமாக என் மனதில் நாளொரு மேனியும்(இது எப்படி சாத்தியம்..கூடு விட்டு கூடு பாய்கிறதா) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது) பொழுதொரு வண்ணமுமாக ( டியுலக்ஸ் பூச்சு உபயத்தில்) வளர்ந்து வந்த ஒரு எண்ணம் வலுப்பெற்றுள்ளது. சிறுவயதிலிருந்தே தமிழை படித்திருப்பதால் எங்களுக்கு இங்கே எண்ணங்களை எழுத்தில் பரிமாறிக் கொள்வது இலகுவாக இருக்கிறது. புலத்தில் வளரும் எங்கள் அடுத்த தலைமுறையினரின் தமிழறிவு எந்தளவில் இருக்கிறது வகுப்புக்குப் போய் இருந்து 1 - 2 மணித்தியாலம் செலவழித்து, தான் உபயோகிக்காத மொழியைப் படிப்பதால் என்ன பயன் என்று தான் பல சிறார்கள் நினைக்கிறார்கள். இணைய மேய்தல் ஒரு பொழுது போக்காக இருக்கின்ற இவர்களுக்கும், தமிழ் படிக்க விரும்பும், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பும் எவருக்கும் உதவியாக, கற்றலின் ஆரம்பமாக ஒரு தமிழ் கற்பிக்கும் பதிவினை உருவாக்குவோமா\nபாலர் பாடசாலைகளில், முதலாம் வகுப்புகளில் போன்று “ஆனா”, “ஆவன்னா” சொல்லி ஏடு தொடக்கி, கொஞ்சங் கொஞ்சமாய் சொற்களை அறிமுகப்படுத்தி, இலக்கணத்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் முறையில் எழுத்தறிவிக்கலாம்.(இப்பிடியாவது, நேர் நேர், நேர் நிரை எல்லாம் எனக்கும் தெரியவரட்டுமே). இந்தப்பதிவில் சின்ன வகுப்புகளில் மாதிரி இடையிடையே சிறுவர் பாட்டுக்களையும் ( உ+ம் க.தோ. வெருளி, ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி..) சேர்த்துக் கொள்ளலாம்.\nவிளக்கங்களை ஆங்கிலத்தில் இடலாம். பிறகு தேவையேற்படின் பிரெஞ்சு, ஜேர்மன், மற்றும் வேறு மொழிகளிலும் விளக்கங்களைத் தரலாம். வலைவசம் (“கைவசம்” இப்படி உருமாறிவிட்டது) மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன் இருக்கிறார், அவரிடம் கேட்கலாம். (உங்களிடம் அனுமதி கேட்காமலே, உங்களிடம் உதவி கேட்கலாம் என்று எழுதி விட்டேன் டோண்டு ராகவன், மன்னிக்க வேண்டும்.) (நீங்க இனிமேல் தப்ப முடியாது :o) )\n யாரைத் தமிழ் வாத்தியாராகப் போடலாம்\nசில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் மிகவும் விரைவாக ஓடி மறைகின்றதா இல்லாட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா இல்ல��ட்டி நான் அதனுடன் போட்டி போடுற வேகம் குறையவா (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ (சுசந்திகா / பீ.டி உஷா / மரியன் ஜோன்ஸ் / கதி ஃப்ரீமன் தரவழியா இருக்க வேணுமோ\nவீட்டில் இருக்கும் போது இப்படி இருப்பதில்லை (9 மணிக்கு பள்ளியெழுகின்ற வார இறுதிகள் இதற்குள் சேர்த்தியில்லை) ஒருவேளை வேலைக்குப் போவதால்தான் காலம் இப்படி (என் மாட்டேற்றுச் சட்டத்தில்..என் சார்பாக..ம்ம்..relativly :o) )கடுகதியில் ஓடி மறையுதா\nஒரு வேலையை செய்யும் போது, அதாவது செய்யும் ஒரே விடயத்தையே கருத்தொருமித்துச் செய்யும் போது நேரம் போவது தெரிவதில்லை. இதற்கு, புத்தகம் வாசிப்பது(பாடப் புத்தகம் அல்ல), நித்திரை கொள்வது போன்றவை நல்ல உதாரணங்கள். (பி.கு: கலர் தெரப்பியும் இதிலே சேர்த்துக் கொள்ளப்படலாம் ;o) ). எதிர்மறையாக, இதெல்லாம் செய்ய வேண்டுமே என்று 4 - 5 விடயங்களை பட்டியல் போட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்படாது, நேரம் மட்டும் விட்டது தொல்லை என்று காணாமல் போயிருக்கும்.இது என் சார்பான நேரம் கழிதலின் வேகம் மட்டுமே. எனக்கு விரைவாக ஓடி மறைந்த ஒரு நாள் மற்றொருவருக்கு மிக நீண்டதான ஒன்றாக தோன்றலாம்..அது அவர் சார்பான நேரத்தின் வேகம். எல்லாருக்கும் பொதுவாக செலவழிந்து கொண்டிருக்கும் நேரமோ ஒரே வேகத்தில் தான் கழிகிறது.( உ+ம்: எனக்கு வேகமாக கழிந்த ஒரு நாளும் மற்றவரது நீ..ஈ..ண்ட நாளும் அதே 24 மணி நேரத்தைத் தான் கொண்டவை\nஎப்படி இவளிடமிருந்து தப்பியோடலாம்(உங்களைப் போலவே)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் \"தார்மீகக் கடமைகளும்\"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை)என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை இழுத்துப் பிடித்து, அலுவலகத்தில் பணியும், வீட்டில் \"தார்மீகக் கடமைகளும்\"(அடக்கி வாசிக்கிறதப் பற்றி ஷ்ரேயா கேள்விப்பட்டதேயில்லை) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய \"நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்\" என்க���ற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது \"நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்\" ங்கறது) என்று செய்ய வேண்டியிருக்கிறது. ஆக இப்பிடியெல்லாம் நேரத்துடன் மல்லுக்கட்டும் போது, என்னுடைய இந்த வலைப்பதிவில் செலுத்தும் கவனம் மிகக் குறைவே. அதைப்பற்றி மனவருத்தமாக இருக்கிற போதெல்லாம் கை கொடுப்பது என்னுடைய \"நாளைக்குச் கட்டாயம் செய்ய வேண்டும் / செய்து விடுவேன்\" என்கிற சோம்பேறி மனப்பாங்கு தான்.(யாரது \"நன்றே செய்வார்; அதை இன்றே செய்வார்\" ங்கறது ஷ்ஷ்\nஅலுவலகம் / வீட்டுவேலைகள் /குடும்பம் இதெற்கெல்லாம் மத்தியில் பதிவுகளையும் கவனித்துக் கொள்ளும் எல்லா வலைப்பதிவாளர்களுக்கும் ஒரு பெரீ..ய்ய்..ய \"ஓ\"\nபெயர்..இது இல்லாமல் ஒரு பணியாரப் படிவமும் நிரப்ப இயலாது. அதிலயும் இந்த குடும்பப்பெயர் இருக்கே..அதைப் போல தலையிடி பிடிச்ச விஷயம் வேற இல்ல. வெள்ளைக்காரனுக்கு குடும்பத்துக்கென்றே ஒரு பெயர் இருக்கும். அவனுக்கு என்று ஒரு பெயர் வைத்தாலும் திரு.\"குடும்பப்பெயர்\" என்று கூப்பிட்டால் கட்டாயம் திரும்பிப் பார்ப்பான். ஆனால் எங்கள் நிலமை வேறு, குடும்பத்துக்கென்று (சில விதி விலக்குகள் உண்டு)தனிப் பெயர் இல்லை. அவரவருக்கென்று வைத்த பெயர்தான் அவர் சார்ந்த குடும்பத்துக்கும் பெயராகிறது. வெளிநாட்டில் படிவம் நிரப்புகையில் எப்படிப் போடுகிறீர்கள் ஆண்களுக்குத் தான் தலை போகும் பிரச்சனையா இது தென்படுகிறது. (உதாரணத்துக்கு அப்பா:சின்னத்தம்பி, மகன்: யோகன் என்று வைத்துக் கொள்வோம்)மகன் தனது குடும்பப்பெயராய் அப்பாவின் பெயரைப் போட்டால் திரு. சின்னத்தம்பி என்று தான் விளிக்கப்படும். யோகனும் அப்பாவைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று தேமே என்று உட்கார்ந்திருப்பான். மாறிப்போடுவது தான் அவனுக்கு தன்னை விளிக்கிறார்கள் என்பதை உணர்த்தும். இங்கே பலர் அப்படித்தான் அப்பாவின் பெயரை முதல்/வைக்கப்பட்ட பெயராயும் தன் (உண்மையாக) வைக்கப்பட்ட பெயரை குடும்பப்பெயராகவும் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி மாற்றாமல் தன் பெயர் தனக்கும் அப்பா பெயர் குடும்பப்பெயராகவும் வைத்துக் கொண்டிருக்கும் நம்மவரும் உளர்.\nஇந்த குடும்பப்பெயர் வழக்கம் எங்கிருந்து எதற்காகத் தோன்றியயது ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது ஒரே இனத்தவர்/ குடும்பத்தினரை இனங்காணவேண்டிய தேவை சண்டை/சொத்து இவற்றைத் தவிர வேறே எதற்கு இருந்தது அந்தக் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக இருந்திருக்க வேண்டும் என் நினைக்கிறேன். இப்பெண்கள், இன்னாருடைய மனைவி/மகள் என்று (அப்பெண்களின்) வாழ்வில் காணப்படும் ஆண்களை வைத்தே நோக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணானவள் எடை போடப்படும் போது முதலில் இன்னாருடைய மகள்/மனைவி என்று குடும்ப விவரம் அலசப்பட்ட பின்னரே அவளது accomplishments பார்க்கப்படுகின்றன. பெண்கள் ஒரு ஆணைச் சார்ந்து நின்ற காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தியிருக்கலாம். ஆனால் பெண்கள் சுயமாக நிற்கிற இந்தகாலத்தில் இப்படிப்பட்ட பார்வை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.\nஎங்கள் ஊரில் வெள்ளைக்காரன் வரமுதல் பெண்களுக்கு நிர்வாகத் தேவைகள் இருந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் செல்வி.சின்னத்தம்பி, திருமதி.தங்கத்தம்பியுமாக அடையாளங் காணப்பட்டிருக்க மாட்டார்கள் என்று (நான்) நினைக்கிறேன். ஒரு பெண் வெள்ளைக்காரனின் வழக்கப்படி திருமணத்திற்குப் பின் திருமதியாகிறாள்.அதாவது தன் குடும்பப்பெயராக இவ்வளவு நாளும் உபயோகித்த தந்தையின் பெயரை விட்டு, கணவனின் குடும்பப் பெயரைத் தன் குடும்பப் பெயராக ஏற்கிறாள். இதப் பழக்கம் எப்போதிருந்து எங்கள் சமூகத்துக்குள் புகுந்தது\nஇங்கே, எனக்கு நடந்த 2 சம்பவங்கள் சொல்கிறேன்:\nமுதலாவது, திருமணம் முடித்தவுடன் வந்த வம்பு. எனக்கோ அப்பாவின் பெயர் இருந்த இடத்தில் கணவர் பெயரைப் போட விருப்பமில்லை. அம்மா(இத்தனைக்கும் படித்தவர்.வைத்தியர்) சொன்னா அது கட்டாயமாம் என்று. எங்கேயிருந்து அவவுக்கு அந்த எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தாங்கள் எல்லாம் அந்தக் காலத்திலேயே எப்ப கலியாணம் முடிய கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைப்பது என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்களாம்.(வேறே நினைவே இருக்கவில்லை போல என்று கிண்டலடித்தேன்)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் \"ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா)இது தான் முறை என்றெல்லம் பெரிய்ய்.ய்..ய்ய விரிவுரை. எனக்கோ விருப்பமில்லை. என் மச்சானின் மனைவி பெயர் மாற்றம் செய்து கொள்ளாதவர். அவரிடம் பேசுவது என்று முடிவாயிற்று. அவ இருக்கவில்லை, என் மச்சானுடன் தான் கதைக்க முடிந்தது. அவர் சொன்னார், அப்படி பெயர் மாற்றச் சொல்லும் ஒரு சட்டமும் இல்லை என்று. அவர் என் கணவரிடம் கேட்டார் \"ஷ்ரேயா உம்முடைய பெயருக்கு மாறுவது உமக்கு விருப்பமா\" அதற்கு கணவர் சொன்னார்..\"மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்\" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு \"-\" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் \"உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது\" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ\" அதற்கு கணவர் சொன்னார்..\"மாறிறது விருப்பம். ஆனா அது அவட விருப்பம்\" என்று. இதற்குப் பின்னும் அம்மாவின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு \"-\" போட்டு அப்பாவின் பெயரையும் கணவர் பெயரையும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். ஆனால் இங்கே எல்லா உபயோகத்திற்கும் பாவிப்பது அப்பாவின் பெயரை மட்டுமே. அலுவலர்கள் கேட்டால் \"உங்கள் படிவங்களில் என் குடும்பப்பெயர் முழுவதும் அடங்காது\" என்று சொல்லிவிடுவேன்.அவர்களும் விட்டு விடுவார்கள். கணவர் இதப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. உள்ளே அரிக்குமோ என்னவோ\nஆக எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் ஒரு பெண் கல்யாணமானால் பெயரை மாற்ற வேண்டுமென்று.அது அந்தப்பெண்ணின் தெரிவு என்பது புரிவதில்லையா பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா பலவந்தமாக மாற்றச் செய்வது தனிமனித சுதந்திரத்தில்/உரிமையில் தலையிடுவதாகும் அல்லவா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்திருமணமாகும் போது பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் க��ள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா நீங்கள் ஆணாக இருக்குமிடத்து உங்கள் மனைவி உங்கள் பெயரை தன் குடும்பப்பெயராக இணைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பீர்களா ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்ன ஏற்கெனவே திருமணமாகி, மனைவி பெயர் மாறியுள்ளவர்களின் கருத்து என்னபெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்னபெயர் மாற்றிய/மாற்றாத/மாற்ற விரும்பாமல் மாற்றிய மனைவியரின் கருத்து என்ன\nவகை: நாங்களும் சொல்லுவோமுல்ல , வண்டவாளங்கள் தண்டவாளங்களில்\nகிறுக்கல் பலகையின் சேவை இனிமேல் காசு கட்டினாத்தானாம், நீங்க அப்படி ஒரு சந்தா அங்கத்தவரென்றால் உங்களுக்குரிய சேவை தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். இலவசமா எழுதித்தள்ளுறவங்க தொகை அதிகமானதால இந்த முடிவை நேற்றிலிருந்து செயல்படுத்திறாங்க.\nபுதுசா கிறுக்கல் பலகை தேடிறன்..நல்லதொன்று கிடைச்சா சொல்லுங்க\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=123:lessons-learning-and-experience-sharing-programmes-in-reconciliation&catid=9:projects&lang=ta&Itemid=208", "date_download": "2020-05-30T03:11:36Z", "digest": "sha1:77YPUHNRZT4FSGDVLY4WAE43MJIQYA7O", "length": 3845, "nlines": 65, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Lessons Learning and Experience sharing Programmes in Reconciliation", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/80057/", "date_download": "2020-05-30T01:26:44Z", "digest": "sha1:WVHM53JQWOJNNPY6ZV67LAKKJLCIM3EM", "length": 11520, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "குருப்பெயர்ச்சி: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு! | Tamil Page", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு\n2019ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nபொதுவாக குருபகவான் ஸ்தலமான தமிழகத்தின் ஆலங்குடியில் எப்போது குருப்பெயர்ச்சி நடத்தப்படுகிறதோ அப்போதுதான் அனைத்து குரு ஸ்தலங்களில் குருப்பெயர்ச்சி நிகழ்த்தப்படுகிறது.\nவாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஒக்டோபர் 29ம் திகதி, ஐப்பசி மாதம் 12ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.\nதிருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி காலை 9.30க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாறுகிறார்.\nகுருபகவான் நம் சரீரத்தில் மூளை பகுதியில் அமர்ந்திருக்கிறார். எனவே சிந்திக்கும் ஆற்றலை நமக்குத் தரக்கூடியவர். பூர்வ ஜென்ம ஞாபகங்களை அளிப்பவர், நல்ல நினைவாற்றலைத் தருபவரும் இவரே. ஆனால், குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்து நீச்சமாகி பாபகிரகங்களை பார்க்கும்போது தான் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது அபகீர்த்தி யோகம் என்றும் சொல்லப்படுகிறது.\n• தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்க உள்ளார். குரு பகவான் அடுத்த சார்வரி வருடம் ஒக்டோபர் மாதம் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார்.\n• தனுசு ராசியிலிருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும், ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும், ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார்.\n• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்க���ம் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.\n• குருபகவான் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவர். குருவின் அதிதேவதை இந்திரன். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி குருபகவானின் நட்சத்திரங்களாகும்.\n• குருபகவான் கடக ராசியில் உச்சமடைந்தும், மகர ராசியில் நீசமடைகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள்.\n• கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தனுசு ராசிக்கு வருகை தருகிறார். அவர் ஆட்சியாக இருக்கிறார். இதனால், தனுசு ராசிக்கு பெரிய விடிவுகாலம் என்று சொல்லலாம். எனவே, தனுசு ராசிக்காரர்கள் அபரிமிதமான நன்மைகளைப் பெறப்போகிறார்கள்.\nகுருப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம்\nநன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்\nபரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம், கடகம், துலாம், மகரம்\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nவைகாசி வெள்ளியில் யோகம் தரும் அம்பிகை வழிபாடு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nபேஸ்புக் காதலியை பார்க்கப் போன யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி\nஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது (PHOTOS)\nகாணாமல் போன யுவதியின் மண்டையோடு மீட்பு: வீட்டுக்காக சகோதரியே கொலை செய்தார்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கோவிலில் ஒருவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி\nமனைவி மீது பாம்பை போட்டேன்… இரண்டு முறை கொத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன் கைதான கணவன்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/chennai-international-film-festival-2017-opening-function-stills/", "date_download": "2020-05-30T03:13:30Z", "digest": "sha1:FJFHWCGNEA2DM4LMJ2FTOXTQZJFJLDQG", "length": 7408, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 2017 சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது", "raw_content": "\n2017 சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது\nPrevious Post‘தர்மதுரை’ குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Next Post‘பைரவா’ படத்துடன் ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ டீசரும் வெளியாகிறது..\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல்..\nநடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..\nடிசம்பர் 12-19-ல் 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/03/blog-post.html", "date_download": "2020-05-30T01:00:55Z", "digest": "sha1:FZQ4XIBAH6PI7PO77K7GZJYYQTOXL7FW", "length": 17666, "nlines": 294, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அலோபதி மருந்துகளுக்கு அரசு தடை!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nஅலோபதி மருந்துகள் சிலவற்றை, அரசு தடை செய்துள்ளது.\nவலி நிவாரணிகளையும், எதிர் உயிரி ( ஆண்டி பயோடிக்) மருந்துகளையும் எடுத்து கொள்வதற்கு, பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், நடப்பதென்ன\nவலியும், காய்ச்சலும் வரும்போதெல்லாம், நாமே மருந்துகடைகளுக்கு சென்று,வகைதொகை இன்றி,மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறோம்.\nஅதன் விளைவுகள் , உடனடியாக நமக்கு தெரிய வருமென்று சொல்ல முடியாது. பல மருந்துகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துபவை. குறிப்பாக சொல்லபோனால், மேலை நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல, இங்குள்ள மருந்து கடைகளில், எவ்வித கட்டுப்பாடுமின்றி விற்பனை செய்யபடுகின்றது.\nசொல்லபோனால், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல, இந்தியர்களை இளிச்சவாயர்கள் என்றெண்ணி , இங்கே குவிக்கபடுகின்றன அந்த வகையில், அண்மையில் நான் அறிந்த செய்தியொன்று:\nபன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் 'நிமுசிலிட்' (nimesulide) மற்றும் அது தொடர்பான கலவைகள், 'cisapride' மற்றும் அது கலந்த கலவை, 'Phenylpropanolamine ' மற்றும் அது சார்ந்த கலவை, மனித தொப்புள்கொடி நஞ்சு சாறு( human placenta extract ), 'sibutramine ' மற்றும் 'R- sibutramine' ஆகிய ஆறு வகை அலோபதி மருந்துகளை அரசாங்கம் விற்பதற்கு தடை விதித்துள்ளது.\nNimesulide - கல்லீரல் பாதிப்பு.\nCisapride - இதய கோளாறுகள்.\nவேண்டுமா விலை கொடுத்து வினையை வாங்கும் செயல்கள் விழிப்புடன் இருந்தால், வேதனைகள் தவிர்க்கலாம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவழக்கம் போலவே எல்லோருக்கும் உபயோகமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் சமூகத்தில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் ப��ி சிறக்கட்டும்\nவெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இங்கே சர்வசாதரணமாக எழுதித் தரப்படுகிறது\nசக்தி கல்வி மையம் said...\nபயனுள்ள பதிவுகள் தரும் அண்ணனுக்கு நன்றிகள்...\nஇந்த விழிப்புணர்வு பதிவு, பலரை சென்றடைய வேண்டும், அண்ணா\nஆசிரியர் = குரு. குருவிடம் நாங்கள் மாணவர்கள். ஆகவே, அண்ணா என்றழைத்து, உங்கள் வயதை குறைத்து கொள்ளவேண்டாம்.\nவருகைக்கும், வாழ்துக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எழுதவைக்கும்.\nஎந்த விஷயமானாலும், அதற்கு தொடர்புடைய செய்தி சொல்வது உங்கள் பாணி, சகோ. சென்று பார்த்து சொல்கிறேன். தகவலுக்கு நன்றி.\nநம் நாட்டில்தான் மருந்துக் கடையில் கேட்டு மருந்து வாங்கிச் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது.\nMANO நாஞ்சில் மனோ said...\nசரியான விழிப்புணர்வு பதிவு நன்றி மக்கா....\nMANO நாஞ்சில் மனோ said...\nசாப்பாடு ஆபீசருன்னா சும்மாவா செம அலசல்....\nமக்கள்தான் உஷாராய் இருக்க வேண்டும்...\nஓட்ட வட நாராயணன் said...\nவழக்கம் போலவே எல்லோருக்கும் உபயோகமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் சமூகத்தில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பணி சிறக்கட்டும்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகண்டிப்பாக எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகொஞ்சம் தாமதம் இருந்தாலும் வந்துட்டேன்..\nவருகை தாமதமானாலும், வந்தது மகிழ்ச்சியே\nநம்ம விழிப்புணர்வு என்பது : பெரிய விபத்து ஏற்பட்டப்பின் அதைப்பற்றி ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம், பின்னர் வழக்கம் போல் கோயில் பிரசாதம்.\nஉங்களைப்போல் தொடர்ந்து விழிப்புணர்வு வேண்டும்.\nநம்ம விழிப்புணர்வு என்பது : பெரிய விபத்து ஏற்பட்டப்பின் அதைப்பற்றி ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம், பின்னர் வழக்கம் போல் கோயில் பிரசாதம்.\nஉங்களைப்போல் தொடர்ந்து விழிப்புணர்வு வேண்டும்.\nஇனியாவது படித்து...பார்த்து கருத்துரை வழங்க... எனக்கு புத்தி வந்து விட்டது.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா\nஇன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 4\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-30T03:55:31Z", "digest": "sha1:KXMEGYZHIYKKM2XRDUO76WNVAQLHQP3Y", "length": 9163, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:55, 30 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ள���ு\nகிள்ளுக்கோட்டை ஊராட்சி‎ 05:46 +1‎ ‎42.106.178.2 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபுதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)‎ 10:08 +4‎ ‎Muhamed~tawiki பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெற்றி பெற்றவர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம்‎ 06:51 +84‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎வரலாற்றுக்கு முற்பட்ட காலம்\nஒலியமங்கலம் ஊராட்சி‎ 06:30 +208‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎சிற்றூர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம்‎ 06:24 +43‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎உணவு\nஒலியமங்கலம் ஊராட்சி‎ 06:20 +1,366‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎\nஒலியமங்கலம் ஊராட்சி‎ 06:17 +989‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎\nபுதுக்கோட்டை மாவட்டம்‎ 05:57 +659‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎அரசியல் அடையாளம்: Visual edit: Switched\nபொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்‎ 04:31 +8,590‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஊராட்சி மன்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-a91-7629/?EngProPage", "date_download": "2020-05-30T01:55:13Z", "digest": "sha1:IBDGZHGZTTYSF52UCX7UE7Z4LKVW7Y6T", "length": 17223, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A91 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி A91 வதந்தி\nமார்க்கெட் நிலை: வதந்தி குறிப்புகள் | இந்திய வெளியீடு தேதி: N /A |\n48MP+12 MP+5 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\n6.7 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nசாம்சங் கேலக்ஸி A91 விலை\nசாம்சங் கேலக்ஸி A91 விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A91 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 6.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி 1080 x 2400 பிக்சல்கள் டிஸ்பிளேயுடன், ஆக்டா கோர் (2.84GHz + 2.42Ghz + 1.8GHz) க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஆக்டா கோர் பிராசஸருடன் கூடிய 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் உள்ளடக்கச் சேமிப்புடன் வருகிறது.\nசாம்சங் கேலக்ஸி A91 48 மெகா பிக்சல் கொண்ட மெயின் கேமரா மற்றும் , 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவுடன் கூடிய. கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 எம்.ஏ.எச் பில்ட் இன் லித்தியம் பேட்டரியுடன் யுஎஸ்பி வகை-C , போர்ட் வசதியுடன் வருகிறது.\nசாம்சங் கேலக்ஸி A91 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.7 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2400 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 48 MP (f /2.0) + 12 MP + 5 MP (f /2.2 ) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 32 MP (f /2.2) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங் பனாரோமா, எச்டிஆர்\nஆடியோ ஜாக் யுஎஸ்பி வகை-C\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் இந்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் 45W க்யுக் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி A91 போட்டியாளர்கள்\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி A91 செய்தி\nSamsung galaxy A 21s: மலிவு விலை அட்டகாச ஸ்மார்ட்போன்., 48 mp கேமரா, 5000 mAH பேட்டரி\nSamsung galaxy A 21s 48 mp கேமரா, 5000 mAH பேட்டரி வசதியோடு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nசாம்சங் Z1 டைஸன் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,700\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் Z1, டைஸன் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த வாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று முகநூலில் இதற்கான புகைப்படங்களோடு, இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் விரைவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிடைத்த தகவலின் படி சாம்சங்\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nரூ.15000-க்கு கீழ் கிடைக்கும் 32 இன்ச் சிறந்த ஸ்மார்ட் டிவியின் விவரம் குறித்து பார்க்கலாம்.\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு அறிமுகமாகி கடந்த வாரம் டாப் டிரெண்டிங்கில் இருந்த பட்ஜெட் முதல் ப்ரீமியம் ���ிலையிலான மொபைல்கள் குறித்து பார்க்கலாம்.\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியன்ட் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் கேலக்ஸி ஏ51 சாதனம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-airtel-launch-tools-to-check-if-you-are-at-risk-of-being-infected-with-coronavirus-025024.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T03:05:32Z", "digest": "sha1:FENYNNU6HPAWHLRO7OIBZOGBC7UDA2J2", "length": 17944, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "கொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.! என்ன தெரியுமா? | Jio, Airtel Launch Tools to Check if You Are at Risk of Being Infected With Coronavirus - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n46 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nMovies அவங்களை ஒரு போராளி மாதிரி பார்க்கிறேன்.. நடிகை நயன்தாராவைப் பாராட்டும் பிரபல இந்தி ஹீரோயின்\nNews ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.\nஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை சரி செய்வதற்கென புதிய சேவையை அறிவித்து இருக்கின்றன. குறிப்பாக நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் நோக்கில் இருநிறுவனங்கள்\nசார்பில் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இந்த புதிய சேவையில் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து பயனரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும், இதனை கொண்டு மக்கள கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்து கொள்ள முடியுமா, முடியதா என்பதை அவர்களாகவே கண்டறிந்து கொள்ள முடியும்.\nஜியோ நிறுவனம் டூல் மைஜியோ செயலியில் கிடைக்கிறது, இதனை அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக வலைதளத்தில் இயக்க முடியும். இது பயனரின் வயது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் தொடர்பு\n ஆரோக்கியம் மற்றும் பயனர் மேற்கொண்ட பயண விவரங்களை கேட்கிறது.\nகளத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி\nமேலும் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் ஜியோ பயனருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கும் மூன்று நிலைகளில் பயனர் வேண்டிய வழிமுறைகளை ஜியோ வழங்குகிறது.\nஅதன்பின்பு ஜியோ டூல் கொண்டு தேசிய மற்றும் மாநில அளவில் பயனர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களை வழங்குகிறது, ஏர்டெல் டூல் அப்பல்லோ மருத்துமணையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஜியோவை போன்றே ஏர்டெல் நிறுவனமும், பயனர் வயது, நோய் தொற்று அரிகுரி உள்ளிட்ட விவரங்களை வழங்க கோருகிறது. பின் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில் பரிந்துரிகைளை வழங்குகிறது. ஏர்டெல் சேவையில் ரிஸ்க் மீட்டர் அடிப்படையில் பட்டியிடப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய Windows 10 கீபோர்டு ஷார்ட்கட் .\nஇந்த இரண்டு நிறுவனங்களும் வழங்கும் சேவைகள் நொய் தொற்று பற்றிய அடிப்படை விவரங்களை மட்டுமே வழங்குகிறது. இதை வைத்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதும் போது,உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் ���ேப்டாப் அறிமுகம்.\nஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nஅமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nஅடிதூள்., அசுர வளர்ச்சி: jio-வில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த KKR\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nAirtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nசத்தமில்லாமல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ரிலையன்ஸ் ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/08/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-1026912.html", "date_download": "2020-05-30T01:04:38Z", "digest": "sha1:SDRB6FJ74EMH5HFDSHQLMDJNGP4YJGRD", "length": 7679, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூரில் தனியார் நிறுவனத் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் சின்ன பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் என்ற தன்னரசன் (29). கடலூர் அருகேயுள்ள காரைக்காடு பகுதியில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.\nஇதில், பலத்த காயமடைந்த சின்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து, கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். சின்ராஜ் அண்ணன் உதயசூரியன் கடந்த 2011-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/05/24-tamil-movie-review-and-rating-24.html", "date_download": "2020-05-30T01:18:05Z", "digest": "sha1:YAWNOLJ7NOJBCEJKUT7HUA4PIDZBZ2UW", "length": 9057, "nlines": 151, "source_domain": "www.gethucinema.com", "title": "24 Tamil Movie Review and Rating | 24 Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\n24 படம் பல சுவாரஸ்ய விஷயம் கொண்ட ஒரு டைம் டிராவல் படம். விதியுண் அடிப்படையுள் எடுக்கப்பட்ட ஒரு சைன்டிபிக் படைப்பு.\nசூர்யா பற்றி சொல்லவே தேவை இல்லை கடந்த சில படங்களில் தவற விட்ட மொத்த நடிப்பையும் ஒன்றாக கொடுத்திருகிறார். அப்பா, மகன், வில்லன் என முன்று கதாப்பாதிரதிர்க்கும் தனி தன்மை, வாய்ஸ், ஸ்டைல் என வித்யாசம் காட்டி நடிப்பில் மிரட்டியுள்ளார்.\nசமந்தா அழகாக வந்து நடிப்பிலும், ரொமான்ஸ்ஸிலும் சும்மா கியுட்டாக நடித்து விட்டு செல்கிறார். நித்யா மேனன் சில காட்சிகள் வந்தாலும் தனது முக்கிய பங்கை உணர்த்து நடித்துள்ளார்.\nசூர்யாவிற்கு அம்மாவாக வரும் சரண்யா நடிப்பின் உச்சம். ஒரு காட்சியுள் நான் தான் உன் அம்மா என ஒரு வசனம் பேசும் பொது அனைவரது கண்களில��ம் கண்ணீர் வர வைக்கிறார்.\nபடத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு மேலும் பலம் சேர்கின்றனர்.\nபடத்தில் லாஜிக் அடிப்படையுள் மிக தெளிவாக எடுத்துள்ளனர். சூரியாவின் மிரட்டும் நடிப்பு படத்தின் முக்கிய பலம். படத்தின் தொடக்கம் மற்றும் முடிவு மிக தெளிவாக உள்ளது. கதாப்பாத்திரம் தேர்வு பக்காவாக பொருந்தியுள்ளது. படத்தின் ஒளிபதிவு நன்று. பின்னணி இசை படத்தின் பலம். முதல் பாடல் காலம் என் காதலி மிக நன்றாக அமைத்துள்ளது\nபடத்தில் முதல் பாத்தியுள் சூர்யா பேசும் ஒரு வசனம் நன்றாக இருக்கும் அனால் அதே வசனத்தை ஒரு 20 தடவைக்கு மேல் கூருவது சலிப்பை ஏற்ப்படுத்தியது. பாடல்கள் கொஞ்சம் சுமார். படத்தில் பெரிய அளவிற்கு மைனஸ் என்று எதுவும் இல்லை. படத்தில் காதல் காட்சிகள் பெரிய அளவிற்கு இல்லை.\nகண்டிப்பாக 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தை செதுக்கி இருக்கிறார். அனைவரது உழைப்பையும் முறையாக பயன்படுத்தி கதைக்கு மேலும் உயிர் கொடுத்திருகிறார்.24 படத்தின் மூலம் இவர் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவார். கண்டிப்பாக இவரது அடுத்த படம் இதை விட எதிர்பாக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகண்டிப்பாக சூரியா ரசிகர்களுக்கு இது மிக பெரிய விருந்து. கண்டிப்பாக அணைத்து தப்பினரும் பார்த்து ரசிக்கும் படமாக 24 இருக்கும். இந்த மாறி புதிய முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அனைவரும் தியேட்டர் சென்று படத்தை பார்த்து ரசிக்கவும்.\n24 படம் மிக பெரிய வெற்றி படமாக அமைய கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamildpstatus.com/category/thirukural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-30T02:01:48Z", "digest": "sha1:GIOEAIJLESOZBREISUBKC65EZAXSW5WV", "length": 6534, "nlines": 143, "source_domain": "tamildpstatus.com", "title": "கடவுள் வாழ்த்து - TAMIL DP STATUS", "raw_content": "\nதிருக்குறள்-அறத்துப்பால்- வான்சிறப்பு-Thirukural-The Blessing of Rain\nதிருக்குறள்-அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -Thirukural- The Praise of God\nதிருவள்ளுவர் காலம் – திருக்குறள் முன் விளக்கம்\nTamil Proverbs – தமிழ் பழமொழிகள்\nHome Thirukural-திருக்குறள் அறத்துப்பால் பாயிரவியல் கடவுள் வாழ்த்து\nதிருக்குறள்-அறத்துப்பா���்-கடவுள் வாழ்த்து -Thirukural- The Praise of God\nPosted By: adminon: March 09, 2019 In: Thirukural-திருக்குறள், அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, பாயிரவியல்Tags: Thirukural, அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, திருக்குறள்No Comments\nதிருக்குறள்-அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -Thirukural- The Praise of God குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. மு.வரதராசன் விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக... Read more\nTamil Proverbs – தமிழ் பழமொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/03/blog-post_03.html", "date_download": "2020-05-30T03:31:46Z", "digest": "sha1:NZXBTIJLGLVHQC3ZG6GWP7JLJRP3MSFK", "length": 27635, "nlines": 246, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : என்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..", "raw_content": "\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\nஸ்கூல்ல நாங்க ஒரு அஞ்சு பேர். நான், சரவணமூர்த்தி, தர்மராஜ், ரஞ்சித், முத்துராமன். ஒண்ணாங்க்ளாஸ்லேர்ந்து அஞ்சாங்க்ளாஸ் வரைக்கும் செட்டா இருந்தோம். ஆறாங்க்ளாஸ்ல ஸ்கூல் ஒரே (உடுமலைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி) ஸ்கூல்தான். செக்‌ஷன் பிரிச்சப்போ எக்குத்தப்பா பிரிஞ்சுட்டோம்.\nஒண்ணாங்களாஸ்ல ஒவ்வொருத்தரா ஒண்ணு சேர்ந்து நாலு பேரா என் வீட்டுக்கு வருவாங்க. என் வீடுதான் ஸ்கூலுக்குப் பக்கத்துல இருந்தது. ஒண்ணா போய், ஒண்ணா வருவோம். பெரிசாகி ஒருத்தன் டாக்டராகணும், ஒருத்தன் இஞ்சினியர் ஆகணும்.. இப்படி எந்த கமிட்மெண்டும் இல்லாத குழந்தைப் பருவம்.\nஇதுல ரஞ்சித், தர்மராஜ்கிட்ட ஒரு தொடர்பும் இப்ப இல்ல. முத்துராமன் இங்க திருப்பூர்லதான் இருக்கான்னாலும் எப்பவாவது ரோட்ல பார்த்து ஒரு சிறு தலையசைவோட போகறதோட சரி.\nசரவணமுர்த்திய நினைக்கும்போது உடனே என் நினைவுக்கு வர்ற விஷயம்.. எல்லாருமே.. அல்லது பெரும்பாலானவங்க தங்களோட அப்பாவை வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்க. அம்மாவை வா, போன்னுதான் கூப்பிடுவாங்க. அம்மாவையும் இவன் வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவான். இந்த சரவணமூர்த்தி கூட தொடர்பு இல்ல. ஆனா அவன் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.\nஒருதடவை ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒண்ணுல இந்த பத்து காரியத்துல ஒண்ணையாவது இன்னைக்கு பண்ணுங்க-ன்னு இருந்தது. படிச்சா.. அதுல ‘ரொம்ப நாள் தொடர்பில் இல்லாத உங்கள் நண்பருக்குத் தொலைபேசுங்கள்’ன்னு இருந்தது. உடனே என் ஞாபகத்துக்கு வந்தது சரவணமூர்த்திதான். முத்துராமனைத் தொடர்ப�� கொண்டு அவன் நம்பர் வாங்கி... “ஹலோ”ன்னேன். கிட்டத்தட்ட 20,25 வருஷங்கள் கழிச்சு ஒரு நண்பன்கிட்ட பேசறேன். அவன் ரொம்ப ஸ்டைலா “ஹலோ”ங்கறான். “நான் கிருஷ்ணகுமார் பேசறேன்”ன்னதும் ஒரு உணர்ச்சியும் இல்லாம “தெரியல”ன்னுட்டான். அதான் உண்மை. 25 வருஷம் கழிச்சுக் கூப்ட்டா எவனுக்குத் தெரியும் முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ கே.பி-யா”ங்கறான். அவன் என் இனிஷியலச் சொல்லித்தான் கூப்பிடுவான். (அப்போ கவாஸகி பஜாஜ் செம ஃபேமஸ்\nஅதுக்கப்பறம் அப்படி ஒரு விளம்பரத்தை நான் பார்க்கவுமில்லை. அவனைக் கூப்பிடவும் இல்ல\nஏழாங்களாஸ்லேர்ந்து 9ம் க்ளாஸ் வரைக்கும் நான் ஜெய்சங்கர்-ங்கற பையனோட ரொம்ப அட்டாச்டா இருந்தேன். அவன் ஒரு நாள் பேசலைன்னா அப்செட் ஆகிடுவேன்.. அந்தளவு. நாங்க ரெண்டுபேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்ங்கறது ஸ்கூலுக்கே தெரியும். படிப்பிலயும் அவனும், நானும் ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவோம். என்ன காரணமோ நடுவுல ஒருத்தன் எங்க ரெண்டு பேரையும் பிரிச்சான். (அவன் பேருகூட ஞாபகம் வரல இப்போ) க்ளாஸ்ல அவன் என்கிட்ட பேசறதில்லன்னு தெரிஞ்சு எங்க க்ளாஸ் மாஸ்டர் எங்க ரெண்டுபேரையும் கைகோர்த்து முட்டிகூட போடச் சொன்னார். “நான் பேசுவேன். அவன்தான் பேச மாட்டீங்கறான்”ன்னு நான் சொன்னது எடுபடவே இல்ல. அரை நாள் பூரா அப்படி நின்னும் அவன் என்கிட்ட பேசவே இல்ல. எங்க கணக்கு மாஸ்டர் என்கிட்ட “விடுடா. படிப்ப கவனி. அவன்கிட்ட யாரோ என்னமோ சொல்லீட்டாங்க”ன்னார். ப்ளஸ் ஒன்-ல அவன் இங்க்லீஷ் மீடியம் போய்ட்டான். பாதில திருச்சிக்கு போய்ட்டான். ப்ளஸ் டூ படிக்கறப்போ அவன் திருச்சில சூசைட் பண்ணிகிட்டதா தகவல் வந்து இங்க்லீஷ் மீடியம் பசங்க போய்ட்டு வந்தாங்க. எனக்கு ஒரு ஃபீலிங்க்ஸும் வரல. ஆனா போய்ட்டு வந்த பசங்க “அவங்கம்மா உன்னைக் கேட்டாங்கடா”ன்னப்போ தொண்டை அடைச்சுகிட்டது.\nஅதுக்கப்பறம் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் தம்பி சசிதான். இவன் மேலயும் அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப். எங்க போனாலும் இவன்கூட சுத்துவேன். இவனும், ந���னும், பாக்யா ஆர்ட்ஸ் வெச்சிருக்கற நாகராஜும் எப்பப் பார்த்தாலும் ஒண்ணா சுத்தீட்டு ஒரு ட்ரிப் பாண்டிச்சேரியெல்லாம் போனோம். அப்போ மூணு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும். மூணு பேரும் ஒரே மாதிரி வீடு கட்டி, நம்ம வைஃப் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து... இப்படி பல கனவுகள்.. கற்பனைகள். இப்போ ‘ஹாய் ஹலோ’வோட சரி. சசி அடிக்கடி பேசுவான். என் வலைப்பூ படிப்பான். ‘ஒனக்கொரு சூப்பர் டெம்ப்ளேட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்’ன்னு ரொம்ப நாளா சொல்றான். பார்க்கலாம்.\nரொம்ப ரொம்ப முக்கியமான ஃப்ரெண்ட்ஷிப்னா அது கனலி, செந்தில்தான். கனலி இப்போ திருப்பூர்லதான் இருக்காரு. செந்தில் லண்டன் போய்ட்டான். இவங்க ரெண்டு பேரையும்தான் நான் மனசாட்சி-ம்பேன். இந்த லிஸ்ட்ல இப்போ சௌந்தரும் வந்திருக்காரு. ஆனா கனலி, செந்தில்ன்னா..... ப்ச்.. சம்திங் எக்ஸ்ட்ரார்டினரி\nஇவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் எங்கவீட்ல நோ அப்ஜெக்‌ஷன்.\nஇதுக்கப்பறம் எனக்குக் கிடைச்ச வலையுலக நட்புகள் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே... சாரு வெளியிடற பத்து புக், சாரு வெளியிட்ட அடுத்த பத்து நிமிஷத்துல இந்த சாருக்கும் கிடைக்க வைச்ச நண்பர்...\nத.மு.எ.ச வெளியிட்ட மாண்ட்டோவின் படைப்புகள்-ங்கற அற்புதமான ஆவணத்துக்கு நிகரான புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் அனுப்பி ஒண்ணுந்தெரியாம் அண்ணே சொல்ற நண்பர்... இப்படி ஆரம்பிச்சா உண்மைத்தமிழன் பதிவா நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு போகுமளவு நண்பர்கள்\nகொசுவர்த்தி சுருள்......... புகை ஓவரா இருக்குதே.\nஅவங்க அம்மா உன்னை கேட்டாங்கடா”/\nநல்ல பதிவு.என்னுடைய சில நண்பர்கள் திருப்பூரில் Garments lineல் இருக்கிறார்கள்.\n///“நான் கிருஷ்ணகுமார் பேசறேன்”ன்னதும் ஒரு உணர்ச்சியும் இல்லாம “தெரியல”ன்னுட்டான். அதான் உண்மை. 25 வருஷம் கழிச்சுக் கூப்ட்டா எவனுக்குத் தெரியும் முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ கே.பி-யா”ங்கறான். அவன் என் இனிஷியலச் சொல்லித்தான் கூப்பிடுவான்.///எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு. பன்னிரெண்டாவது வரைக்கும் என் பெயர் 'சோ ம த'(சோம்பேறிகள் மன்ற தலைவர்) சுருக்கமா 'சோ' . மூணு வருஷம் கழிச்சு பாம்பே ல இருந்து போன மாசம் கோயம்புத்தூர் வந்ததும் ஒரு நண்பனை கூப்டேன் புது நம்பர்லே இருந்து. சிவா பேசறேன்னு சொன்னேன். தெரியல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் 'சோ 'வா ன்னு கேட்கறான்.\nம்ம்.. ஆஅ..ஈ.. என்ன சொல்ரதுன்னு தெரியல..\n//ஆனா போய்ட்டு வந்த பசங்க “அவங்கம்மா உன்னைக் கேட்டாங்கடா”ன்னப்போ தொண்டை அடைச்சுகிட்டது.\n//... சாரு வெளியிடற பத்து புக், சாரு வெளியிட்ட அடுத்த பத்து நிமிஷத்துல இந்த சாருக்கும் கிடைக்க வைச்ச நண்பர்...//\nநெகிழ வெச்ச பதிவு. சூப்பர் பரிசல்.\nநண்பர்கள் பத்தி பதிவுன்னா அது நிச்சயமா பதிவு சங்கிலி ஆய்டும். பாக்கலாம்.. வாழ்க்கைல நெறய பீலிங்ஸ்க்கு இவர்களே அச்சாணி. ஆனா காணாமலே போய்டராங்க இந்த வாழ்க்கை நதியின் பயணத்துல. இப்போ இருக்குற குழு கூட இன்னும் பத்து வருஷம் கழிச்சி யாருன்னு கேக்கிறா மாதிரிதான் ஆகிடும். மாறுதலே வாழ்க்கை. வாழ்க்கை பெரிய நதின்னா, அதுல மிதக்கிற துரும்புதான் நாம. வேற வேற மற்ற துரும்புகளோட சேர்ந்தும் பிரிந்தும் பயணிக்கிறோம் நதியின் போக்கிலே. ம்ம்….ம்….நல்ல பதிவு பரிசில். ஹாட்ஸ் ஆப்.\nஇருநூறுக்கு வாழ்த்துகள். நீங்க தான் இ.வ.க்குப்பின் என்று நினைக்கிறேன். மிகப் பெரிய சாதனை.\nபதிவ படிக்கல இன்னும். படிச்சுட்டு இன்னொரு பின்னூட்டம் போடறேன். (வெயிலான் மன்னிக்கவும் .. எப்படியிருந்த நான் .....)\nஇருநூறுக்கு வாழ்த்துகள் அண்ணா :))\n நண்பர்கள் வருட கணக்கில் பழக்கத்தை விட எப்படி பழகினார்கள் என்பதுதான் முக்கியம். அதில் நம் வலைநண்பர்கள் பல பல பல படி மேல் ஓடிவருகிறார்கள் ஏதும் பிரச்சினை என்றால்\nநண்பர்கள் அதிலும் பால்ய நண்பர்கள் பற்றி என்றாலே நெகிழ்ச்சி ஆகிவிடுவது தவிர்க்கமுடியாதது. வெ/வே கூட உங்களின் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள் என்று தெரியும்.\nவிரைவில் 300 ஆக வாழ்த்துக்கள்\nஇன்னா சொல்றதுன்னே புர்ல தல.. ஒங்கள பாத்துதான் உன்னும் கொஞ்சம் ட்ரை பண்லாம்னு தோணுது.. சூடு போட்ட கதயா பூடக்குடாது..\nஎன்ன தலைவா ஆளாளுக்கு 200 போடுறீங்க இங்கிட்டு நீங்க, அங்கிட்டு கார்க்கி... ம்ம்ம்ம்...கலக்குங்க....\nஎனக்கு உடன் படித்த பண்பர்களிடம் தொடர்பு இல்லை\nசென்ற வருடம் ஒருவனை தற்செயலாக சந்தித்தேன்.\nபேசி, குடித்து, ஆடி ஒரு மாதம் கழித்து அவசரமாக ஒரு 5000 வேண்டும் என்றான்.\nஎங்க பாஸ் கிட்ட தான் வாங்கி கொடுத்தேன்.\nயாராச்சும் பார்த்தான் வரசொல்லுங்க ப்ளீஸ்\n200 க்கு வாழ்த்துகள் அண்ணே...தொடரட்டும் இந்த பொற்காலம் :)\nதொடர்பு விட்ட நட்பு. பெண்களின் நட்புப் பற்றிக் கேட்டகவே வேண்டாம். கல்லூரியில் மார்க் ஷீட் வாங்கிய கையோடு bye சொல்வது தான்...திருமணத்திற்குப் பிறகு குடும்ப நண்பர்கள் தான் கிடைக்கிறார்களே தவிர, தனிப்பட்ட நட்பு பல பெண்களுக்கு வாய்ப்பதில்லை...\n//அப்போ மூணு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும். மூணு பேரும் ஒரே மாதிரி வீடு கட்டி, நம்ம வைஃப் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து... இப்படி பல கனவுகள்.. கற்பனைகள்//\nநாங்க மூணு பேர் friends ,இதே மாதிரி நினைத்திருந்தோம்\n\\\\பாதில திருச்சிக்கு போய்ட்டான். ப்ளஸ் டூ படிக்கறப்போ அவன் திருச்சில சூசைட் பண்ணிகிட்டதா தகவல் வந்து இங்க்லீஷ் மீடியம் பசங்க போய்ட்டு வந்தாங்க. எனக்கு ஒரு ஃபீலிங்க்ஸும் வரல. ஆனா போய்ட்டு வந்த பசங்க “அவங்கம்மா உன்னைக் கேட்டாங்கடா”ன்னப்போ தொண்டை அடைச்சுகிட்டது.\\\\\nபோற போக்குல Feel பண்ண வச்சுட்டீங்களே தல...\nநிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்\nIPL 2009 – மகாத்மா மண்ணிலிருந்து மண்டேலா மண்ணிற்கு...\nஆசிஃப் மீரான் அண்ணாச்சிக்கு ஒரு மூடப்பட்ட கடிதம்\nகவிதா விசாரணையும் இட்லிக் கவிதையும்.....\nவழுக்கை டப்பா வசந்த் வாழ்க.. வாழ்க\nஉதாரணபுருஷன் & நன்றி ஜூனியர் விகடன்\nவோடஃபோனுக்கு சில புதிய விளம்பரங்கள்...\nபுத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள...\nஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009\nகிசுகிசு கேட்டு எவ்ளோ நாளாச்சு\nபெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா \nயாவரும் நலம் – விமர்சனம் (PLS DON”T MISS IT)\nஒரு கதை.. ஒரு கவிதை\nஎன்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-05-30T02:52:07Z", "digest": "sha1:26RNYO7JURD33VIO3DCJB4QXFUILUTQH", "length": 6712, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஸ்வாமி சங்கரதாஸ் அணி", "raw_content": "\nTag: actor k.bhagyaraj, actor naasar, actor vishal, chennai high court, paandavar team, SIAA Election 2019, slider, swamy sangaradas team, சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் கே.பாக்யராஜ், நடிகர் நாசர், நடிகர் விஷால், பாண்டவர் அணி, ஸ்வாமி ���ங்கரதாஸ் அணி\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஓட்டுக்களை எண்ணக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி...\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-30T02:53:28Z", "digest": "sha1:HD7PSBBZSABC3VWOCVSJSBVNF34J352R", "length": 9877, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்…!! | LankaSee", "raw_content": "\nகத்திக்குத்தில் முடிந்த காதல் விவகாரம்; பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு… அங்கஜன் இராமநாதன்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\nமண்ணை தோண்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுக்கு முடிவு சீனாவை தண்டிக்கும் நோக்கில் அமெரிக்கா…..\nதெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்… உண்மையை மறைக்கிறதா ஈரான்\nபிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: வெளியான தகவல்\nபிரித்தானியாவில் நண்பனை காப்பாற்ற முயன்று பரிதாபமாக இறந்த இளைஞர்\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண்கள்\nசிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்…\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உள்ள நாரேல் பகுதியை சார்ந்த இடத்தில் 17 வயதுடைய சிறுமி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில்., பணியை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில்., சிறுமி தூங்கிக்கொண்டு இருந்த சமயத்தில் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விஷயம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர்., சிறுமியின் தரப்பில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதியன்று அதிகாலை 2 மணியளவில் நடந்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇதுமட்டுமல்லாது குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் பூர்சிங் வேதா என்பதும்., மற்றொருவர் இராஜஸ்தானை சார்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மேலும்., இராஜஸ்தானை சார்ந்த காம கொடூரன் விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிறுமி கடந்த ஒர���மாத காலமாக அகமதாபாத்தில் வேலை தேடி வந்த நிலையில்., சிறுமி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் சமயத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும்., சிறுமி இது குறித்து தனது மாமாவிடம் கண்ணீரில் தெரிவித்ததை அடுத்து., சிறுமியின் மாமா புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில்., குற்றவாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்பவான் சங்கக்காரா முக்கிய அறிவிப்பு..\nதிருமண வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. : வைரலாகும் வீடியோ\nமண்ணை தோண்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபெண்களை நிர்வாண படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா கண்ணீர் விட்டு அழுத பெண்கள்\nசுமார் 8600 ஏக்கர் இந்திய நிலப்பரப்பை ஒரே மாதத்தில் ஆக்கிரமித்த சீனா…..\nகத்திக்குத்தில் முடிந்த காதல் விவகாரம்; பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்\nவிவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நீடிப்பு… அங்கஜன் இராமநாதன்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\nமண்ணை தோண்டி பார்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/222478?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:11:31Z", "digest": "sha1:MYVI5WYIBXW4L3P2EN54Q2WDEVL3YRF3", "length": 7826, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா அச்சத்தால் கஞ்சாவை வாங்கி குவிக்கும் கனேடிய நகர மக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா அச்சத்தால் கஞ்சாவை வாங்கி குவிக்கும் கனேடிய நகர மக்கள்\nகொரோனா அச்சத்தால் மக்கள், உணவுப்பொருட்களையும் டாய்லெட் பேப்பர்களையும் வாங்கிக் குவித்தாயிற்று... அடுத்து அவர்கள் குறிவைத்துள்ள விடயம் கஞ்சா\nகனடா நகரமான கால்கரியைச் சேர்ந்த மக்கள் கஞ்சாவை வாங்கி சேமிக்கிறார்களாம்.\nடாய்லெட் பேப்பர் அளவுக்கு அடிதடியில் இறங்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், கஞ்சா விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.\nகஞ்சா வியாபாரம் செய்யும் Pinette என்பவர், தங்கள் கடைகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவதையடுத்து, கடையின் சில பாகங்களை தொடர்ந்து கிருமி நீக்கம் செய்துவருவதாக தெரிவிக்கிறார்.\nஅரை மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினியால் சுத்தம் செய்கிறோம் என்கிறார் அவர்.\nசில வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கும் அதே நேரத்தில், சிலர் கொரோனாவுக்கு அஞ்சி கடைக்கு வருவதில்லை என்கிறார் Bali என்னும் வியாபாரி.\nஉணவுப்பொருட்கள் அளவுக்கு வாங்கிக் குவிக்கவில்லை என்றாலும், நிச்சயம் சில வாடிக்கையாளர்கள் கஞ்சாவை வாங்கி சேமிக்கிறார்கள் என்கிறார் Mylann Doell.\nஒருவேளை, அது அவர்களது மன அழுத்தத்தை குறைக்குமாக இருக்கலாம் என்கிறார் அவர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:39:33Z", "digest": "sha1:XOZE253MPKIEUQ5VHQD5EUUQZ5DAVHDU", "length": 10943, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வ மகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி. ஏ. எஸ். மணி\nசெல்வ மகள் 1967 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்[1][2]\nபல திருட்டுக்குற்றங்களை அடுத்து பலராமன் (மேஜர் சுந்தரராஜன்) தன் மனைவி பார்வதியையும் (பண்டரிபாய்) மகனையும் பிரிந்து நாட்டை விட்டு ஓடிப்போகிறான். சந்தர்ப்பவசத்தால் தாயும் மகனும் பிரிகின்றனர். இளம் பையனைக் கண்ட ஒரு நல்லவர் அவனுக்கு சேகர் (ஜெய்சங்கர்) எனப் பெயரிட்டு, வளர்த்து ஆளாக்குகிறார். அவனும் நன்றாகக் கல்வி கற்று முன்னேறுகிறான். சேகர், சாரதா (ராஜஸ்ரீ) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். சாரதா ஒரு பணக்கார பேங்கரான ரங்கநாதன் (வ��. எஸ். ராகவன்) என்பவரின் ஒரே மகள். இந்த நிலையில் பலராமன் நாட்டுக்குத் திரும்பி வந்து பாலசுந்தரம் என்று பெயரை மாற்றிக் கொள்கிறான். தன் இன்னொரு மனைவியின் மகனான மோகன் (ஸ்ரீகாந்த்) என்பவனுடன் சேர்ந்து ஒரு நேர்மையற்ற வியாபாரத்தைத் தொடங்குகிறான். ரங்கநாதனைக் குறி வைக்கிறான். அதே சமயம் மோகன் சாரதா மேல் கண் வைக்கிறான். ஏமாற்றுகளும் தந்திரங்களும் தொடருகின்றன. முடிவில் கடந்த கால உண்மைகள் எவ்வாறு வெளியாகின்றன என்பதே மீதிக் கதையாகும்.\nமேஜர் சுந்தரராஜன் - பலராமன்\nவி. எஸ். ராகவன் - ரங்கநாதன்\nஇத் திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல்களை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.\n1 அவன் நினைத்தானா டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 4:26\n2 யே பறந்து செல்லும் டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 4:41\n3 குயிலாக நான் வாலி 3:52\n4 வெண்ணிலா முகம் டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி 3:41\n↑ \"selva magal\". spicyonion. மூல முகவரியிலிருந்து 4 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-20.\n↑ \"selva magal\". மூல முகவரியிலிருந்து 10 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-20.\nயூடியூபில் செல்வ மகள் திரைப்படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 23:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-messages-are-actively-being-monitored-by-government-officials-is-it-true-025144.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-05-30T03:14:33Z", "digest": "sha1:SV4WY2QZQQODLKD55V43ZQJAEEBA7ZBW", "length": 21740, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா? உண்மை என்ன? | Whatsapp messages Are Actively Being Monitored By Government Officials Is It True - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n55 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n14 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n17 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகா��� தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies யாரோ அதை பண்றாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. அஜித் பட இயக்குனர் அதிரடி எச்சரிக்கை\nAutomobiles டி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... விரைவில் துவங்கும் டெல\nNews ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு மால்கள், தியேட்டர்களுக்கு தடை தொடரும்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWhatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nகொரோனா தொடர்பாகப் பல வதந்திகள் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கிறது என்று ஒரு தகவல் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறதா இல்லையா\nஅரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறதா\nவாட்ஸ்அப் பயன்பாட்டில் வெளிவந்த ஒரு சமீபத்திய செய்தியில் அரசாங்கம் உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை கண்காணிக்கிறது என்று குறிபிடப்பட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்சில் உள்ள மெசேஜ் டிக் மார்க்குகள் இரண்டு ப்ளூ மார்க்குகளாக இல்லாமல், மூன்றாவதாக ஒரு புதிய டிக் மார்க்குகளை நீங்கள் காண நேரிட்டால், மூன்றாவது டிக் மார்க் குறிப்பிட்ட அந்த செய்தியை அரசாங்கம் கவனிக்கிறது என்ற தகவலுடன் அந்த செய்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகிறது.\nமக்களை பீதி அடைய செய்த சிவப்பு டிக் மார்க்\nஅதுமட்டுமின்றி அரசாங்கம் கவனித்து வரும் உங்கள் மெசேஜ்களுக்கு சிவப்பு டிக் மார்க் கொடுக்கப்பட்டால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென்று வேற புதிதாக வதந்திகள் பரவலாகப் பரவி வருகிறது. இந்த தகவல் பின்னால் உள்ள உண்மை என்ன என்று ஆராய்ந்த போது, நமக்கு கிடைத்த உண்மை தகவல் என்னவென்��ால்.\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nPIB Fact Check's தனது டிவிட்டர் தளத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது, வாட்ஸ்அப் செய்திகளை அரசாங்கம் கண்காணிப்பது தொடர்பான வதந்திகளைக் குறித்துத் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வரும் தவறான மெசேஜ் இல் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால்,\nமக்களை நம்ப வைத்த போலி மெசேஜ் இல் கூறப்பட்டது இதுதான்\n2 நீலம் + 1 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், அரசாங்கம் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுகிறது.\n1 நீலம் + 2 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், உங்கள் தரவை அரசாங்கம் கண்காணிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.\n3 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது மற்றும் அனுப்புநருக்கு நீதிமன்றத்திலிருந்து சம்மன் கிடைக்கும் என்று கூறுகிறது.\nஇனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nடிக் மார்க் விபரங்கள் அனைத்துமே பொய்\nமுதலில் இந்த டிக் மார்க் விபரங்கள் அனைத்துமே பொய் என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள். இப்படி உங்கள் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கவில்லை என்பதே அதிகாரப்பூர்வ உண்மை. போலி தகவல்களைப் பரப்ப எளிதான வழிகளில் ஒன்றாக இன்று வாட்ஸ்அப் மாறிவிட்டது. கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருவதால், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை ஆராய்ந்து பார்க்காமல் பலரும் எளிதில் ஷேர் செய்து வருகின்றனர்.\nபுதிய வாட்ஸ்அப் மெசேஜ் ஃபார்வேர்டு கட்டுப்பாடு\nமுதலில் நம்பகத்தன்மை இல்லாத எந்த செய்தியையும் பகிர வேண்டாம் என்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது மக்களுக்கு உதவவில்லை என்றாலும், அவர்களை பீதி அடைய செய்யாமல் இருக்க உதவும். போலி தகவல்களை பரப்புவதை மற்றும் அனுப்புவதைத் தடுக்க, வாட்ஸ்அப் மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.\nOnePlus வயர்லெஸ் சார்ஜரில் கிடைக்கும் அந்த அம்சம் என்னவென்று தெரியுமா\nஅரசாங்கத்தின் கழுகு பார்வைக்குள் நீங்கள் இல்லை\nகோவிட்-19 குறித்த தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியாக இனி ஒரு சாட்டிற்கு மட்டுமே ஒருமுறை ஃபார்வேர்டு அனுப்ப முடியும் என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான போலி செய்திகளை தடுப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கழுகு பார்வைக்குள் உங்கள் வாட்ஸ்அப் சாட் எதுவும் சிக்கவில்லை என்பதே உண்மை. போலி செய்திகளை பரப்பாமல் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nபோன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nWhatsapp இல் 50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம்\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nவாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nசும்மா புகுந்து விளையாடலாம்: இனி whatsapp status-க்கு அந்த பிரச்சனை இல்லை\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nWhatsapp இல் 50 நபர் வீடியோ காலிங் அம்சத்திற்கான விருப்பம் அறிமுகம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-m21-first-sale-in-india-starts-today-at-12-pm-024966.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T01:41:35Z", "digest": "sha1:T3WIZ5XNZEPOQLQML3GWEJTQ6QUFSMTO", "length": 18224, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்.!Samsung Galaxy M21 First Sale in India Starts today at 12 PM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n12 hrs ago சுவர் முழுவதும் திர��தான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n15 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\n17 hrs ago இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இன்று மதியம் 12மணி அளவில் விற்பனைக்கும் வரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nசாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி எம்21 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nகுறிப்பாக இந்த கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9611எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது, மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.\n4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கேலக்ஸி எம்21 மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n8ஜிபி ரேம் உடன் புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nலேட்டஸ்ட் டிரெண்ட்: டாப் 8 மொபைல்கள்., யோசிக்காம வாங்கலாம்- பட்ஜெட் முதல் ப்ரீமியம் வரை\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\n48 எம்பி கேமரா., 6 ஜிபி ரேம்: Samsung Galaxy A31 ஜுன் முதல் வாரத்தில் அறிமுகம்\nAirtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா\nயாரும் எதிர்பார்க்காத வசதியுடன் மூன்று சாம்சங் டிவி அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/2012/06/", "date_download": "2020-05-30T03:39:18Z", "digest": "sha1:HQKAWLT6PCJCMMFOABXRO5M3CWGTN62Y", "length": 127384, "nlines": 580, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "ஜூன் | 2012 | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்படி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்ப���த்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள��� இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவன் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல ���ாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூ��ம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்���து என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளா��ில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages��� பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்���ாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகிருத்துவத்தைக் கண்டிக்க உள்ளூர் மலையாள எழுத்தாளர்கள் இல்லாமல் இல்லை: கிருத்துவர்கள் ஏதோ தங்களைத்தான் எல்லோரும், எப்பொழுதும் நினைத்துக் கொண்டு எழுதி கொண்டிருப்பர் என்பது போல தமது புத்தகங்களை எழுதி வைப்பர். ஆனால், உண்மையில் கிருத்துவமே 13-14 நூற்றாண்டுகளில் தான் பிரபலமடைய ஆரம்பித்தது. இந்தியா முஹமதிய மதத்தினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியா மாலிக்காபூரால் 14ம் நுற்றாண்டில் பெருமளவில் பாதிக்கப் பட்டது. கிருத்துவர்களின் அடாவடித்தனம், 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகின. குறிப்பாக, இந்துமதத்தைப் பாதிக்கும் முறையில் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது, இந்துக்கள் எதிர்க்கத்தான் செய்தனர். அது கேரளத்தில் திரு. சட்டம்பி சுவாமிகள் (1853-1934) போன்றோர் மூலம் வெளிப்பட்டுள்ளது. கிருத்துவர்களின் அநாகரிகமான செயல்களைக் கண்டித்து அவர் சண்முகதாசன் என்ற பெயரில் “கிருத்துவமத சேதனம்” என்ற புத்தகத்தை மளையாளத்தில் எழுதினார்[1].\nகேரளத்தில் கிருத்துவ மறுப்பு ஏன்: கிருத்துவ மிஷினரிகள் ஒன்றும் தெரியாத அப்பாவி இந்துக்களை மதமாற்றுவதைக் கண்டு பொறுக்காமல், அம்மதத்தில் உள்ள அபத்தங்களை வெளிப்படுத்த இப்புத்தகத்தை எழுதினார். இந்துக்கள் தமது மதம், வேதங்கள் முதலியவற்றை கடுமையாக, ஆபாசமாக விமர்சனித்தாலும், தூஷித்தாலும் அமைதியாக இருந்து வந்தனர். ஆனால், மிஷினர்கள் எல்லைகளைக் கடந்தபோது, கண்டிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அதுமட்டுமல்லாது நன்கு படித்த கிருத்துவர்களே, அஞ்ஞான கூதரம் (அஞ்ஞானத்தை அறுக்கும் கோடாலி), திரிமூர்த்தி லட்சணம் (மும்மூர்த்திகளின் தகுதிகள்), குருட்டுவழி, சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, புள்ளெலிக் குஞ்சு போன்ற நூல்களை எழுது தூஷிக்க ஆரம்பித்தனர். இதனால் எந்தவிதத்திலும் இந்துமதத்துடன் ஒவ்வாத கிருவத்தை மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதனால் ஏசு ஒரு கடவுள் இல்லை என்பது மட்டுமல்லாமல், எப்படி பைபிளே கிருத்துவர்க���ால் போலியாக உருவாக்கினர் என்றும் எடுத்துக் காட்டினார். இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதி நூல்கள் காணாமல் போயுள்ளன. சிவப்பிரகாசர் நூல்களை எரித்தது மாதிரி, பாதிரிகள் இவரது நூல்களையும் எரித்திருக்கலாம்.\n இப்படி விளித்து, பைபிளை வசனம் வசனமாக அலசி, அதிலுள்ள பொய்களை, முன்னுக்கு முரணானவற்றை எடுத்துக் காட்டுகிறார். ஆதாம்-ஏவாள் பழம் சாப்பிட்டதற்காக தண்டித்த ஜேஹோவாவை பற்பல கேள்விகளைக் கேட்டுக் கிழி-கிழியென்று கிழிக்கிறார். பதி-பிரகரணம், பசு-பிரகரணம், பாச-பிரகரணம், கதி- பிரகரணம், என்று அக்குவேறு-ஆணிவேறாக பைபிளை விமர்சித்துள்ளர். சரித்திர ரீதியாக ஏசுவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய விமர்சனம் முதலியவை ஆறுமுக நாவலரைப் போலேயுள்ளது[2]. அவர் பல ஆங்கிலப் புத்த்கங்களப் படித்துள்ளார் என்பது, அவரது எழுத்துகளினின்று நன்றாகவே தெரிகின்றது. இந்துக்களுக்கு அவர் கிருத்துவத்தை எப்படி தர்க்கரீதியாக மறுப்பது என்பதில் ஒரு வழிகாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.\nஏசுவே இல்லை என்றால், தாமஸ் எங்கிருந்து வந்தான் – அதாவது உயித்தெழுதலே பொய் என்றால், தாமஸ் எப்படி உண்மையாகும் சண்முகதாசன் என்ற சட்டம்பி சுவாமிகள் கேட்டதுபோல, ஏசு என்ற ஆள் வாழ்ந்ததேயில்லை[3] என்றால், தாமஸ் எப்படி வந்தான் என்ற கேள்வி எழுகிறது. உயித்தெழுதலைப் பற்றி எழுதும்போது, இவ்வாறான உதாரணத்தைத் தருகிறார் –\nஒரு ஆள் ஒரு வெள்ளைக் காக்காயை அட்டகுலங்காரா (திருவனந்தபுரத்தில்) என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் உள்ள மேசை மீது காலை 6 முதல் மாலை 6 வரை உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம்.\nஇன்னொருவன் அதே காக்காயை அதே நேரத்தில் குருப் என்கின்ற ஆளின் வீட்டில் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்ததைப் பார்த்தானாம். அந்த இடத்தின் பெயர் வெம்பாயம்.\nமூன்றாம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை சங்குமுகம் என்ற இடத்தில் பார்த்தானாம்.\nநான்காம் ஆள் அதே மாதிரி, அதே காக்காவை கொட்டாரக்காராவில் உள்ள பிரதான கோவிலில் பார்த்தானாம்.\nஇப்படி இந்த நான்கு பேர்களும் வெள்ளைக் காக்காவைப் பார்த்தேன் என்பதனால், நீ வெள்ளைக் காக்காய் இருப்பதை ஒப்புக் கொள்வாயா, அதுபோலத்தான் உயித்தெழுதல் கதை என்று முடிக்கிறார்[4]. அதாவது அந்த சந்தேகப்��ட்ட தாமஸை மறைமுகமாகத் தாக்குகிறார். தாமஸ் ஏசு உண்மையாகவே உயித்தெழுந்தாரா இல்லையா என்று சந்தேகப்பட்டானாம். அதனால்தான், அவனுக்கு சந்தேகிக்கும் / சந்தேகமுள்ள தாமஸ் என்று அழைக்கப் படுகிறான். தனது விரலை ஏசுவின் விலாப்பக்கத்தில் உள்ளே விட்டுப் பார்த்து சோதித்தானாம். எப்படி அப்படி விரலை விட்டான், ஏசுவுக்கு காயம் ஏற்படவில்லயா, ரத்தம் வரவில்லையா, இல்லை; பிறகு காயம் ஆற மருந்து போட்டார்களா என்றேல்லாம் யாரும் பகுத்தறிவுடன் கேள்விகள் கேட்கவில்லை. அதுமட்டுமல்லாது, கிருத்துவம் உலகம் முழுவதும் செய்துள்ள குரூரக் கொலைகளை, சமூகச்சாகடிப்புகளை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்[5].\n[1] H. H. Chattambi Swamikal (Shanmukhadasan), A Hindu Critic of Christianity Kristumata-Chedanam,2000. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இம்முழுப் புத்தகத்தை தகவிறக்கம் செய்து கொள்ளலாம். கிமச என்று சுருக்கமாக இனி அடிக்குறிப்புகளில் குஇப்பிடப்படும்.\n[2] ஆறுமுக நாவலர் (1822-1879) பைபிளை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர். கிருத்துவர்கள் இந்துக்களை அவதூறு செய்வது அறிந்து, அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி, கிருத்துவத்தை மறுத்து வெளியிட்டார்.\nகுறிச்சொற்கள்:அஞ்ஞான கூதரம், கதி- பிரகரணம், கிருத்துவமத சேதனம், குருட்டுவழி, சட்டம்பி சுவாமிகள், சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, சிவப்பிரகாசர், திரிமூர்த்தி லட்சணம், நாராயண குரு, பசு-பிரகரணம், பதி-பிரகரணம், பாச-பிரகரணம், புள்ளெலிக் குஞ்சு\nஅஞ்ஞான கூதரம், கதி- பிரகரணம், கிருத்துவமத சேதனம், குருட்டுவழி, சட்டம்பி சுவாமிகள், சத்குருபோதம், சத்யஞானோதயம், சமயபரிக்ஷா, சிவப்பிரகாசர், திரிமூர்த்தி லட்சணம், நாராயண குரு, பசு-பிரகரணம், பதி-பிரகரணம், பாச-பிரகரணம், புள்ளெலிக் குஞ்சு இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் சரித்திர ரீதியில் கிருத்துவத்தின் ஆரம்பம்: கேரளாவில் சரித்திர ரீதியில், கிருத்துவம் இடைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பியர்களின் வரவிற்குப் பின்தான் ஆதாரங்களுடன் காணப்படுகிறது. சமகால எழுத்துமுறையில் உள்ள ஆவணங்கள் மூலமாக அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்���ின் மீது ஆதாரமாக சரித்திரம் எழுதப்படுகிறது.\nசெயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),\nநெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),\nசிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),\nநஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),\nஎன்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், பிரிவுகள், சர்ச்சுகள் எல்லாமே 16-17 நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள ஆதாரங்களுடன் காணப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றிலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தன்மையுடன் இருக்க விரும்பின / விரும்புகின்றன. இத்தகைய பிரிவுகள் சொத்துக்களுக்காக, அதிகாரத்திற்ககக ஏற்பட்டுள்ளன (அல்லது ஏற்படுத்தப் பட்டுள்ளன[1]) என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அதனுடன் பிறகு தொடர்புபடுத்தப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் கதைகள், இட்டுக் கட்டுக்கதைகளாக, கட்டுக்கதைகளாக, போலித்தனமாகத் தான் காணப்படுகின்றன. அவர்களே fable, myth, legend, fiction, tale, story, fairy tale, heresy போன்ற வார்த்தைகள், சொற்றொடர்களைத்தான் உபயோகப் படுத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாக இக்கதைகளைப் புனைந்து ஆதாரங்களை[3] உருவாக்கியபோது, முரண்பாடுகளும் அதிகரித்தன.\nஐரோப்பியர்கள் கிருத்துவர்களை கேரளாவில் கண்டுபிடித்தது: கிருத்துவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் “கிருத்துவர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்” தான் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு பழமொழிபோல வழங்கிவருகிறது. அதுபோலவே, ஐரோப்பியர்கள் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் எனப்பட்டவர்களை 1501ல் பெட்ரல்வரெஸ் கப்ரல் என்பவன் மூலம் தான் தெரிந்து கொண்டனராம்[4]. பிறகு டான் வாஸ்கோ ட காமா அங்கு அனுப்பப்பட்டு சரிபார்த்துவர அனுப்பப்பட்டாராம். அவனது விவரங்களையும் நம்பாததால், கோவாவின் பாதிரிக்கு ஆணையிடப்பட்டது. 1645ல், கோவாவின் பாதிரி டோம் ஜோன் டல்புகர்க் மதவிஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று வெட்கப்பட்டு, வின்சென்ட் என்ற பிரான்சிஸ்கன் மிஷனரியை அனுப்பினாம். இந்த வின்சென்ட் கிராங்கனூருக்குச் சென்றதும், இந்துகோவில்களைப் போல சர்ச்சுகளைக் கட்டி, அங்கு போதித்தானாம்[5]. 1546ல் கிராங்கனூரில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்தானாம். அதாவது போர்ச்சுகீசியர் எப்படி உள்ளூர் இந்துக்களை அல்லது அவர்கள் கற்பனை செய்தது ���ோல “இந்து-கிருத்துவர்களை” கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சிகள் ஏற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. தாமஸின் கட்டுக்கதையை ஆதரிக்க வேண்டும், அதே நேரத்தில் எப்படியாவது அவர்களை வாடிகனின் கட்டுப்பாட்டில், அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். அதனால்தான், தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிக்கப்பட்டது, அதற்காக போலி அத்தாட்சிகள், ஆவணங்கள் உருவாக்கப் பட்டன. சம்பந்தமே இல்லாத “சிலுவைகளை”, “நெஸ்தோரியர்களுடன்” சம்பந்தப்படுத்தி, இந்து சிற்பங்களை உருமாற்றம் செய்து அதில் பஹ்லவி / பாரசீக எழுத்துகளில் பொறிக்கச் செய்தனர். இதனால் தான், அதனைப் படிக்க முயற்சித்தவர்கள், பலவாறு படிக்க ஆரம்பித்தனர், தமதிச்சைக்கேற்றபடி விளக்கம் கொடுத்தனர்.\nபோர்ச்சுகீசியர் / கிருத்துவர்கள் இந்தியர்கள் / இந்துக்களைப் பற்றிக் கொண்ட / கொண்டுள்ள எண்ணங்கள் / கருத்துகள்: கிருத்துவர்கள் காலிகட்டில் / கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது, இந்துக்கள் வணங்கிய தெய்வங்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினர்[6]. ஜமோரின் அல்லது சமோத்திரி என்ற அரசன் ஒரு கடவுளை வழிபட்டுவந்தான் என்று அரக்கன் போன்ற சித்திரம் வரைந்து காட்டி, அதனை “காலிகட்டின் அரக்கன்” என்றனர். இந்துக்களை “ஹெதன் / பாகன் / ஐடிலேடர் / ஜென்டைல் / ஜென்டு” என்றெல்லாம் கேவலமாகத் திட்டி எழுதினர். அவர்கள் கூரான முனைக் கொண்ட கொம்புகளில் தொங்கினர் என்றெல்லாம் வரைந்து காட்டினர். காலில் விழுந்து அனுமதி கேட்டு வியாபாரம் செய்தவர்கள், தங்களது நிலையை மறந்து, அந்நியர்கள் இருக்கின்றனர் என்றால், அவர்களால் மதம் மாற்றப்பட்ட இந்தியர்களும் வெட்கமில்லாமல், இன்னும் அந்நியர்களை ஆதரித்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள கிருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து பிஎச்டி வாங்குகிறவர்கள், புத்தகங்கள் எழுதுகிறவர்கள் அத்தகைய உண்மைகளை மறைத்து, அவர்கள் எதுவோ மிகவும் தயாளு குணம் கொண்டவர்கள், நம்மீது அக்கரைக் கொண்டவர்கள், மரியாதை செய்பவர்கள் என்பது போல திருத்து எழுதி வருகின்றனர். அத்தகைய காலனிய அடிமைத்தனம், அந்நிய கூலித்தனம், சித்தாந்த வேசித்தனம் கொண்டவர்களுக்குத் தான் இவற்றை ஆதரித்து வருகின்றனர்.\nசமோத்திரி, மார்த்தாண்ட வர்மன் முதலியோரது ப���றந்த / நினைவு நாட்களை ஏன் கொண்டாடக் கூடாது சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை இங்குதான், கிருத்துவர்கள் ஏன் தாமஸ், வாச்கோடகாமா மோன்ற சின்னங்களை இந்தியாவிற்கு எதிராக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதனை கண்டு கொள்ள வேண்டும். நம் நாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், துறவிகள், முனிவர்கள் இவர்களை விடுத்து, ஏதோ அவர்கள் ஊர்களிலேயே செல்லுபடியாகாத, மறக்கப்பட்ட, தூக்கியெறியப்பட்ட தாமஸ், ஜார்ஜ், செபாஸ்டியன் முதல்யோர்களை இந்திய கடவுளர்களோடு சம்பந்தப்படுத்தி, இந்துக்களை / இந்தியர்களை ஏய்த்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பார்க்கும் நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளவேண்டும்.\n17ம் நூற்றாண்டில் பிளவுபட்டு கிருத்துவ சாகைகள் உண்டான விதம்: 17ம் நூற்றாண்டில் எப்படி கிருத்துவ சாகைகள் பிரிந்து பற்பலவாகின என்பதை அவர்களே எடுத்துக் காட்டும் ஒரு சித்திரம்.\nபோர்ச்சுகீசியர்கள் வரவிற்குப் பிறகுதான், அவ்வாறு அவர்கள் பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், இந்தியா முழுவதும், போர்ச்சுகீசியர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் தான் அத்தகைய அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் “கடவுளின் சொந்தமான இடம்” என்று கூறிக்கொள்கிறார்கள் போலும் கிருத்துவர்கள் “திருவனந்தபுரம்-கடவுள் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கிண்டலாக கிருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்[7]. ஆனால், 1600-1700 ஆண்டுகள் கிருத்துவர்கள் எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று எந்த புத்தகத்திலும் சொல்லப்படாதது, அவர்கள் தூங்கினார்களா, அல்லது அவர்களது கடவுள் போல[8], இவர்களும் தூங்கினார்களா என்று தெரியவில்லை. இப்படி கேட���டுவிட்டதால், இனி அந்த இடைவெளியை நிறப்பவும் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுவார்கள்.\nவாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழா: மே 20, 1998 அன்று கிருத்துவர்கள் வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழாவாகக் கொண்டாட திட்டமிட்டனர். போர்ச்சுகீசியரை எதிர்த்துப் போராடிய மார்த்தாண்டன், ஜமாரின் போறவர்களின் பிறந்த / நினைவு நாளைக் கொண்டாட கேரளத்தவர்களுக்கு நினைவு வரவில்லை போலும். சுதந்திர இந்தியாவிற்கு அவனால் என்ன நன்மை என்று கூட அந்த கிருத்துவர்களுக்கு யோசிக்க முடியவில்லை. அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அல்லது வாடிகனின் கைகூலிகளாக இருக்கத்தான் மனங்கள் விரும்புகின்றனர் போலும். இந்தியாவில் பிறந்து, இந்துக்களாக இருந்து, மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இப்படி நாட்டுப் பற்று மாறும் என்பதே ஆராய்ச்சிற்குரியது. கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், சித்தாந்தரீதியில் காலனிய ஆதிக்கத்தை, சுரண்டலை எதிர்ப்போம் என்றெல்லாம் பேசினாலும், அதனைக் கொண்டாட ஆதரித்தது. ஆக கம்யூனிஸ்டுகளின் கிருத்துவர்களுடனான தொடர்பு வெளிப்பட்டது[9]. இல்லை கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனரோ என்னமோ பொறுப்புள்ள சரித்திராஅசிரியர்களும் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, இக்கூட்டங்களுடன் சேர்ந்து கொண்டு முன்னுக்கு முரணாக பேசினர், கருத்துகளை வெளியிட்டனர்[10]. ஆனால், அப்பொழுதுதான், தாமஸும் அதனுடன் இணைக்கப் பட்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது[11]. முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[12] [எம்.சி.ராஜமாணிக்கம்[13] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[14] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[15]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்க��்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர்.\n[1] சிரியக்கிருத்துவர்கள் / தாமஸ் கிருத்துவர்கள் எந்த அளவிற்குப் பிளவுபட்கிறார்களோ, அந்த அளவிற்கு வாடிகன் அவர்களை தங்களது கட்டுக்காப்பில் / அதிகாரத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் தான் தாமஸ் கட்டுக்கதையை சமயங்களில் எதிர்க்கவும் செய்கிறது, ஆதரிப்பது போல நடிக்கவும் செய்கிறது.\n[3] ரம்பன் பாட்டு, தாமிர பட்டயங்கள், கல்-சிலுவைகள் முதலியன.\n[8] பைபிளின்படி ஜேஹோவா ஆறு நாட்களில் படைப்பை முடித்துவிட்டு, ஏழாவது நாள் களைத்துத் தூங்கிவிட்டாராம். அதிலும் அந்த ஏழாவது நாள் எது என்று குடுமிப்பிடி சண்டைபோட்டு, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனராம் செவந்த் டே அட்வென்டிஸ்ட்ஸ், ஜேஹோவா விட்னெசஸ், ஸப்பத் டே அப்சர்வர்ஸ், வெள்ளிக்கிழமை புனித நாள், சனிக்கிழமை புனித நாள், ஞாயிற்றுகிழமை புனித நாள், என கூட்டங்கள் உள்ளன.\n[9] இவை ஜே.என்.யூ, ஏ.எம்.யூ, தில்லி / கொல்கொத்தா யூனிவர்சிடி போன்ற பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வருகின்றன. சரித்திரம் என்ற போர்வையில் மற்றவற்றை எதிர்த்தாலும், கிருத்துவம், இஸ்லாம் என்று வந்துவிட்டால், இந்த அடிவருடி கூட்டங்கள் தேசியத்திற்கும் எதிராகத்தான் செயல்படும்.\n[12] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[13] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[14] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[15] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\nகுறிச்சொற்கள்:இட்டுக்கதை, கட்டுக்கதை, கத்தோலிக்க, கற்பனைக் கதை, கேரளா, சாமுத்திரி, சிரிய, சிரியன், சேரன், ஜமோரின், நஸ்ரனி, நஸ்ரானி, நெஸ்தோரிய, பிரான்சிஸ்கன் மிஷனரி, புனைக்கதை, மார்த்தாண்ட வர்மா, வாஸ்கோடகாமா, fable, fairy tale, fiction, heresy, legend, myth, story, tale\nஅபோகிரிபா, அம்மன், இத்தாலி, எம்.சி. ராஜமாணிக்கம், ஐரோப்பா, கத���தோலிக்கம், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிரீஸ், கோவில் இடிப்பு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நம்பிக்கை, நினைவிடம், பிரான்சிஸ்கன் மிஷனரி, பைபிள், வாஸ்கோடகாமா, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\n« மே ஆக »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந���தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/06/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D-1025623.html", "date_download": "2020-05-30T02:54:37Z", "digest": "sha1:R26KHKKZGQGZXXIPXIAYUFMYDP2LP3BG", "length": 7933, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nவிருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.\nவிருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ச்சியான புகார் மனுக்கள் சென்றதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். 25ஆம் தேதி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வித்யாசங்கர் ஆய்வு நடத்தினார். இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன் செவிலியர்கள் 5 பேர் பணியிட மாற்றமும், 3 ஊழியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மீண்டும் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது, உள்நோயாளிகள், புறநோயாளிகள் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.\nமேலும், விருத்தாசலம் செராமிக் பகுதிகள், அரசு அச்சகம் உள்ளிட்டவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார், வட்டாட்சியர் சு.சீனிவாசன். அரசு மருத்துவர் குலோத்துங்கச்சோழன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு ��ழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424778", "date_download": "2020-05-30T02:27:59Z", "digest": "sha1:D3PVBRXV4DZWPR3R2ROSGSEDVKHJVTLZ", "length": 17110, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரி ஷட்டரை திறந்தால் கரை உடைப்பை தடுக்க முடியுமா?| Dinamalar", "raw_content": "\nதெலுங்கானாசிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான ...\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய ...\nஇந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் 1\n27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nமலேசிய முன்னாள் பிரதமர் பெர்சத் கட்சியிலிருந்து ... 3\nஇந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் ... 2\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 2\nகொரோனாவுக்கு எதிரான களப்பணியில் 38 ஆயிரம் டாக்டர்கள்\nமேற்கு வங்க அமைச்சருக்கு கொரோனா உறுதி\nவெப்ப சலன மழை பெய்யும்; வானிலை மையம் அறிவிப்பு\nஏரி ஷட்டரை திறந்தால் கரை உடைப்பை தடுக்க முடியுமா\nவாலாஜாபாத் : ஏரி கலங்கல் ஷட்டரை திறந்தால், ஏரி கரை உடைப்பை தடுக்க முடியுமா என, சமூக ஆர்வலர்களிடையே பல கேள்விகள் எழுந்து உள்ளன.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணி துறை மற்றும் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில், 1,942 ஏரிகள் உள்ளன. தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழையால், பல ஏரிகள் நிரம்பி வருகின்றன.இதில், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய வட்டாரங்களில் இருக்கும் சில ஏரிக்கரைகள் உடைப்பெடுத்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பல ஏரிக்கரை உடைப்பெடுப்பதை தடுக்கும் வகையில், விவசாயிகள் சிலர், கலங்கல் ஷட்டரை திறக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nகுறிப்பாக, பரந்துார் ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறியது. கூடுதல் தண்ணீர் வரத்தால், ஏரிக��கரை உடையும் அபாயம் இருக்கிறது என, விவசாயிகள் சிலர், கலங்கல் ஷட்டரை திறக்க முயன்றனர். ஷட்டரை திறக்க முடியவில்லை.இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், ஏரி உடைப்பு தடுக்க முடியுமா என, சமூக ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதுணை பி.டி.ஓ.,க்களுக்கு பணியிட மாற்றம்\nதமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்ப���ம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுணை பி.டி.ஓ.,க்களுக்கு பணியிட மாற்றம்\nதமிழக பாரம்பரிய ஆடைகளில் வெளிநாட்டுப் பயணியர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=7&search=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-30T02:52:05Z", "digest": "sha1:32TBL5RSPBO3CVJNUHW7JGGUWDRV5JWG", "length": 10214, "nlines": 181, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | சும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா Comedy Images with Dialogue | Images for சும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா comedy dialogues | List of சும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா Funny Reactions | List of சும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா Memes Images (347) Results.\nஇந்த சுத்து வட்டாரத்திலே இந்தமாதிரியான பஸ்நைட்டு எங்கயுமே நடந்திட கூடாது\nநம்மூர் பார்ட்டி மாதிரி தெரியுது\nஅடக் கொல்லையில போறவனே குத்துக்கல்லு மாதிரி உக்கார்ந்திருக்கியே\nவயிறை பேங்க் லாக்கர் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்\nஅவனை போட்டுத்தள்ளின மாதிரி உன்னையும் போட்டுத்தள்ளிடுவேன்\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஎன்னை மாதிரியே இவனும் பேரை மாத்தி வெச்சிருக்கான்\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nதப்பு நடக்கற இடத்துக்கு எல்லாம் தாண்டி மாதிரி வந்து நிப்பேன்மா\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nமீசைய வராத மாதிரி பண்ணிட்டாங்கமா\nஐயோ அடுப்பு மாதிரி இடுப்ப வெச்சிகிட்டு இவன் இருக்க நேரம் பாத்து\nஇன்னைக்கு ராத்திரி கோழி அமுக்குற மாதிரி முக்கிட வேண்டியது தான்\nheroes Rajini: Rajinikanth And Vadivelu Wife - ரஜினிகாந���தும் வடிவேலுவின் மனைவியும்\nகால கொஞ்சம் உள்ள இழுத்துக்கோ இந்த மாதிரி சமாச்சாரத்துக்கு கேப்பே இருக்க கூடாது\nஐயா நீங்க நெனச்ச மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்கல\nபிரச்சினை என்னான்னு சொல்லு. லூசு பயலா\nநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது\nதூங்குனா தான் டா கனவு வரும் லூசு பயலே\nகல்யாணம்ங்கிறது பிளைட்ல போற மாதிரி புடிக்கலன்னா இடைலல்லாம் எறங்க முடியாது டங்குவார் அந்துரும்\nடேய் என்னடா ஏர்போர்ட்ல நிக்குற மாதிரி நிக்குற\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nமச்சான் நீங்க ஆந்திரா மினிஸ்டர் மாதிரி இருக்கும் போது\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nஆர். பி. சௌத்ரி மாதிரி இருக்கேனா. அது ஆர். பி. சௌத்ரி இல்ல எஸ். பி. சௌத்ரி\nஇந்த மாதிரி நான்சென்ஸ் எல்லாம் நம்ம குரூப்ல வெச்சிகிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/one-year-jail-vaiko-court-verdict", "date_download": "2020-05-30T01:31:32Z", "digest": "sha1:IBYIBNKY4OUTOJRS2CECVCZ2HTB577RI", "length": 10481, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "வைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் தீர்ப்பு! | one year jail for Vaiko ... court verdict! | nakkheeran", "raw_content": "\nவைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் தீர்ப்பு\nகடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருந்தனர் . தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோ குற்றவாளி என தீர்ப்பளித்தார். இந்த குற்றத்திற்கான தண்டனையை இன்றே அறிவிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைக்க அவருக்கு ஓராண்டு சிறையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nமாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக மதிமுக சார்பில் ஒருமனதாக அவர் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நாளை மனுதாக்கல் செய்வதாகயிருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் வைகோ மனுதாக்கல் செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க.விற்கு எதிராகக் களமிறங்கும் அ.தி.மு.க., பா.ஜ.க... ஸ்டாலின் எட��த்த அதிரடி நடவடிக்கை\nநாளை மறுநாள் தி.மு.க. தோழமை கட்சிகளின் கூட்டம்\nதி.மு.க.வைப் பற்றி ரிப்போர்ட் அனுப்பிய எல்.முருகன்... எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்ட பா.ஜ.க.\nஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/must-watch-new-indian-comedy-funny-video--very-funny-laughing-video--episode-3377621/", "date_download": "2020-05-30T01:01:10Z", "digest": "sha1:CP3HQC6URJBHQOGWEWAUGMFRWBHHXNS7", "length": 5818, "nlines": 127, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங���கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/novels/333-ammaiyappan-theru-10013760", "date_download": "2020-05-30T03:22:56Z", "digest": "sha1:SDPJVTLRZRIT5Q7TMPL63OMR72TVPBTQ", "length": 5662, "nlines": 158, "source_domain": "www.panuval.com", "title": "333, அம்மையப்பன் தெரு - 333 Ammaiyappan Theru - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபோராடும் பெண்மணிகள் (என் கண்மணி)\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nபாலகுமாரன் சிறுகதைகள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/developer-news/", "date_download": "2020-05-30T01:27:30Z", "digest": "sha1:NA3C6ENQZWFF34AOKBLEZEQZZGGLM47A", "length": 7800, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "developer news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nபிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தற்போது இந்திய பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் coding கற்பிப்பதில் ஆர்வம் காட்டுகிறது.இந்தியாவில் நிரலாக்கத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் மேற்கொள்கிறது.…\nட்விட்டர் டெவலப்பர் லேப் புதிய ஏபிஐ தயாரிப்புகள் சோதனை செய்ய துவங்குகிறது.இந்த வாரம் ட்விட்டர் டெவலப்பர் லேப்ஸ் என்ற புதிய திட்டத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. இது புதிய ஏபிஐ தயாரிப்புகளை உருவாக்க மற்றும் சரிபார்ப்பதற்கான ஒரு பெரிய…\nஅலெக்சா சேவையில் புதிய முன்னெற்றம்:டெவலப்பர்களுக்கான பெரிய முயற்சி\nஅமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அமேசான் அலெக்சா திறன்கள் ஹேக்கத்தான் இன் TechGig Code Gladiators 2019 நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான டெவலப்பர்களை…\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nஇன்றைய பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிரலாக்க மொழியாக பைதான் உள்ளது சிக்கலான குறியீட்டு சூழல்களை பைதான் வழிநடத்தும் விதம் தான் அதன் புகழுக்கு காரணம் ஆகும்.உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் AI மற்றும் ML போன்ற மேம்பட்ட…\nஇணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Cloudflare சேவைகளை…\nகூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்\nகார்த்திக்\t May 10, 2019\nஉலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற பெயரில் வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது.இந்த மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களைப்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12153321/1035164/Sathyamangalam-Wildlife-Sanctuary.vpf", "date_download": "2020-05-30T02:11:19Z", "digest": "sha1:EAAOUJN7Q7UPEVKAGLUMXBCQ3DBVJPLB", "length": 5081, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்க தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. பார்வையாளர்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் வண்ணபூரணி சூழல் சுற்றுலா திட்டம், கோடைகால தீ விபத்து போன்ற இடர்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, வண்ணபூரணி சூழல் திட்டம், 'மாயா சூழல் சுற்றுலா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் தற்போது ஹாசனூர், ஜீரஹள்ளி, தலைமலை, கடம்பூர், மாக்கம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு விடுதிகளில் தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\n���ிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/22502/", "date_download": "2020-05-30T03:10:20Z", "digest": "sha1:DJCWA7CDGSHS3IYHK27S2ZTY5MPAZRQD", "length": 17836, "nlines": 284, "source_domain": "tnpolice.news", "title": "சேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nசேலம் ஆணையர் தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு\nசேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில், காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP)செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 20.12.2019 ஆம் தேதி சேலம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T. செந்தில்குமார் IPS., அவர்கள் கலந்துகொண்டு காவலன் எஸ் ஓ எஸ் (KAVALAN SOS APP ) செயலியின் செயல்பாடுகள் குறித்தும், பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்கள் குறித்தும், மாணவிகளிடையே விரிவாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியின் போது சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கத்துரை மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் திரு.M.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.\nசேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா\nதிருவள்ளூர் ASP பவன் கு��ார் IPS தலைமையில் காவலன் APP \"SOS\" குறித்த விழிப்புணர்வு\n60 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில், காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட […]\nகடலூர் மாவட்ட கடலோர பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை\nநெல்லையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவர் கைது\nதேனியில் பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு\nதிருப்பத்தூரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 21 ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை\nதமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிகள் அதிரடியாக இடமாற்றம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nபோட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,321)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirukkural2.html", "date_download": "2020-05-30T01:42:58Z", "digest": "sha1:WA2OYCUGSJHATD7D4H335OX2HGI75OWH", "length": 72202, "nlines": 709, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருக்குறள் - Thirukkural - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஉரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்\n... தொடர்ச்சி - 2 ...\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nதான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஞாலத்தின் மாணப் பெரிது. 102\nகாலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nபயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்.\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஉதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nஉதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று; அது, உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nமனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nதம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபாற்பட்டு ஒழுகப் பெறின். 111\nஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்.\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nஎச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112\nசெம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nஅன்றே யொழிய விடல். 113\nநன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும்.\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nஎச்சத்தாற் காணப்ப படும். 114\nஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்.\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகோடாமை சான்றோர்க் கணி. 115\nபொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே ���ான்றோர்க்கு அழகாகும்.\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nநடுவொரீஇ அல்ல செயின். 116\nதன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக\nகெடுவாக வையாது உலகம் நடுவாக\nநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117\nநடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nகோடாமை சான்றோர்க் கணி. 118\nதன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉட்கோட்டம் இன்மை பெறின். 119\nஉள்ளத்திலே கோணுதலற்ற பண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறவும் தமபோல் செயின். 120\nபிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஆரிருள் உய்த்து விடும். 121\nஅடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122\nஅடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக; உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nஆற்றின் அடங்கப் பெறின். 123\nஅறிய வேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது. 124\nதன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வம் தகைத்து. 125\nபணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும். அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே யாகும்.\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையும் ஏமாப் புடைத்து. 126\nஆமையைப் ���ோல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127\nஎவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nநன்றாகா தாகி விடும். 128\nதீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினாற் சுட்ட வடு. 129\nதீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது.\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130\nசினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஉயிரினும் ஓம்பப் படும். 131\nஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்\nதேரினும் அஃதே துணை. 132\nவருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nஇழிந்த பிறப்பாய் விடும். 133\nஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nபிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134\nகற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும்.\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை\nஒழுக்க மிலான்கண் உயர்வு. 135\nபொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை\nஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஏதம் படுபாக் கறிந்து. 136\nமன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்தி��ிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள்.\nஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஎய்துவர் எய்தாப் பழி. 137\nஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள்.\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்\nஎன்றும் இடும்பை தரும். 138\nநல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.\nஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய\nவழுக்கியும் வாயாற் சொலல். 139\nதீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும்.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லார் அறிவிலா தார். 140\nஉலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.\nபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம்பொருள் கண்டார்கண் இல். 141\nபிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\nநின்றாரின் பேதையார் இல். 142\nநல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.\nவிளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்\nதீமை புரிந்து ஒழுகு வார். 143\nசந்தேகப்படாமல் தெளிந்து நம்பியர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.\nஎனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nதேரான் பிறனில் புகல். 144\nதினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்\nஎளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்\nவிளியாது நிற்கும் பழி. 145\nஇது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.\nபகைபாவம் அச்சம் பழியென நான்கும்\nஇகவாவாம் இல்லிறப்பான் கண். 146\nபகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.\nஅறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்\nபெண்மை நயவா தவன். 147\nஅறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148\nபிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.\nநலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்\nபிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149\nஅச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே ‘நன்மைக்கு உரியவர் யார்’ என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.\nஅறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்\nபெண்மை நயவாமை நன்று. 150\nஅறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்.\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151\nதன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்.\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nமறத்தல் அதனினும் நன்று. 152\nஅளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்.\nஇன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவன்மை மடவார்ப் பொறை. 153\nவறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை\nபோற்றி யொழுகப் படும். 154\nநிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.\nஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்\nபொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155\nதமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள்.\nஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்\nபொன்றுந் துணையும் புகழ். 156\nதீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு.\nதிறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து\nஅறனல்ல செய்யாமை நன்று. 157\nதகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்ய��திருத்தல் நல்லது.\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nதகுதியான் வென்று விடல். 158\nசெருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும்.\nதுறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்\nஇன்னாச்சொல் நோற்கிற் பவர். 159\nஎல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர்.\nஉண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஇன்னாச்சொல் நோற்பாரின் பின். 160\nஉணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்.\nஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nஅழுக்காறு இலாத இயல்பு. 161\nதன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.\nவிழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்\nஅழுக்காற்றின் அன்மை பெறின். 162\nஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை.\nஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nபேணாது அழுக்கறுப் பான். 163\nபிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.\nஅழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்\nஏதம் படுபாக்கு அறிந்து. 164\n‘பொறாமை’ என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்ய மாட்டார்கள்.\nஅழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nவழுக்கியும் கேடீன் பது. 165\nபொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.\nகொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்\nஇன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nதவ்வையைக் காட்டி விடும். 167\nபொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.\nஅழுக்காறு ���னஒரு பாவி திருச்செற்றுத்\nதீயுழி உய்த்து விடும். 168\nபொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும்.\nஅவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்\nகேடும் நினைக்கப் படும். 169\nபொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும் நினைக்கப்படும்.\nஅழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்\nபெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170\nஉலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தரும். 171\nநடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவன்மை நாணு பவர். 172\nநடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள்.\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nமற்றின்பம் வேண்டு பவர். 173\nநிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்.\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nபுன்மையில் காட்சி யவர். 174\nஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், ‘யாம் பொருளில்லாதேம்’ என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nவெஃகி வெறிய செயின். 175\nஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nபொல்லாத சூழக் கெடும். 176\nஅருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான்.\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nமாண்டற் கரிதாம் பயன். 177\nபிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்ப வேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nவேண்டும் பிறன்கைப் பொருள். 178\nஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nதிறன்அறிந் தாங்கே திரு. 179\nஅறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவேண்டாமை என்னுஞ் செருக்கு. 180\nவரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.\nஅறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nபுறங்கூறான் என்றல் இனிது. 181\nஅறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும்.\nஅறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nபுறனழீஇப் பொய்த்து நகை. 182\nஅறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.\nபுறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nஅறங்கூறும் ஆக்கந் தரும். 183\nபிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.\nகண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nமுன்னின்று பின்நோக்காச் சொல். 184\nநேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.\nஅறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்\nபுன்மையாற் காணப் படும். 185\nஅறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்.\nபிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்\nதிறன்தெரிந்து கூறப் படும். 186\nபிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nநட்பாடல் தேற்றா தவர். 187\n‘மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை’ என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.\nதுன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்\nஎன்னைகொல் ஏதிலார் மாட்டு. 188\nநெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ\nஅறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்\nபுன்சொல் உரைப்பான் பொறை. 189\nஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ\nஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்\nதீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190\nஅயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஎல்லாரும் எள்ளப் படும். 191\nபலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான்.\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nநட்டார்கண் செய்தலிற் றீது. 192\nபலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும்.\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nபாரித் துரைக்கும் உரை. 193\nபயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும்.\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nபண்பில்சொல் பல்லா ரகத்து. 194\nபயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்.\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநீர்மை யுடையார் சொலின். 195\nநல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.\nபயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்\nமக்கட் பதடி யெனல். 196\nபயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்.\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nபயனில சொல்லாமை நன்று. 197\nநன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது.\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nபெரும்பயன் இல்லாத சொல். 198\nஅருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்.\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nமாசறு காட்சி யவர். 199\nமனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசொல்லிற் பயனிலாச் சொல். 200\nசொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்���ருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/24", "date_download": "2020-05-30T02:17:32Z", "digest": "sha1:2SDNGD5I47UKSF7ODUQ3O56CSXJ3MSGE", "length": 9597, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | August | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிருகோணமலை வந்தது அமெரிக்க போர்க்கப்பல்\nஅமெரிக்கக் கடற்படையின் பாரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அங்கரேஜ் ஐந்து நாட்கள் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Aug 24, 2018 | 10:55 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்கப்பலை பொறுப்பேற்க அமெரிக்கா சென்று ஏமாந்த சிறிலங்கா அதிகாரிகள்\nஅமெரிக்க கடலோரக் காவல்படையிடம் இருந்து ‘யுஎஸ்சிஜிசி ஷேர்மன்’ என்ற போர்க்கப்பலைப் பொறுப்பேற்க ஹவாய்க்குச் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்னவும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Aug 24, 2018 | 3:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜப்பானிய விமானி அழித்த எண்ணெத் தாங்கியுடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர்\nஇரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த் தாங்கியை, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.\nவிரிவு Aug 24, 2018 | 3:17 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஎந்தத் துறைமுகத்தையும் வெளிநாட்டுக்கு விற்கும் எண்ணம் இல்லை – மகிந்த சமரசிங்க\nசிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 24, 2018 | 2:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா\nசிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 24, 2018 | 2:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது\nவடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 24, 2018 | 2:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ள���.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vada-chennai-movie-release-news/", "date_download": "2020-05-30T02:44:02Z", "digest": "sha1:XTSZHIGHV2ZGTDRQDX4LMBLICACDYXCA", "length": 9733, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வட சென்னை’ திரைப்படம் அக்டோபர் 17-ல் வெளியாகிறது..!", "raw_content": "\n‘வட சென்னை’ திரைப்படம் அக்டோபர் 17-ல் வெளியாகிறது..\n‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் ‘வட சென்னை’. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.\nஇந்தப் படத்தில் தனுஷ் ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.\nஇந்தக் கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nஇந்தப் படத்தினை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nactress aishwarya rajesh director vetrimaaran lyca productions slider vada chennai movie இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லைகா புரொடெக்சன்ஸ் வடசென்னை திரைப்படம்\nPrevious Postகாற்றின் மொழி படத்தின் ஸ்டில்ஸ்.. Next Postநயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதைதான் 'இமைக்கா நொடிகள்' திரைப்படம்..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/iyachamy-current-affairsjuly3tamil-english/", "date_download": "2020-05-30T01:55:51Z", "digest": "sha1:C3QV4CL5RQUPSDZKWQOAZRH3WSCZEZPK", "length": 7757, "nlines": 49, "source_domain": "iyachamy.com", "title": "IYACHAMY CURRENT AFFAIRS|JULY3|TAMIL & ENGLISH - Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜீலை 3\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜீலை மாதத்திற்கு கர்னாடக அரசு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது.\nவிவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற���கு 4 அம்சத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிரிடுவதற்கு ஆகும் செலவை குறைத்தல், விவசாயிகளுக்கு அவர்களது பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல், அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்பை குறைத்தல், விவசாய பொருள்களை விற்பதற்கு கூடுதல் மையங்களை உருவாக்குதல் ஆகியவையே அந்த 4 அம்சத் திட்டமாகும்\nலோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாள் அவகாசம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான லோக்பால் சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.\nலோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.\nவங்கிகளின் செயல்படாத கடன்களை மீட்டெடுப்பதற்கு 5 அம்ச முறைகளை பின்பற்றுமாறு சுனில் மேத்தா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.\nஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் நான்காவது பேச்சுவார்த்தை முடிவுகள் ஜீலை 1,2018 முதல் அமலுக்கு வந்துள்ளன.இவ்வொப்பந்தத்தின் முன்னாள் பெயர் பாங்காக் ஒப்பந்தம் ஆகும். மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன. வங்கதேசம், இந்தியா, லாவோ,கொரியா,இலங்கை,சீனா ஆகியவை\nமுதலமைச்சர் உமாங் செயலியை 2/7/18 அன்று தொடங்கி வைத்தார்.தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதுயுக ஆளுகைக்கான பொது அலைபேசிய் செயலி (Unified Mobile Application for New-age Governance) தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு , மானில அரசு மற்றும் உள்ளாட்சித்துறைகளால் வழங்கப்படும் சேவைகள் இதில் கிடைக்கும்.\nகுருப் 1 முதன்மைத் தேர்வு வினா\nதமிழக் அரசு மின்னாளுகையை மேம்படுத்துவதற்கா எடுத்த நடவடிக்கைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/05/netizens-notice-on-bharathi-saffron-fake-propaganda/", "date_download": "2020-05-30T03:02:03Z", "digest": "sha1:CCV2FD5T43DZ447JCCMGUTGXJW3DW6P6", "length": 11544, "nlines": 149, "source_domain": "kathir.news", "title": "குருநாதா.. காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க - நெட்டிசன்கள் கலாய்ப்பு", "raw_content": "\nகுருநாதா.. காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க - நெட்டிசன்கள் கலாய்ப்பு\nபோலியாக உருவாக்கப்பட்ட சர்ச்சைகள், பொய் பிரச்சாரங்கள் நிறைந்ததாக இன்றைய தமிழ் நாடு அரசியல் களம் இருக்கிறது. இந்திய திருநாட்டின் தவப்பதல்வர் முண்டாசு கவியும் இந்திய திருநாட்டின் முவர்ணக்கொடியில் இருக்கும் காவியும் தான் இன்றைய தேவையற்ற சர்ச்சை.\nபன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலை பாகை நிறம் காவியாக இருப்பது அர்த்தமற்ற சர்ச்சையாக ஒரு சிலரால் பரப்பப்படுகிறது. பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிவித்துவிட்டார்கள் என்று ஒரே களேபரம். என்னத்தான் இருக்கிறது என்று பார்ப்போம்.\nமகா கவியான பாரதியார் என்கிற தேசியக் கவிக்கு, தேசியக்கொடியில் இருக்கிற மூன்று வண்ணங்களான காவி, வெள்ளை, பச்சை நிறங்களை, அதே வகையில் பாரதியாருக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். தேசியக் கொடியின் மூன்று நிறங்களில் பாரதியார் காணப்படுவதே, தேசியக் கவிக்கான பொருத்தமான மரியாதை.\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில் 'இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நிலைமையை உருவாக்க முனைகின்ற இந்துத்துவ சக்திகளின் பின்புலத்தில் இயங்கி வருகின்ற நரேந்திர மோடி அரசு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்களைப் புகுத்திவிட்டது', என்று கூறியுள்ளார்.\nசமுக வலைதளங்களில் இந்த அறிக்கையை கிண்டல் அடித்துள்ளனர் நெட்டிசன்கள். போகிற போக்கை பார்த்தால் வீட்டில் செய்த 'கேசரி' யில் திட்டமிட்டே காவி கலர் கலந்துள்ளனர்னு சொல்லுவார்கள் போல என்று நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.\nஆமா குருநாதா காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க, இதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று சிலரும் கேட்கிறார்கள் என்று கிண்டல் செய்கின்றனர் சமூக வலைதளவாசிகள்.\nகாமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் போல் எதை பார்த்தாலும் ஒரு சிலருக்கு காவியாக தோன்றுகிறது. மலர்வதெல���லாம் தாமரையாக தெரிகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க ஆதரவை இந்திய மக்கள் காவிக்கு தான் அளித்தார்கள் என்பதை நீர்த்து போக செய்கிறார்களா. தமிழ் நாட்டில் விளையாடப்படும் வெறுப்பு அரசியல் அரசியல்வாதிகள் எள்ளி நகையாடப்படுகிறார்கள் என்பதே உண்மை.\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572163/amp?ref=entity&keyword=Muthupettai%20Railway%20Station", "date_download": "2020-05-30T01:44:52Z", "digest": "sha1:O22XTTSSQVOHJSH5IPZ5IO55J736ZDCK", "length": 8032, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Railway security officer suspended for assaulting mentally ill woman at Mayiladuthurai railway station | மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் ��ிழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சஸ்பெண்ட்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் கிருஷ்ணமூர்த்தியை பணி இடைநீக்கம் செய்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஞாபக மறதி குறைபாட்டால் பஸ் நிலையத்தில் தவித்த முதியவரை உறவினர்களிடம் சேர்த்த இளைஞர்கள்\nஅந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்\nசேலத்தில் மிரட்டி பலாத்காரம் செய்து 4 பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா\nதந்தத்தால் குத்தி காரை பள்ளத்தில் உருட்டி தள்ளிய காட்டு யானை: உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nபள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகொரோனா பீதியால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்ப மரத்தடியில் வாலிபருக்கு சிகிச்சை\nபெயருக்குத்தான் நம்ம துறை பெருசு...: நிதி ஆதாரமே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ புகார்\nவெளிநாடு, வடமாநிலங்களில் இருந்து வந்து களியக்காவிளை செக்போஸ்டில் மணிக்கணக்கில் காத்து கிடந்த பயணிகள்\nகிருஷ்ணகிரி மாவட்ட எல்லை கிராமத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: விவசாயிகள் பீதி,.. வேளாண் அதிகாரிகள் இன்று ஆய்வு\nகிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\n× RELATED மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளாக தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawyersuae.com/ta/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE", "date_download": "2020-05-30T02:01:20Z", "digest": "sha1:KRE4UO64KB7EDMPMG4YF3BQVQ6RFA5WJ", "length": 39935, "nlines": 211, "source_domain": "lawyersuae.com", "title": "கார் விபத்தின் போது காயங்களை முடக்குவதற்கு இப்போது மில்லியன் கணக்கானவர்கள் வரை உரிமை கோருங்கள் - சட்ட நிறுவனங்கள் துபாய்", "raw_content": "\nமுழு ஐக்கிய அரபு எமிரேட் பவர் ஆஃப் அட்டர்னி\nஒற்றை வில்ஸ் / பிரதிபலித்த வில்ஸ்\nசட்டப்படி சட்ட அறிவிப்பை அனுப்பவும்\nஅரபு மொழியில் சட்ட மொழிபெயர்ப்பு\nஇணைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nவணிக ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக காயம் கோரல்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் குற்ற வழக்குகளை சரிபார்க்கவும்\nவிமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்\nசிவில் வழக்குகள் மற்றும் நீதிமன்ற வழக்கு\nகடன் வசூல் / பணம் மீட்பு\nஒரு சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்கவா\nஒரு கார் விபத்து போது காயங்கள் முடக்கு மில்லியன் கணக்கான இப்போது கோரிக்கை\nஒரு கருத்துரையை / வலைப்பதிவு, கார் விபத்துக்கள் / மூலம் சாரா\nபல்வேறு ஆய்வுகள் படி, அது மனித தவறு மிகவும் சாலை விபத்துக்கள் மூல காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. பல ஆராய்ச்சிகளின் முடிவுகளால் சாலை விபத்துகள், காயங்கள் அல்லது காயங்கள் ஏற்பட்டன யு.ஏ.யில் திடீர் விபத்துகள், இயக்கி கிட்டத்தட்ட ஒரு முறை இயக்கி ஒரு காரணமாக காரணமாக காரணமாக இருந்தது.\nஇந்த முக்கிய காரணிகள் காரணமாக துபாயில் சாலைகள் பற்றிய இறப்புக்கள் அல்லது இறப்புக்களின் மூன்று காரணங்கள் உரு���ாகியுள்ளன - விரைவானது, இருக்கை பெல்ட்டை அணியவில்லை மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டவில்லை. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று காரணிகளில், வேகம் அனைத்துமே மிக மோசமானது இது வேறு எந்த காரணி விட அதிக மரண காயங்கள் பங்களிப்பு. புள்ளிவிபரங்கள் கூறுவதானால், விபத்துக்கள் மற்றும் தீவிர வேகத்தினால் ஏற்பட்ட விபத்துக்களினால் சுமார் 10% விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன\nவாகனம் விரும்பும் ஒவ்வொரு குழந்தை அல்லது இளைஞனும் விரைவாக வாகனங்களின் காரணமாக மரணத்தின் வாய்ப்பினால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இது துபாயில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தால் அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதால் இது ஒரு உண்மையாகும் சாலை விபத்துகள்.\nகார் முறிவு & கார் மீட்பு - ஹெல்ப்லைன் எண்கள்\nஒரு பொறுப்பான இயக்கி என, நீங்கள் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு போக்குவரத்து விதிகளை நீங்கள் வலியுறுத்த வேண்டும். பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது கற்றுக்கொள்வார்கள், எனவே நீங்கள் பிரசங்கிப்பதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்கள் பிள்ளைகள் நீங்கள் பின்பற்றாத விதிகளை மீறுவதை நிறுத்திவிடுவார்கள், நீங்கள் அவர்களைப் பின்தொடர மாட்டார்கள். மேலும், நீங்கள் ஒரு நல்ல இயக்கி இருக்கலாம் ஆனால் இன்னமும் விபத்துக்கள் விலக்கு இல்லை, ஓட்டுநர் போது போதுமான பொறுப்பு இருக்கலாம் மற்ற டிரைவர்கள், நன்றி.\nநீங்கள் விபத்தில் நிறைய இழந்து இருக்கலாம், அந்த இழப்புகளை மீட்க ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு, நீங்கள் ஒரு கார் விபத்து வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். விபத்துடன் வரும் இழப்பு மற்றும் தொந்தரவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் உறுதிபடும். உங்கள் காப்பீட்டுக் கொள்கையில் பணிபுரியும் போது எளிதான வழியை அடையாளம் காண உதவுவார்.\nதுபாய் போலீஸ் அவசர தொலைபேசி எண்கள்\nகாப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்யும் சேதங்கள் என்ன\nகாப்பீட்டு நிறுவனம் மறைக்கும் சில வகையான சேதங்கள் உள்ளன. உங்கள் கூற்றை மதிப்பிடுவதற்காக பல்வேறு விதமான சேதங்கள் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விபத்து ஒன்றில் சந்தித்த இரண்டு நபர்கள் A மற்றும் B என்று நாங்கள் கருதுவோம். ஏ விபத்து காரணமாக ஏற்பட்டது. ஏ பணியமர்த்திய காப்பீட்டு நிறுவனம் தனது இழப்புகளுக்கு B ஐ ஈடு செய்ய வேண்டும். பல்வேறு சேதங்கள் மற்றும் செலவுகள் என்னவென்பதை நாம் பார்ப்போம்.\nமருத்துவமனையில் கவனிப்பு அல்லது சிகிச்சையின் கீழ் பணியாற்ற முடியாவிட்டால் பி இழக்க நேரிடும் என்று வருமானம்\nஎந்த நிரந்தர உடல் சிதைவு அல்லது இயலாமை\nகுடும்பம் அல்லது சமூக அனுபவங்கள் இழப்பு\nஎந்த கல்வி அனுபவமும் இழப்பு, இதில் காணாமல் பயிற்சி அல்லது பள்ளி உள்ளடக்கியது\nகாப்பீட்டு நிறுவனம் எந்தக் கூற்றுக்கும் மதிப்பளிக்கிறது\nநீங்கள் விபத்துக்குள்ளாகிவிட்டால், உங்கள் முதல் காப்பாளர் உங்களுடைய காப்பீட்டாளராக இருக்க வேண்டும். நீங்கள் விபத்து பற்றி அவரிடம் சொல்ல வேண்டும், உங்கள் கூற்றை செய்ய வேண்டும். ஆனால், ஒரு காப்பீட்டு ஒரு காயம் கூற்று மதிப்புகள் எப்படி நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டேன் நீங்கள் இழப்புக்கு ஒருவரை இழக்க விரும்பினால், அவர்கள் செலவழிக்கப்பட்ட தொகையைப் பொறுத்து இழந்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள். ஆனால் நீங்கள் துக்கம் அல்லது வலி அல்லது துன்பத்தை எப்படி அளவிடுவீர்கள் நீங்கள் இழப்புக்கு ஒருவரை இழக்க விரும்பினால், அவர்கள் செலவழிக்கப்பட்ட தொகையைப் பொறுத்து இழந்த தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்துவீர்கள். ஆனால் நீங்கள் துக்கம் அல்லது வலி அல்லது துன்பத்தை எப்படி அளவிடுவீர்கள் யாரோ ஒருவர் ஒரு நேர்காணலுக்கு சென்றிருந்தால் அவர்கள் ஒரு விபத்துடன் சந்திப்பார்கள் யாரோ ஒருவர் ஒரு நேர்காணலுக்கு சென்றிருந்தால் அவர்கள் ஒரு விபத்துடன் சந்திப்பார்கள் இழந்த வாய்ப்பை நீங்கள் மதிக்க முடியுமா இழந்த வாய்ப்பை நீங்கள் மதிக்க முடியுமா இதை தவிர்க்க, காப்பீட்டு நிறுவனம் சேதம் கணக்கிட ஒரு சூத்திரம் பயன்படுத்தி அனைத்து கூற்றுக்கள் மதிக்க முயற்சிக்கிறது.\nநீங்கள் உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிக்கும் போது, ​​சர்வேயர் முதல் காயம் தொடர்பான மருத்துவ செலவுகளை மதிப்பிடுவார். அவர் ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துவிட்டு, 'மருத்துவ சிறப்பு சேதங்கள்' என்ற பெயரில் செலவினங்களை மட்டுமே முடித்துக்கொள்வார். இந்த எண்ணிக்கை நிறுவப்பட்டவுடன், சர்வேயர் காப்பீட்டு நிறுவனம் தனது துன்பத்திற்கும் துன்பத்திற்கும் உரிமைகோரியவருக்கு செலுத்த வேண்டிய தொகையை மதிப்பீடு செய்ய முயற்சிக்கும். இந்தத் தொகை 'பொது சேதங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவான சேதத்தை கணக்கிட ஒரு சூத்திரத்தை அவர் பயன்படுத்துகிறார், இது உரிமைகோரியவரின் காயமடைந்த மட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. உரிமைகோரியவருக்கு சிறு காயங்கள் இருப்பின், பொதுவான சேதங்களின் மதிப்பு மருத்துவ சிறப்பு சேதங்களின் மதிப்பு 1.5 அல்லது 2 சமமாக இருக்கும். காயங்கள் முக்கியமாக இருந்தால், பொதுவான சேதத்தின் மதிப்பு மருத்துவ சிறப்பு சேதத்தின் மதிப்பில் 5 முறை சமமாக இருக்கும். இந்த பெருக்கல் காரணி 10 ஆக இருக்கும் சில சந்தர்ப்பங்களில் உள்ளன\nகாப்பீட்டு நிறுவனம் விபத்துக்களுக்கு பணம் செலுத்த மறுத்தால்\nகாப்பீட்டு நிறுவனம் விரும்பும் வருவாயைக் காட்டிலும் குறைவாக உங்கள் உரிமைகோரலைக் கையாளும் போது, ​​வழக்குகள் உள்ளன. இதற்கு ஒரு முக்கிய காரணம், ஒரு உரிமையாளர் கணிசமான ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலாது அல்லது உங்கள் கொள்கைக்கு ஓட்டளிக்கும் போது நீங்கள் கையொப்பமிடாத போது நீங்கள் கவனிக்கவில்லை. எனவே, ஒரு நியாயமான ஒப்பந்தம் பெற காப்பீட்டு வழக்கறிஞரை நியமிப்பது சிறந்தது.\nஆவணங்கள் வரும்போது எச்சரிக்கையாக இருங்கள்\nகாப்பீட்டுக் கொள்கையில் பதிவுசெய்வதற்கு முன், நீங்கள் பாலிசியின் ஒவ்வொரு அம்சத்தையும் படித்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் நன்றாக அச்சிட தவறினால், உடன்பாட்டின் மூல முடிவை நீங்கள் பெறலாம். கொள்கையின் சில அம்சங்களை அவர்கள் அறிந்திருக்காத நிலையில், உரிமையாளர் தங்கள் கட்டணத்தை பெறாதபோது, ​​வழக்குகள் உள்ளன. நீங்கள் புள்ளியிடப்பட்ட வரிக்கு கையெழுத்திடுவதற்கு முன்னர் உங்கள் வழக்கறிஞருடன் உங்கள் காப்புறுதி கொள்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் ஒரு கார் விபத்து வழக்கறிஞரை நியமிப்பது ஏன்\nமிகப்பெரிய மேற்கோள்களைப் போலவே, துபாய் விபத்துக்களுக்கு அன்னியமானதல்ல. பெரும்பாலான விபத்துகளில், வாகனம் வழக்கமாக சேதம் அடைகிறது. வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்ய காப்பீட்டு நிறுவனம் எளிதானது. எனினும், சில சந்தர்ப்பங்களில், அங்கே உள்ளது மனித உய��ர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாதிப்பு, இது மிகவும் உணர்ச்சிவசமான அதிர்ச்சி மற்றும் நிதி சேதத்தை ஏற்படுத்தும். இந்த இழப்புக்கு ஒரு விலையை வைக்க முடியாது, எனவே ஒரு காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, இந்த சூழ்நிலைகளை சமாளிக்க அனுபவமுள்ள ஒரு கார் விபத்து வழக்கறிஞர் உங்களுக்கு வேண்டும். நீங்கள் ஒரு கார் விபத்தில் ஒரு பகுதியாக இருக்கும்போது, ​​மருத்துவ பில்கள், இழந்த ஊதியங்கள், கார் பழுது மற்றும் வேறு ஏதாவது சேதம் ஏற்பட்டதற்கு நீங்கள் ஈடுசெய்ய வேண்டும். இந்த சொற்கள் தொழில்முறை வழக்கறிஞரால் சிறந்த பேச்சுவார்த்தைகளாகும்.\nஎந்தவொரு சட்ட சிக்கல்களையும் அவர்கள் சரிசெய்து கொள்ளலாம் என்பதால் ஒரு வழக்கறிஞரை எப்போதும் நல்லது. உங்களுடைய சந்திப்புகளில் இருக்கும்போது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் அவர்கள் நன்கு பேச்சுவார்த்தை நடத்த முடியும்.\nகீழே உள்ள நிபந்தனைகளில் ஒன்று ஏற்பட்டால், ஒரு வழக்கறிஞரின் சேவையைப் பெற எப்போதும் நல்லது.\nநீண்ட கால அல்லது நிரந்தரமாக காயங்களை முடக்குதல்\nஉடல் ரீதியான செயல்களைச் செய்யக்கூடிய மற்றும் தற்காலிக அல்லது நிரந்தர குறைபாடுகளை ஏற்படுத்தும் திறனை பாதிக்கும் சில விபத்துக்கள் உள்ளன. இது போன்ற காயம் தேவை என்று இழப்பீடு அடையாளம் கடினம். இந்த சூழ்நிலையில் உங்கள் வழக்கறிஞரை உங்கள் பக்கத்தோடு எப்போதும் வைத்திருப்பது நல்லது.\nஉங்கள் காயங்களின் தீவிரம் என்னவென்றால், காப்பீட்டு நிறுவனம் அவர்கள் ஈடுசெய்யும் அளவுக்குத் தீர்மானிக்கும் முன் அவர்கள் பார்க்கும். தீவிரமாக உங்கள் மருத்துவ பில்கள் அடிப்படையில், நீங்கள் கொண்டிருந்த காயங்கள் வகை மற்றும் அந்த காயங்கள் இருந்து மீட்க நீங்கள் எடுத்து நேரம் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காப்பீட்டு நிறுவனம் உங்களை ஈடுசெய்கின்ற அளவிற்கு உங்கள் மருத்துவ செலவினங்களை மீட்பதற்கு உதவுவதில்லை என்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் இழப்பைத் தடுக்க உங்களுக்கு உதவ உங்கள் வழக்கறிஞரை உங்களுடைய பக்கம் வைத்திருக்க வேண்டும்.\nஉன்னை விட உங்கள் காயம் அல்லது இழப்பு யாருக்கும் தெரியாது\nஇது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று நடந்தது விபத்து நீங்கள் உங்கள் வழக்கறிஞர் அல்லது உங்கள் காப்பீட்டு அல்ல ந��ந்தது நடந்தது விபத்து நீங்கள் உங்கள் வழக்கறிஞர் அல்லது உங்கள் காப்பீட்டு அல்ல நடந்தது நிகழ்வுகள் நிகழ்ந்ததை நீங்கள் கண்டீர்களா நிகழ்வுகள் நிகழ்ந்ததை நீங்கள் கண்டீர்களா நீ என்ன காயங்களை அடைந்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியும். சூழ்நிலைகள் என்னவென்று உனக்கு தெரியுமா நீ என்ன காயங்களை அடைந்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியும். சூழ்நிலைகள் என்னவென்று உனக்கு தெரியுமா ஒரு கோரிக்கையை தீர்க்கும் முன் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இதுதான்.\nநீங்கள் ஒரு கார் விபத்து வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்\nநீங்கள் வாழும் மாநிலத்திற்கான காலக்கெடுவை நிறைவேற்றுவதற்கு முன்பு நீங்கள் உங்கள் கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தொடக்கத்தில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்ய எப்போதும் நல்லது. நீங்கள் பின்னர் செலவாகும் எந்த தவறுகளையும் தவிர்க்க இது உறுதி செய்யும். நீங்கள் எந்த பணத்தையும் இழக்காதீர்கள் மற்றும் உங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து மருத்துவ செலவினங்களுக்காக பணம் செலுத்தாதீர்கள், மற்றும் நீங்கள் செய்தாலும், நீங்கள் சரியாக அதே பணம் சம்பாதிக்கலாம். விபத்து ஒரு வாரம் உங்கள் வழக்கறிஞர் தொடர்பு எப்போதும் நல்லது இது உங்கள் காப்பீட்டு நிறுவனம் அடைய ஒரு நல்ல நேரம் கொடுக்கும் என்பதால்\nகார் விபத்து வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு\nஒவ்வொரு கார் விபத்து வழக்கு வழக்கறிஞர் பணம் இழக்கவில்லை என்றால் அவர் பணம் இழந்துவிட்டால் ஆனால் அவர் வெற்றி என்றால் பணம் என்று யோசனை வேலை. வழக்கறிஞர் சார்பாக வழக்கு வெற்றி என்றால், அவர் தனிப்பட்ட காயம் சேதம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை (இது உங்களுக்கு உடனடி பிரிவில் 'மருத்துவ சிறப்பு சேதம்' என்று அறிமுகப்படுத்தப்பட்டது).\nஇலவசமாக ஆலோசனை வழங்குவதன் மூலம் உங்கள் உரிமை என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கூற்று என்னவென்பதை தெரிந்து கொள்வது எப்போதுமே கடினம். நீங்கள் ஒரு மிக நீண்ட செயல்முறை மூலம் செல்ல வேண்டும். இங்கே, உங்கள் உரிமைகோரலை சிறந்ததாக்குவதற்கு ஒரு விபத்து வழக்கறிஞருடன் நீங்கள் ஆலோசனையின் பயன் அளிக்கப்படுகிறீர்கள். இது ஒரு சிறந்த ஆலோசனை ஆகும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்களுக்காக சரியான வழக்கறிஞரை அடையாளம் காண வேண்டும். விபத்துகளு��்கு வரும்போது சட்டத்தில் போதுமான அனுபவம் உள்ள நபரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த உங்கள் வலுவான புள்ளிகள் என்ன தெரியுமா மற்றும் அந்த புள்ளிகள் உங்கள் வழக்கு போராட உங்கள் வழக்கு உரிமைகோரலுக்கு சமர்ப்பிக்கவும்\nஒரு கருத்துரையை பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nஐக்கிய அரபு நாடுகளில் மருத்துவ துஷ்பிரயோக வழக்கு தொடர்பாக நான்கு கூறுகள்\nமருத்துவ கவனக்குறைவு வழக்குகள் - உங்கள் சட்ட உரிமைகள் சிறந்தவை\nயுஏஏ நீதிமன்றங்கள், DIFC, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவாதத்திற்கான மத்தியஸ்தம்\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட் வணிக ஒப்பந்தங்கள் வரும் போது சட்ட ஆலோசனை முக்கியமானதாகும்\nlegalbridge-admin on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nசந்திரமோகன் on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nZamira on என் கடன் அட்டை நிறுவனத்தின் கோப்புகள் என்னை ஒரு வழக்கு என்றால் நான் ஒரு வழக்கறிஞர் பெற வேண்டும்\nதெரசா ரோஸ் கோ on துபாய் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்டில் தனிப்பட்ட காயம் விபத்து வழக்குகள் எப்படி அதிகரிக்க வேண்டும்\nமுஹம்மது லோக்மான் on நீங்கள் ஐக்கிய அரபுநெட்டில் கடன் அல்லது கடன் அட்டைக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளூர் சட்டங்கள்\nஐக்கிய அரபு அமீரக நீதிமன்றங்கள்\nஅவசர தொடர்புகள் ஐக்கிய அரபு அமீரகம்\nவிசா விதிகள் மற்றும் சட்டங்கள்\nஉள்ளூர் ஐக்கிய அரபு எமிரேட் வழக்கறிஞர்கள்\nஎங்கள் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மேற்கு மற்றும் பிராந்திய ரீதியில் படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் மத்திய கிழக்கு அதிகார வரம்புகளிலும் பயிற்சி பெற்றவர்கள். எங்கள் சேவைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் உள்ளதா தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nவளைகுடா கோபுரங்கள், ud ட் மெத்தா, துபாய் ஹெல்த்கேர் சிட்டி அருகில், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nபதிப்புரிமை © 2020 சட்ட நி��ுவனங்கள் துபாய் | இயக்கப்படுகிறது காப்பர் கம்யூனிகேஷன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/crime-india/9/5/2020/woman-who-killed-her-husband-and-claimed-be-dead-corona", "date_download": "2020-05-30T02:29:46Z", "digest": "sha1:4GZXTSZN54SIKB62JW3KFY3HOECM7KMD", "length": 28106, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "கணவனை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக கூறிய பெண்! | The woman who killed her husband and claimed to be dead by Corona! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nகணவனை கொன்றுவிட்டு கொரோனாவால் இறந்ததாக கூறிய பெண்\nடெல்லி அசோக் விஹார் பகுதியில் சிறுகடை நடத்தி வருபவர் சரத் தாஸ். அவரின் மனைவி அனிதா. இவர் கடந்த மே2ம் தேதி காலை தனது கணவர் எந்த வித உடல் அசைவும் இன்றி கிடந்ததாகவும், அவர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் அனிதாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீசாரிடம், ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தகவல் அளித்தனர்.\nசரத் தாஸின் இல்லத்திற்கு வந்த போலீசார் அனிதாவிடம் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்கள் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அனிதா சரியாக பதிலளிக்காததால், தாஸின் இறுதிச்சடங்கு நிறுத்தப்பட்டு, சடலம் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் அவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனால் அனிதாவிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.\nஅனிதாவுக்கும் சஞ்சய் என்ற வேறு ஒரு ஆணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த தாஸுக்கும் மனைவி அனிதாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது காதலரான சஞ்சய்யை அழைத்து கணவரை தலையணை வைத்து கொன்றதாகவும், பின்னர் அதனை கொரோனா என நாடகமாடியதையும் அனிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nநாடு முழுவதும் கொரோனாவால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்தி மனைவியே கணவனை கொன்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n​' மகாராஷ்டிராவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி\n​'1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை : அமேசான் அதிரடி அறிவிப்பு\n​' வேகமாக பரவும் கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது ��மிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Mir-coin-vilai.html", "date_download": "2020-05-30T03:11:54Z", "digest": "sha1:M26TMH7EQSNTHCW7DHGAM566VQFUN5KS", "length": 17303, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MIR COIN விலை இன்று", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMIR COIN விலை இன்று\nMIR COIN கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி MIR COIN. MIR COIN க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nMIR COIN விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி MIR COIN இல் இந்திய ரூபாய். இன்று MIR COIN விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 29/05/2020.\nMIR COIN விலை டாலர்கள் (USD)\nமாற்றி MIR COIN டாலர்களில். இன்று MIR COIN டாலர் விகிதம் 29/05/2020.\nMIR COIN இன்றைய விலை 29/05/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை MIR COIN இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். MIR COIN இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. MIR COIN இன் விலை ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இன்று. எங்கள் வலைத்தளத்தில் \"MIR COIN விலை இன்று 29/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nMIR COIN பங்கு இன்று\nஇன்று பரிமாற்றங்களில் MIR COIN - அனைத்து வர்த்தகங்களும் MIR COIN அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. MIR COIN இல் உள்ள விலை இந்திய ரூபாய் - MIR COIN இன் சராசரி விலை இந்திய ரூபாய். MIR COIN க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது MIR COIN டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் MIR COIN - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - MIR COIN. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள MIR COIN பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த MIR COIN மாற்று விகிதம். இன்று MIR COIN வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nMIR COIN டாலர்களில் உள்ள விலை மீதமுள்ள MIR COIN குறுக்கு விகிதங்களைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வீதமாகும். கிரிப்டோ பரிமாற்றங்களில் MIR COIN பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. MIR COIN இன்றைய விலை 29/05/2020 - MIR COIN பரிமாற்றத்திற்கான அளவு என வரையறுக்கப்படுகிறது. MIR COIN இன் தற்போதைய விலையால் பெருக்கப்படுகிறது. MIR COIN இன் விலை இன்று MIR COIN இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nMIR COIN இன் சராசரி செலவை இந்திய ரூபாய் க்கு கணக்கிட, நாங்கள் இன்று அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் சேகரித்து, மாற்று விகிதத்தை டாலருக்கு கொண்டு வந்து அவற்றை மீண்டும் கணக்கிடுகிறோம் இந்திய ரூபாய் க்கு அமெரிக்க டாலரின் குறுக்கு விகிதத்தில். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் MIR COIN முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். MIR COIN இன் விலை அமெரிக்க டாலர்களில், MIR COIN இன் விலைக்கு மாறாக, MIR COIN, ஆனால் ஒரு பரிவர்த்தனையில் MIR COIN இன் கொள்முதல் மற்றும் விற்பனையின் அளவிலும். பெரும்பாலும், உங்கள் ஒப்பந்தத்தின் அளவு சராசரியிலிருந்து வேறுபட்டால் MIR COIN இன் விலை சராசரி பரிமாற்றத்திலிருந்து வேறுபடலாம்.\nதளத்தின் ஒத்த பகுதியை நீங்கள் பயன்படுத்தலாம், இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது: கிரிப்டோகரன்சி கால்குலேட்டர். மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் MIR COIN முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட MIR COIN தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம். கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான MIR COIN ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் மு���ியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Reserve-rights-vilai.html", "date_download": "2020-05-30T02:01:25Z", "digest": "sha1:IMQZZ7UEIG6J4Z6G7CMPHYR6BQBISO2R", "length": 19405, "nlines": 89, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Reserve Rights விலை இன்று", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nReserve Rights கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Reserve Rights. Reserve Rights க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nReserve Rights விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Reserve Rights இல் இந்திய ரூபாய். இன்று Reserve Rights விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 29/05/2020.\nமாற்றி Reserve Rights டாலர்களில். இன்று Reserve Rights டாலர் விகிதம் 29/05/2020.\nReserve Rights இன்றைய விலை 29/05/2020 - அனைவரின் சராசரி வீதம் Reserve Rights இன்றைய வர்த்தக விகிதங்கள் . Reserve Rights இன் விலை ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இன்று. ஆன்லைனில் Reserve Rights திசை மாற்றத்தைக் கவனிப்பது, நாளைக்கான Reserve Rights வீதத்தைக் கணிக்க உதவும். குறிப்பு புத்தகம் \"Reserve Rights இன்றைய விலை 29/05/2020\" ஆன்லைனில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம்.\nபரிமாற்றத்தின் Reserve Rights கோப்பகத்தில், சிறந்த Reserve Rights வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கி���ோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. எங்கள் அட்டவணையில் உள்ள Reserve Rights விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எங்கள் சேவையில் இந்திய ரூபாய் இல் Reserve Rights இன் விலை அத்தகைய வழிமுறையின் படி கணக்கிடப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளின் சராசரி விலை இன்று டாலருக்கு எதிரான Reserve Rights மத்திய வங்கியின் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் இன் இன்றைய மாற்று விகிதத்தால் பெருக்கப்படுகிறது. நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளில் ஆர்வமாக இருந்தால் Reserve Rights - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - Reserve Rights, பின்னர் சரியான வர்த்தக ஜோடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை பரிமாற்றங்களின் வர்த்தக பட்டியலில் காணலாம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Reserve Rights மாற்று விகிதம். இன்று Reserve Rights வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nReserve Rights விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nReserve Rights வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nReserve Rights டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Reserve Rights இன் சராசரி விலை. டாலர்களில் Reserve Rights இன் விலை Reserve Rights வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். Reserve Rights உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. செலவு Reserve Rights கிரிப்டோவின் பெரிய மற்றும் சிறிய அளவிலான கிரிப்டோ வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் கிரிப்டோகப்பிள்களின் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை இன்று எங்கள் வழிமுறை கருதுகிறது.\nReserve Rights இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் Reserve Rights இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். Reserve Rights டாலர்களில் மதிப்பு (USD) என்பது Reserve Rights cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். அமெரிக்க டாலர்களில் Reserve Rights இன் விலை தற்போதைய விகிதம் அல்லது Reserve Rights இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது Reserve Rights பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nReserve Rights கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Reserve Rights ஐ மற்றொரு நாணயத்தில் Reserve Rights பரிமாற்ற வீதம். வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் Reserve Rights முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட Reserve Rights தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை Reserve Rights ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1995_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:54:19Z", "digest": "sha1:GE5CBENWGKOAO5NUHRBCMZ7E57FHNEYG", "length": 5777, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1995 திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1995 திரைப்படங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1995 திரைப்படங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1991 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1999 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1990 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1992 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1998 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1997 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1996 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1993 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1994 திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-s-veggie-system-is-growing-space-grown-lettuce-to-give-astronauts-in-iss-024865.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T02:24:36Z", "digest": "sha1:ARWPW4Z26W7ARD5T54RT3TKAVP5TW3VP", "length": 22766, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளியில் செழிக்கும் விவசாயம்! விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்! | Nasa’s Veggie System Is Growing Space Grown Lettuce To Give Astronauts In ISS - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\n5 min ago ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\n13 hrs ago சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n16 hrs ago குறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய���யாதீங்க\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nAutomobiles வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்\nவிண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கென்று பிரத்தியேக உணவு முறையை நாசா கடைப்பிடித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதப்படுத்திய உணவு வகைகளை மட்டுமே விண்வெளியில் உள்ள வீரர்களுக்குப் சாப்பிட விண்வெளிக்கு பூமியிலிருந்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இப்பொழுது விண்வெளியில் வளர்ந்த கீரையும் இணைக்கப்படவுள்ளது.\nஎன்னப்பா சொல்ற விண்வெளியில வளர்ந்த கீரையானு கேட்குறீங்களா ஆமா, விண்வெளியில் வளர்ந்த ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பசும் கீரையே தான். இதுவரை விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு உறைந்த உலர்ந்த ஐஸ்கிரீம், திரவ உப்பு, மிளகு, மற்றும் டீஹைடிரேட்டட் பிரான் காக்டெய்ல் போன்ற சுவையான உணவுகளை மட்டுமே வழங்கி வந்தனர். இப்போது இந்த மெனு விரிவுபடுத்தப்படவுள்ளது.\nவெஜ்ஜீ என்ற திட்டத்தின் பெயரில் தான் நாசா கென்னடி விண்வெளி மையத்தின் கீரை வளர்க்கும் திட்டத்தை முன்னணி விஞ்ஞானி ஜியோயா மாஸா ஆராய்ச்சி செய்துவருகிறார். விண்வெளிக்குச் சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்று இவரின் தனிக் குழு 2014ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வருகிறது.\nஉங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி\nவிண்வெளியில் வளரும் உணவிற்கு முக்கியத்துவம்\nகுறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப நாசா வேகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு, விண்வெளியில் வளரும் உணவு பெரிதும் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.\nஊட்டச்சத்துகள் குறைவதை சரி செய்ய இந்த புது முயற்சி\nஇந்த திட்டங்களின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் உட்கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. அதிக நாட்கள் பதப்படுத்தப்படுவதால் உணவின் தரம், சுவை, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளும் குறைகிறது. இதனால் வீரர்களின் உடல் எடை குறைகிறது, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.\nஇனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம். 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை. 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.\nவிண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை\nஇந்த நிலையைச் சரி செய்யக் கடந்த 2014ம் ஆண்டு முதல் விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை நடந்து வருகிறது. வீரர்கள் தங்கியுள்ள விண்கலனில், தனி இடம் அமைக்கப்பட்டு பெரிய பீங்கான் தொட்டிகளில் பூமியிலிருந்து எடுத்துச் சென்ற மண்ணை நிரப்பி, நீர் பாசன முறையைப் பயன்படுத்தி எல்.ஈ.டி. விளக்குகளின் வெளிச்சத்தில் இந்த கீரைகளை விண்வெளி வீரர்களே வளர்த்துள்ளனர்.\nபரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது\nமுதல் இந்த விண்வெளியில் வளர்ந்த கீரை, பூமிக்கு அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. பூமியில் வளர்ந்த கீரை வகைகளைப் போலவே இந்த விண்வெளி கீரைகளும் பாதுகாப்பானது, சத்தானது மற்றும் சுவையானது என்று தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கீரைகள் வீரர்கள் உட்கொள்ள உகந்தது என்று பரிசோதனை முடிவுகள் கூறியுள்ளது. விண்வெளியில் கீரை வளர்க்கும் திட்டம் ஒரு வழியாக வெற்றியைக் கண்டுள்ளது.\nஅடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்\nவிண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்\nஇந்த விண்வெளி கீரைகள் அறுவடை செய்யப்படுவதற்கு முன்பு 33 முதல் 56 நாட்கள் வரை தடையில்லாமல் வளர்க்கப்படுகிறது. விண்வெளியில் செடி வைகையை வீரர்கள் வளர்ப்பது அவர்களின் மனநலத்திற்கும் நல்லது என்று ஜியோயா மாஸா கூறியுள்ளார். வ��ண்வெளி வீரர்கள் இந்த கீரைகளை சாப்பிடுவதற்கு முன்பு இலைகளை சானிடைசர் மூலம் துடைத்த பின்னரே சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.\nநாசாவின் அடுத்த கட்ட விண்வெளி விவசாயம்\nவிண்வெளியில் எந்த வீரரும் நோய்வாய்ப்படுவதை விஞ்ஞானிகள் விரும்புவதில்லை, இதனால் தான் இந்த முறை கட்டாயம் பின்பற்றப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக விண்வெளியில் பாக் சோய், டிராகன் கீரை, வசாபி கடுகு, சிவப்பு ரஷ்ய காலே, தக்காளி மற்றும் பெப்பர் போன்ற தாவர வகைகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nNASA கண்டுபிடித்த பூமியின் இணையான மற்றொரு பிரபஞ்சம் ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையானது\nசுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\n11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க\nகுறுகிய காலம் மட்டுமே: சியோமி போன்களுக்கு அமேசானில் அட்டகாச தள்ளுபடி\nபூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருந்துளை இது மற்ற கருந்துளை போல் இல்லை ஸ்பெஷல்\n வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க\nNASA சாட்டிலைட் படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nஇன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nSuper Flower Moon 2020: இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண லாஸ்ட் சான்ஸ்\nசும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்\nபூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Demeter-chain-vilai.html", "date_download": "2020-05-30T02:44:55Z", "digest": "sha1:SDN7NBO4JUONRLAOP2VGNRIHU75YGHKT", "length": 17296, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Demeter Chain விலை இன்று", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDemeter Chain கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Demeter Chain. Demeter Chain க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nDemeter Chain விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Demeter Chain இல் இந்திய ரூபாய். இன்று Demeter Chain விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 29/05/2020.\nமாற்றி Demeter Chain டாலர்களில். இன்று Demeter Chain டாலர் விகிதம் 29/05/2020.\nDemeter Chain இன்றைய விலை 29/05/2020 - அனைவரின் சராசரி வீதம் Demeter Chain இன்றைய வர்த்தக விகிதங்கள் . கிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே Demeter Chain இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது Demeter Chain இன் சராசரி விலையை இன்றைய 29/05/2020 வழங்க அனுமதிக்கிறது. ஆன்லைனில் Demeter Chain திசை மாற்றத்தைக் கவனிப்பது, நாளைக்கான Demeter Chain வீதத்தைக் கணிக்க உதவும்.\nDemeter Chain பங்கு இன்று\nDemeter Chain இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் Demeter Chain உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். பரிமாற்றத்தின் Demeter Chain கோப்பகத்தில், சிறந்த Demeter Chain வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Demeter Chain பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Demeter Chain இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Demeter Chain இன் சராசரி விலை இந்திய ரூபாய் ஒரு குறுகிய காலத்திற்கு.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Demeter Chain மாற்று விகிதம். இன்று Demeter Chain வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nகிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில், Demeter Chain உடனான பரிவர்த்தனைகளின் பெரிய சதவீதம் டாலர்களில் நிகழ்கிறது. Demeter Chain இன்றைய விலை 29/05/2020 - Demeter Chain பரிமாற்றத்திற்கான அளவு என வரையறுக்கப்படுகிறது. Demeter Chain இன் தற்போதைய விலையால் பெருக்கப்படுகிறது. Demeter Chain இன் ��ிலை ஒரு தனி கருத்தாகும், ஏனெனில் Demeter Chain இன் விலை கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது மற்றும் வெவ்வேறு அளவுகளுக்கு வேறுபடலாம். Demeter Chain இன் விலை இன்று Demeter Chain இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nஇந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் Demeter Chain முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். Demeter Chain டாலர்களில் மதிப்பு (USD) என்பது Demeter Chain cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். அமெரிக்க டாலர்களில் Demeter Chain இன் விலை தற்போதைய விகிதம் அல்லது Demeter Chain இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். சந்தை வர்த்தகத்தின் சட்டங்களின்படி, மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய தொகைகளைக் கொண்ட பரிவர்த்தனைகளுக்கான Demeter Chain இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nDemeter Chain கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Demeter Chain ஐ மற்றொரு நாணயத்தில் Demeter Chain பரிமாற்ற வீதம். மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படும் மாற்று சேவைகள் கால்குலேட்டருக்கு கவனம் செலுத்துங்கள் Demeter Chain முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில். இது ஒரு குறிப்பிட்ட அளவு Demeter Chain ஐ விற்கவும் வாங்கவும் தேவையான இந்திய ரூபாய் ஐக் காட்டுகிறது. Demeter Chain ஆன்லைன் மாற்றி - எந்த கிரிப்டோகரன்சி அல்லது தேசிய நாணயத்தையும் Demeter Chain ஆக தற்போதைய சராசரி மாற்று விகிதத்தில் மாற்றவும். கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான Demeter Chain ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகி��ிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171879&cat=1316", "date_download": "2020-05-30T02:31:43Z", "digest": "sha1:4GL4KOC6H4WXY5TS4ZBNAN6LWPEE6WUN", "length": 29395, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "வடபழனி முருகன் கோயிலில் கணபதி ஹோமம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வடபழனி முருகன் கோயிலில் கணபதி ஹோமம் செப்டம்பர் 03,2019 14:18 IST\nஆன்மிகம் வீடியோ » வடபழனி முருகன் கோயிலில் கணபதி ஹோமம் செப்டம்பர் 03,2019 14:18 IST\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. அதன்பிறகு, விநாயகருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கவேண்டும்; மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும்; மக்கள் நலமுடன் வாழ வேண்டும் போன்ற வேண்டுதல்களுடன் இந்த யாகம் நடந்தது. கோயில் தலைமை குருக்கள் செல்வம் தண்டபாணி தலைமையில் பூசாரிகள் வேதமந்திரங்கள் ஓதினர். வடபழனி முருகன் கோயில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி மற்றும் பக்தர்கள் கணபதி ஹோமத்தில் பங்கெடுத்தனர். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் விக்ரகம், கொழுக்கட்டை ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் மாஸ்ட்ரோ மாண்டலின் ராஜேஷ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nவடபழனி முருகன் கோயிலில் சமபந்தி\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்\nஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்\nஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்\nகற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்\nகற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீர்த்தவாரி\nகருட வா���னத்தில் மலையப்ப சுவாமி\nகாஞ்சி செல்ல வாகனங்களுக்கு தடா\nஅத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்\nதுலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா\nமிச்சிகனில் கர்நாடக கச்சேரி அரங்கேற்றம்\nகாசிவிஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nவீரமாகாளி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்\nதிருக்கடையூரில் அமைச்சர் ஆயுஷ் ஹோமம்\nநாச்சியார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு புனிதநீர்\nகும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா\nசுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nகமலவல்லி நாச்சியார் கோயில் கும்பாபிஷேகம்\nமலைக்கோட்டை விநாயருக்கு75 கிலோ கொழுக்கட்டை\nமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nசிறப்பு ஒலிம்பிக்; இந்திய பெண்கள் சபாஷ்\nஆடி செவ்வாய் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nசிறையில் நளினி - முருகன் சந்திப்பு\nகாலிங்க நர்தன கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை\nமீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி கொடியேற்றம்\nதேவாரம் பாடி இரணீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்\nமுக்குறுணி விநாயகருக்கு 18 படி கொழுக்கட்டை\nபெரம்பூர், கொளத்தூரில் சங்கு, கற்றாழை விநாயகர்\nசுவாமி சிலைகளை வீசி சென்ற மர்ம நபர்கள்\nசிறப்பு ஒலிம்பிக் கால்பந்து; மலேசியா, ரஷ்யா சாம்பியன்\n108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\n7 அடி உயர அருகம் புல் விநாயகர்\nவிதை விநாயகர் பூஜை முடிந்ததும் செடி வளரும் | Seed pilliyar | Vinyagar Chadurthi\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\n���ுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவீட்டிலேயே முடி வெட்டுவது எப்படி \nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/gadgets/mobile-reviews/honor-20-pro-vs-huawei-p30-pro--sidebyside-comparison61825/", "date_download": "2020-05-30T02:12:47Z", "digest": "sha1:SC4Z7XWYPW3ZYQVWFBFSECLZY5MJBSEA", "length": 5617, "nlines": 121, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/author/dcadmin/page/729/", "date_download": "2020-05-30T01:48:48Z", "digest": "sha1:2B7456UPQJDH7OXRK6HD3L67BXHHNJEV", "length": 3797, "nlines": 63, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Editor, Author at Dailycinemas - Page 729 of 729", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nநான் கதாநாயகன் ஆன கதை\nEditorComments Off on நான் கதாநாயகன் ஆன கதை\nதான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2004/07/", "date_download": "2020-05-30T03:19:04Z", "digest": "sha1:QMFMV5M2N267GBABSQKGGHIJF4ALE4JA", "length": 56144, "nlines": 407, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 07/04", "raw_content": "\nசின்னச் சின்ன அழக���ன தருணங்கள்\nஎன் பார்வையில் கலை ஒலி மாலை 2004\nATBC எனப்படும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தோம். பதின்வயதினரின் கவியரங்கு (யார் எழுதி கொடுத்தார்களோ..நல்லதொரு முயற்சி. அதற்குப் பிறகு வைத்தார்கள் பாருங்கள் ஒரு நடனம்..Fusion Dance என்ற பெயரில் பழைய பாட்டுகளுக்கு (கிட்டத்தட்ட 30) சிறுவர்களைக் கொண்டு நவீன நடனம். முதலாம்/இரண்டாம் பாட்டு..சரி.. பார்க்க இந்த மாதிரி நடனம் வித்தியாசமாகவும் சின்னப்பிள்ளைகள் செய்தது cute ஆகவும் இருந்தது. பிறகு அடுத்தடுத்து 8/9 பாட்டுகள். ஒன்றிரண்டு புதிய பாடல்களுக்கு ஆடினாலும் அதிக நேரம் தொடர்ந்ததால் சலிப்படைய வைத்தது. நல்லதொரு புதுமையான பாணிதான்..அமைக்கும் நடன அசைவுகளை கவனித்து அமைக்க வேண்டும். தமிழ் படங்களில் வரும் suggestive அங்க அசைவுகளும் குலுக்கல்களும் இந்த சிறார்கள் ஆடிய நடனங்களிலும் இடம் பெற்றது வருத்தத்திற்குரிய விடயம்.\nஒரு கடி (ரத்தம் வருமளவுக்கு) நாடகம் இடம் பெற்றது. அதிலே சொன்ன கருத்து எல்லாருடைய மண்டையிலும் ஏறியிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நாடக நீதி : வம்பு பேச/வளர்க்க வேண்டாம்.\n\" சரி விடுவோம். அவர் படித்தது ஆங்கிலத்திலாக இருக்கலாம்.\nஇந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர்கள் சஹானா தொலைக்காட்சித் தொடரில் வரும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்னும் பாடகியை இதற்காகவே இந்தியாவிலிருந்து அழைப்பித்தார்களாம். அவர் பாவம் மெல்பேண், கன்பராவில் இவர்களது நிகழ்ச்சியில் பாடி களைத்து சிட்னிக்கு வந்திருந்தார். கச்சேரியை வாதாபி கணபதிம்மில் தொடங்கி பாரதியாரின் வந்தே மாதரம், காணக் கிடைக்குமோ, கீர்த்தனைகளும் மற்றும் சஹானா தொடரில் வரும் சில பாடல்களும் பாடிக் கொண்டிருந்தார். நல்லாக காது குளிர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது விளம்பர இடைவேளையில் உயிரற்ற மின்கலமுடைய ரிமோட் போல் (எத்தனை நாளைக்குத்தான் சிவ பூசையில் கரடியாய் ..) தொகுப்பாளர் வந்து \"குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்\"(அதெல்லாம் எதுக்கு..நாங்க வேண்டாமென்றாலும் எப்பிடியோ அறுக்கத்தான் போறீங்க..)\"கலைஞர்களை கௌரவிப்பதற்கு --- அவர்களை அழைக்கிறோம்\". வந்தார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள். அத்தோடு விட்டிருக்கலாம். \"விழா ஒருங்கிணைப்பாளர் XXX அவர்களை சில வார்��்தைகள் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்\". வந்தார் திருவாளர்XXX. \"இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து, வருகை தந்திருக்கும் திருமதி அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு எமது நன்றிகள்\" என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்லி பிறகு ஒரு முத்தொன்றை உதிர்த்தார் (அவருக்கு அன்றைக்கு constipation of the mind and diohorrea of the mouth என நினைக்கிறேன்.) \"இந்த ப்ரொக்ரம் க்கு இவவை கூப்பிட்டதில் $1000 டெலிபோன் பில் துண்டு\". பார்வையாளரில் சிலர் சிரித்தனர். அத்தோடு (foot in the mouth என்று உணர்ந்து) வாயை மூடி கொள்வோம் என்றில்லை...பார்வையாளர் சிரித்தது இன்னும் தூண்டி விட்டதோ என்னவோ..அடுத்த முத்தை உதிர்த்தார் \" நாங்க தொலைபேசில ப்ரொக்ராம் விஷயங்கள் மட்டுந்தான் கதைச்சனாங்க\"..இப்போது சனம் கொல்லென்று சிரித்து வைத்தது. பாடகிக்கோ முகத்தில் கண நேர மாற்றம். சுதாரித்துக் கொண்டவர் ஒப்புக்கு சிரித்து வைத்தார். இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்கள் தேவையேயில்லை. பேச முதல் யோசிப்பது அவசியம். இனிமேல் இவர்கள் இந்தியாவுக்கே போய் அழைத்தாலும் அனுராதா வரமாட்டார்.\nதொகுப்பாளர் வந்து \"தமிழ் பாட்டுக்கள் குறைவாக இருப்பதையிட்டு ATBC தனது மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது\" என்றார். என்ன என்று பார்த்தால் பாடகியிடம் சிலர் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில பாடல்களுக்கான வேண்டுகோள் (request) விடுத்தபடியால் தமிழ்ப்பாட்டுக்கள் குறைந்து விட்டதாம் என்று கவலைப்பட்டுக் கொண்டார். இவர்களது குறுக்கீடு முடிந்ததும் பாடகி ஒரு பாடல் பாடி விட்டு \" உங்க எல்லாருக்கும் நாளைக்கு working day னு தெரியும் அதனால கச்சேரி இன்னும் 8 நிமிஷத்துல நிறைவடையும்\" என்று சொல்லி மங்களம் பாடி முடித்து விட்டார். அனுராதா கிருஷ்ணமூர்த்தி வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரது சினம் புரிந்தது. கடைசியாய் தொகுப்பாளர் வந்து சொன்னார் \"தமிழை வளர்க்க தமிழருடன் தமிழில் பேசுவோம்\"\nஒரே ஒரு கேள்வி ..தொகுப்பாளரை கேட்கணும்..உங்கள் நிறைவேற்று அங்கத்தவர் தமிழருடன் தமிழில் பேசவில்லையே\nஒருமுறை உறவினர் வீட்டுக்குச் செல்ல புறப்பட்டு, பேருந்திலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியால் 3/4 நிமிடம் நடந்தால் அவர்கள் தெரு வரும். இறங்கி நடக்க முற்படுகையில் தான் அதைக் கவனித்தேன் - கறுப்புமில்லாத பழுப்புமில்���ாத ஒரு நிறத்தில், வீதி மூலையில் நின்றது. நான் நடக்க ஆரம்பித்ததும் என் பின்னே ஓடிவந்து, கூடவே நடக்க ஆரம்பித்தது. இந்த உயிரினம் என்றால் நான் எப்போதும் கொஞ்சம் எட்டியே இருப்பேன்.(ஹி..ஹி சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் \"எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய் சின்ன வயது அனுபவம்தான் காரணம்) வலப்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு வினாடி நின்று, பிறகு இடப்பக்கம் வந்து நடக்கத்தொடங்கியது. நடக்க நடக்க பத்தடிக்கொரு தரம் ஒரு கணம் நிற்பதும், நடக்கும் பக்கத்தை மாற்றி நடப்பதுமாக...அதன் 'நட'வடிக்கை. ஏன் என்னுடன் கூடவே வருகிறது என்று விளங்காமல் அதனுடன் \"எனக்கு நாய்களெண்டா பெரிய விருப்பம் எண்டு இல்ல..அதோட கொஞ்சம் பயமும் இருக்கு. நீ ஏன் என்னோடையே வாறாய்\" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்\" என்றும் வேறு பலதும் கதைத்துக் கொண்டே நடந்தேன்.(அன்றைக்கு யாராவது பார்த்திருந்தால் பைத்தியம் என்று நினைத்திருப்பார்கள்\n) அது கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..தன் பாட்டுக்கு நிற்பதும் பக்கம் மாறுவதுமாய் தொடர்ந்தது. இந்த தெருவிலிருந்து பிரியும் ஒரு ஒழுங்கையிலுள்ள 4 வீடுகளில் ஒன்று தான் உறவினர் வீடு. அவ் ஒழுங்கை பிரியும் இடத்திற்கு வந்ததும் நாய் நின்று விட்டது. இனி பத்திரமாய் போய் விடுவாள், துணை தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ.. மேற்கொண்டு என்னுடன் வரவில்லை. நான் வீட்டுப் படலையடியில் நின்று திரும்பிப் பார்த்த போது நாய் அங்கிருக்கவில்லை. அங்காலே எங்காவது போயிருக்கலாம்.\nஏன் வலது-இடது-வலது என்று பக்கம் மாறி மாறி நடந்தது\nஏன் ஒழுங்கைக்குள் நாய் வரவில்லை (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ (ஒருவேளை அவ் ஒழுங்கையில் இருப்பவர்கள் யாராவது அதற்கு கல்லெறிந்திருப்பார்களோ\nஒருவருக்கு இப்படி நடப்பதற்கான சாத்தியத்தின் நிகழ்தகவு என்ன( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி( எல்லாம் நான் 1/1000, 1/100000 என்றெல்லாம் சொல்லி பீத்திக் கொள்ளத்தான்..ஹி..ஹி..ஹி\nபி.கு: இதை நான் மலேசியாவுக்கு படிக்கப் போயிருந்த என் நண்பிக்கு எழுதினேன். அவளிடமிருந்து வந்த பதில் மடலில் (என் கடிதம் கிடைத்து சில நாட்களில்) தனக்கும் ஒரு நாய் துணை வந்ததாகக் கூறியிருந்தாள்.(weird\nசொந்தக்கார அண்ணனொருவர் சத்தமில்லாமல் 3ம் முறையாக மக்கள் தொகையை உயர்த்திவிட்டிருக்கிறார். அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள்தான், 3 தனித்தனிப் பிரசவங்களில் 3 பிள்ளைகள். மனைவியின் உடல்நலம் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது \"3ம் குட்டி போட்டாச்சு, அடுத்ததுக்கு plan பண்ணனும்\" என்று சாதனையாய்() பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள்) பேசுகிறார். இந்த அண்ணா வீட்டில் 8 பேர். தன் தாய்தந்தையின் record ஐ உடைப்பது தான் இவரது குறிக்கோள் கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா. சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா கல்யாணமாகிய புதிதில் நாங்களுமிருக்கும் போது மனைவியிடம் இதை சொன்னார்..அந்த அப்பாவிப் பெண் சும்மா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தா. சாதனை முறியடிக்கிறாராம்...சாதிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லையா இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா இவரை நினைத்தால் ஒருபக்கம் கோபமாகவும் மறுபக்கம் (அட மடையா என்று) மனவருத்தமாகவும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போல் பிரசவத்தின் போது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்பதை எம்மூர்களிலும் செயலுக்குக் கொண்டு வந்தால் தான் இப்படிப் பட்டவர்களுக்கு பிரசவத்தின் extreme விளங்கும்.\nகுறைந்த பட்சம் தனியார் வைத்தியசாலைகளிலாவது இதை செயல்படுத்த முனையலாம். உங்கள் குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்கும் முதலாவது ஆளாய் இருங்கள் என்ற range ல் ஏதாவது catchy யாகச் சொல்லி ஒரு கணவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டால், அவனுக்கு மனைவியின் அருகேயிருந்து தன் குழந்தையின் பிறப்பைப் பார்க்க ஆசை வரும், பிரசவத்தின் போது மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையை பெற்றுக் கொள்வான். கொஞ்சமாக தன் நண்பர்களிடையே \"என் குழந்தை பிறந்த போது நான் தான் முதலில் தூக்கினேன்..பார்த்தேன்\" என்றெல்லாம் சொல்லிக்கொள்கையில் நண்பர்களும் அவன் முன்னுதாரணத்தைப் பின்பற்ற சந்தர்ப்பம் உள்ளது. இது அப்படியே பரவி fashion ஆக மாறிவிட்டால் (கனவு காண்பது பிழையா சொல்லுங்க) \"எங்கம்மா 8 பேரை பெத்தா..நீ எனக்கு 10 பெற்றுக் கொடு\" என்கிற மடமைகள் இல்லாமல் போகும்.\nபி.கு: இதை வாசிக்கும் ஆண்களில் யார் (இலங்கையில், இந்தியாவில் மற்றும் எங்கு பிரசவத்தின் போது கணவன் கூடவே இருக்கும் வழக்கம் இல்லையோ அந்த நாடுகளில்) பிள்ளையைப் பெறும் போது, மனைவியுடன் கூடவேயிருந்து உங்கள் குழந்தையை வரவேற்கப் போகிறீர்கள் என்பதை(வைத்தியர் கேட்க முதல் நீங்களாகவே) வைத்தியரிடம் சொல்லி, செயலிலும் காட்டி (நாட்டுக்கே) முன்னுதாரணமாகப் போகிறீர்கள்\nபாலர் பாடசாலையில் படிக்கும் போது நானும் தோழியும் சரியான குழப்படி.எப்போதும் ஒன்றாகத் தான் திரிவோம். ஒரு நாள் கையைக் கோர்த்துக் கொண்டு ஓடும் போது சாணியில் கால் வைத்து, சறுக்கி விழுந்து உடுப்பெல்லாம் அழுக்காகி விட்டது.\nமேல் கூறினதை நான் எத்தனையோ முறை பலருக்குச் சொல்லியிருக்கிறேன்.எப்போது சொன்னாலும் உருவாக்கிச் சொல்லுகிற(ஏன் அப்பிடி இட்டுக்கட்டி/கற்பனை செய்து சொல்லுகிறேன் என்று தெரியாமலே) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள் என் \"கதை\"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட \"உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா\" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா) மாதிரி ஒரு உணர்வு. இந்தத் தோழி கொழும்பு வந்த போது எங்கள் வீட்டிற் தான் தங்கியிருந்தா. ஒருநாள் என் \"கதை\"யை யாருக்கோ நான் அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். தோழி ஆச்சரியம் மேலிட \"உமக்கு அது இன்னும் ஞாபகமிருக்காடா\" என்று கேட்டாள். அப்போது தான் உண்மையாகவே நடந்ததைத் தான் நான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்..கற்பனையில் உருவாகினது அல்ல என்று எனக்கு மண்டையில் உறைத்தது. ஆனாலும் எனக்கு சம்பவம் நடந்த ஞாபகம் இல்லை.ஆழ் மனத்தில் சேகரிக்கப்பட்டுள்ள கணக்கற்ற ஞாபகங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கிறதா கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன கதையாக வெளிவரத் தூண்டிய காரணி என்ன யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா யாராவது உளவியல் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்த முடியுமா யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா யாருக்காவது இதைப்போன்ற அனுபவம் உண்டா(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம் சொல்வது போல \"அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்\" ஆ(அல்லது வழமையாய் என் நண்பர் குழாம் சொல்வது போல \"அது உனக்கு மட்டும் தான் இப்பிடியெல்லாம் நடக்கும்\" ஆ\nவகை: குழையல் சோறு , வண்டவாளங்கள் தண்டவாளங்களில்\nதலையைப் பிய்த்துக்கொள்ளாதீர்கள், சும்மா, ஒரு சின்ன ஆசை, நிறைவேற்றியுள்ளேன். ;O)\nஇப்படியொருமுறை யெழுதிட வெனக்காசை யெழுந்ததை யடுத் திவ்வசன மிங் கச்சேறுகிறது.)\nவார இறுதியில் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது, ஒளிப்பதிவு செய்யப்பட்ட (கனடாவில் நடந்த) நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது. இலங்கையரின் நிகழ்ச்சி தான்..யாழ் அன்பர்கள்தாம். நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தால், அது யாரால் நடாத்தப்படுகிறது/ஒழுங்கு செய்யப்பட்டது என்று மேடையில் ஒரு 'Banner' இருப்பது வழமை தானே..இங்கு இவர்களும் விதிவிலக்கல்ல. Banner பெரிய விஷயமல்ல..அதில் இருந்ததைப் பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. Banner இப்படிச் சொன்னது:\nவட்டுக்கோட்டை ஒன்றியம் என்று பெயர் இருந்திருந்தால் அது அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்குரிய ஒன்றியமாக காணப்பட்டிருக்கும். இங்கு இவர்களோ, வட்டுக்கோட்டை என்கிற ஊர் அடையாளத்தையும் தாண்டி தாங்கள் வசித்த வீதியின் பெயராலே ஒன்றியமொன்றை அமைத்திருக்கிறார்கள். நல்ல காலம், வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 ஒன்றியம் என்று ஒரு சங்கம் அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.அந்த மட்டில் தப்பினோம். (அப்படி இதுவரை நடக்காமல் காப்பாற்றிய பிள்ளையார் இந்த வீதியில் கோயில் கொண்டிருக்கிறாராம்.அதற்கு நிதி சேர்க்கத்தான் இந���நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது.)\nபி.கு 1: வட்டுக்கோட்டை, மூளாய் வீதி, இல:46 என்பது ஒரு எழுமாற்றான முகவரி. இங்கே வசித்த/வசிக்கிற யாரையும் எனக்குத் தெரியாது.\nபி.கு 2: இது யாரையும் (குறிப்பாக - வட்டுக்கோட்டை- மூளாய் வீதி ஒன்றியத்தினரை) புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.\nமழை - வரைவிலக்கணம்: வளி மண்டலத்தில் ஆவி வடிவில் காணப்படும் நீரானது ஒடுங்கி, வானிலிருந்து பூமிக்கு துளித்துளியாய் விழும்போது மழை எனப்படும்.\nமுன்னொரு காலத்தில் காணப்பட்டதும் இனிமேல் இருப்பதற்கான சாத்தியமும் இல்லையென நம்பப்பட்டதுமான \"மழை\" எனப்படும் ஒரு வானிலை, நாளை சிட்னிக்கு எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையானது இவ்வானிலையை எதிபர்க்காத, இதற்கு ஆயத்தமற்ற குடிமக்களைத் தயார்ப்படுத்தும் பணியில் வரலாற்றாசிரியர்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மழையானது இதைப் போலவே பரிச்சயமற்ற \"மேகங்கள்\" எனப்படுவனவற்றின் தோற்றத்தின் பின் ஏற்படுமென வளிமண்டலவியற் திணைக்களத்தின் வானிலையாளர் சத்யா கிஷோர் தெரிவித்தார். திரு. சத்யா தெரிவித்ததற்கிணங்க, கரையோரப் பகுதிகளில் மழையை வினியோகிப்பற்கு முன்பதாக மேகங்கள் நாளை விடியலில் சிட்னியின் மேல் கூடுமென அறியப்படுகிறது. இம்மேகங்கள் கலைந்த பின்னர் மீண்டும் காணக் கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்ட இடங்களில் வதிவோர் 'காணாமற் போன நிழல்கள்' தொடர்பாக காவற்துறையினரை அணுக வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதே போன்றே வீட்டுரிமையாளர்களும் தாம் வளர்க்கும் தாவரங்கள் இம் மழை காரணமாக பச்சை போன்றதொரு நிறத்தில் காணப்பட்டால் அவற்றிற்கு நோயேற்பட்டுள்ளதோவென அஞ்ச வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நேரடியாகப் படும் போது ஆட்களோ, கட்டடங்களோ ஈரமாகலாம். வாகன ஓட்டுநர்கள் தம் வாகனத்தில் காணப்படும் மழைத்தடுப்புச் செயலியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். ஒருவித பயனுமின்றி அமைந்திருப்பதால் வாகனத்தின் குடல்வால் எனச் செல்லமாக அழைக்கப்படும் கண்ணாடித்துடைப்பான் அனேகமான ஊர்திகளில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி கண்ணாடியிற் படிகின்ற மழைத் துளிகளை அதனின்று நீக்குவதன் மூலம் சாரதிக்கு பாதையை தெளிவாகப் பார்க்க வழி செய்கிறது.\nமழை என்று பெயர் வைத்து விட்டு, பதிவில் மழை பற்றி எழுதாமல் இருப்பது சரியாகப் படவில்லை. அதுதான், நேற்றைய The Daily Telegraph இல் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை என்னாலான வரைக்கும் மொழி பெயர்க்க முயற்சித்திருக்கிறேன். இதன் ஆங்கில (அசல்) வடிவம் இங்கே.\nஒரு ஊரிலே ஒரு சின்னப் பெடியன் இருந்தான்.பள்ளிக்கூடம் போவதென்றால் வேப்பங் கொழுந்தை விடக் கசக்கும் அவனுக்கு. பள்ளிக்குப் போகும் வழியில் வயலுக்கூடாகவும் போக வேண்டி வரும். ஒருநாள் பள்ளிக்குப் போகும் போது வரம்பில் தடுக்கி விழுந்து விட்டான். வெள்ளைச் சீருடையில் சேற்றோவியம்.வீடு திரும்பி, நடந்தது சொல்லி, வேறு சீருடை மாற்றி மீண்டும் பள்ளி நோக்கிய பயணம். மனதில் மின்னலாய் ஓர் எண்ணம். 30 நிமிடத்தில் பழைய சேற்றோவியக் கோலத்தில் வந்து நின்ற மகனைப் பார்த்த அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. \"மகன்..உங்களுக்கு இருப்பது 3 சீருடைதான், இதுதான் சுத்தமானதும் கடைசியும், ஆகவே பத்திரமாகப் போ\" என்று சொல்லி வழியனுப்புகிறா. மகனோ அடுத்த 30வது நிமிடத்தில் திரும்பி வந்தானாம்..இம்முறையும் சீருடையில் சேற்றோடு.பாடசாலைக்கும் நேரமாகி, சுத்தமான வேறு சீருடையும் இல்லாமற் போகவே அவன் அன்றைக்குப் பாடசாலைக்குப் போகவில்லை.\nபெரிய சாதனையாக தன் 4 வயது தம்பியிடம் சொன்னானாம் \"முதலாம் தரம் உண்மையாத்தான் விழுந்தனான், பிறகு வேணுமெண்டு தான் விழுந்தனான்\" என்று. இதைக் கேட்ட தாயார் அவனது புத்தியை சிலாகித்துக் கொன்டாலும் வெளியே காட்டாமல் இவனை அழைத்து பள்ளிக்குப் போக வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினாராம்.\nஇச் சம்பவத்தில் வரும் சின்னப் பெடியன்: என் அண்ணா, தாயார்: எங்கள் செவிலித் தாயார்.\nஇப்படி நிறைய கதை சொல்லும் எங்கள் செவிலித் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி. 1963ம் ஆண்டு தொடக்கம் எங்கள் குடும்பத்தவர். இனப் பிரச்சனையின் போதும், கொழும்பிற்கு இடம் பெயர்கையிலும் இவர் காட்டிய மனவுறுதி அளப்பரியது. பல இராணுவத்தினர் கேட்டனர்..\"நீ ஏன் இந்த தமிழ் ஆட்களுடன் இருக்கிறாய்\" என்று. அதற்கு அவரது மாறாத பதில் \"என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா\" என்று. அதற்கு அவரது மாறாத பதில் \"என் குடும்பத்தினரோடு நான் இருக்கிறேன்..உனக்கு அதனால் ஏதாவது பிரச்சனையா\" அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல ���ராது.வாயடைத்துப் போய் நிற்பான்.\nஇவரது சமையல் எம் குடும்ப நண்பர்களிடையேயும், அம்மா வேலை செய்த வைத்தியசாலைகளிலுள்ள ஊழியர்களிடையேயும் மிகவும் பிரபலம். அண்ணாமார் விடுதியிற் தங்கிப் படித்த போது ஒவ்வொரு வார இறுதிக்கும் பல விதமான உணவுப் பண்டங்களோடு அவர்களைப் பார்க்கப் புறப்பட்டுவிடுவாராம். ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்கும் திறனுடையவர். அவர் சொல்லும் போது சிரிக்கும் நாம், அக்கூற்று பலருக்கும் மிகச் சரியாகப் பொருந்துவதை கண்டு வியந்துள்ளோம். வருடத்துக்கு ஒரிருமுறை ஊருக்குப் போய் வருவா. அம்மாவை விட்டு எத்தனை நாளும் இருக்க முடிகிற எங்களால், இவவை விட்டு இருக்க முடிவதில்லை. வழியனுப்பப் போகும் போது \"என்னட்டயும் ticket இருக்கு, என்னையும் கூட்டிப் போங்க\" என்று தன் கையிலுள்ள platform ticket ஐக் காட்டி அழுவாராம் பெரியண்ணா. ஊரிலிருந்து திரும்பும் போது, சமையல் சாகசங்களின் பலனாக அம்மாவின் கையில் குறைந்தது 2 வெட்டுக்காயமாவது இருக்கும். வந்தவுடன் எங்களைப் பார்த்து விட்டு \"சூட்டி/புத்தாலா கெட்டு வெலா\" (சின்னவள்/மகன்மார் மெலிந்து விட்டார்கள்) என்பார்(\"ஏதோ நான் சாப்பாடு குடுக்காத மாதிரி\"<--அம்மா). அப்பாவின் கோபத்திற்கு ஆளாகும் போது அண்ணாக்கள் வேண்டிக் கொள்ளும் தெய்வமும் இவதான்.அன்னபூரணி + ஆபத்பாந்தவி / அனாதரட்சகி.\nஎம் குறைகள் அவர் கண்களுக்குத் தெரிவதேயில்லை. அவரைப் பொறுத்தவரையில் எங்களைப் போல் Angels இந்த உலகத்தில் யாருமில்லை. அவவுக்குத் தன் பிள்ளைகளை (என்னை, அண்ணாமாரை) யாரும் ஒன்றும் சொல்லக் கூடாது..அது அம்மாவேயாயினும்.அதே போலத்தான் எங்களுக்கும் - அவரிடம் குறை யாதுமில்லை;யாரும் வேறு மாதிரிச் சொன்னார்களோ, தொலைந்தார்கள். வீட்டிலே பண்டிகைக்கோ அல்லது வேறு எதற்காவதோ புதுத் துணி அல்லது பொருட்கள் வாங்குவது என்றால் அவவுக்கு என்ன வாங்கலாம் என்பதையே நாங்கள் முதலில் தீர்மானிப்போம். சில விஷயங்கள் நேரடியாக அம்மாவிடம் கேட்க முடியாதுவிடின் இவர் காதில் போட்டால் போதும், காரியம் 90% முடிந்தமாதிரித்தான். சகோதரிகள் (அம்மாவும் அவவும்) என்னதான் கதைப்பார்களோ, கிசுகிசுப்பாய் இரகசியக் கதைகளும் வயிறு குலுங்கும் சிரிப்புமாய்...இரவிரவாய்த் தொடரும்.\nஅண்ணாவின் மகள், பார்த்த மாத்திரத்திலேயே தன்னிடம் ஒட்டிக் கொண்டது(அம்மாவிடம் அவள் சேர 1 மணித்தியாலம் எடுத்தது) அவருக்கு தனி மகிழ்ச்சி/பெருமை. தனது சுருங்கிய தோலை அவள் தொட்டுப் பார்ப்பதையும் பத்திரிகை வாசிக்கும் போது கைக்கும் பத்திரிகைக்குமுள்ள இடைவெளிக்குள்ளால் தலை புகுத்தி அவள் தன்னைப் பார்ப்பதையும் நிறையவே ரசித்தார். ஸ்ரியானி எனும் இயற்பெயர் கொண்டாலும் நாங்களும், எம்மூடாக அவரைத் தெரிந்தவர்களும் அண்ணா அவருக்குச் சூட்டிய \"எம்மி\" என்கிற பெயராலே தான் அவரை விளிப்போம்.\n3 பிள்ளைகளையும் சோடியாகப் பார்க்கக் கிடைக்கும் என்பதனால் 2001 இல் நடந்த என் திருமணம் அவருக்கு விசேடமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் திருமணத்திற்கு முதல் நாளன்று எம்மிடையேயிருந்து, இந்த மண்ணிலிருந்து மறைந்த எம் எம்மிக்கு என் அஞ்சலிகள்.\nஅவவைத் தந்த கடவுளுக்கு நன்றி.\n\"அன்னை என்னும் ஆலயம்...அன்பில் வந்த காவியம்\"\nவகை: இப்பிடியும் நடந்துது , கிறுக்கினது , குழையல் சோறு\nகைரேகை சாத்திரம் என்று சொல்லப்படுவது கையிலே காணப்படும் ரேகைகளைப் பார்த்துச் சொல்லப்படுவது(அதனால் தான் அதுக்கு கைரேகை சாத்திரம் என்று பெயர்). உள்ளங்கையின் தன்மை, வடிவம், முக்கியமாக அதிலே குறுக்கும் மறுக்கும் தலை போகும் வேலையாய் ஓடித் திரியும் கோடுகள்..இவை எல்லாமாய்ச் சேர்ந்து சாத்திரம் சொல்பவருக்கு வீட்டிலே சோற்றுக்கு வழி செய்கின்றன. உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லக் கூடியனவாம் இக் கோடுகள். முக்கியமான 3 ரேகைகளாவன..ஆயுள்(life), தலை(head),இருதயம்(heart).இவையே ஒருவரின் உடல்நலம், வாழ்நாள்,முக்கிய(ஆளுமை) குணங்கள், வாழ்விலேற்படும் முக்கிய மாற்றங்கள் என்பவற்றைக் குறிக்கின்றன. கையில் காணப்படும் மெல்லிய அல்லது தெளிவற்ற கோடுகளும் ஒருவரின் வாழ்வைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற கவனமாக (சாத்திரக்காரரால்) பார்க்கப்படும்.\nஎன்னடா திடீரென்று கைரேகை சாத்திர விளக்கம் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களாஎன்ன நடந்தது என்றால் என் தோழி(ப.கு.க.தி தோழி) ஒரு கைரேகைச் சாத்திரம் சொல்லும் தளத்திற்கு சுட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். சரி online இல் எப்படி கணிக்கப் போகிறார்கள் என்று பார்க்கப் போனேனா..போய் முதலாவது submit ஐ அழுத்தியவுடனேயே பிரச்சனை. என்ன..அதிலே கேட்டிருந்தது என் கையில் இல்லை, அவ்வளவுதான். சர���, உங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று பின்னூட்ட ரேகையில் தெரிவிக்கவும்.\nபி.கு: கைவிரல் ரேகை ஒவ்வொருத்தருக்கும் வேறுவேறுதானே..அது போல உதட்டு ரேகையும் ஆளுக்காள் வேறுபடுமாம்.(ரொம்ப அவசியம் என்று நீங்க சொல்வது கேட்கிறது என்று நீங்க சொல்வது கேட்கிறது\nஎன் பார்வையில் கலை ஒலி மாலை 2004\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/06/", "date_download": "2020-05-30T02:44:29Z", "digest": "sha1:A6DPEJT65B44U3HIVBHTEEO4DXFFPZGK", "length": 48367, "nlines": 821, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: June 2016", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nLabels: அனுபவம், கவிதை -போல\nசிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்\nஅறிந்தும் இங்கு சிரிக்க மறத்தல்\nஇதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்\nஇதயம் தன்னில் மூடி வைத்தால்\nவளர்ந்த நிலவு வானில் இருந்து\nஅழகு சிரிப்பில் மயங்கி மலரும்\nமணத்தில் மயங்கி சோலை யெல்லாம்\nஉணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்\nகுழந்தை மனதில் தெய்வம் இருந்து\nகுழந்தை இதழில் மெல்ல வழிந்து\nஅழகை உணர துன்பம் எல்லாம்\nஉலகே உண்மை சொர்க்க மென்று\nவிழிகள் இரண்டும் காண வென்றே\nசெவிகள் இரண்டும் கேட்க வென்றே\nஇதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே\nஉலகு அறியச் சொல்லி நாமும்\nஇருந்த இடத்தை மாற்றி மாற்றியே\nஇருந்த இடத்தை மாற்றி மாற்றியே\nஇது ஒரு பிரச்சனை இல்லை\nLabels: சும்மா ஒரு மாறுதலுக்கு\nதினமலரின் \" நடுநிலைமை \"\nதமிழகத்தில் பெரும்பாலாக எந்தப் பத்திரிக்கையும்\nமாறாக தங்கள் கருத்தைச் செய்திகள் போல்\nதருவதில்தான் அதிக அக்கறை கொள்கின்றன\nஅதில் முன் வரிசையில் உள்ளது\nதின மலர் என்றால் அது மிகையில்லை\nகடந்த தேர்தலில் போது தி.மு க. வெல்லும் போல\nஒரு அபிப்பிராயம் நடு நிலை வாக்காளர்களுக்கு\nஅதிகம் இருந்தது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவும்\nஅப்படி ஒருவேளை தி. மு.க ஆட்சிக்கு வருமானால்\nநிச்சயம் அரசின் சலுகைகள் பெற உதவும் என்று\nஒரு பொதுப் பத்திரிக்கை என்கிறப் போர்வையில்\nதி.மு.க வுக்கு சாதகமாகத் தெரியும் படியாக\nதினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டது\nஅந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு சூட்சுமம் இருந்தது\nமிகத் திட்டவட்டமாக அ. இ அ. தி.மு க. வெல்லும்\nஇடங்களை அது வெல்லும் எனக் குறிப்பிட்டு விட்டு\nதொகுதிகளை தி. மு. க வுக்கு சாதகமாக\nஅ. இ அ. தி. மு.க வேட்பாளர் 20,000 க்கும்\nவென்ற தொகுதியை தி. மு.. க வுக்கு வாய்ப்புள்ளத்\nஅதற்காக பதவிக்கு வந்தவுடன் இந்த அரசு\nமிகச் சரியான நேரத்தில் குழப்படி ஏற்படுத்திய\nபத்திரிக்கைக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பின் தள்ளியது\nஅதற்காக ஆளுநர் உரையினை இன்றைய பதிப்பில்\nஒன்பதாம் பக்கத்திற்கும் பதிமூன்றாம் பக்கத்திற்கும்\nதள்ளிவிட்டு தங்கள் பத்திரிக்கைக்கு இட ஒதிக்கீட்டு\nவிஷயத்தை முன் பக்கத்தில் எந்த விதத்தில் சரி\nபொது ஜனத்திற்குத் தேவையான விஷயத்திற்கு\nமுக்கியத்துவம் தராமல் தன் சுய நலத்திற்கு\nமுக்கியத்துவம் தரும் பத்திரிக்கையை எப்படி\nநடு நிலை நாளேடாகக் கொள்ள முடியும் \nபிற ஊடகங்களின் மூலம் இந்த இருக்கை மாற்றம்\nபற்றித் தெரிந்தவுடன்,இது அரசியல் நாகரீகமில்லை\nஎனப் பட்ட எனக்கு, இந்த செய்தி வெளியீட்டைப்\nபொது ஜனத்திற்கு தேவையானதிற்கு முக்கிய\nதராமல், தனக்கு முக்கியத்துவம் தருவது\nஎந்த விதத்தில் நாகரீகம் என்பது\nநாங்கள் முடிவு செய்வதைபி பொறுத்து\nஎன ஒரு நாளிதழை நினைக்குமானால்\nஅது எப்படி ஒரு நடு நிலை நாளேடாக\nஇனி நடு நிலைச் செய்திகளைப் படிக்க\nவேறு ஒரு நாளேட்டத் தேர்ந்தெடுத்தலே சரி எனப்\nஜெயகாந்தன் அவர்களின்\" சில நேரங்களில்\nசில மனிதர்கள் \" நாவலில்\nசெய்கிறார்கள் .அப்படியிருக்க சீட்டாட்டத்தை ஏன்\nதீமையானது என்கிறார்கள் \" என ஒரு கேள்வி\nஎழுப்பி,கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான பதிலை\n\"சீட்டாடி ஜெயித்த பணம் வீடு வந்து சேராது\nஆனால் தோற்றால் பணமெடுக்க வீடுதான்\nவென்றால் கொண்டாட வெளி உறவுகள்\nஆயிரம் இருக்கும். ஆனால் தோற்றால்\nவந்து விழுகிற அதனால பாதிக்கிற இடம்\nகுழந்தைகளுமாகத் தான் நிச்சயம் இருக்கும்\nவாழ்க்கை என்பது கணவன், குழந்தைகள்\nவீடு என மட்டுமே எனக் கொள்ளுகிறாள் பெண்\nவாழ்க்கையென்றால் குடும்பமும் என மட்டுமே\nஇந்த இரண்டு எதிர் எதிர் நிலைகள்\nஒன்றை ஒன்று புரிந்து கொண்டு கொஞ்சம்\nஅனுசரித்து விட்டுக் கொடுத்துப்போகிற நிலை\nஅதன் காரணமாகவே சில சமூக இயக்கங்களில்\n( அரசியல்தவிர்த்து )பயிற்சியின் போது,\nமுதலில் உன்னைக் கவனி,பின் குடும்பம்,\nபின் தொழில்,பின்னரே இந்த சமுக\nஇயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடு என்பதாக\nபலவற்றை சிந்திக்குமாறு (நல்ல திசையில் )\nஒரு படைப்பது தூண்டிப் போகுமானால்\nஅதுவே மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்\nஎனக் கொண்டால் இறைவி திரைப்படம்\nஒரு சிறந்த திரைப்படம்எ ன்பதுவே என் கருத்து\nமிக நேர்த்தியாய் எடுத்துத் தரும்\nஇந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட\nஅவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....\nதிருமணம் முடிந்த சில நாட்களில்\nதான் ஆடிய ருத்ர தாண்டவம்\nLabels: சும்மா ஒரு மாறுதலுக்கு\nமாறி மாறி ஆடும் ஆட்டமே\nமேல் நோக்கிக் கிளம்பும் ஜீவன்\nஉடல் வளர்க்க உயிர் வளர்க்க\nமாறி மாறி ஆடும் ஆட்டமே\nவாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே\nபதட்டம் கொள்ளப் போவதும் இல்லை\nநீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய\nமுதல்வர் இல்லை என்பதை அல்ல\nநாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்\nநம் கடமையில் கவனமாய் இருப்போம்\nLabels: -, அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு\n\" நீ யார் பக்கம் \"என\n\"நீடித்து நிலைத்து என்றால் எப்போது \nமூச்சுத் திணறி இறந்த பின்\nஉயிர் காக்காது \" என்றது\nதலை கவிழ்ந்து நிற்பது போல\nஅவனுக்குள்ளும் ஒரு சிறுச் சறுக்கல்\nகுறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே\nஅவர்களின் இருப்பு அநித்தியமானது என்பதுவும்\nஅவர்கள் வரும் முன்பே இருந்தது\nஇதற்கு என்ன பொருள் \"\nஅதைப் போல்தான் இது \" என்றேன்\nஇது இறைவன் என்கிறச் சொல்லுக்கு\nசட்டெனப் புரிவது கொஞ்சம் சிரமம்தான்\nLabels: அவல், சும்மா ஒரு மாறுதலுக்கு\nஒரு மனிதன் நீண்ட நாளைக்குப் பிறகு\nமனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது\n என்று யோசித்து ஒரு முடிவுக்கு\nகடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு\nஅவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள்\n‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு\n‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா\n‘‘அப்படியா அப்படின்னா அதுலே ஒண்ணு\n’’ வாங்கிக் கொண்டு உற்சாகமாக\nமனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க\nவேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத்\nதிட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக்\nகொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள்\n‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்\n’’ என்று தெரியாதது போல\n‘‘இது சூடான பொருளைச் சூடாகவும்,\nமனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு\nஅவன் சொன்னான்: ‘‘ஒரு கப் காபியும் + ஒரு\nஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு;\nஅதைப் புரிந்து கொள்வது என்பது வேறு\nஆன்மீகமும் அப்படித்தான். புரிந்து கொள்ள\nவேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து\nகுத்தான் தேவை இல்லாத குழப்பங்கள்\nவளர்கிற பிள்ளை \" எனச் சொல்லி\nகொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா\n\"தொள தொள மணி \"என வைத்த பெயர்\nகல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே\nமுழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா\nசினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்\nஏன் நடக்க நினைத்தாலும் கூட\nஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.\nகொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்\nஎன்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.\nஅடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை\nஎடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்\nபச்சையை நாளை எடுக்கலாம்\" எனச் சொல்லி\nபச்சை இலையில் சாப்பிடாமலே போன\nஉடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்\nஉடலினை வருத்தி நாளும்- உடற்\nஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்\nமெய்நலம் போற்றிக் காத்து- எதிலும்\nவாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே\nதினமலரின் \" நடுநிலைமை \"\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-05-30T03:57:46Z", "digest": "sha1:FG3CGVAWS4BUY76NHUCQ5O45S7F7GZBT", "length": 8626, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பட்டுக்கோட்டை பெரியப்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பட்டுக்கோட்டை பெரியப்பா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபட்டுக்கோட்டை பெரியப்பா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1994 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாணயம் இல்லாத நாணயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜதந்திரம் (1984 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரவு நல்ல உறவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடௌரி கல்யாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்லி கணேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெட்டிமேளம் (1985 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பர ரகசியம் (1985 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்சாரம் அது மின்சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடிக்கை என் வாடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகலகலா சம்மந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பத் திரைப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பட்டுக்கோட்டை பெரியப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த் பாபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விசு இயக்கிய திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிகாமணி ரமாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவலன் அவன் கோவலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணல் கயிறு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவள் சுமங்கலிதான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெண்மணி அவள் கண்மணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய சகாப்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீங்க நல்லா இருக்கணும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமதி ஒரு வெகுமதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிமை ஊஞ்சலாடுகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்மணி பூங்கா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுயல் கடந்த பூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய் சொல்லில் வீரனடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒய். விஜயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-konark-odisha-002174.html", "date_download": "2020-05-30T01:35:46Z", "digest": "sha1:UVUZDGNJEUOU4TUCBO7WOKP5M7F62AVV", "length": 31039, "nlines": 223, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Konark In Odisha - Tamil Nativeplanet", "raw_content": "\n» புதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா\nபுதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா\n311 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n317 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n317 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n318 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, திடீரென்று திரை வழியாக மக்கள் முன் தோன்றிய நம் நாட்டின் பிரதமர் மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்றிரவு முதல் செல்லாது எனவும், அதற்கு பதிலாக விரைவில் புதிய நோட்டுக்கள் விடப்படும் எனவும் அறிவித்தது நினைவிருக்கும். அதன்படி வரிசையாக 2000ரூபாய், 500ரூபாய், 200ரூபாய், 50ரூபாய் என வெளிவந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் 10ரூபாய் நோட்டு வெளிவந்தது. இந்த நோட்டில் இருக்கும் சரித்திர புகழ் வாய்ந்த, யுனெஸ்கோவின் புராதான சின்னங்களில் ஒன்றாகிய பகுதிக்குத்தான் இப்போது நாம் போகவிருக்கிறோம்.\n10ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள பத்துரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் கோனார்க் சூரிய கோயில் ஆகும். இது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து 35கிமீ வடகிழக்���ில் அமைந்துள்ளது இந்த கோயில். இது சூரிய பகவானுக்காக கட்டப்பட்ட உலகின் ஒரே பெரிய வகை கோயில் ஆகும். இது பார்ப்பதற்கு நூறு அடி உயரமான தேர் போன்ற காட்சியளிக்கிறது. இது காமக்கலைகளையும் கூறும் கோயில் ஆகும்.\nஇந்த பத்து ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்பட்டது தெரியுமா\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்\nஇது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த கட்டுமானமாகும். ஒடிசா மாநிலத்தின் ஒரே ஒரு உலக பாரம்பரிய சின்னம் கோனார்க் சூரிய கோயில் மட்டும்தான். 1250களில் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலின் பெரும்பாலான பகுதி சிதைந்து காணப்படுகிறது.\nதமிழகத்தில் இருக்கும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் எவை எவை தெரியுமா\nஅறிவியல் தொழில்நுட்பங்களை மிஞ்சும் கலை வடிவம்\nகங்கா வம்சத்தின் மிக வலிமை மிக்க அரசனாகிய முதலாம் நரசிம்மதேவன் இந்த கோயிலை கட்ட திட்டமிட்டு மிகப்பிரம்மாண்டமாக கட்டிமுடித்ததாக நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1200 வரை கலைஞர்களின் உதவியோடு இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டப்பட்டஆண்டு 13ம் நூற்றாண்டு. இந்த கோயில் கட்ட ஆரம்பித்து 12 ஆண்டுகள் தொடர்ந்து இடைவிடாது கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.\nதேர் அமைப்பில் முழு கட்டிடக்கலை\n24 சக்கரங்களைக் கொண்டு இயங்கும் ஒரு தேரைப் போன்று வடிவமைக்க திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இந்த கோயில். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு தேர் வருவதைப் போலத்தான் இது இருக்கும். 10மீ சுற்றளவு கொண்ட 24 சக்கரங்கள் இந்த கோயிலைத் தாங்குவது போல் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த தேரை 7 குதிரைகள் இழுத்துச்செல்வது போல திட்டமிடப்பட்டுள்ளது.\nகோயில்களைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் அதிகம் படித்துவருபவர்களுக்கு இந்த கறுப்பு பக்கோடா பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கோயில் கட்டும்போது இதன் அருகே கடல் இருந்திருக்கிறது. பின் அந்த கடல் உள்வாங்கி சற்று தொலைவிற்கு போய்விட்டது. மேலும் கடற்கரையில் இருந்து காணும்போது இந்த கோயில் கறுப��பு நிறத்தில் காட்சியளிக்கும். இதுதான் இந்த கோயிலுக்கு கறுப்பு பகோடா எனும் பெயரை கொண்டு வந்தது. பழங்காலத்தில் கடலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு எல்லையாக இருந்துள்ளது. இந்த இடத்துக்கு வருபவர்கள் இதை கறுப்பு பகோடா என்றே அழைத்துள்ளனர். மேலும் வெள்ளைப் பகோடா என்ற ஒன்றும் இருக்கிறது தெரியுமா தெரிந்தவர்கள் கமண்ட்டில் கூறுங்கள் பார்க்கலாம்...\nசூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் பெரிய கோயில்\nசூரிய பகவானுக்கு உலகில் வேறெங்கும் இந்த அளவுக்கு பெரிய கோயில் இல்லை. ஏனெனில் இங்கு சமீப காலத்துக்கு முன்பு வரை வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரிய தேரோட்டியைப் போல சூரிய பகவானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானக் கலைக்கும், இதன் வெட்டுகளுக்கும் பெயர் பெற்றது. இதன் ஒவ்வொரு கல்லும் செதுக்கப்பட்டுள்ள விதமே சொல்லும் அறிவியல் உலகின் ஆச்சர்யமான விசயம் இது என்று....\nஇந்தியாவில் இன்னொரு சூரிய கோயில் இருக்கு கண்டுபிடிங்க பாக்கலாம்....\nஅறிவியலை மிஞ்சிய சூரிய கடிகாரம்\nசூரிய கடிகாரம் என்றவுடன் சூரிய ஒளியில் இயங்கும் கடிகாரம் என்று கருதிவிடவேண்டாம். இது சூரியனின் திசையைக் குறிக்கும் கடிகாரம். அடடா... அந்த காலத்திலேயே இதை சரியாக கணித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்.\nஇது ஒரு காலச் சக்கரம் போன்றது. கடிகாரத்தில் 12 முட்கள் இருக்கும். ஆனால் இதில் 8தான். இந்த கோயிலில் இதுபோன்று 12 ஜோடி சக்கரங்கள் இருக்கின்றன. அவைதான் நேரத்தை குறிக்கின்றன. இந்த சக்கரங்களின் நிழலை வைத்தே நேரத்தை கணக்கிடலாம். தற்போது நாம் அறிவியலின் பல அதிசயங்களைப் பார்த்துவிட்டதன் காரணமாக இதன் அருமை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் பாருங்கள் இது எத்தனை காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று.....\nகாந்தப்புல அறிவியல் நிறைந்த தலம் இதுவாகும். ஆம் இந்த கோயிலின் சிலைகள் மிதப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கற்களுக்குள் இரும்பை நுழைத்தார்களா, இல்லை இரும்பு தன்மை வாய்ந்த அதிக கற்களைப் பயன்படுத்தினார்களா தெரியவில்லை. காந்தப் புலம் நிறைந்த இவ்விடங்களில் சிலைகள் மிதக்கின்றனவாம்.\nகற்களை அதற்கேற்றமுறையில் அடுக்கி, காந்தப் புல செறிவு நிறைந்த பகுதிகளில் வைத்தால் அது காற்றில் மிதப்பதைப் போல இருக்கும். அந்த காலத���திலேயே இந்த அறிவியலை கண்டுபிடித்துள்ளனர். கொஞ்சம் முயன்றிருந்தால் மின்சாரத்தைக் கூட கண்டுபிடித்திருக்கமுடியும்.\nமனிதர்கள் ஒட்டுமொத்த பிரச்சனையை ஒரே கல்லில் விளக்கிய அறிவு\nமனிதர்களின் பிரச்னை என்றவுடன் நிம்மதியின்மையும், பணமும்தான் என்பது பலரது பதிலாக இருக்கும். பணம் அதிகம் சேர சேர நிம்மதி இழந்து வாடும் அநேக நபர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள். அப்படிப்பட்ட தத்துவங்களை ஒரே கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇங்கு ஒரு சிலையில் சிங்கம், யானை, மனிதன் சேர்ந்தார்போல் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதில் யானையை சிங்கம் நசுக்குவதுபோலவும், மனிதனை யானை நசுக்குவதுபோலவும் இருக்கிறது. மனிதனை பணம் அழித்துவிடுகிறது என்றும், பணத்தை விட வலிமையானது புகழ் என்பதும்தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது.\nவைரத்தில் பட்டு பிரதிபலிக்கும் சூரியஒளி\nவேறெந்த கோயிலிலும் இல்லாத ஒரு அதிசயம் இந்த கோயிலில் நிகழ்கிறது. சரியாக குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி கோயிலுக்குள் விழுந்து, அங்கிருக்கும் வைரத்தில் பட்டு எதிரொளிக்கிறது. இது சரியான கோணத்தில் நிகழவேண்டும். ஏனென்றால் பூமி சுற்றுவதையும், சூரியன் பிரதிபளிப்பதையும் அன்றாடம் காணும் நமக்கு தெரியும் அது சரியான கோணத்தில் தினமும் ஒரே நேரத்துக்கு நிகழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அதிசயம் எப்படி நடக்கிறது\nஇந்த கோயிலின் எந்த மூலைக்கு சென்றாலும், எந்த இடத்தைப் பார்த்தாலும் அங்கு தெய்வங்களின் சிலைகளும், நாட்டியக்காரர்களின் சிலைகளும் காட்சியளிக்கும். ஒவ்வொரு இன்டு இடுக்கிலும் இது செய்யப்பட்டுள்ளது கட்டிடக்கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.\nகொனார்க் நகரத்தின் பிரதான அடையாளமான சூரியக்கோயிலை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அப்படி ஒரு நுணுக்கமான புராதன கட்டிடக்கலை அம்சங்களுடன், கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் இந்த கோயில் வீற்றிருக்கிறது.\nஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை மரபின் உச்சபட்சமான அழகியல் அம்சங்களை இங்கு தரிசிக்கலாம். கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோயில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. இந்த கோயிலில் அழகை தரிசிக்க வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர்.\nநரசிம்மதேவா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nவெகு உன்னதமான ஒரு கற்பனைப்படைப்பாகவும் மற்றும் கட்டிடச்சிற்பக்கலை நிர்மாணமாகவும் இந்த தேர் அமைப்பு கருதப்படுகிறது. கொனார்க் நகரின் இதர சிறப்பம்சங்கள் யாவற்றையும்விட இது அதிக அளவில் ரசிக்கப்படும் அம்சமாகவும் புகழ் பெற்றுள்ளது. 1984ம் ஆண்டில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த சூரியக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு பெருமைக்குரிய அம்சமாகும்.\nகொனார்க் நடனத்திருவிழா எனும் பிரபலமான நிகழ்வு இந்த சூரியக்கோயில் வளாகத்தில்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்படுகிறது. இந்த அற்புதமான கோயிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/actress-rashmitha-roja-i-have-huge-crush-on-thalapathy-vijay/videoshow/74846556.cms", "date_download": "2020-05-30T03:37:52Z", "digest": "sha1:44V5EZURVLBUJAOE67OPQKSQPA65FGCR", "length": 9305, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய் மேல க்ரஸ்.. மனம் திறந்த நடிகை\nஅச்சு அசலா என் குரல் போலவே இருக்கே வியந்த விவேக் விஜய் மேல க்ரஸ் இருப்பதாக நடிகை ஒருவர் மனம் திறந்துள்ளார். அச்சு அசலா என் குரல் போலவே இருக்கே. மீம் கிரியேட்டர்களை வியந்து பாராட்டிய விவேக். என்ன காரணம் தெரியுமா ரெண்டு செய்தியையும் இந்த வீடியோவுல பாருங்க..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசினிமாவில் இருந்து விலகியது ஏன் நடிகை கல்யாணி பகீர் பதில்\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வடிவேலு\n: உண்மையை போட்டுடைத்த பூஜா குமார்\nவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்வெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nசெய்திகள்போட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nசெய்திகள்ரிசர்வ் வங்கி சொல்லியும் கேட்காத பைனான்ஸ் நிறுவனம்... கொந்தளித்த வாடிக்கையாளர்கள்\nசெய்திகள்திடீரென கடையை காலி செய்ய சொன்னதால் வியாபாரிகள் அதிர்ச்சி\nசெய்திகள்கொரோனா பீதி: உடல்நலம் சீரியஸான வாலிபருக்கு ஆஸ்பத்திரிக்கு வெளியே சிகிச்சை..\nசெய��திகள்பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிக்காத மகன்கள்\nசெய்திகள்போதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசெய்திகள்மனைவியைக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்\nசெய்திகள்மதுரை சாலையில் வெள்ளம்: பள்ளத்துக்குள் பைக் பார்க் செய்த நபர்\nசெய்திகள்பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து... போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறை\nசெய்திகள்தமிழ்நாடு கட்சிகளின் தேர்தல் வியூகம்\nசெய்திகள்கேட்டை உடைத்து கெத்தாக வலம்லரும் யானை: பொதுமக்கள் அச்சம்\nசெய்திகள்தாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nசெய்திகள்மேடையேற அனுமதி மறுப்பு: காண்டான எம்.பி., எம்எல்ஏ\nசெய்திகள்18 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட முண்டந்துறை பாலம்\nசெய்திகள்அக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nசெய்திகள்காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து... ஒருவர் மரணம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-30T03:05:05Z", "digest": "sha1:JXB3JQXPFAGA45RN6RNQALEDGAXU6MBB", "length": 123905, "nlines": 529, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "இறப்பு | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதாரணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள���, அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிரு���்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கி���ிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏ���ு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 14 Comments »\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் – கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nதாமஸ் கட்டுக்கதைகள்: நாட்டுக்கு நாடு கத்தோலிக்கக் கிருத்துவ சாமியார்கள் எப்படி தாமஸ் பற்றிய ரோமாஞ்சன கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில பதிவுகளில் எடுத்துக் காட்டியிருந்தேன்[1]. அங்குள்ள விவரங்களில் குறிப்பிட்ட திட்ட அமைப்பு, வன்முறை, குறிக்கோள் அமூலாக்கம் முதலியவை காணப்பட்டது. உள்ளூர் விவரங்களை அறிந்து கொள்வது, அதில் கிருத்துவத்திற்கு தோதுவாக இருப்பவற்றை முதலில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு படுத்தி எழுதுவது, பிறகு மற்றவர்கள் அதைப் பற்றி நஎழுதுவது-பிரபலப்படுத்துவது, என்று தொடர்ந்து ஒரு 50-100 ஆண்டுகளில் அதனை ஏதோ சரித்திரம் போலாக்கிவிடுகின்றனர். அப்படி அவற்றின் சம்பந்தமாக விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது, கேரளாவிலேயே அவர்கள் ஏகபட்ட கட்டுக்கதைளை கடந்த 300 வருடங்களில் உருவாக்கியிருப்பதைக் கண்டேன். அதற்காக அவர்கள் பற்பல போலி அத்தாட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள்.\nகிருத்துவ அடிப்படைவாதத்தின் விளைவு: முன்பு நஸ்ரனி.நெட் (http://nasrani.net) என்ற தளத்தில் கிருத்துவர்களுடன் உரையாடல் ஏற்பட்ட போது, எப்படி தமிழகத்தில் ஆர்ச் பிஷப் அருளப்பா, கணேஷ் ஐயர் / ஆச்சார்ய பால் / தெய்வநாயகம் முதலியோர் தாமஸையும் திருவள்ளுவரையும் இணைக்க போலி ஆரய்ய்ச்சி, ஆவணங்கள், முதலியவற்றை உருவாக்கி மாட்டிக் கொண்டார்கள் என்பதனைக் குறிப்பிட்டு அது போலவே, கேரளாவில் தாமிரப் பட்டயங்களை தயாரித்தார்கள்[2] என்று எடுத்துக் காட்டினேன். ஆனால், அந்த தளத்தில் உரையாடியவர்களுக்கு, அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களில் சிலர் சிறிது கூட நாகரிகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்துத் திட்ட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து உண்மையை ஜீரணிக்க அவர்களால் முடியவில்லை என்பது தெரிந்தது. எனவே, இறுதியாக ஒரு பதிவைப் பதித்து விட்டு[3] நிறுத்திக் கொண்டேன். பிறகு, என்னுடைய பதிவுகளைத் தடுத்ததோடு, நீக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்[4]. அதாவது கிருத்துவர்கள், மெத்தப்படித்தவர்கள், மேனாட்டு நாகரிகமுள்ளவர்கள், அதிநவீன ஆடையுடுத்தி வருபவர்கள் முதலியோர்கள்தாம் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.\nஇந்தியாவை அடக்கியாளும் ஆதிக்க சக்திகள்; ஆனால் கேரளாவில் உள்ள கட்டுக்கதைகள் அதிகார வர்க்கத்தின் அரசியல் பலம், ஆட்பலம், பணபலம் முதலியவற்றுடன் இயங்கி வருவதால், அம்மாநிலத்தில் அத்தகைய போலி ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுகிறவர்கள் யாரும் இல்லை, அல்லது அப்படியிருந்தாலும், அவர்கள் ஒருசிலராக இருந்து மற்ற சித்தாந்த ஆராய்ச்சியாளர்களால் அடக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று தெரிகிறது. கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகமாம், அதற்கு கிருத்துவகள்தான் காரணமாம் – இப்படியும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்படி மோசமான போலி ஆராய்ச்சிகளை செய்து கொண்டு, கட்டுக்கதைகளை பரப்பி வரும் அளவிற்கு அவர்களது படிப்பு, படிப்பறிவு உதவுகிறதா அல்லது வேறேதாவது உந்துகின்றதா என்று அவர்களது மனசாட்சி நிச்சயம் அறியும். அத்தகைய அசுர பலத்துடன் வேலை செய்வதால், ஊடகங்களில் ஒருதரப்புள்ள விஷயங்களே வெளிவருவதும் தெரிகிறது. அதாவது “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்றாலும், விடாப்பிடியாக, அனை விரித்து, பெருக்கி, வளர்த்து, மாற்றி புது கதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கினறார்கள். அந்நிலையில் தான் தாமஸ்-பகவதி, மேரி-கண்ணனகி, ஜார்ஜ்-பத்ரகாளி, செபாஸ்டியன்-துடபுழா அம்மன் என்று பல “விட்டலாச்சாரி” மாயாஜாலக் கதைகளை பரப்பி விட்டிருக்கிறார்கள். அத்தகைய கதைகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.\nதாமஸ்-பகவதி சகோதர-சகோதரி கட்டுக்கதை: கேரளாவில் கிராங்கனூர் என்ற ஊரை மையமாக வைத்துக் கொண்டு, இக்கதை புனையப்பட்டுள்ளது. கிராங்கனூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பகவதி அம்மன் கோவில் உள்ளது. அங்குதான், இந்த சந்தேகிக்கும் தாமஸ் வந்து இறங்கியதாக கதையுள்ளது. அதற்காகவே இக்கதை அவ்வாறு புனையப்பட்டிடருக்கலாம். 1920ல் தான் இக்கதை பதிவு செய்யப்பட்டதாக சூஸன் பேய்லி[5] என்ற பெண் எழுத்தாளர் எடுத்துக் காட்டுகிறார், இருப்பினும் இக்கதை “முன்னமே” உலாவந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நம்ம ஆட்கள், கிருத்துவ போலி ஆராய்ச்சியாளர்கள் இக்கதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். “முன்னமே” என்றால் அத்தகைய அர்த்த்தம் என்று அவர்களது கட்டுக்கதை அகராதியில் உள்ளது போலும். தாமஸ், ஒரு நாள் பகவதி அம்மனுடன் இந்துமதம் பெரிதா, கிருத்துவம் பெரிதா என்று வாதாட ஒப்புக்கொண்டாராம். பாவம் கிருத்துவமதம் அப்பொழுது இருந்ததா, இல்லையா என்று கிருத்துவமதம் தோன்றியதாகச் சொல்லப் படும் பகுதிகளிலேயே அறியப்படாத நிலையில், அப்படி ஒரு வாதம் நடைபேற்றது ஆச்சரியம் தான்.\nபகவதி அம்மனை துரத்திய அடாவடித் தனம் பிடித்த தாமஸ்: தாமஸ் பகவதி அம்மனுடன் விவாதத்தில் இறங்கினாராம். போகப்போக விவாதம் முற்றி சூடேரியதாம். வாக்குவாதம் உச்சக்கட்டத்தில் போன போது, பகவதி அம்மன் அங்கிருந்து செல்ல முற்பட்டாராம். இல்லை ஒரு பெண்ணிடம் அதிலும் அம்மனாக இருந்த நிலையிலும் சிறிதும் மட்டு-மரியாதை இல்லாமல் ஏதேனும் கேட்டு விட்டாரோ என்னமோ அதாவது தாமஸுடன் தொல்லைத் தாங்கமுடியாமல் போயிற்று போலும். கிராங்கனூர் ஆற்றின் குறுக்கே குதித்து, கடந்து கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தாராம். உடனே இந்த தாமஸ் பின்னாடியே ஓடி போய் அம்மனை துரத்தி கோவிலுக்குள் நுழைந்தாராம். பெரிய அடாவடித் தனம் பிடித்த ஆளாக சித்தருத்திருப்பது வேடிக்கைதான். பகவதி அம்மன், கோவிலின் கதவை சாத்தும் தருணத்தில் சினிமா ஸ்டைலில் தாமஸ் ஓடி வந்து தனது காலை உள்ளே விட்டு தடுத்தாராம். இடது காலா, வலது காலா என்று தெரியவில்லை.\nமரக்கதவு கல்லாகிய விட்டலாச்சார்யா மாய்ஜாலம்: இதே கோலத்தில் தாமஸ் வெளியே நிற்க, பகவதி அம்மன் உள்ளே இருந்தாராம். அந்த கதவு கல்லாக மாறும் வரை காலை வைத்திருந்த��ராம். மரக்கதவும் கல்லாகி விட்டாதாம்\nஅதன்பிறகு கல்லாகிய மரக்கதவின் சிறு இடைவெளியிலிருந்து தாமஸ் எப்படி காலை வெளியே எடுத்தார் என்று கதையில் கூறப்படவில்லை.\nபாவம், கால் மரத்துப் போய் விழுந்து விட்டாரா\nஅல்லது அந்த கல் மறுபடியும் மரமாக மாறியதா\nஇல்லை காலை மட்டும் வெட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டு சென்றுவிட்டாரா என்ற விவரங்கள் சொல்லப்படவில்லை, தெரியவில்லை.\nஇதற்கு சூஸன் பேய்லி[6] என்ற ஆராய்ச்சியாளர், தாமஸ் கிருத்துவர் என்பதனால் கருவறைக்குள் செல்லக்கூடாது, ஆனால் கோவில் வளாகத்தில் இருக்கலாம், மேலும் இக்கதை இருவரும் சமமானவர்கள் என்று எடுத்துக் காட்டுகிறது, தெய்வீகமானவர்கள் என்று கருதப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கிறார். அதையும் தாண்டி அந்த அம்மையார் என்ன சொல்கிறார் என்றால், ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கிறார்[7]. அப்படியென்றால் அத்தகைய மோசமான தாமஸை எப்படி கடவுள் போல வைத்துக் கும்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. சமூகவியல், மனோதத்துவ ரீதியில் இக்கதையை நோக்கினால், நிச்சயமாக தானஸ் இல்லை ஒரு கிருத்துவப் பாதிரி அவ்வாறான கண்மூடித்தனமான வேலையை செய்திருக்க வேண்டும். அதாவது உள்ளூர் பெண்ணைக் கற்பழிக்கத்துரத்திக் கொண்டு போக, அவள் தப்பித்துக் மொள்ள கோவில் கருவறையில் ஓடி தாழ்ப்பாள் இட்டுக் கொண்டிருக்கலாம். அப்பொழுது அந்த பாதிரி அங்கு வந்தபோது, ஊர்மக்கள் பார்த்து காலையுடைத்தொருக்ககூடும். கிருத்துவகள், அதனை மாற்றி இப்படி தாமஸ் மேலேயேற்றி புதிய கதையை உருவாக்கியிருக்கக்கூடும்.\nதாமஸ் பகவதி அம்மனை பெண்டாளத் துரத்தினாரா ஒருவேளை தாமஸ் வேறு எண்ணத்துடன் (பலாத்காரம் செய்ய, பெண்டாள) துரத்திச் சென்று உள்ளே நுழைய முற்பட்டபோது, அவ்வாறு கதவை சாத்தியிருக்கலாம் எனும் போது, கிருத்துவர்களின் ஈனத்தனமாக மனப்பாங்கை காட்டுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல், “Bayly even goes as far as to suggest that the story might contain sexual overtones, reminiscent of the way in which Krishna flirts with Gopis”, என்று சொல்லும் போது, கிருத்துவர்களின் இந்து-துவேஷமும் வெளிப்படுகிறது. கிருஷ்ணரை கேவலப்படுத்துவது என்பது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது[8]. ஆக, க��ருஷ்ணர் கோபிகளை துரத்திப் பிடித்து காமக்களியாட்டம் நடத்தியது போல, தாமஸ் சென்றிருக்கலாம் என்றால், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். கிருஷ்ணர் தாமஸைப் போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா அல்லது தாமஸ் கிருஷ்ணரரைப்போல வக்கிரமான காமக்குரூர எண்ணத்தைக் கொண்டவரா என்று தெரிடயவில்லை. எப்படியாக இருந்தாலும், அயோக்கிய தாமஸ், கட்டுக்கதையில் கூட பெண்டாளும் எண்ணத்துடன் இருக்கிறான் என்றால், கிருத்துவர்கள் அந்த நிலைக்கும் தயார் என்கிறார்கள் போலும்\nபகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகளாம்: மேனாட்டவருக்கு இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரிய கூறுகளைப்[ பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. ஏனெனில் தெரிந்தும், , கேலி பேசும் துச்சமாக மதிக்கும் தூஷிக்கும், அவதூறு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே எழுதும் போக்கு காணப்படுகிறது. மேலே எடுத்துக் காட்டியபடி, மற்றொரு விவரமும் காணப்படுகிறது. அலெக்ஸ் நெரோத் வான் வெஜில்போல்[9] எழுதியதில், “Bhagavati and St. Thomas are also seen as flirtatious companions” என்று காணப்படுகிறது. அதாவது “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” காமக்களியாட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள். பிறகு அழகர் / விஷ்ணுவின் சகோதரியான மீனாட்சி சுந்தரேஷ்வருடைய காதலியாக இருப்பதுடன் ஒப்பிடுகிறார்கள்[10]. இப்படியெல்லாம் கதைகள் கட்டிவிட்டு, பிறகு பகவதி மேரியின் சகோதரி என்கிறார்கள்.\nதாமஸ் யார், மனைவி,மக்கள் யார் இவர்களின் கட்டுக்கதையின் படி, பகவதி மேரியின் சகோதரி என்றால் ஜோசப் மைத்துனராகிறார், ஏசு மகன் போலாகிறார், இந்த அடாவடி அக்கிரம தாமஸும் ஏசு மகன் போலாகிறார். ஏனெனில் ஏசு-தாமஸ் இரட்டையர்களாம். தாமஸுக்கு 29வது வயதில் திருமணமாகி நான்கு குழந்தைகளும் பெற்றெடுத்தாராம்[11]. தாமஸ் எப்பொழுதும் எதற்கும் ஒப்புக்கொண்டாலும், சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும், சந்தேகப்படும் பேர்வழியாக இருந்ததால், ஆரம்பகால வாழ்க்கை சந்தோஷமாக இல்லையாம். அதனால், அப்போஸ்தலர் கூட்டத்தில் சேர்ந்தபோது, மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டதாம். முதலில் “தாமஸ்” என்பது பெயர் கிடையாது, ஒரு இரைட்டையான என்று பொருள்படும் அடைச்சொல் / உரிச்சொல், பிறகு அதனை பெயர்ச்சொல் போன்று உபயோகப்படுத்தினர்.\nமகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது: ஆக மேரிக்கு மகன் போல தாமஸ் இருக்கும்போது, பிறகு எப்படி, “பகவதி அம்மனும் தாமஸும் காதல் ஜோடிகள்” என்ற ரீதியில் கிருத்துவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. மகன் தாயை பெண்டாள நினைப்பது இந்தியாவிற்கு ஒவ்வாதது, ஆனால், மேனாட்டு கலாச்சாரத்தில் அத்தகைய நிகழ்வுகள் உள்ளன. ஓடிபஸ் குழப்பம்[12] என்ற சிந்தனையில், மகன் தாயின் போது மோகம் கொள்கிறான் என்று கிரேக்கப் புராணங்களில் உள்ளன. அவை பைபிளிலும் காணப்படுகிறது. பொய் கதைகளை உருவாக்குவதால் அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பிதற்றுகிறார்கள், பித்தலாட்டத்துடன் எழுதுகிறார்கள். பகவதி அம்மனின் விழாக்களை ஒரு பக்கம் கிருத்துவத்துடன் ஒப்பிட்டு, சேர்த்து எழுதும் போது[13], மறு பக்கத்தில் இகழ்ந்து தூஷிக்கிறர்கள்[14]. மீனம் பரணி விழாவில் பக்தர்கள் கோழியை அறுத்து, பாலியல் ரீதியிலான பாடல்களை பாடுகிறார்கள் என்று எழுதுகிறர்கள். பிறகு கோழியே பாலியில் சின்னம் என்றும் எழுதுகிறார்கள்.இப்படி முரண்பாடுகளுடன் எழுதுவதிலிருந்து, அவர்களின் மனங்களில் எப்படியாவது கிருத்துவத்தின் தொன்மையை, இந்துமதத்துடன் தொடர்பு படுத்தி, நிலைநாட்ட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆனால், சரித்திர ரீதியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருப்பதினாலும், கிருத்துவத்தின் தாக்கம், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே நன்றாக பதிந்திருப்பதினாலும், அதற்கு முன்பாக கிருத்துவம் இருந்தது என்று வாதிடும் போது, கள்ள ஆவணங்களையும், திரிபு வாதங்களையும் தான் முன் வைக்க முடிகிறதே தவிர, வேறு எந்த அத்தாட்சிகளையும் வைக்க முடிவதில்லை. அதாவது அவ்வாறான ஆதாரங்கள் இல்லாததால் முடியவில்லை. இருப்பினும், அத்தகைய நிலையை சிலர் ஒப்புக் கொண்ட போதிலும், மற்றவர்கள் விடாப்பிடியாக அத்தகைய போலிகளை, மாயைகளை செட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேன்மேலும் தவறுகளை செய்து கொண்டு, குழப்பி வருகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், ஆண்டவன், இரட்டை, உள்ளாடை, ஏசு, கதவு, கபாலி கோயிலை இடித்தல், கர்த்தர், கற்பழிப்பு, கல்வி, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காலுடை, கால், காளி, கிருத்துவம், கிருஸ்து, குட்டி, கேரளா, கோமணம், சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிரிய கிருத���துவன், சிரியன், சிரியா, சூலி, ஜட்டி, தாமஸ், திதமஸ், தெய்வநாயகம், தேவி, நீலி, பகவதி, பகவதி அம்மன், படிப்பு, பட்டம், பத்ரகாளி, பெண்டாள, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மார் தோமா, மேய்ப்பர், மேரி, மையிலை பிஷப்\nஅம்மன், அறிவு, இடைக் கச்சை, இடைக்கச்சை, இறப்பு, எச்சம், கல்வி, கால், குட்டி, குளூனி, கூத்தாடும் தேவன், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சோரம், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நம்பிக்கை, பகவதி, படிப்பு, பிசாசு, பிதா, பெண்டாளுதல், பேய், பைபிள், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி இல் பதிவிடப்பட்டது | 11 Comments »\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப் (Kudowa-Zdrój, Lower Silesian Voivodeship, Poland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].\nஇது அப்போஸ்தலரின் பார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.\nமண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர் அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் இவர்களை பழிவாங்கியிருக்குமா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா\nஇதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்துக் கொள்ளலாம்.\nமண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். ப���றகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.\nசிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.\nஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்\nகிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை “பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற்ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லிகா செஸ்ஸெக், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குடோவாஜ்ட்ரோஜ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், தாமஸ், தாம��, தீம், தோமஸ், தோமா, தோமை, தோமையர், தோமையர் மலை, தோம், நரம்பு, நினைவிடம், புனித தோமையர் மலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஜ்ஜை, மண்டையோடு, மண்டையோடுகள், மததண்டனை, மயிலாப்பூர், மேரி, மையிலை பிஷப், ரத்தம்\nஆவி, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கப்லிகா செஸ்ஸெக், கள்ள ஆவணங்கள், குடோவாஜ்ட்ரோஜ், சாவு, சிலுவை, தாமஸ், நினைவிடம், பிசாசு, பூதம், பேய், போலி ஆவணங்கள், ரெலிக் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nஉமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்களின் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இருப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.\nகி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].\nஇந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nவருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.\nஉலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.\nபுனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.\nசாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்\n1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்டனர்.\n1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.\n1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இரு���்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள்.\nஅங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.\n1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.\n2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.\nகல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.\nஇவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா வாக்குக் கொடுக்க முடியுமா இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா\nஉள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள்வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷய��் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லைவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].\n[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST\n[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்\n[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது\n[5] தினமலர், தேசியதிருத்தலமான சென்னை புனிததோமையார் பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.\n[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.\n[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், உமாபதி, எடிஸ்ஸா, ஒலாஸ்கி, ஓர்டானா, ஓர்டோனோ, கடற்கரை, கடற்கரைக் கோவில், கணேஷ் ஐயர், கதை, கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறைத்தண்டனை, சைதாப்பேட்டை, தாமஸ், தெய்வநாயகம், தேவகலா, தோமா, தோமை, தோமையர், நீதிமன்ற வழக்குகள், பித்தலாட்டம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், முருகராஜ், மெர்வின், மேரி, மையிலை பிஷப், மோசடி, மோசடிகள், ராமசுப்பைய்யர், ரெட்சிங்கர், லஸ், ஸ்ரீரங்கம்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட���டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, கத்தோலிக்கம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பிசாசு, பிதா, பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தாமஸ்மலை தினமலர் திரியேகத்துவம் தெய்வநாயகம் தேவகலா தோமஸ் தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போலி அத்தாட்சிகள் தயாரிப்பு போலி சித்தராய்ச்சி போலித் தாமஸ் மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ் வேதபிரகாஷ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டத��� கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கூத்தாடும் தேவன் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமா தோமை தோமையர் தோமையார் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\n‘திருவள்ளுவர் கிறிஸ்தவரே’ – மு.தெய்வநாயகம், கருணாநிதி, கே.டி.ராகவன், அந்துமணி – தொடர்புகள் எதைக் காட்டுகின்றன\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை – அர்ஜுன் சம்பத்தின் சாந்தோம் விஜயம் – கோவில் சம்பந்தப் பட்ட சிற்பங்கள், தூண்கள், கல்வெட்டுகள் சர்ச்சிற்கு சொந்தமாக இருக்க முடியாது\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/06010508/Woman-commits-suicide-by-drinking-poison-near-Parappadi.vpf", "date_download": "2020-05-30T01:51:51Z", "digest": "sha1:FMVRRTKZKEH6OGEYPJPR6HKQRJLJ24OQ", "length": 12375, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman commits suicide by drinking poison near Parappadi || பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை\nபரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபரப்பாடி அருகே உள்ள ஆனிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 63) விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (61). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகள் திருமணம் முடிந்து வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார்.\nவள்ளியம்மாள் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் ஏற்பட்ட மருத்துவ செலவை நினைத்து வள்ளியம்மாள் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பையா தனது மகள், மகனுடன் வயலுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வள்ளியம்மாள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகே வி‌‌ஷ பாட்டிலும் கிடந்தது.\nஇதுகுறித்து வடக்கு விஜயநாராயணம��� போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ‌ஷாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், வள்ளியம்மாள் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஊதியூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; சப்-கலெக்டர் விசாரணை\nஊதியூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாராபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.\n2. வேப்பந்தட்டை அருகே, திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை\nவேப்பந்தட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.\n3. ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை\nஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. சங்கராபுரம் அருகே, வி‌‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nசங்கராபுரம் அருகே தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை\nசுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n2. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n4. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\n5. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-30T02:19:27Z", "digest": "sha1:USLPQAH3XKTP2VBQ7E6AQOSL7WVKYNF6", "length": 23649, "nlines": 82, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas \"இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல\" ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on “இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி\nபொறுக்கிஸ் இசை வெளியீட்டு விழாவுக்கு நாசரை அழைத்த ராதாரவி..\nஅழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\n“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..\n“ராதாரவி சும்மாவே ஆடுவார்.. சலங்கையும் கட்டிவிட்டால்..” ; சுரேஷ் காமாட்சி பெருமிதம்..\n“பஸ்பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள்” ; இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்..\nநாங்கள் பொறுக்கிகள் தான்” ; பொறுக்கிஸ் விழாவில் பொங்கிய பியூஸ் மனுஷ்..\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\n“வீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் என சொல்லக்கூடாது” ; சுரேஷ் காமாட்சி\n“எங்களை சமூகவிரோதி , பொறுக்கிகள��� என்று சொன்னாலும் கவலையில்லை” ; சுரேஷ் காமாட்சி\nKNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.\nபிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.\nஇப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..\nஇயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, ” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது.\nஅது மட்டுமல்ல படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம். நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை.\nதவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்\nஇயக்குநர் கருபழனியப்பன் பேசும்போது, “என் படம் தான் காவியம், சூப்பராக எடுத்திருக்கிறோம் என பலர் தங்கள் படத்தைப் பற்றி பீற்றிக்கொள்ளும் இந்த காலத்தில் ஏதோ ஒரு படம் ��டுத்திருக்கிறோம் என எளிமையாக ஒரு தகவலாக சொல்லும் இயக்குநர் மஞ்சுநாத்தை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.\nநமக்கு கிடைக்கும் மேடைகளில், நாம் கூடும் பொது இடங்களில் சமூகத்தின் மீதான அதிருப்தியை நாம் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதோ பியூஸ் மனுஷ் போன்றவர்கள் அப்படி வெளிப்படுத்தியதால் தான் இப்போது ஒவ்வொரு ஊருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால், மாணவர்கள் பஸ் பாஸ் எடுப்பது போல பியூஸ் மனுஷூம் ஒரு பஸ் பாஸ் எடுத்துக் கொண்டால் எல்லா ஊர்களுக்கும் கையெழுத்துப் போட போய்வருவதற்கு மிகச் சுலபமாக இருக்கும்.\nமுன்பெல்லாம் ஒருவரை பிடிக்காவிட்டால் முதலில் கரண்ட்டை கட் பண்ணுவார்கள். இப்போது லேட்டஸ்ட்டாக இன்டர்நெட்டை கட் பண்ணுகிறார்கள். இப்பொழுது மஞ்சுநாத்தைப் போல, ராதாரவி, சுரேஷ் காமாட்சி, பியூஸ் மனுஷ் போன்றவர்களைப்போல தங்களுடைய சமூக அதிருப்திகளை கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்களே, அவர்கள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு, அதற்கேற்ப தங்களது ஆட்சி செய்யும் அரசாங்கம் தான் மக்களின் விருப்பமான அரசாங்கமாக இருக்கமுடியும்.. இந்த அரசாங்கம் மக்களின் விருப்பமான அரசாங்கமா என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு படம் எடுத்ததற்காக மஞ்சுநாத்துக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.\nசமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ” ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.\nதமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்��ு அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.\nநடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச் சென்று கேமராமேனாக அறிமுகம் செய்துவைத்தேன்.. மற்றபடி இப்போதுவரை அவரது சுய உழைப்பு தான்.. மஞ்சுநாத் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் புரட்சிகரமான கருத்துக்களை கொண்டவர்.\nஇந்தப்படத்தில் பாடியுள்ள பாடகர் ஆலயமணியை எனக்கு பிடிக்கும். இன்றைக்கு யார் யாரோ பாடும்போது, முன்னணி நடிகர்கள் எல்லாம் பாடும்போது, அவர்களைவிட, ஆலயமணி நன்றாக பாடக்கூடியவர்.. எனக்கு பாட வராது.. அதனாலேயே அவரைப் பிடிக்கும்..\nபியூஸ் மனுஷ் இந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்றதுமே பயந்தேன்.. காரணம் அவர் எப்போதும் வாரண்ட்டோடு சுற்றுபவர்.. அவருக்கும் எப்போதுமே பொதுவுடமை எண்ணம்.. அதனால் நம்மையும் வாரண்ட்டோடு சுற்ற வைத்து விடுவாரோ என்றும் அரசியல் மேடை போல இது ஆகிவிடுமோ என்றும் பயந்தேன்.. காரணம் சென்சாரில் பிரச்னையில்லாமல் தப்பிக்கவேண்டுமே என்பதுதான்.\nஇது அரசாங்கத்தை அட்டாக் பண்ணுகிற படமே அல்ல.. அரசாங்கத்தில் உள்ள குறைகளைப் பற்றி சொல்லும் படம் இந்த விழாவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை அழைத்திருந்தேன்.. முதலில் வருகிறேன் எனச் சொன்னவர், பின் எதனாலோ வராமல் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை இங்கு வருபவர்களின் பட்டியலைப் பார்த்திருப்பாரோ என்னவோ..\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது.\nசினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று.\nபடத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி ஆடவிட்டால் கேட்கணுமா.. நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.\nஇன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.\nஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, “ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.\nவிழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.\n\"இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல\" ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி\nபொறுக்கிஸ் இசை வெளியீட்டு விழா Actor Shanmuga pandian Stills\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-30T02:17:25Z", "digest": "sha1:ANLHIRBZQ7BMXVHOEJXEBMJZACCOT35F", "length": 6599, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "வனப்பகுதி – GTN", "raw_content": "\nபத்தனை டெவோன் வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் – 5 ஏக்கர் தீக்கிரை\nதிம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபெல் 412 ரக ஹெலிகொப்டர் மூலம் தீயை கட்��ுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்\nஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை...\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_jevents&Itemid=204&task=month.calendar&month=04&year=2020&lang=ta", "date_download": "2020-05-30T01:47:22Z", "digest": "sha1:VDC73SOG2X4SXEDPXFV6K75IL4KDXTSE", "length": 3590, "nlines": 76, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Events Calender", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_jevents&task=day.listevents&year=2020&month=04&day=11&Itemid=204&lang=ta", "date_download": "2020-05-30T03:02:26Z", "digest": "sha1:MDUASZ642CFZETJC7JB66MOBNR2WRAVL", "length": 3399, "nlines": 69, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Events Calender", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=17-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-05-30T01:17:55Z", "digest": "sha1:NPOCUCEOFG7JVHLJWUNUXMNSTPAGBRPG", "length": 6420, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News17-ம் தேதி வரை Archives - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை 17-ம் தேதி வரை நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்\nபிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்களின் வீட்டுக���காவலை 17-ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா சம்பவத்தின் போது அந்த கிராமத்தில் மராத்தா சமூகத்தினர் தலித் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டினர் இதனால் இரு ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/24106/", "date_download": "2020-05-30T02:20:59Z", "digest": "sha1:SZKUAANXG4U7CTNTXTC6ZYUR5U746U6U", "length": 17406, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பழனியில் கண் சிகிச்சை முகாம் – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nசாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பழனியில் கண் சிகிச்சை முகாம்\nதிண்டுக்கல் : ப���னி உட்கோட்ட காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் தலைமையாக பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.\nஇவ்விழாவில் காவல் ஆய்வாளர்கள், காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் கண் மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பஸ், கார், ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தங்களது கண்களையும், ரத்த உயரழுத்த பரிசோதனையும் செய்து கொண்டனர்.\nதிருப்பூர் அவிநாசியில் SP தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா\n54 திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல், IPS அவர்கள் தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா […]\nகொரானாவிலிருந்து குணமடைந்தோரை வழியனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர்\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nகள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 6 பேரைப் கைது செய்து, ரூ. 68 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nசமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த கடலூர் போலீஸ்காரர் உடல் உறுப்புகள் தானம்\nகடலூர் அருகே டிரைவரை தாக்கி சொகுசு கார் கடத்தல் 2 பேர் கைது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் ��னிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25576", "date_download": "2020-05-30T01:05:05Z", "digest": "sha1:N4HC6A3ZJD7WWC7WKNQREH2DWEMS6ZJM", "length": 16938, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "தெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜய் சேதுபதியின் 96 – அநேகன்", "raw_content": "\nசனிக்கிழமை, மே 30, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > கலை உலகம் > தெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜய் சேதுபதியின் 96\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜய் சேதுபதியின் 96\nவிஜய் சேதுபதி – த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தை, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதியும் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, ‘காதலே காதலே…’ பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ் அக்டோபர் 4-ம் தேதி வெளிய���கவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை சென்னையில் பார்த்து, அவருக்கு இந்தப் படம் பிடித்துப்போக இதை தெலுங்கில் ரீமேக் செய்யவும் முடிவெடுத்துள்ளார். அதில் நானி – சமந்தா ஜோடியை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nதிருமுருகன் காந்திக்கு 2-வது நாளாக தீவிர சிகிச்சை\n`வைகோவுக்கு இனி தூக்கமே கிடையாது’ – கலாய்த்த ஓ.பி.எஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் விஸ்வாசம் திரைப்பட கொண்டாட்டம்\nதயாளன் சண்முகம் ஜனவரி 14, 2019\nஈழ தமிழ் பெண் ஒலிவியாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த கெளரவம் ..\nலிங்கா ஆகஸ்ட் 3, 2017\nதில்லானா ஆட்டத்தின் மாபெரும் அரையிறுதிச் சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது\nதயாளன் சண்முகம் நவம்பர் 8, 2017\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ��ண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatrimming.com/ta/products/metal-buckle/", "date_download": "2020-05-30T01:54:07Z", "digest": "sha1:XQPOYQPMMKU4V6QWTCE36LUM6WY6MRNH", "length": 11770, "nlines": 243, "source_domain": "www.megatrimming.com", "title": "உலோக கொக்கி தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா மெட்டல் கொக்கி உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nநெசவு லேபிள் & அச்சிடப்பட்ட லேபிள்\nரிங் & சிறு துவாரம் மற்றும் கடையாணி\nநெசவு லேபிள் & அச்சிடப்பட்ட லேபிள்\nரிங் & சிறு துவாரம் மற்றும் கடையாணி\nசீன தொழிற்சாலை பர்ஸ் வன்பொருள் உலோக ரிவிட் இறுதியில்\nதொழிற்சாலை நியாயமான விலை உலோக ரிவிட் கீழே நிறுத்தத்தில்\nநல்ல தரமான எச் நாடா ரிவிட் கீழே நிறுத்தத்தில்\nவிருப்ப 5 # ஜிப் தடுப்பவர் ரிவிட் தடுப்பவர்\n2018 புகழ்பெற்ற உயர்தர விருப்ப நீடித்த Servic ...\nமொத்த விற்பனை புகழ்பெற்ற பேஷன் உயர் தர புதிய வடிவமைப்பு ...\nமொ��்த ஃபேஷன் பிளாக் மெட்டல் பெல்ட் buckles க்கான ...\nஉற்பத்தியாளர்கள் விருப்ப உலோக ஆடை பதிவு லக்கேஜ் ...\nவல்லுநர் உற்பத்தியாளர் அனுசரிப்பு பெல்ட் உலோக ...\nஉயர் தரம் குறைந்த விலை விருப்ப 30mm மீளக்கூடிய ஆ ...\nபுதிய தயாரிப்புகள் மோதிரம் பையில் பெல்ட் கொக்கி\nசீனா உயர்தர ஃபேஷன் விருப்ப துத்தநாகம் அலாய் இருக்க ...\nபைகளுக்கான ஒட்டுமொத்த உலோக பெல்ட் buckles\nபுதிய தயாரிப்புகள் விருப்ப பெல்ட் கொக்கி ஷூ உலோக கொக்கி\nபெல்ட் சீனாவில் தொழிற்சாலை மொத்த அணிந்திருந்தனர்\nஹான் தொழில் உற்பத்தியாளர் விருப்ப கொக்கி ...\nநம்பகமான தொழிற்சாலை சூடான விற்பனை துத்தநாகம் அலாய் பெல்ட் கொக்கி\nமொத்த தனிப்பயன் வாட்ச் கொக்கி உலோக வார் அலாய் ...\nசூடான விற்பனை பையில் ஆபரணம் அணிகலன்கள் உலோக அணிந்திருந்தனர்\nசூடான தொழிற்சாலை மொத்த உலோக பெல்ட் buckles\nசீனா மொத்த அமைத்துக்கொள்ள அலாய் பழமையான பெல்ட் ஆ ...\nமொத்த பையில் பாகங்கள் முள் உலோக கொக்கி\nஉயர் தரம் குறைந்த விலை விருப்ப நிறம் மெட்டா பூசப்பட்ட ...\nஉற்பத்தியாளர் மொத்த விருப்ப உலோக பெல்ட் கொக்கி\nஅமைத்துக்கொள்ள தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் விற்பனை மொத்த ...\nபையில் பகுதிகளில் தொழிற்சாலை விற்பனை ஃபேஷன் பெல்ட் பக்கிள்\nசீனா உயர்தர பைகள் உலோக வார் கொக்கி\nஉற்பத்தியாளர் தொழில்முறை விருப்ப உலோக பெல்ட் Buc ...\nதொழில்முறை உற்பத்தியாளர் 30mm விருப்ப முள் பெல்ட் ...\nஊக்குவிப்பு உயர்தர உயர் இறுதியில் பெல்ட் சிறிய பூ ...\nபெல்ட் கொக்கி வன்பொருள் விருப்ப உலோக பெல்ட் கொக்கி\nஊக்குவிப்பு நீடித்த சென்டர் முள் பெல்ட் கொக்கி\nதொழிற்சாலை விற்பனை துப்பாக்கி உலோக வன்பொருள் முள் கொக்கி\n2017 புதிய தயாரிப்புகள் பிளாஸ்டிக் கொக்கி\nதொழில்முறை Guangzhou உலோக பக்க வெளியீடு கொக்கி\nசீனாவில் மொத்த 3 வழி பிளாஸ்டிக் கொக்கி\nதொழிற்சாலை விற்பனை பிளாஸ்டிக் கேம் கொக்கி\nதொழிற்சாலை நியாயமான விலை பிளக் கொக்கி\nசீன தொழிற்சாலை பிளாஸ்டிக் கொக்கி அச்சு\nபெல்ட் கொக்கி தயாரிப்பாளர்கள் விருப்ப துப்பாக்கி உலோக ஃபேஷன் பெல் ...\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nகங்க்ஜோ ரிவிட் இணை AOHONGXING., Ltd\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட��டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுளோபல் சிப்பர் சந்தை | Competitiv ...\nQYResearch சமீபத்தில் உலகளாவிய சிப்பர் தொழில் 20 \"பயனுள்ள சந்தை பகுப்பாய்வு என்ற தலைப்பில் ஒரு சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை அறிவிக்கிறார் ...\nகுளோபல் சிப்பர் சந்தை 2022: நியூ டெ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-05-30T02:14:17Z", "digest": "sha1:QEACJ2VJWC5LURTAIOL6B7RAVHRYGDDB", "length": 4845, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ஆகஸ்ட் 10 ஆம் தேதி அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ்! – Chennaionline", "raw_content": "\nஆகஸ்ட் 10 ஆம் தேதி அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ்\nஅஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.\nஇது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள்.\n← சசியின் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்\nராதாரவி நடிகைகளை விமர்சிப்பது தொடர்ந்தால், அவர் நடிக்க தடை விதிக்கப்படும் – நாசர் அறிக்கை →\nவிஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – தளபதி 63 குறித்த புதிய அப்டேட்\nசீனாவில் ஒரே நாளில் ரூ.10 கோடி வசூலித்த ’மாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/house/interior/07-stroim-dom-panelno-karkasnye-doma/", "date_download": "2020-05-30T01:03:24Z", "digest": "sha1:VR6GSEMLA3SLWQU67RAKHPIT4TMPS6EP", "length": 15726, "nlines": 304, "source_domain": "femme-today.info", "title": "07 ஒரு வீடு கட்டிடம். குழு பிரேமில் வீடுகள் - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\n��மைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nGorban குடும்பம். டாடா மணிக்கு குடிசை. சீசன் 5 21/11/16 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 13\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nமுன்னணி psychics இருந்து புத்தாண்டு க்கான சடங்குகள்\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nதுலாம் வரையறுக்கப்பட்ட தசை வெகுஜன\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\n07 ஒரு வீடு கட்டிடம். குழு பிரேமில் வீடுகள்\nநாட்டின் கட்டுமான புதிய தொழில்நுட்பங்கள் - குழு சட்ட வீட்டில். அது என்ன நிபுணர் சொல்கிறது மற்றும் \"ரொட்டி பேனல்கள்\", என்று அழைக்கப்படும் மரம், கல் அல்லது கண்ணாடி தங்கள் சாதகமாக என்ன செய்கிறது என்பதை இது காட்டுகிறது.\nஒரு வீடு கட்ட எப்படி\nமேலும் காண்க: 3D உள்துறை குடியிருப்புகள் வழங்க\n07 வீட்டில் வீட்டில் சட்ட குழுவின் உருவாக்க\nபுத்தாண்டு ஒப்பனை -2016 [அழகான ஆண்கள் | பெண்கள் இதழ்]\nபார்வை குறித்த தொன்மங்கள். கண் சிகிச்சை\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nமழலையர் பள்ளி மற்றும் வீட்டில் குழந்தைகள் உணவளித்தல்\nவீட்டின் உட்பகுதியில் வண்ணப்பந்தின் மதிப்பினை ஃபெங் சூயி படி\nவீட்டுக்கு 2 சூரியன் மறையும் 2414 நாள் இரவு ஆகாசம் பிறகு (19.12.2010)\nwindowsill மீது குளிர்காலத்தில் நகரம்: நாம் புத்தாண்டு வீட்டை அலங்கரிக்க\nஎப்படி ஒரு வீடு டெனிம் ஜீன்ஸ் செய்ய\nஹவுஸ், கிரகம் ஒரு தேதி\nபயிற்சிகள் ஒரு தொகுப்பு பெண்களுக்கு வீட்டில் ஒவ்வொரு நாளும் எடை இழக்க\nஎன்ன கனவு வீட்டில். கனவு மில்லர். விளக்கம் கனவு.\nவிரைவில் வீட்டில் எடை ஒல்லியாக பெண் பெற எப்படி\nநாம் வீட்டில் வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும்\nபெண்களுக்கு வீட்டில் மற்றும் பக்கங்களிலும் எடை இழப்பு தொப்பை க்கான உடற்பயிற்சி\nவீட்டில் போது ஹாலோகிராம் இருக்கும்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/2020/02/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-05-30T02:07:09Z", "digest": "sha1:WDXJ5M4NIYTWSYTJYC3FWRFCWX2GRDHH", "length": 6370, "nlines": 89, "source_domain": "iniyathu.com", "title": "சிலம்பாட்டம் – Iniyathu", "raw_content": "\n சிலம்பம் என்பது தமிழர்களின்தற்காப்புக் கலையாகும். இது\n சிலம்ப விளையாட்டில் கம்பு சுற்றுல்என்றும் தமிழர்கள் அழைப்பார்கள்.\n பண்டையகக் காலத்தில் தமிழர்கள்மகலகளில் விலங்குகளை விரட்டுவற்க்குஉறுதியான மூங்கில் கம்புளைப்பயன்படுத்தினர். ஆதனால் மூங்கில்கம்கபச் சுழற்றி ஆடுவதுஇவ்வாட்டத்தில் முக்கிய இடத்தைப்\n சிலம்பாட்டத்தில் மூங்கில் கம்கபக்கையாளும் முகை, கால் அசைவுகள்,\nஉடல் அசைவுகள் போன்றவை முக்கியஇடத்தைப் பெறுகின்றது.\n சிலம்பாட்டத்தில் எதிரி வீசும்கம்பிகைத் எடுத்து மடக்குதல் முதலிடம்\n சிலம்பாட்டத்தைச் சொல்லிக்கொடுப்பவர் வாத்தியார் என்று\n சிலம்பாட்டத்தின் பாடத்தைமுகையாகக் கற்றுக்கொள்ளகுறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.\nபண்பாட்டு ஒற்றுமையை வளர்க்கும் வழிகள்\nதமிழோடு பாரம்பரியம் கற்பித்த ‘தமிழ் விழா’\nஅழிந்துவரும் பாராம்பரிய உணவு முறை\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1", "date_download": "2020-05-30T03:49:30Z", "digest": "sha1:ZQES4IVGWWBRRJ4PSTWESSA4537I63WC", "length": 198309, "nlines": 479, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்\n11 பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்...\n13 தமிழக பௌத்தக் கோயில்கள்\n14 விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த படிமங்கள்) பதிவேற்ற\n18 படிமம்:Dhenuga.jpg எங்கிருந்து பெறப்பட்டது\n19 படிமம்:Dhenuga.jpg இன் பதிப்புரிமை என்ன\n20 திருப்பேர் நகர் அல்லது கோவிலடி புதிய புகைப்படம்\n21 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n23 தமிழர் பண்பாட்டில் சங்கு\n24 நூல் குறித்த கட்டுரைகளுக்கான உதவிக் குறிப்புகள்...\n26 அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது\n28 க��ம்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் இருக்குமிடம்\n29 பயனர் பக்கத்தில் பகுப்புக்கள்\n30 பதிவில் நாள் தவறாக பதிந்தமை தொடர்பாக\n35 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\n38.1 படிம அளவைக் குறைக்கும் முறை வேண்டல்\n39 நூல்கள் குறித்த கட்டுரைகள்\n40 முதற்பக்க அறிமுகம் வேண்டல்\n44 உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்\n47 மகாமகம் 2016 லோகோ\n48 நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு\n52 விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்\nவாருங்கள், பா.ஜம்புலிங்கம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nநீங்கள் விக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றிய கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள். இது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு எதிரானது. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் கொடுக்கலாம். உங்கள் கட்டுரைய நீக்குவதற்காக உரையாடல் இங்கு நடக்கிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் பதியலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:11, 26 மே 2014 (UTC)\nதங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்களைப் பற்றிய முழுமையான தகவல் தங்கள் பயனர் பக்கத்தில் தொடர்ந்து இருக்கட்டும். விக்கிப்பீடியாவில் தன்வரலாற்றுக் கட்டுரைகளை வரவேற்பதில்லை என்பதால், கட்டுரைப் பக்கத்தில் தங்கள் ஆய்வை மட்டும் முன்னிலைப்படுத்திச் சுருக்கி எழுதியுள்ளேன். பார்க்க: பா. ஜம்புலிங்கம்--இரவி (பேச்சு) 04:30, 27 மே 2014 (UTC)\nவணக்கம். புதிய முயற்சியில் ஊக்குவித்து கருத்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆய்வு தொடர்பான செய்தியை மேம்படுத்த புதுதில்லியில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் விவரத்தை அடிக்குறிப்பாக (மேற்படி அருங்காட்சியக பக்கத்திலிருந்து) இணைத்துள்ளேன். -பா.ஜம்புலிங்கம்\nவணக்கம், பெளத்தம் கட்டுரையில் தமிழரும் பெளத்தமும் பகுதியில் தங்களின் வலைப்பூவிற்கான இணைப்பைக் கொடுத்துள்ளீர்கள். தமிழ் விக்கியின் விதிகளின் படி தனது வலைப்பூவிற்கான இணைப்பை அதே பயனர் வழங்கக்கூடாது. எனவே அதை நீக்கியிருக்கேறேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 06:25, 3 சூன் 2014 (UTC)\nஇனி கவனமாக இருப்பேன். தகவலுக்கு நன்றி. ஜம்புலிங்கம்\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\nவணக்கம் ��ண்பரே, பௌத்தம் குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி .தாங்கள் முன்வந்தது போல தங்களின் நண்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் விக்கிக்கு அழைத்து வர வேண்டுகிறேன்.தாங்கள் கையெழுத்தினை பேச்சுப் பக்கத்தில் இடுவதற்கு --~~ ~ ~\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஎன்ற குறியீட்டினை இனைதால் விக்கிப்பீடியா தங்களுடைய கையெழுத்தினை இணைத்துவிடும் காண்க விக்கிப்பீடியா:கையெழுத்து. உடன் தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது விக்கிப்பீடியா:உதவி பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒரு முறை படித்துப்பாருங்கள், விக்கியில் மிக எளிமையாக பங்களிக்க இவை உதவும்--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 07:43, 3 சூன் 2014 (UTC)\nஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:15, 10 சூன் 2014 (UTC)\nவணக்கம், உங்கள் சொந்த ஆய்வையோ அல்லது அந்த ஆய்வுக்கான இணைப்பையோ கட்டுரைகளில் தருவதைத் தவிர்க்கவும்.--Kanags \\உரையாடுக 09:10, 6 சூன் 2014 (UTC)\nவணக்கம். சொந்த நூலாக இருப்பினும் அப்பொருண்மையில் தமிழில் வந்த நூல் என்பதால் தரப்பட்டது. பதிப்பகத்தின் மேற்கோள் அவ்விணைப்பில் தரப்பட்டிருந்தது. தாங்களோ, பிறரோ படிக்கம் நூலை மேற்கோளாகத் தர வாய்ப்பிருன் தர வேண்டுகிறேன். படியாக்கம் தொடர்பாக சுமார் 8 ஆண்டுகள் பத்திரிக்கைகளிலும் பிற இதழ்களிலும் வந்த செய்திகள் தொகுக்கப்பட்டு, தமிழில் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் எழுதப்பட்டது அந்நூல். அப்பொருண்மையில் உள்ள அத்தலைப்பில் இதுவரை எந்த தமிழ் நூலும் மேற்கோளாகத் தரப்படவில்லை என்பதையும், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் 10:14, 6 சூன் 2014 (UTC)\nவணக்கம். ஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:21, 10 சூன் 2014 (UTC)\nகும்பகோணத்திலுள்ள கோயில்கள் தொடர்பில் 10 குறும்பட்டியல்கள் உருவாக்கியுள்ளீர்கள். இவை விரிவாக்கம் செய்யப்படாதவிடத்து நீக்கப்படும். அல்லது கும்பகோணம் கட்டுரையில் சேர்க்கப்பட வேண்டும். --AntonTalk 03:40, 9 சூலை 2014 (UTC)\nகும்பகோணம் கோவில் நகரம் என்ற நிலையில் அந்நகருடன் தொடர்புடைய முக்கியமான கோயில்கள் கட்டுரைக்குத் தேவையாக இருக்கும் என எண்ணி சேர்த்தேன். தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் 17:51, 9 சூலை 2014 (UTC)\nநீங்கள் ஒவ்வொரு கும்பகோணத்திலுள்ள கோயில் கட்டுரைகளிலும் இதனையும் காண்க என மற்ற கட்டுரைகளைப் பட்டியலிடுவதை விட ஓர் வார்ப்புருவை உருவாக்கி அனைத்துக் கட்டுரையிலும் சேர்க்கலாம். ஆனால் உள்ளிணைப்புகளுக்கு தனிப் பக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வார்ப்புரு:தஞ்சாவூர் மாவட்டம் பார்க்கவும்.--மணியன் (பேச்சு) 05:13, 21 சூலை 2014 (UTC)\nகும்பகோணம் கோயில்கள் தொடர்பாக தந்த செய்திகளை தாங்கள் கூறியபடி வார்ப்புரு தயாரிக்க முயன்றேன். பதிவு செய்தபின் பத்தி முழுமையடையாமல் உள்ளது. --பா.ஜம்புலிங்கம் 17:09, 21 சூலை 2014 (UTC)\nவார்ப்புருவில் name= என்பது வார்ப்புருவின் பெயராக இருத்தல் அவசியம். Title= வேறாக இருந்தால் பரவாயில்லை. நீங்கள் இரண்டிலும் கும்பகோணம் கோயில்கள் என்று தந்து வார்ப்புருக்கு கும்பகோணம் எனத் தந்திருந்தீர்கள். --மணியன் (பேச்சு) 04:33, 22 சூலை 2014 (UTC)\nகும்பகோணம் என்று தற்போது தெரியும் இடத்தில் கும்பகோணம் கோயில்கள் என்றிருக்க வேண்டும். தொகுப்பில் சென்று பார்க்கும்போது மாற்றத்தக்க அளவில் முன்னர் பதிந்த முழுப்பதிவுகளையும் காணமுடியவில்லை. அடைப்புக்குறிக்குள் கும்பகோணம் என்று மட்டுமே தொகுப்பு விவரத்தில் காணமுடிகிறது. அதனை எவ்வாறு மாற்றுவது எனத் தெரியவில்லை. அன்புகூர்ந்து மாற்றி உதவுக.--பா.ஜம்புலிங்கம் 13:48, 25 சூலை 2014 (UTC)\nதலைப்பில் கும்பகோணம் கோயில்கள் என்று வருமாறு மாற்றியுள்ளேன். சிவப்பு இணைப்புகள் இருக்கும் உள்ளிணைப்புகளில் விக்கிப்பீடியாவில் என்ன தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை இட வேண்டும். மற்றபடி முன்னர் பதிந்த முழுப்பதிவுகளையும் காணமுடியவில்லை என எதனைக் கூறுகிறீர்கள் என்று அறிய முடியவில்லை. இந்த வார்ப்புருவின் பெயர் கும்கோணம் கோயில்கள். எனவே குறிப்பிட்டக் கட்டுரைகளின் அடியில் {{கும்பகோணம் கோயில்கள்}} என்று இட்டால் இந்த உள்ளடக்கம் அக்கட்டுரையில் இடம் பெறும். --மணியன் (பேச்சு) 03:29, 26 சூலை 2014 (UTC)\nதாங்கள் வெளியிட்டுள்ளதைப் போலத்தான் நான் எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே தற்போது தாங்கள் சரிசெய்துள்ளீர்கள். நன்றி. தொடர்ந்து கட்டுரைகளை மேம்படுத்துவேன். --பா.ஜம்புலிங்கம் 05:05, 26 சூலை 2014 (UTC) கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்களில் ஒன்று சார்ங்கபாணி கோயில். பலர் இக்கோயிலின் பெயரை சாரங்கபாணி கோயில் என்று கூறிவருகின்றனர். சார்ங்கபாணி என்பது சரி என்ற நிலையில் சார்ங்கபாணி கோயிலிலிருந்து சாரங்கபாணி கோயிலுக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 08:13, 28 சூலை 2014 (UTC)\nமாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]\nநீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)\nகுறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\nதங்களின் வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். --பா.ஜம்புலிங்கம் 11:56, 2 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம்--Kanags \\உரையாடுக 12:19, 2 ஆகத்து 2014 (UTC)\nதங்களின் அன்பான வருகைக்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது எழுதிவருகிறேன். தொழில்நுட்ப நிலையில் சிலவற்றைப் புரிந்துகொள்ள தாமதமாகிறது. பேச்சு)--பா.ஜம்புலிங்கம��� 10:50, 4 ஆகத்து 2014 (UTC)\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nஅருமையான கட்டுரைகள் எழுதி அசத்துகிற உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 08:15, 5 ஆகத்து 2014 (UTC)\nதங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 14:59, 5 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம் விக்கி நுட்பங்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்தும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:26, 10 ஆகத்து 2014 (UTC)\nஇயலும்வரையில் தொழில்நுட்பத்தைப்புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 06:29, 10 ஆகத்து 2014 (UTC)\n -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:47, 10 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 11 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம் திரு ஜம்புலிங்கம் முடியுமானால் தாதுகோபம் எனும் இந்தக் கட்டுரையை விரிவாக்கி தரத்தை மேம்படுத்த உதவுங்கள்.-- mohamed ijazz(பேச்சு) 08:45, 5 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். ஸ்தூபி தொடர்பான கட்டுமானம் தமிழ்நாட்டில் இல்லாத நிலையிலும், களப்பணியின்போது நான் எவ்விடத்திலும் அதனைப் பார்க்காத நிலையிலும், அது தொடர்பாக படிக்காத நிலையிலும் இத்னை விரிவாக்குவது சிரமம் என நினைக்கிறேன். இருப்பினும் இத்தலைப்பு பற்றி மனதில் இருத்திவைத்துக்கொண்டேன். இதுதொடர்பாக படிக்க ஒரு வாய்ப்பு தங்களால் அமைந்துள்ளமையறிந்து மகிழ்கின்றேன். அவ்வப்போது செய்திகளைப் படித்து, பின் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 15:07, 5 ஆகத்து 2014 (UTC)\n--பா.ஜம்புலிங்கம் 06:37, 10 ஆகத்து 2014 (UTC)\nநீங்கள் சமீபத்தில் தொடங்கியுள்ள மயிலாடுதுறை சப்தஸ்தானங்கள் கட்டுரைகளில் அவை முழுமையான வடிவிலமைவதற்காக, மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் கட்டுரையில் உள்ளதுபோல் தகவற்பெட்டியும், தொடக்கத்தில் அமையவேண்டிய தலைப்பகுதியையும் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சித்தர்காடு கோயில் கட்டுரையில் நான் இணைத்திருக்கிறேன். இக் கோயில்கள் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாததால் என்னால் அவற்றை இணைக்க முடியவில்லை. அதனால்தான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nகட்டுரைகளில், ’மேற்கோள்கள்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் {{reflist}} என்பதை இணைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.\nபேச்சுப் பக்கங்களில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தபின், உங்கள் கையொப்பம் இடுவதற்கு, தொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் மேற்���ுறமுள்ள நீலப்பட்டையில் உள்ள பேனா வடிவை அழுத்திவிட்டு, பக்கத்தை சேமிக்க உங்கள் கையொப்பம் பதிவாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:17, 9 ஆகத்து 2014 (UTC)\nதாங்கள் சொன்னதுபோல மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் பதிவில் உரிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். அது சரி எனத் தாங்கள் கூறினால் மற்ற பக்கங்களிலும் அவ்வப்போது இனி செய்வேன்.\nஎனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக பதிவுகளைச் சேர்த்தமைக்கு நன்றி. ஐயாறப்பர் கோயில் கட்டுரையில் நீங்கள் இணைத்துள்ள பதிவுகள் சரியானவையே. அவற்றில் சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன். பிற கட்டுரைகளிலும் இதேபோல இணைத்து விடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:05, 10 ஆகத்து 2014 (UTC)\nகட்டுரைகளில், ’மேற்கோள்கள்’ என்ற துணைத் தலைப்பின் கீழ்\nஎன்று இணைத்துள்ளேன். அவ்வாறு இணைப்பது சரியா அல்லது தாங்கள் கூறியுள்ளது போல் {{reflist}} என்று இணைக்கவேண்டுமா இவ்வாறு இணைப்பதற்கான காரணம் என்ன இவ்வாறு இணைப்பதற்கான காரணம் என்ன எனக்குப் புரியவில்லை. அன்புகூர்ந்து தெளிவிக்கவேண்டுகிறேன்.\nதொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் மேற்புறமுள்ள நீலப்பட்டையில் உள்ள பேனா வடிவை அழுத்திவிட்டு, பக்கத்தை சேமிக்க உங்கள் கையொப்பம் பதிவாகும் என்று கூறியுள்ளீர்கள். நீலப்பட்டையில் A A அடுத்து உள்ள குறியைத்தானே கூறுகிறீர்கள் அவ்வாறுதான் தற்போது செய்துவருகிறேன். தொழில்நுட்பரீதியாக சிலவற்றை புரிந்துகொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் 06:23, 10 ஆகத்து 2014 (UTC)\nநீங்கள் செய்திருப்பது தான் சரி. உரையில் reflist என்பது தெரிய வேண்டும் என்பதால் அவ்வாறு nowiki இட்டு எழுதினேன். reflist என்று எழுதுவதால், கட்டுரையின் இறுதியில் சான்றுகள் பட்டியலிடப்படும். சிரமமாக இருப்பின் மற்றவர்களின் தொகுப்புகளை கவனியுங்கள். ஒரு முறை திருத்திக் காண்பிக்கும்படி வேண்டுங்கள். பின்னர், அந்த திருத்தத்தினைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். சிரமப்பட வேண்டாம். :) நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:50, 10 ஆகத்து 2014 (UTC)\nதமிழ்க்குரிசில், இவரது கையொப்பம் நீலஇணைப்பாகத் தோன்றாமல் இருப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இவருக்கு இவ்விஷயத்தில் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:52, 10 ஆகத்து 2014 (UTC)\nஅம்மையே, இவர் தன் விருப்பத்தேர்வுகளை அவ்வாறு அமைத்திருக்க���றார். கையொப்பம் என்ற பகுதியில், வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்) என்ற வசதி உள்ளது. அதை தேர்வு செய்தால் கையொப்பத்திற்கு இணைப்பு தோன்றாது. அதில் உள்ள டிக்கை எடுத்துவிட வேண்டும். கையொப்பத்துடன் இணைப்பும் தெரியும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:30, 10 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். தாங்கள் இருவர் கூறிய கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது டிக் தெரிகிறது. சரியாகிவிடும் என நினைக்கிறேன். கருத்துரைகளுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:45, 11 ஆகத்து 2014 (UTC)\nஅண்மையில் நீங்கள் எழுதிய ”பாபநாசம் (தஞ்சாவூர்)” என்ற கட்டுரையை நீக்கியுள்ளேன். போதிய தகவல்கள் இல்லாமையால் அப்படியே நீக்கிவிட்டேன். பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) என்ற கட்டுரையில் தகவல்களைச் சேருங்கள். தலைப்பிடும் போது, சொற்களுக்கு இடையில் இடைவெளி விடுங்கள். ”பாபநாசம் (தஞ்சாவூர்)” என்றவாறு இருக்க வேண்டும். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:15, 17 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். தாங்கள் கூறியபடி பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) கட்டுரையில் இணைப்பேன். அவ்வாறாக ஒரு கட்டுரை இல்லை என நினைத்துத் துவங்கிவிட்டேன். பொறுத்துக்கொள்க. இனி, தலைப்பிடும்போது சொற்களுக்கிடையில் இடைவெளி விடுவேன். வழிகாட்டலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:19, 17 ஆகத்து 2014 (UTC)\n ஆவூர் (கும்பகோணம்) என்பதும் ஆவூர் என்பதும் ஒன்றா என சரி பாருங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 18 ஆகத்து 2014 (UTC)\nஆவூர் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள செய்தியில் \"இந்த ஊரில் வாழ்ந்த நான்கு புலவர்களின் பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆவூர் கிழார், ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார், ஆவூர் மூலங்கிழார். ஆகியோர் அந்தப் புலவர்கள்.\" குறிப்பு உள்ளது.\nஅதை வைத்து நோக்கும்போது அது ஆவூர் (கும்பகோணம்) என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆதலால்தான் ஆவூர்(கும்பகோணம்) என்ற தலைப்பில் உருவாக்கினேன். அதே சமயம் ஆவூர் கட்டுரையின் இணைப்பாக தரப்பட்டுள்ள முதல் கட்டுரை பற்றியதான இணைப்பு ஆவூர்(கும்பகோணம்) பசுபதீஸ்வரர் கோயில் பற்றியதேயாகும். இன்னும் சில நூல்களைப் பார்த்துவிட்டு உறுதி செய்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:59, 18 ஆகத்து 2014 (UTC)\nஇரண்டாவது இணைப்பாக தரப்பட்டுள்ள இணைப்பு http://wikimapia.org/10788179/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D. என்று உள்ளது.இந்த இணைப்பின்படி பார்த்தால் இது குறிப்பிடுவது நாம் தற்போது விவாதிக்கும் இரு ஆவூரும் அல்ல. ஏனென்றால் அதில் \"அருகிலுள்ள நகரங்கள்: திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆயத்தொலைவுகள்: 10°39'31\"N 78°40'30\" என்று சுட்டப்பட்டுள்ளன. ஆவூர் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் புலவர்கள் பற்றிய குறிப்பு உறுதி செய்யப்படா நிலையிலும் ஆவூர் (கும்பகோணம்) என ஆரம்பித்தேன். தவிரவும் இந்தக் கோயிலுக்கு நேரில் சென்று பார்த்துள்ளேன். கும்பகோணம்-தாராசுரம்-பட்டீஸ்வரம்-ஆவூர்-தஞ்சாவூர் என்ற நிலையில் பேருந்து மார்க்கம் அமையும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:05, 18 ஆகத்து 2014 (UTC)\nஒரு வாசகனாக உரை திருத்தம் செய்துள்ளேன். உங்களின் கருத்தினைப் பகிருங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:15, 18 ஆகத்து 2014 (UTC)\nகளப்பணியின்போது பல கோயில்களுக்குச் சென்றதால் சில செய்திகளைக் கூடுதலாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவித்து உதவுக. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:30, 18 ஆகத்து 2014 (UTC)\nகட்டுரையின் தொடக்கத்தில் ஒரு முன்னுரை தருவது விக்கி வழக்கம். இதைத்தான் ஆவூர் (கும்பகோணம்) எனும் கட்டுரையில் செய்துள்ளேன். இதனை அனைத்துக் கட்டுரைகளிலும் நடைமுறைப்படுத்தினால், சிறப்பு நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 18 ஆகத்து 2014 (UTC)\nவிக்கி நண்பர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். மறந்துவிட்டேன். இனி தொடர்ந்து செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 19 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம்; சப்தஸ்தானம் என்றால் என்பதனை என்னுடைய அறிதலுக்காக விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 19 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். சப்தஸ்தானம் என்றால் ஏழு ஊர்கள். சப்தஸ்தான விழாவை ஏழூர்த் திருவிழா அல்லது ஏழூர் விழா என்பர். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:50, 19 ஆகத்து 2014 (UTC)\nதங்களிடம் கோரிக்கை வைக்கலாம் என நினைத்திருந்தேன்; சப்தஸ்தானம் எனும் தனிக் கட்டுரையை நீங்களே துவக்கிவிட்டீர்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 20 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். நீங்கள் சப்தஸ்தானம் பற்றி கேட்டவுடனே எனக்கு அதைப் பற்றி எழுத எண்ணம் வந்தது. தாமதிக்காமல் எழுதிவிட்டேன். தொடர்ந்து கூடுதல் விவரங்களைச் சேர்ப்பேன். தங்களின் நன்றி அறிந்து மகிழ்���்சி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:01, 20 ஆகத்து 2014 (UTC)\nஇந்தக் கட்டுரை, கோயிலைப் பற்றி முதன்மையாக சொல்லக்கூடியதாக இருப்பதால், முன்னுரையில் மாற்றம் செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு சீராகவும், இனிமையாகவும் இருக்கும்; கவனியுங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:20, 20 ஆகத்து 2014 (UTC)\nதங்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து இப்பதக்கம் அன்புடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 22 ஆகத்து 2014 (UTC)\nதங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:44, 22 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:32, 23 ஆகத்து 2014 (UTC)\nதங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 23 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம் வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 05:52, 23 ஆகத்து 2014 (UTC)\nஅன்பான வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:00, 23 ஆகத்து 2014 (UTC)\nஉங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அன்புடன், அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு\nவணக்கம். தங்களின் வாழ்த்து என்னை மென்மேலும் எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து எழுதுவேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 27 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 27 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 01:06, 28 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம் தொடர்ந்து சிறப்பாகப்பங்களிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:22, 28 ஆகத்து 2014 (UTC)\nஐயாவுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் கட்டுரை இருப்பது போல் தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் கட்டுரையைத் தொடங்கி அதில் சில முக்கியக் கோயில்களை பற்றி சில குறிப்புகளை மேற்கோள்களோடு சேர்த்து எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:17, 27 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். எனக்கு இவ்வாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நான் முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றுள்ளேன். விக்கிபீடியாவில் (அனுபவமில்லாத நிலையில்) ஒரு முறை இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அக்கட்டுரை திரும்ப வந்துவிட்டது. அப்பொழுது விக்கிபீடியாவில் எனக்கு அதிக பரிட்சயம் இல்லை. தாங்கள் கூறுவது தொடர்பாக எழுதத் தொடங்கும் நிலையில் எனக்கு ஒரு சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. சோழ நாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை நேரில் நான் பார்த்துள்ளேன். புதிய சமணர் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளேன். பல முறை என் நண்பர்களும் ஆய்வாளர்களும், அறிஞர்களும் துணையாக இருந்துள்ளனர்/இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தர் சிலைகளைப் பார்த்தவன் என்று என்னைப் பல அறிஞர்கள் பாராட்டுகின்றனர். இருப்பினும் விக்கிபீடியாவில் ஒருவர் தன் கட்டுரையை/நூலை/வலைப்பூவை சான்றாதாரமாகக் காட்டக்கூடாது என்று விதி இருப்பதாக அறிந்தேன். அதனால் என்னால் மேற்கோள் காட்ட இயலாத நிலையில் எழுதத் தயங்குகின்றேன். பல சிலைகளுக்கு அடிக்குறிப்பு (முதன் முதல்) கண்டுபிடித்தவர் என்ற நிலையில் என் பெயரோ, ஆய்வோ அமைகின்றது. தங்களின் கடிதம் என்னை தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்ற தலைப்பில் எழுத ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. விரைவில் தங்களின் ஆவலை (என் ஆவலும்கூட) பூர்த்தி செய்வேன். இது தொடர்பாக தங்களின் கருத்தையும் விக்கிபீடியாவில் உள்ள பிற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலோடு உள்ளேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)\nஆம். நான் உங்கள் ஆய்வுகளைப் பற்றி அறிவேன். நீங்கள் முதலில் கண்டுபிடித்ததால் உங்கள் ஆய்வு முதலாம் நிலை மூலம் என்பதின் கீழ் வரும். ஆனால் உங்களது கட்டுரை பற்றி வரலாறு.காம் தளத்தில் சக மீள்பார்வை (Peer Review) பதிவு ஒன்றை பார்த்ததாக நினைவு. அதை இரண்டாம் நிலை மூலம் எனக்கொள்வோம். அதனால் நீங்கள் எழுதும் கட்டுரையில் இரண்டாம் நிலை மூலம் என்பதைச் சான்றாக வைத்து எழுதலாம். அதாவது உங்கள் முதலாம் நிலை ஆய்வு முடிவுகளை ஏற்று வெளியிடப்பட்ட சக மீள்பார்வை பெற்ற இரண்டாம் நிலை விமர்சனக் கட்டுரையிலும் இருந்து எழுதுவதில் தடை இல்லை.\nஅதே போல் ஆவணம் இதழில் நீங்கள் கட்டுரை வெளியிட்டிருந்தாலும் அதையும் மேற்கோளாகத் தரலாம். நீங்கள் எழுதும் ஆய்வு நூல்களை மேற்கோளாகத் தரலாம் என்றாலும் அது அதிகளவு சக மீள்பார்வை பெற்று ஏற்கப்படுமாயின் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத முடியும். மாற்றுக்கருத்துள்ள உங்கள் ஆய்வு நூல் கரு���்துகள் மீள்பார்வை பெறாதது எனில் அதை சில வரிகளில் மட்டும் அந்த கட்டுரையின் கடைசியில் குறிப்பிட இயலும்.\nதமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்பது பட்டியல் கட்டுரை என்பதால் அதில் இந்த சிக்கல்கள் அதிகம் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 28 ஆகத்து 2014 (UTC)\nதலைப்பு சற்றுச் சிரமம்தான். இருப்பினும் தாங்கள் கூறியனவற்றை அறிந்தேன். இதோ, ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து எழுதுவேன். உரிய மேற்கோள்களைத் தருவேன். எழுதும்போது விதிகளைப் பிறழும் நிலை அறியாமல் ஏற்பட்டால் நெறிப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:27, 28 ஆகத்து 2014 (UTC)\nநீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள செய்தித்தாள் இணைப்புகளை மேற்கோள்களாக தரலாம். நிறைய செய்திகள் அதிலேயே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் வேறு ஒரு ஆய்வாளர் வந்து அது எல்லாம் புத்தர் சிலை அல்ல. வேறு ஒருவரின் சிலை என்கிறார் எனில் அப்போது செய்தித்தாள்களின் மேற்கோள்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்போது மற்றவர் எழுதும் ஆய்வு நூல்களைக் கொண்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை கட்டுரையின் முதலிலும் ஏற்றுக்கொள்ளப்படாதது கட்டுரையின் பின்னில் சிறிதாகவும் வரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 28 ஆகத்து 2014 (UTC)\nஇதுபோன்ற சிக்கல்கள் நான் எதிர்பார்த்ததுதான். செய்தித்தாள் ஆதாரம் மட்டுமே இருக்கும்போது அதனைத் தருகிறேன். ஏதாவது ஒரு இடத்தில் புத்தர் சிலையின் அமைப்பினைப் பற்றி விவாதிப்பேன். தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:04, 28 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம் ஐயா, தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் என்ற கட்டுரையில் குமரி மாவட்டத்திலுள்ள சிதறால் மலைக் கோவில் என்பதையும் இணைக்கலாமா மேலும் நாகர்கோயிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் சமணக் கோயில் என்றே கேள்விப்பட்டுள்ளேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:20, 30 ஆகத்து 2014 (UTC)\nவணக்கம். சிதறால் மலைக் கோவில் என்ற தலைப்பிலான கோயிலை இணைக்கலாம். பல கோயில்கள் சமணக்கோயில்கள் என்றும் புத்தர் கோயில்கள் என்றும் கூறப்பட்டுவருகின்றன. அந்நிலையில் கூறப்படுவதை வைத்து பட்டியலில் சேர்ப்பது என்பதானது நாம் தவறாகச் செய்தியைத் தந்ததுபோல் ஆகிவிடும் என நினைக்கிறேன். எனவே நாகராஜா கோவில் இணைப்பு பற்றி சற்றுச் சிந்திக்கவேண்டுக���றேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:30, 30 ஆகத்து 2014 (UTC)\nநன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:37, 30 ஆகத்து 2014 (UTC)\nவிக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த படிமங்கள்) பதிவேற்ற[தொகு]\nவணக்கம். அண்மையில் நீங்கள் படிமங்களைக் கட்டுரைகளில் இணைத்து வருவது பாராட்டுக்குரியது. அதில் ஒரு சிறு வேண்டுகோள். அருமையான புகைப்பட ஆவணங்களான அவற்றை தமிழ் விக்கியில் பதிவேற்றினால் அவற்றை தமிழ் விக்கியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக அவை விக்கி பொதுவகத்தில் பதிவேற்றப்பட்டால் அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களிலும் அவற்றைப் பயன்படுத்த இயலும். இனிமேல் பதிவேற்றும் படிமங்களை விக்கிப் பொதுவகத்தில் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அங்கு பதிவேற்றத் தேவையான வழிக்குறிப்புகளை கீழே தந்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள். மேலும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:23, 12 செப்டம்பர் 2014 (UTC)\nத.விக்கிப் பக்கத்தில் இடதுபுறம் ’பொதுவகம்’ என்று ஒரு இணைப்பு உள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்தால் விக்கி காமன்ஸ் பக்கம் ஆங்கிலத்தில் திறக்கும்.\nவிக்கி காமன்சில் log in செய்து கொள்ளுங்கள்.\nதவியில் கோப்பைப் பதிவேற்று என இடப்புறம் இருப்பது போல அங்கும் ’upload a file’ இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.\n’select a media fil’e இணைப்புடன் புதுப்பக்கம் தோன்றும்.\nselect a media file- இதைக் கிளிக் செய்து, உங்கள் கணினியில் உள்ள படிமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். படிமம் லோட் ஆகும். அதற்கு சற்று நேரம் ஆகலாம். லோடான பின் அந்த பக்கத்தின் வலதுபுறம் கீழே ’next’ அல்லது ’continue’ இணைப்பை கிளிக் பண்ண,\nஅடுத்து வரும் பக்கத்தில் நாம் பதிவேற்றப்போகும் படிமம் சொந்த முயற்சியா (own work) இல்லையா என இரு options இருக்கும். அதில் ’own work’ செலெக்ட் பண்ணிவிட்டு கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும்.\nஅடுத்த பக்கத்தில் படிமத் தலைப்பு இருக்கும். பெயர் மாற்றுவதானால் மாற்றிக் கொள்ளலாம். படிமத் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கட்டும். அப்போதுதான் பிற மொழிப் பயனர்கள் பயன்படுத்த முடியும். தலைப்புப் பெட்டிக்குக் கீழ் படிமம் பற்றிய விளக்கம் தர ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் படிமம் குறித்து ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் அங்கு எழுதலாம். (ஆங்கிலத்திலும் தமிழிலும்) அப்பக்கத்தின் கீழுள்ள நெக்ஸ்ட் பட்ட��ை அடுத்தினால் படம் அப்லோட் ஆகிவிடும். தேங்க்ஸ் ஃபார் அப்லோடிங் என்று வரும். பின் அப்படிமத்தினை பொருத்தமான பகுப்புகளில் இணைக்கலாம். பொருத்தமான பகுப்புகள் இல்லாவில் நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.\nதங்களின் கருத்திற்கு நன்றி. தாங்கள் கூறியமுறையை செயல்படுத்த முயற்சிப்பேன். உதவி தேவையாயின் தொடர்புகொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:16, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி முதன்முதலாக இன்று தஞ்சாவூர் வெள்ளைபிள்ளையார்கோயில் தொடர்பான புகைப்படங்களை இணைத்துவிட்டேன். கீழே இவ்வாறு வருகிறது. Creating User:பா.ஜம்புலிங்கம் Wikimedia Commons does not yet have a user page called பா.ஜம்புலிங்கம். To start the page, begin typing in the box below. When you're done, press the \"Save page\" button. Your changes should be visible immediately. If this page used to exist, it may have been deleted. Check for பா.ஜம்புலிங்கம் in the deletion log and/or in deletion requests. Search for பா.ஜம்புலிங்கம் in Commons. வணக்கம். விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் உருவாக்கவேண்டுமா (தமிழ் விக்கிபீடியாவில் உள்ளவாறே விக்கி காமன்சில் log in செய்துள்ளேன்). தற்போது விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா (தமிழ் விக்கிபீடியாவில் உள்ளவாறே விக்கி காமன்சில் log in செய்துள்ளேன்). தற்போது விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா ஐயத்தைத் தெளிவிக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:11, 16 செப்டம்பர் 2014 (UTC)\nஒரு விக்கியில் log in செய்தால் அனைத்து விக்கிகளிலும் உட்பதிகை ஆகிவிடும். ஆனால் பயனர் பக்கம் தனித்தனிதான். எனவே புதிய பயனர் பக்கத்தை விக்கி காமன்சில் உருவாக்க வேண்டும். அனைத்து விக்கியினருக்கும் இது பொதுவான விக்கியாதலால் இங்கு உங்கள் பயனர் பக்கத்தை ஆங்கிலத்தில் இடுவது நலம்.\nவிக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா இடலாம். ஆங்கிலத்தில் இடுவது நல்ல வழக்கம்.--மணியன் (பேச்சு) 16:36, 16 செப்டம்பர் 2014 (UTC) வேண்டுமானால் சிறு குறிப்பு தந்து மேல் விவரங்களுக்கு தமிழ் விக்கி இணைப்பைத் தரலாம். [[ta:பயனர்:பா.ஜம்புலிங்கம்|My page in Tamil Wiki]] என்று தலைப்பில் இடலாம்.--மணியன் (பேச்சு) 16:40, 16 செப்டம்பர் 2014 (UTC)\nWikipaedia (English)இல் அண்மையில் User ஆக பதிவு செய்துள்ளேன். அதில் உள்ள என்னைப் பற்றிய குறிப்பினை ஆங்கிலத்தில் சில மாற்றங்களுடன் விக்கி காமன்சில் தந்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:14, 17 செப்டம்பர் 2014 (UTC)\nபா.ஜம்புலிங்கம் அவர்களே நீங்கள் பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்ற இப்பக்கத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மேலே பூங்கோதை அவர்கள் குறிப்பிட்டபடி செயற்பட்டு பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்றலாம். இப்பதிவேற்றத்திற்கான இணைப்பை பொதுவகத்தின் முதற்பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள Upload என்ற ஆழியின் (button) ஊடாகவும் அடையலாம். பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்றினால் அப்படிமங்களை அனைத்து விக்கிகளிலும் பயன்படுத்தலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:50, 17 செப்டம்பர் 2014 (UTC)\nபூங்கோதை பேச்சு ஸ்ரீகர்சன் அனைவருக்கும் வணக்கம். தாங்கள் அனைவரும் கூறியபடி பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்ற ஆரம்பித்துவிட்டேன். கருத்துரைக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:21, 17 செப்டம்பர் 2014 (UTC)\nமணியன் அவர்களுக்கும் என் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:24, 17 செப்டம்பர் 2014 (UTC)\nஇன்று எழுதியுள்ள சமண அறநெறிகள் (நூல்) கட்டுரையில் முதன்முதலாக நூலட்டையை நானாக இணைத்துள்ளேன். முன்னர் புகைப்படங்களை நான் இணைத்தபோது பல விடுபாடுகள் செய்து (புரிதலின்மை காரணமாக) நான் பதிவிறக்கம் செய்த புகைப்படங்கள் நீக்கப்பட்டன. நான் தற்போது நூலட்டையினைப் பதிந்துள்ள முறை சரியா எனவும் புகைப்படம் நீக்கப்படாமல் இருக்குமா எனவும் புகைப்படம் நீக்கப்படாமல் இருக்குமா எனவும் அன்புகூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:23, 6 சனவரி 2015 (UTC)\nவாழ்த்துக்கள், இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தொடர்ந்தும் இணைக்கும் போது இவ்வார் இணையுங்கள். தகவற்சட்டத்தில் இணைத்தால் அழகாகவும் இருக்கும். அதிக இடம் பிடிக்காதது போன்றும் தோன்றும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:47, 6 சனவரி 2015 (UTC)\nஅறிந்தேன். இனி அவ்வாறே செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:57, 6 சனவரி 2015 (UTC)\nபேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:57, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி என் கருத்தை அப்பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:06, 12 செப்டம்பர் 2014 (UTC)\nஅழகரந்தாதி கட்டுரையில் அந்நூலின் அமைப்பினைக் காட்டுவதற்கு அதன் ஒரு பாடல் அல்லது சில வரிகள் இணைக்கும் படியும்(முடிந்தால்)\nபெருங்களூர் உருமநாதர் கோயில்- இக்கோயில் இறைவன் உருமநாதர்-அய்யனாரா இல்லை வேறு கடவுளா என்ற எனது சந்தேகத்தைத் தெளிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:56, 27 செப்டம்பர் 2014 (UTC)\nவணக்கம். தற்போது தாங்கள் விரும்பியபடி அழகரந்தாதி கட்டுரையில் ஒரு பாடலை, பொருளுடன் இணைத்துள்ளேன். நான் கேள்விப்பட்ட வரையில் பெருங்களூர் உருமநாதர் கோயில் இறைவன் அய்யானார்தான். இருப்பினும் நான் செல்லவுள்ள களப்பணிப்பட்டியலில் இக்கோயிலைச் சேர்த்துள்ளேன். நேரில் செல்லவுள்ளேன். பார்த்தபின் மேலும் செய்திகளைச் சேர்ப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:42, 28 செப்டம்பர் 2014 (UTC)\nசைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்\nதாங்கள் சைவசமயக் கட்டுரைகளை தொகுப்பதிலும் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டுவதால், இப் பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்\nவிருப்பம் வாழ்த்துக்கள் ஜம்புலிங்கம் அவர்களே--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:19, 2 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம்--மணியன் (பேச்சு) 01:20, 3 அக்டோபர் 2014 (UTC)\nபதக்கம் வழங்கிய User:Mohamed ijazz அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்ரீகர்சன் மற்றும் மணியன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய ஒத்துழைப்புகளுடன் தொடர்ந்து எழுதுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:19, 3 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம் பங்களிப்புகளுக்கு எனது பாராட்டுகளும்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 3 அக்டோபர் 2014 (UTC)\nபாராட்டிற்கு அன்பான நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 3 அக்டோபர் 2014 (UTC)\nவிருப்பம் வணக்கம் ஐயா, தாங்கள் சைவ சமயத்தின் கட்டுரைகளில் கொள்ளுகின்ற ஆர்வத்தினை அறிந்து இப்பதக்கத்தினை தரலாம் என்று தங்கள் பேச்சுப் பக்கத்திற்கு வந்தால், அதற்கு முன்பே அப்பதக்கத்திற்கு உரியவராகி இருக்கின்றீர்கள். அதிலும் மாற்று மத நண்பரான User:Mohamed ijazz அப்பதக்கத்தினை தங்களுக்கு அளித்திருப்பது விக்கிப்பீடியாவில் நிலவுகின்ற அற்புதமான வேற்றுமையில் ஒற்றுமைக்கு சான்றாக இருக்கிறது. தொடர்ந்து ஆர்வத்துறையில் பங்களியுங்கள். தாங்கள் கோயில்களின் புகைப்படங்களையும் ஏற்றுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் அரிதாக சிலர் மட்டுமே செய்கின்ற காரியம் இது. தொடர��ந்து தங்களின் சேவையை விக்கிக்குத் தந்து வருங்காலத் தலைமுறையின் சீர்மிகு வாழ்விற்கு வழிகாட்டியாக இருப்பதற்கு எந்தன் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:54, 30 மார்ச் 2015 (UTC)\nவணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன். உங்களைப் போன்றோரின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. தமிழகத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என்ற நிலையில் அவ்வப்போது கோயில் உலா செல்கிறோம். தற்போது விக்கிபீடியாவிற்காகவும் தனியாக உலா செல்ல ஆரம்பித்துள்ளேன். முடிந்தவரை நான் நேரில் பார்த்தவற்றை அவ்வப்போது விக்கிபீடியாவில் பதிய என்னால் ஆன முயற்சியினை மேற்கொண்டு வருகிறேன். அவ்வாறு செல்லும்போது கிடைக்கும் கூடுதல் தகவல்களை கட்டுரைகளில் சேர்க்கிறேன். அடிக்குறிப்பு இல்லா நிலையில் வாய்மொழியாகப் பெறப்படும் செய்திகளும் உதவியாக உள்ளன. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன், உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:58, 30 மார்ச் 2015 (UTC)\nநீங்கள் பங்களித்த சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 15, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஆதுர சாலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 29, 2014 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஆழித்தேர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சூன் 17, 2015 அன்று வெளியானது.\nசரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:00, 21 அக்டோபர் 2014 (UTC)\nஆதுர சாலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:06, 29 அக்டோபர் 2014 (UTC)\nஅண்மையில்தான் அறிந்தேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:44, 19 சூலை 2015 (UTC)\n���டிமம்:Dhenuga.jpg படிமத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. இக்கோப்பு எங்கிருந்து எடுக்கப்பட்த்து என்றத் தகவல் இணைக்கப்படவில்லை. காப்புரிமைப் பற்றி சரிபார்க்க மூலம் தரப்படுதல் முக்கியமாகும்.தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவையும் மூலத்தையும் படிம விளக்கப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அவற்றையும் ஒருமுறை சரிபார்க்கவும். ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC)\nபடிமம்:Dhenuga.jpg இன் பதிப்புரிமை என்ன\nபடிமம்:Dhenuga.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.\nஇது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC)\nபடிமம்:Dhenuga.jpg படிமம் என்னால் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டது. அவருடைய நூல்கள் பற்றிய விவரங்கள் தெளிவிற்காக கேட்கப்பட்டபோது அவரிடமிருந்து இப்படம் பெறப்பட்டது. இப்படம் என்னால் எடுக்கப்படவில்லை (This photograph was not taken by me). மேற்கொண்டு நான் செய்யவேண்டியவற்றைக் கூறவேண்டுகிறேன். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:12, 24 அக்டோபர் 2014 (UTC)\nஅவரிடம் இருந்து “இப்படத்தை கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY SA 3.0 உரிமத்தின் கீழ் வெளியிடுகிறேன்” என்று ஒரு மின்னஞ்சல் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மின்னஞலைப் படியெடுத்து, படத்தின் உரையாடல் பக்கத்தில் இடுங்கள். மற்றதை நான் செய்துவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:26, 24 அக்டோபர் 2014 (UTC)\nவிவரம் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மறுமொழி பெற்றபின் அனுப்புவேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:44, 24 அக்டோபர் 2014 (UTC)\nபடிமம்:Dhenuga.jpg படிமம் தொடர்பாக தேனுகா அவர்களுக்கு 24.10.2014 காலை கடிதம் எழுதிவிட்டு, தொலைபேசியில் ��ொடர்புகொண்டு நினைவுபடுத்தினேன். அனுப்புவதாகக் கூறியிருந்தார். அன்று இரவு அவர் இயற்கையெய்திவிட்டார். கும்பகோணத்தில் அவருடைய இல்லம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். அவருக்காக பக்கம் ஆரம்பித்து, இறப்புச் செய்தியையும் தரவேண்டியுள்ளதே என்று எண்ணி வேதனையோடு கனத்த மனத்தோடு விக்கிபீடியாவில் அவருடைய பக்கத்தைப் பார்த்தபோது அவருடைய பக்கத்தில் அவர் இறந்த செய்தியை தினமணி மேற்கோளிட்டு செய்தி சேர்க்கப்பட்டுள்ளதை இன்று பார்த்தேன். அவருடைய இப்புகைப்படம் தொடர்பாக தங்களது கருத்தினை அறிய விரும்புகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:26, 27 அக்டோபர் 2014 (UTC)\nஇச்செய்தியைக் கேட்டு மனம் வருந்துகிறேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள். நியாயப் பயன்பாட்டுக் காரணத்தின் அடிப்படையில் படத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேவையானவற்றை நான் செய்து விடுகிறேன். கனக்ஸ் செய்து விட்டார். இனி பதிப்புரிமைச் சிக்கல் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 13:23, 27 அக்டோபர் 2014 (UTC)\nசெய்தி அறிந்தேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:53, 27 அக்டோபர் 2014 (UTC)\nஎனது ஆழ்ந்த இரங்கல்கள். தேனுகா அவர்கள் இறந்த செய்தியை பத்மநாப ஐயர் மூலம் முகநூல் வாயிலாகவே அறிந்து கொண்டேன். தேனுகா அவர்கள் பற்றி மேலும் தகவல்கள் (பிறந்த தேதி) உட்பட மேலும் தகவல்கள் தெரிந்தால் இற்றைப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \\உரையாடுக 19:53, 27 அக்டோபர் 2014 (UTC)\nகூடுதல் விவரம் சேர்க்க முயற்சிப்பேன்.நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 00:56, 28 அக்டோபர் 2014 (UTC)\nதிருப்பேர் நகர் அல்லது கோவிலடி புதிய புகைப்படம்[தொகு]\nஅண்மையில் திருச்சிக்கு அருகில் லால்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள 6ஆவது திவ்யதேசமான திருப்பேர் நகர் எனப்படும் கோவிலடி என்னுமிடத்திலுள்ள அப்பக்குடத்தான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுத்த புகைப்படத்தினை கோவிலடி தலைப்பிலும் பஞ்சரங்க தலங்கள் தலைப்பிலும் இணைத்துள்ளேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரைகளிலிருந்த பழைய கருப்பு வெள்ளை படத்திற்குப் பதிலாக இதனைச் சேர்த்தேன். இவ்வாறு சேர்த்தது சரியா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:08, 13 நவம்பர் 2014 (UTC)\nஇப்படிமங்களை நீங்களே எடுத்திருந்தால் இவற்றைப் பொதுவகத்தில் தரவ��ற்றினால் ஏனைய மொழி விக்கிகளிலும் பயன்படுத்த முடியும்.--Kanags \\உரையாடுக 08:07, 13 நவம்பர் 2014 (UTC)\nஇப்புகைப்படங்களை நான்தான் எடுத்தேன். தாங்கள் கூறியபடி நான் எடுத்த புகைப்படங்களை இனி பொதுவகத்தில் தரவேற்றுவேன். நன்றி.--117.217.249.54 14:45, 13 நவம்பர் 2014 (UTC)\nஇப்புகைப்படங்களை நான்தான் எடுத்தேன். தாங்கள் கூறியபடி நான் எடுத்த புகைப்படங்களை இனி பொதுவகத்தில் தரவேற்றுவேன். நன்றி. புகுபதிகை செய்யாமல் மறுமொழி அனுப்பிவிட்டேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:47, 13 நவம்பர் 2014 (UTC)\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\nஎன் பெயரையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். முடியுமா என்ற எண்ணம் எழுந்தபோதிலும் முயற்சித்து சாதிப்போம் என்ற நிலையில் களம் இறங்கியுள்ளேன். உங்கள் அனைவரின் அன்பையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 31 திசம்பர் 2014 (UTC)\nதாங்கள் இதுவரை இங்கு எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.\nஉங்களுக்கு விருப்பமான துறையில் எழுதப்பட்டுள்ள மற்றக் கட்டுரைகளை படித்துப் பார்த்து, பிழைகளைத் திருத்தலாம்; கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.\n100 கட்டுரைகள் என்பது இலக்கல்ல; 100 குறிப்பிடத்தக்க தொகுப்புகளே நமது இலக்கு என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தினந்தோறும் சராசரியாக 4 தொகுப்புகள் போதுமானது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:14, 31 திசம்பர் 2014 (UTC)\nஐயா தங்கள் உளவெண்ணம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். தமிழ்விக்கியர்களால் முடியும் எனும் நம்பிக்கையிலேயே இதை ஆரம்பித்தோம். இத்திட்டம் தங்களுக்கு ஓர் மனவெழுச்சி தந்ததையிட்டு மகிழ்கிறேன். இலக்கை அடைந்து பதக்கங்களை தட்ட��ச்செல்ல வாழ்த்துக்கள். உங்களால முடயுமெண்டு எங்களுக்குத் தெரியும்\nவணக்கங்க, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:54, 16 சனவரி 2015 (UTC)\nமணப்பாறை மாடு கட்டுரையில் \"மணப்பாறை மாடு கட்டி\" பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியாக தரப்பட்டிருந்தது. ஆனால் அப் பாடலை எழுதியவர் மருதகாசி என்பதால் மாற்றியிருக்கிறேன். ஒரேயொரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கும்போது இவ்வாறு நேர்வதுண்டு. முடிந்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் கொண்டு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:04, 1 சனவரி 2015 (UTC)\nதாங்கள் கூறிய கருத்தை அறிந்தேன். இனி தாங்கள் கூறியபடி கவனமாக இருப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:08, 1 சனவரி 2015 (UTC)\nஐயா, இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்கள் குறித்து எனக்கு இரண்டு ஐயங்கள் உள்ளன.\nஇந்தியக்கலை மரபில் போற்றப்படும் பஞ்சமுக வாத்தியத்தினைப் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. - இது பொருத்தமற்ற வாக்கியமாக உள்ளது. சங்கு பற்றிதானே தகவல்கள் இருக்கும்\nஇந்தக் கட்டுரை ஒரு நூலைக் குறித்தது. அவ்வாறிருக்க, சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பு இங்கு பொருத்தமற்று இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன். ஏனெனில் ஆனந்த விகடனின் தகவலை ஆதாரமாக காட்டியுள்ளீர்களே கவனிக்கவும், நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 1 சனவரி 2015 (UTC)\nவணக்கம். (1) ஒரே சமயம் கிட்டத்தட்ட ஒரே பொருண்மையிலான இரு தொடர்புடையனவற்றை எழுதும்போது இந்த சிக்கல். தாங்கள் கூறியபடி நீக்கிவிட்டேன். (2) நூல் அறிமுகத்தில் மேற்கோள்கள் இருக்கவேண்டும் எனக் கூறப்படுவதன் அடிப்படையில் தேடியபோது எனக்குக் கிடைத்தத் தகவலை மேற்கோளுக்காகச் சேர்த்தேன். நூல்களில் மேற்கோள் சேர்க்க அதிகம் சிரமப்படவேண்டியுள்ளது. எழுதும் வேகத்தை அது குறைத்துவிடுகிறது. தங்கள் கண்ணோட்டத்தில் நோக்கும்போ��ு இச்சொற்றொடர் தனிப்பட்ட நிலையில் அமைவதை உணர்ந்தேன். இதுபோன்ற பல பெருமைகள் சங்குக்கு உண்டு, இருப்பினும் அதையும் தற்போது நீக்கிவிட்டேன். கிடைக்கும் நேரத்தில் எழுதவேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும் இவ்வாறான நிலைக்கு ஆட்படுத்துகின்றன. தொடர்ந்து பிற பதிவுகளை எழுதவுள்ளேன். அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டுகிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:42, 2 சனவரி 2015 (UTC)\nநூல் குறித்த கட்டுரைகளுக்கான உதவிக் குறிப்புகள்...[தொகு]\nஐயா, வணக்கம். நூல் பற்றியக் கட்டுரைகளில் உரிய மேற்கோள் சேர்ப்பது குறித்தான எனது கருத்தினையும், உதவிக் குறிப்பினையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்:-\nநூல் பற்றியக் கட்டுரையில், அந்த நூல் பற்றிய தகவலைச் சொல்லும் ஒரு ஆதாரத்தையே மேற்கோளாக குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பத்திரிகையில் வெளியான புத்தக விமர்சனத்தைக் குறிப்பிடுதல். தெளிவாக புரிந்துகொள்ள மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையைக் கவனியுங்கள்\nகட்டுரையில் உள்ள தகவல்கள், உதாரணம் அத்தியாயங்கள், அந்த நூலைப் பார்த்த (படித்த) பிறகே எழுதப்படும். எனவே உசாத்துணை எனும் துணைத் தலைப்பின்கீழ் நூல் குறித்த தகவல்களை இடுங்கள் தெளிவாக புரிந்துகொள்ள மீண்டும் மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையைக் கவனியுங்கள் தெளிவாக புரிந்துகொள்ள மீண்டும் மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையைக் கவனியுங்கள் - அன்புடன், --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 2 சனவரி 2015 (UTC)\nவணக்கம். தற்போது தமிழறி மடந்தை கதை (நூல்) என்ற நூலினைப் பற்றி தாங்கள் தந்த உத்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். தங்கள் கருத்து உதவியாக உள்ளது. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:01, 3 சனவரி 2015 (UTC)\nதமிழர் பண்பாட்டில் சங்கு, நாகபட்டினம் (நூல்) ஆகிய கட்டுரைகளையும் இதே மாதிரி மேம்படுத்த கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:10, 3 சனவரி 2015 (UTC)\nதற்போது வேறு சில கட்டுரைகளுக்கான பதிவுகளுக்கான குறிப்புகளை எடுத்துவருகிறேன். தாங்கள் கூறியபடி மேற்கண்ட இரு கட்டுரைகளையும் விரைவில் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:56, 3 சனவரி 2015 (UTC)\nதமிழர் பண்பாட்டில் சங்கு, நாகபட்டினம் (நூல்) இரு கட்டுரைகளையும் தாங்கள் கூறியபடி சரிசெய்துவிட்டேன். தமிழர் பண்பாட்டில் சங்கு என்ற கட்டுரை தொடர்பாக சிறு குழப்பம். அதில் (நூல்) என்பது விடுபட்டிருந்ததால் புதிதாக தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) என்னும் தலைப்பில் புதியதாக ஆரம்பித்துள்ளேன். தற்போது தமிழர் பண்பாட்டில் சங்கு என்றும் தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) என்றும் இரு தலைப்புகள் உள்ளன. தமிழர் பண்பாட்டில் சங்கு என்னும் கட்டுரையை நீக்கவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:15, 3 சனவரி 2015 (UTC)\nஇரு கட்டுரைகளையும் இணைத்துவிடலாம். வார்ப்புரு இணைத்திருக்கிறேன். யாரும் ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லையெனில், இன்றே இணைத்துவிடுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:19, 3 சனவரி 2015 (UTC)\nஎப்படி செய்வது என்று வழிமுறை புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். உதவிக்கு வந்துவிட்டீர்கள். ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:21, 3 சனவரி 2015 (UTC)\nY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:59, 3 சனவரி 2015 (UTC)\nஐயா, தங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.\nதமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) எனும் கட்டுரையில் உள்ள சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பின்கீழ் எழுதப்பட்டுள்ள தகவல்கள், இந்த நூலில் காணப்படுகின்றவா இல்லையெனில், இந்தத் துணைத் தலைப்பினையே நீக்குதலே கட்டுரைக்குப் பொருத்தமானது.\nநாகபட்டினம் (நூல்) எனும் கட்டுரையில் நீங்கள் காட்டியுள்ள மேற்கோள் பொருத்தமற்றது. இந்த நூல் குறித்த தகவல் எதுவும் தினகரன் இணையத்தளத்தில் இல்லையே உரிய மேற்கோள்கள் கிடைக்காத பட்சத்தில், உசாத்துணை விபரம் போதுமானது. இன்னொரு விசயம்... தகவற்சட்டத்தை நீக்கியதற்கு ஏதேனும் காரணமுண்டா\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 3 சனவரி 2015 (UTC)\n(1)சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பின்கீழ் எழுதப்பட்டுள்ள தகவல்கள் நூலின் முன்னுரையில் காணப்படுகின்றன. இருப்பினும் படிப்பவருக்கு ஒரு குழப்பத்தை உண்டாக்கும் எனக் கருதும் நிலையில் துணைத்தலைப்பினை நீக்கிவிடுகிறேன்.\n(2)நூல்கள் தொடர்பாக நான் எழுதிய பதிவுகள் தாங்கள் தந்த மாதிரிக்கட்டுரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படடவையாகும். தாங்கள் தந்திருந்த மங்கல இசை மன்னர்கள் (நூல்) கட்டுரைப்பதிவில் தகவற்சட்டம் இல்லை.ஆகவே அதனை அடிப்படையாகக் கொண்டு எனது பதிவுகளிலும் தகவற்சட்டத்தை நீக்கினேன். தகவற்சட்டம் இருக்கலாம் என்று கரு���ினால் நாகபட்டினம் (நூல்) மற்றும் தொடர்ந்து நான் எழுதவுள்ள நூல் தொடர்பான பதிவுகளில் இணைத்துவிடுவேன்.\n(3) நீங்கள் எழுப்பாத கேள்வி. ஆனால் என் ஐயம் ஒன்று உள்ளது. பழைய நூல்களுக்கு பெரும்பாலும் மேற்கோள் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது கிடைப்பதில்லை. இந்நிலையில் மேற்கோள் இல்லாமல் எழுதலாமா மேற்கோள் எழுதவேண்டும் என்ற நிலையில் வலிந்து அதனைத் தேடி கிடைக்காத நிலையில் நூலிலிருந்தே தகவலை எடுத்து அதனை கட்டுரையில் திணிக்கப்படும்போது இவ்வாறான தவறுகள் நிகழ்கின்றன. அவ்வப்போது தாங்களும், நண்பர்களும் தெளிவுபடுத்தும் ஐயங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:08, 4 சனவரி 2015 (UTC)\nசங்கின் பெருமை எனும் துணைத்தலைப்பினை நீக்குதலே சரியானது\nமேற்கோள் பற்றிய உதவிக்குத்தான் மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையினை சுட்டினேன். தகவற்சட்டம் இருப்பதுவே சிறப்பு\nஎனது முந்தைய உரையினை மீண்டும் படியுங்கள்: உரிய மேற்கோள்கள் கிடைக்காத பட்சத்தில், உசாத்துணை விபரம் போதுமானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:17, 4 சனவரி 2015 (UTC)\nதங்களது கருத்துரைகளை அறிந்தேன். அதன்படி எழுதுவேன்.நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:30, 4 சனவரி 2015 (UTC)\nவணக்கம். ஆலமரத்தடியில் நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் ஒரு குறிப்பு இட்டிருக்கிறேன். அதனை உங்களது பங்களிப்புகள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாமையைச் சுட்டிக்காட்டுவதே நோக்கமாகும். உங்கள் சிறப்பான பங்களிப்புக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும். கோபி (பேச்சு) 13:38, 7 சனவரி 2015 (UTC)\nவணக்கம். இணைப்பது உசிதமாக இருக்கும் எனக் கருதினால், இணைப்பதே நல்லது. நூல் தொடர்பான பதிவு ஒரு மாதிரியைக் கேட்டே எழுத ஆரம்பித்தேன். தகவற்சட்டம் பற்றிய இணைப்பு, நூலட்டை பற்றிய இணைப்பு, மேற்கோள்கள் தொடர்பான தொடர்ந்து வந்த என்னுடைய பல ஐயங்களைக் கேட்டு ஒவ்வொரு நிலையிலும் கேட்டு, தெளிவு பெற்று அதன்படியே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். தற்போது தாங்கள் கூறியபின் ஆலமரத்தடி சென்றேன். சிக்கலை அறிந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடை தொடர்பான கருத்து கூறுவதால் பின் தொ��ர்வது சற்று சிரமமாக உள்ளது. தாங்கள் நினைப்பதுபோல் மூலக்கட்டுரையுடன் நூல் பற்றிய பதிவை இணைக்கலாம் என்றால் அவ்வாறே இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாற்றம் எது இருப்பினும் அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறு கடைபிடிக்க எனக்கு உதவும். இவ்வாறான தங்களின் கருத்துக்கள் எனது பதிவுகளை செம்மைப்படுத்த உதவுகின்றன. தொடர்ந்து எழுதுவேன், மேம்படுத்த முயற்சிப்பேன். உங்களது பாராட்டுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:39, 7 சனவரி 2015 (UTC)\nஐயா, தளராத தங்களின் உள்ளத்திற்கு எனது நன்றி கோபி தெரிவித்துள்ள கருத்து, நூல்களின் குறிப்பிடத்தக்கமை பற்றியது. மற்றபடி, நூல்கள் குறித்த தங்களின் தற்போதைய நடை மேம்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 8 சனவரி 2015 (UTC)\nவணக்கம். என்னுடைய கருத்து குறித்த நூல்கள் பற்றித் தனித்தனிப்பக்கங்கள் உருவாக்குமளவுக்குக்கு அவை முக்கியமானவையா என்பது தொடர்பானது மட்டுமே. அதாவது இது தொடர்பில் சரியான கொள்கை இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மட்டுமே. மற்றபடி உங்களது பங்களிப்பில் எந்தக்குறையும் இல்லை. குறித்த நூல்கள் பற்றிய உங்கள் பதிவுகள் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்ட கட்டுரைகளிலோ அல்லது நூலாசிரியர்கள் பற்றிய பக்கங்களிலோ இருக்க வேண்டியவையே. உங்களது ஆய்வுப் பின்புலத்தின் துணை கொண்டு நீங்கள் பெருமளவு பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி (பேச்சு) 17:24, 8 சனவரி 2015 (UTC)\nதங்களது மறுமொழிகள் எனக்கு உத்வேகத்தைத் தருகின்றன. கருத்தை அறிந்தேன். தங்களின் செறிவூட்டல் எனது பதிவுகளுக்கு உதவியாக உள்ளது. முடிந்தவரை தங்கள் அனைவரின் உதவியுடன் எனது பங்களிப்பினைத் தொடர்ந்து செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:55, 9 சனவரி 2015 (UTC)\nவாழ்த்துக்கள், ஜம்புலிங்கம், தற்போது நீங்களும் இலக்கை அடைந்த பயனர்களுள் ஒருவர். பண்குகொண்டமைக்கு நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:31, 3 சனவரி 2015 (UTC)\nநன்றி. தொடர்வேன், தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:37, 3 சனவரி 2015 (UTC)\n ஆர்வத்துடன் பணியாற்றும் தங்களின் பங்களிப்பிற்கு நன்றிகளும், பாராட்டுகளும் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:59, 4 சனவரி 2015 (UTC)\nஅன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது[தொகு]\nவணக்கம். அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பில் உள்ள பதிவினை அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பைக் கொண்டோ, அவர் உருவாக்கிய திலகவதியார் திருவருள் ஆதீனம் என்ற தலைப்பைக் கொண்டோ புதிய தலைப்பாக மாற்ற ஆவன செய்யவேண்டுகிறேன். என்னால் இயன்றவரை இக்கட்டுரையினை விக்கிப்படுத்த முயன்றுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:02, 30 சனவரி 2015 (UTC)\nமேற்கண்ட கடிதம் அனுப்பியபின் தற்போது விக்கிபீடியாவில் சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினைக் கண்டேன். சிவ பிருந்தாதேவி கட்டுரையோடு அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பிலான கட்டுரையினை இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:14, 30 சனவரி 2015 (UTC)\nவணக்கம். நாளிதழ் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை (சுந்தரராஜத் தேவர்) உருவாக்கும்போது அச் செய்திகளை வாக்கியம், வார்த்தை மாறாமல் கட்டுரையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவ்வாறு பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். கருத்துகளை நமது சொந்த வாக்கியங்களில் கலைக்களஞ்சிய நடையில் தருதல் அவசியமாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:42, 22 பெப்ரவரி 2015 (UTC) வணக்கம். இவ்வாறான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கும்போது இனி சொந்த வாக்கியங்களில் தருவேன். கருத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 22 பெப்ரவரி 2015 (UTC)\nகும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் இருக்குமிடம்[தொகு]\nவணக்கம். கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் என்ற தலைப்பில் இன்று ஒரு பதிவு துவங்கியுள்ளேன். இக்கோயில் சோலையப்ப முதலித்தெருவில் (இப்போது சோலையப்பன் தெரு) இருப்பதாக புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை தன் நூலில் கூறியுள்ளார். நான் மேற்கோளாக அந்நூலைத் தந்துள்ளேன். இக்கோயில் அந்தத் தெருவில் இல்லை. நன்கு தேடிப்பார்த்துவிட்டேன், விசாரித்தும்விட்டேன். மூர்த்திச்செட்டித்தெருவில் உள்ளது. இந்த விவரத்தை தெளிவிற்காக நான் இக்கட்டுரையில் தந்துள்ளேன். இதில் தவறு எதுவும் இருப்பதாகக் கருதினால் தெரிவிக்கவேண்டுகிறேன். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்காக இதுவரை 50க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வந்துள்ளேன். நேற்றைய ஒரு நாள் களப்பணியில் 30 ��ோயில்களுக்குச் சென்றேன். மகாமகம் விழா தொடர்பாக திருப்பணி நடைபெறுவதால் புகைப்படம் எடுப்பதிலும், விவரங்கள் எடுப்பதிலும் சற்று தொய்வு ஏற்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:19, 1 மார்ச் 2015 (UTC)\nஐயா, தங்களைப் பற்றி விக்கிக் கட்டுரை ஒன்றும் அங்கே உரிய பகுப்புக்களும் உள்ளது. ஆகவே பயனர் பக்கத்திலும் கட்டுரைப் பகுப்புக்கள் தேவையில்லை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:43, 2 மார்ச் 2015 (UTC)\nவணக்கம். எனது வலைப்பூ (blog)நண்பர் கூறியதன் அடிப்படையில் பதிந்தேன். இன்று நான் பதிந்த, தேவையில்லை என நினைப்பனவற்றை நீக்கி உதவிடுக. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:58, 2 மார்ச் 2015 (UTC)\nமேற்கண்ட எனது வேண்டுகோளைத் தொடர்ந்து நானே தற்போது நீக்கிவிட்டேன். சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:00, 2 மார்ச் 2015 (UTC)\nபதிவில் நாள் தவறாக பதிந்தமை தொடர்பாக[தொகு]\nவணக்கம். இன்று இளைய மகாமகம் 2015 தலைப்பில் மகாமகம் தேர் தொடர்பான ஐந்து புகைப்படங்களையும், தீர்த்தவாரி தொடர்பான ஒரு புகைப்படத்தையும் பொதுவகத்தில் இணைத்தேன். ஐந்து புகைப்படங்களுக்கும் Created: 30 நவம்பர் 1899 என்ற தேதி வந்துள்ளது. தீர்த்தவாரி தொடர்பான புகைப்படத்திற்கு இன்றைய தேதிக்குப் பதிலாக 3.3.2015 என்று வந்துள்ளது. அனைத்தையும் நீக்கிவிட்டு புதிதாக பொதுவகத்தில் மறுபடியும் தற்போது சேர்க்கலாமா என்பது குறித்து தெளிவிக்கவேண்டுகிறேன். ஆனால் File Listஇல் 4 March 2015 என்ற தேதி தெரிகிறது.தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 4 மார்ச் 2015 (UTC) கடிதத்தை எழுதியபிறகு நானே தற்போது தேதியை சரிசெய்துவிட்டேன். சரியாக பதிவு செய்துள்ளேனா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 4 மார்ச் 2015 (UTC)\nஅனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.\nவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)\nபௌத்த ஆய்வு, புத்தர் சிலைகள் பற்றிய உங்கள் ஆர்வத்தினை உங்கள் பயனர் பக்கத்தில் காணக்கூடியதாகவிருந்தது. en:International Buddhist Museum இங்கு உங்களுக்குப் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கலாம். 17 நாடுகளைச் சேர்ந்த சிலைகளும், பொருட்களும் இங்கு உள்ளன. ஒரு முறை இங்கு சென்றுள்ளேன். ஔிப்படம் எடுக்கத்த தடை என்பதால் அழகிய கலைப்படைப்புக்களை பார்க்க மட்டுமே முடிந்தது. ஔிப்பட அனுதிக்காக முயற்சிக்கிறேன். கிடைத்தால் அவற்றைப் படமாக்கிவிடுவேன். --AntanO 07:05, 13 சூன் 2015 (UTC)\nவணக்கம். நான் தமிழகத்தில் சோழ நாட்டினைக் (ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்)களமாகக் கொண்டு, வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து வருகிறேன். என் ஆய்வின் பொருண்மை மீதான தங்களது ஈடுபாட்டிற்கு நன்றி. அவ்வப்போது தமிழ் விக்கியில் ஏற்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்தி உதவ வேண்டுகிறேன். புகைப்படம் சேர்க்கை, நூலட்டை சேர்க்கை என்ற நிலையில் விதிகள் புரியாமல் செய்துவிடுகிறேன். உங்களைப் போன்றோரின் உதவி விக்கியில் என்னை மென்மேலும் ஈடுபடுத்திக்கொள்ள உதவுகிறது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:39, 13 சூன் 2015 (UTC)\nஅறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) கட்டுரையில் ஒரு சிக்கல். கட்டுரையின் உள்ளடக்கம் தமிழர் வீரம் நூலாக உள்ளது. ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 2 சூலை 2015 (UTC)\nவணக்கம். Booradleyp1தமிழர் வீரம் (நூல்) கட்டுரையிலிருந்து மாதிரிக்காகப் பதிவு செய்தபோது இவ்வாறு ஆகிவிட்டது. அறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) என்ற பக்கத்தை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை சரியாக எழுதிவிட்டேன். அதில் நீங்கள் நூலின் அட்டையைப் பதிவு செய்துள்ளமையைக் கண்டேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:26, 2 சூலை 2015 (UTC)\nவணக்கம். Booradleyp1, உங்களுக்கு செய்தியனுப்பியபின் பயனர்:மதனாஹரன் அறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்)கட்டுரையை நீக்கியதை அறிந்தேன். உங்களைப் போன்றோரின் துணையுடன் செம்மையாக எழுத முயற்சிப்பேன். அவருக்கும் உங்களுக்கும் நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:51, 2 சூலை 2015 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 15:54, 2 சூலை 2015 (UTC)\nமதனாகரன், உங்கள் வேகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பாராட்டுகள். கட்டுரையில் நீக்கல் வார்ப்புரு இட்டபின், பேச்சுப் பக்கத்திலும் செய்தியி���்டுவிட்டு கட்டுரையைப் பார்த்தால் காணோம், நீக்கப்பட்டுவிட்டது. என்னவொரு வேகம். நன்றி மதன்.--Booradleyp1 (பேச்சு) 16:03, 2 சூலை 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 7 சூலை 2015 (UTC)\nவணக்கம். முன்னரே எனது இசைவினைத் தெரிவித்துவிட்டேன். இல்லத்தில் இருந்தபடியே முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் பதிவினைப் பதிய முயற்சி மேற்கொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:12, 12 சூலை 2015 (UTC)\nவணக்கம். நாள்-மாதம்-ஆண்டு என்ற வரிசையில் குறிப்படுவது வழமைதான். ஆனாலும் சில இடங்களில் மாதம்-தேதி-ஆண்டு என்ற முறைமையும் பயன்படுத்தப்படுகிறது. அதானால் 6.7.2015 என்பதற்குப் பதில் ஜூலை 6, 2015 எனக் குறிப்பிட்டால் குழப்பம் நேர வழியில்லை என்பதால் மாதத்தை எழுத்து மூலம் குறிப்பதைப் பரிந்துரைக்கிறேன் (இது எனது தனிப்பட்டக் கருத்தே. விக்கியின் கொள்கை என்ன என்பது தெரியவில்லை). உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டுவிட்டதாகத் தோன்றினால் பரணேற்றி, தொகுப்புப் பெட்டிக்குள் சேமிக்கலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:42, 16 சூலை 2015 (UTC)\nவணக்கம், Booradleyp1. தங்கள் கருத்தை ஏற்கிறேன். இனி பதியும் பதிவுகளில் தாங்கள் சொன்ன உத்தியைக் கடைபிடிப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:27, 16 சூலை 2015 (UTC)\nவணக்கம், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் (எ.கா: நூல் அட்டை) குறைந்த அளவினைக் கொண்டிருக்க வேண்டும். நூல் அட்டைகள் 250 × 400 அளவு உள்ளதாக இருக்க வேண்டுமென்ற பரிந்துரை உள்ளது (பார்க்க: en:Wikipedia:Non-free content). ஆனால், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் அதிக அளவுள்ளதாகக் காணப்படுகிறது. எ.கா: இது 1,500 × 2,260 அளவினைக் கொண்டுள்ளது. இது நியாயப் பயன்பாடாகாது. எனவே இவ்வாறான படிமங்களின் அளவைக் குறைத்து மீள் பதிவேற்றுங்கள். முன்னைய படிமங்களை நீக்கி விடுகிறேன். நன்றி. --AntanO 17:22, 24 செப்டம்பர் 2015 (UTC)\nபடிம அளவைக் குறைக்கும் முறை வேண்டல்[தொகு]\nவணக்கம், AntanO. முந்தைய கடிதத்தைப் புகுபதிகை செய்யாமல் உள்ளே வந்து எழுதிவிட்டேன். மறுபடியும் அக்கடிதத்தை அனுப்புகிறேன். படிமங்களின் அளவைக் குறைக்கும் முறை குறித்துத் தெரிவி���்கவேண்டுகிறேன். நீக்குவதற்குப் பதிலாக ஒவ்வொன்றாக படிமங்களின் அளவைக் குறைப்பதே நன்று என நினைக்கிறேன். அவ்வாறான உத்தியும், நெறியும் அறியாததால் இதுவரை அவ்வாறு செய்துவிட்டேன். நீக்குவது பற்றிக் கருதிப் பார்க்கவேண்டுகிறேன். தங்களது மறுமொழியினைத் தொடர்ந்து இவ்வகையில் 250 × 400 அளவிலான வகையில் புகைப்படம் அமையும் வகையில் பார்த்துக்கொள்வேன். தங்களது கருத்துரைகள் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:26, 25 செப்டம்பர் 2015 (UTC)\nஉங்கள் கணினியில் உள்ள மென்பொருள் கொண்டு செய்வது இலகு. ஏதும் வரைகலை, வடிவமைப்பு மென் பொருள் உள்ளதா கட்டாயம் விண்டோஸ் கணினியில் பெயின்ட் மென்பொருள் இருக்கும். அப்படியாயின் இது உதவும். அல்லது இணையம் மூலம் செய்யதாயின் picresize.com, resizeimage.net ஆகியன உதவும். இணையம் மூலம் செய்வதால் வேலை இரட்டிப்பாகிவிடும். அட்டைகளை CanoScan LiDE 110 படிம வருடி சேமிப்பதால், அதனுடன் உள்ள மென்பொருள் மூலமும் இதனைச் செய்யலாம். --AntanO 04:13, 25 செப்டம்பர் 2015 (UTC)\nவணக்கம், AntanO. தங்களின் கருத்து உதவியாக உள்ளது. தாங்கள் கூறியபடி முயன்று வருகிறேன். இவ்வாறான இனி இந்த அளவிலேயே புகைப்படக்ளைப் பதிவிறக்கம் செய்வேன். ஐயமிருப்பின் தொடர்பு கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:11, 29 செப்டம்பர் 2015 (UTC)\nவணக்கம், AntanO. இன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீள் (நூல்) என்ற தலைப்பிலான கட்டுரையில் தாங்கள் கூறிய உத்தியின்படி நூலட்டையைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். இது சரியா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். சரியெனில் இனி இவ்வாறே தொடர்வேன். உத்தியைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருந்தது. எனவே பதிவில் தாமதம் ஏற்பட்டது. பொறுத்துக்கொள்க. தங்களின் கருத்து நான் தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:24, 1 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், சரியாகவே செய்துள்ளீர்கள். தொடர்ந்து அவ்வாறே செய்யுங்கள். --AntanO 16:56, 1 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், நூல்கள் குறித்த கட்டுரைகள் பற்றி ஏற்கனவே உங்களுடன் உரையாடியுள்ளோம். குறிப்பாக, குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்தான கோபியின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக, விக்கிப்பீடியாவில் எவ்வகையான நூல்களைப் பற்றி எழுதலாம் என்பதற்கான சில வரைமுறைகள் ஆங்கில விக்���ியில் எழுதப்பட்டுள்ளன. அதன் சுருக்கத்தை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) என்ற கொள்கை விளக்கப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அதனைக் கவனத்தில் எடுக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக, நீங்கள் அண்மையில் எழுதிய திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்ற கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்கதாகக் கொள்ள முடியவில்லை. அக்கட்டுரைக்கு வார்ப்புரு இட்டுள்ளேன். நன்றி.--Kanags \\உரையாடுக 00:50, 4 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம் Kanags, விக்கியில் இக்கோயில் தொடர்பான நூல்கள் பற்றிய பதிவு இல்லாத நிலையில் கோயிலின் வரலாற்றைப் பற்றி மற்றவர்கள் அறியவேண்டும் என்ற நோக்கில் இக் கட்டுரையை எழுதினேன். காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற 30ஆவது தலம் என்ற நிலையில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் எனப்படுகின்ற இக்கோயிலைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறிய வாய்ப்பாக இருக்கும் என எண்ணிச் சேர்த்தேன். இதே ஆசிரியர் 2004இல் எழுதிய இக்கோயிலினைப் பற்றிய நூலிலிருந்து சில விவரங்களை இக்கோயில் பற்றிய கட்டுரையில் மேற்கோளாகத் தந்துள்ளேன். இச்சூழலில் தாங்கள் கூறும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) தெர்டர்பான கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு ஆதரிக்கிறேன். தங்களுடனான உரையாடல் மூலமாக சில தெளிவுகளைப் பெறுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:23, 5 அக்டோபர் 2015 (UTC)\nபுரிதலுக்கு நன்றி. அந்த நூலைப் பற்றிய குறிப்பை கோயில் கட்டுரையிலும் நீங்கள் சேர்க்கலாம்.--Kanags \\உரையாடுக 09:58, 5 அக்டோபர் 2015 (UTC)\nதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தலைப்பில் உசாத்துணையாக திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) பற்றிய விவரங்களான நூலின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், ஆண்டு என்ற நிலையில் சேர்க்கலாமா அல்லது அந்நூலில் சில செய்திகளை எடுத்து மேற்கோளாகத் தந்து திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்என்ற தலைப்பிலான கட்டுரையை மேம்படுத்தலாமா அல்லது அந்நூலில் சில செய்திகளை எடுத்து மேற்கோளாகத் தந்து திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்என்ற தலைப்பிலான கட்டுரையை மேம்படுத்தலாமா --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:41, 5 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், Kanags. நூல் பற்றிய ஒரு பத்தியை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கட்டுரையில் நூலட்டையுடன் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் செய்வதாயின் செய்யவேண்டுகிறேன். நன்றி.\nவணக்கம் பா. ஜம்புலிங்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பா. ஜம்புலிங்கம் என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:28, 16 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், மதனாகரன் என்னைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் வரவுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி. அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் நிகழ்வில் விக்கிபீடியாவில் நான் தொடர்ந்து எழுதிவருவதற்காக ஒரு விருது தந்துள்ளார்கள். அதைப் பற்றிய பதிவினை ஓரிரு நாள்களில் இடவுள்ளேன். விக்கியில் எழுதவுள்ள சில கட்டுரைகளுக்காக இரு நாள்கள் களப்பணி செல்கிறேன். சென்றுவந்து உடன் அனுப்புவேன். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:46, 17 அக்டோபர் 2015 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 17 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், மதனாகரன். என்னைப் பற்றிய அறிமுகத்தை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பா. ஜம்புலிங்கம் பக்கத்தில் தந்துள்ளேன். விக்கியில் எழுதவுள்ள சில கட்டுரைகளுக்காக களப்பணி சென்றுவந்து இன்று காலை இவற்றை அனுப்பியுள்ளேன். வேறு ஏதேனும் விவரம் தேவைப்படின் தெரிவிக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:56, 20 அக்டோபர் 2015 (UTC)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன். நவம்பர் முதல் முதற்பக்கத்தில் வரும். நன்றி. --இரவி (பேச்சு) 08:14, 20 அக்டோபர் 2015 (UTC)\nவணக்கம், இரவி. செய்தியறிந்தேன். எனது எழுத்துப்பணிக்கு ஊக்கம் தரும் வகையில் முதற்பக்கத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் வெளிவரக் காரணமாகவுள்ள தங்களுக்கும், பிற விக்கிபீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:25, 20 அக்டோபர் 2015 (UTC)\nதங்களைப் பற்றிய ���றிமுகம் அடுத்த இரு வாரங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா முகப்பில் இடம் பெறும். விடா முயற்சி, கள உழைப்பு கொண்ட உங்கள் பங்களிப்பு முன்மாதிரியானது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:59, 1 நவம்பர் 2015 (UTC)\nவணக்கம், இரவி, என்னைப்பற்றிய அறிமுகம் இடம்பெறுவதறிந்து மகிழ்ச்சி. எனக்கு ஊக்கம் தந்து, மென்மேலும் எழுத வைத்த தங்களைப் போன்ற சக விக்கிபீடியர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருடைய ஆதரவுடனும் தொடர்ந்து பங்களிப்பு செய்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:05, 1 நவம்பர் 2015 (UTC)\nமுதற் பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். கல்வித்துறையில் மிகுந்த அனுபவமும், ஆய்வுத்துறையில் நுண்ணறிவும் கொண்டிருந்தாலும்., பிற பயனர்களின் பரிந்துரைகளை நேர்முறையாக எடுத்துக்கொண்டு விக்கி நடைமுறைக்கு ஏற்ப செயலாற்றும் தங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன் --;;::மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 1 நவம்பர் 2015 (UTC)\nவணக்கம், மா. செல்வசிவகுருநாதன். தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களும் ஊக்கமுமே என்னை மென்மேலும் எழுத வைக்கின்றன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:02, 2 நவம்பர் 2015 (UTC)\nஉங்களது முதற்பக்க அறிமுகம், உங்களைப் போன்ற களப்பணியாளர்களைத் தமிழ் விக்கிக்கு கண்டிப்பாக ஈர்க்கும். உங்களது பங்களிப்புகள் சிறப்பாகத் தொடர வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 15:03, 2 நவம்பர் 2015 (UTC)\nவணக்கம், Booradleyp1. நேற்றுகூட கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொண்டு வந்துபின் புகைப்படங்களை நேற்றே பதிவேற்றம் செய்தேன். நேரத்திற்கு ஏற்றபடி முடிந்தவரை களத்தில் சென்று பார்த்து, பதிவிடுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன். நேரில் பார்க்கும்போது பல கூடுதல் செய்திகள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC)\n--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:10, 2 நவம்பர் 2015 (UTC)\nவிருப்பம்--Kanags \\உரையாடுக 20:03, 2 நவம்பர் 2015 (UTC)\nவணக்கம்,Antan, சக்திகுமார் லெட்சுமணன்,Kanags. உங்களைப் போன்ற நண்பர்களால்தான் இது சாத்தியமாயிற்று. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC)\nகட்டுரைகளை ஒன்றிணைக்க இந்த முறையைப் பயன்படுத்துங்கள். எ.கா: பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் --AntanO 09:49, 19 திசம்பர் 2015 (UTC)\nhttps://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--த♥உழவன் (உரை) 04:18, 17 சனவரி 2016 (UTC)\nஉங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் சனவரி 20, 2016 அன்று வெளியானது.\nதகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:09, 20 சனவரி 2016 (UTC)\nகட்டுரைகளில் அளவுக்கதிகமாக படங்களை இணைக்க வேண்டாம். அவை கட்டுரையில் இருந்து நீக்கப்படலாம். பார்க்க: en:Wikipedia:Image use policy பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுத்தால் போதுமானது. எ.கா: டெசட் ஈகிள் கட்டுரைக்கு படங்களை இணைக்காமல், பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபடிமம்:Mahamaham 2016 Logo.jpg இப்படிமத்தை Attribution 3.0 இன் கீழ் பதிவேற்றியுள்ளீர்கள். வேறு ஒருவருடைய வேலையை அனுமதியின்றி எவ்வாறு CC BY 3.0 இன் கீழ் பதிவேற்ற முடியும் சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் ஒருவர் தனக்கு என உருவாக்கிய ஒன்றை அனுமதியின்றி யாவரும் பயன்படுத்தலாம் என்கிறது உங்களுடைய பதிவேற்றம். இவ்வாறு செய்வது காப்புரிமை மீறலாகும். இது மாற்றப்படாவிட்டால், இப்படிமம் நீக்கப்படும். --AntanO 14:42, 27 பெப்ரவரி 2016 (UTC)\nவணக்கம், AntanO. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி முடிந்தவரை படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தந்துள்ளேன். தாங்கள் கூறிய கருத்தை ஏற்கிறேன். (அதிகபட்சம்) எத்தனை படங்களை இணைக்கலாம் என்று தெரிவித்தால் நான் முக்கியத்துவத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல குறைக்க முயற்சிப்பேன். தங்களது கருத்துகள் எனது கட்டுரைகளை செழுமைப்படுத்த உதவியாக உள்ளன.அதற்கு என் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:29, 28 பெப்ரவரி 2016 (UTC)\nவணக்கம், AntanO. மகாமகம் 2016க்கான லோகோ எனப்படும் அடையாளச்சின்னத்தை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன், இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை, இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன் என்று கேட்டு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த லோகோவைப் பதிவு செய்த நாளில் வினா எழுப்பியிருந்தேன். இக்கட்டுரையில் இது இருக்கவேண்டும் என்ற நிலையில் இதனைச் சேர்த்தேன் என்றும் கூற��யிருந்தேன். காப்புரிமை மீறலின்றி இந்த லோகோ கட்டுரையில் அமைய ஆவன செய்ய வேண்டுகிறேன். 12 வருடத்திற்கொரு முறை நிகழும் இந்நிகழ்வுக்கு இந்த முறை இந்த லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:20, 28 பெப்ரவரி 2016 (UTC)\nநுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது..--இரவி (பேச்சு) 13:05, 27 மார்ச் 2016 (UTC)\nஅழைப்புக்கு நன்றி, இரவி. அலுவலகத்தில் ஏப்ரல்,மே தேர்வுப்பணிகள் காரணமாக கல்ந்துகொள்ள இயலா நிலையில் உள்ளேன். பயிற்சிப்பட்டறை சிறப்பாக அமைய வாழ்த்துகள்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:59, 28 மார்ச் 2016 (UTC)\nவிக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன் ( பேச்சு ) 07:16, 3 ஏப்ரல் 2016 (UTC)\nவணக்கம். உருவாக்கிய கட்டுரைகள் மற்றும் மேம்படுத்திய கட்டுரைகளைப் பற்றிய விவரங்களை எப்படி எடுப்பது என்ற முறை எனக்குத் தெரியவில்லை. தவிரவும் பணிச்சுமை காரணமாக இப்போது இப்பணியில் முயற்சி செய்ய இயலா நிலையில் உள்ளேன். விக்கிக்கோப்பையில் பங்குகொண்டு இயன்றவரை எழுதியதை நிறைவாகக் கருதுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 5 ஏப்ரல் 2016 (UTC)\nவணக்கம். நூல்கள் குறிப்பிடத்தக்கமையைக் கொண்டிராவிட்டால் நீக்கப்படும். பார்க்கவும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) --AntanO 02:28, 23 சூன் 2016 (UTC)\nவணக்கம, Antan. செய்தியறிந்தேன். தாங்கள் கூறியபடி பார்ப்பேன். தங்களது எழுத்து என் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. என்னைப் போன்றோருக்குத் தாங்கள் தருகின்ற ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:31, 23 சூன் 2016 (UTC)\nவணக்கம் நண்பரே. தாங்கள் நூல்களைப் பற்றி எழுதும் ஆர்வம் கொண்டிருப்பதால், சில விவரங்களைத் தருகிறேன். தமிழ் விக்கியில் நூல்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த கவனத���தோடு எதிர்கொள்கிறது. அதனால் பல நூல்களைப் பற்றிய கட்டுரைகள் அழிக்கப்பட்டுள்ளன. அதனை இங்கு எழுதிய காலமும், உழைப்பும் வீணாகும். இதை தவிர்க்க நூல் பற்றிய கட்டுரைக்கு, அந்நூலைப் பற்றிய தகவல்களோடு, அந்நூல் குறித்து அச்சு ஊடகங்கள் குறிப்பிடுவதையும் சேகரித்து வையுங்கள். செய்திதாள், இலக்கிய இதழ்கள் போன்றவற்றில் குறிப்பிடாத நூல் என்றால், அந்த நூலின் முக்கியத்துவம் என்ன என கவனியுங்கள். பிறகு அந்த நூலைப் பற்றி எழுதுங்கள். உங்கள் உழைப்பும், காலமும் ஒரு நீக்கப்படக் கூடிய கட்டுரைக்கு செலவிடக் கூடியதல்ல.. நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:16, 24 சூன் 2016 (UTC)\nவணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். நூல்களைப் பற்றிய பதிவுகள் தொடர்பான தங்களின் கருத்தினை அறிந்தேன். இனி உரிய முறையில் செயல்படுவேன். தங்களின் கருத்திற்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 26 சூன் 2016 (UTC)\nகட்டுரைகளை இணைக்க பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதோடு, கட்டுரையில் {{Merge}} போன்ற வார்ப்புருக்களையும் சேர்த்தால் நிருவாகிகளினால் கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுப்பக்கத்தில் மட்டும் கருத்திடுவதால் கவனிக்கமல் விடப்படலாம். மேலதிக விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்#பயனுள்ள வார்ப்புரு\nவே. உமாமகேசுவரன் கட்டுரையில் இணைத்துள்ள படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. பார்க்க en:Wikipedia:Use_rationale_examples#Book_cover_in_the_article_about_that_book. எனவே இவ்வாறான பதிவேற்றங்களைத் தவிர்க்கலாம். நன்றி. --AntanO 02:10, 14 சூலை 2016 (UTC)\nவணக்கம், AntanO இனி இவ்வாறாக கட்டுரைகளை இணைக்க குறிப்புவைக்கும்போது {{Merge}} போன்ற வார்ப்புருக்களை இணைப்பேன். (வார்ப்புரு அமைக்கும்போது தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தில் வார்ப்புரு இடுவதைத் தவிர்த்துவந்தேன்). உமாமகேசுவரன் கட்டுரையில் அவரைப் பற்றிய நூல் என்ற நிலையில் இணைத்தேன். தாங்கள் கூறியபடி இப்படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டை கொண்டிருக்கவில்லையாயின் மேற்கொண்டு ஆவன செய்யவேண்டுகிறேன். இவ்வாறான பதிவேற்றங்களை இனி முழுமையாகத் தவிர்ப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:34, 14 சூலை 2016 (UTC)\nஇந்த மாற்றத்தின்படி வார்ப்புருவை இணைக்கலாம். எ.கா: {{mergefrom|உமாமகேஸ்வரனார்}} --AntanO 08:57, 14 சூலை 2016 (UTC)\nஇனி அவ்வாறே செய்வேன், நன்றி.--பா.ஜம்புலி��்கம் (பேச்சு) 01:27, 15 சூலை 2016 (UTC)\nவிக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.\n3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற பாலாஜீ, மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.\nவணக்கம், வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:06, 21 சூலை 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2016, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/asus-256gb-internal-memory-mobiles/", "date_download": "2020-05-30T03:19:02Z", "digest": "sha1:3QPMYTM6NCDIOFUFJL2XXV3567FRQ3D4", "length": 16622, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆசுஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆசுஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இ��்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (2)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, மே-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஆசுஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஎம்டிஎஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆப்பிள் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசலோரா 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிஎல்யூ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோஷ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவோடாபோன் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎச்டிசி 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசார்ப் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடேடாவின்ட் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2019/04/7.html", "date_download": "2020-05-30T02:05:09Z", "digest": "sha1:46BQ4U62535PGKLNNL5ICY2O4NZLAYNF", "length": 5368, "nlines": 167, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறள் போற்றுவோம் - 7", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகுறள் போற்றுவோம் - 7\nநாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.\nஅதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்\nநம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.\nஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா\nபேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nவருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்\nஇதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்\nகுறள் போற்றுவோம் - 5\nகுறள் போற்றுவோம் - 6\nகுறள் போற்றுவோம் - 7\nகுறள் போற்றுவோம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/02232541/Tanjore-Kamarajar-MarketThe-announcement-that-it-will.vpf", "date_download": "2020-05-30T01:20:00Z", "digest": "sha1:5VV5UXP7AVMQUYALJF5WGMIPGZGVEQAD", "length": 14380, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tanjore Kamarajar Market The announcement that it will be shifted to 7th is thrilling || தஞ்சை காமராஜர் மார்க்கெட் 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை காமராஜர் மார்க்கெட் 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பால் பரபரப்பு + \"||\" + Tanjore Kamarajar Market The announcement that it will be shifted to 7th is thrilling\nதஞ்சை காமராஜர் மார்க்கெட் 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பால் பரபரப்பு\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணி தொடங்கப்படுவதையடுத்து தஞ்சை காமராஜர் மார்க்கெட் வருகிற 7-ந்தேதியுடன் மூடப்படுகிறது. இங்குள்ள கடைகள் வேறு இடத்திற்கு மாற்றப்���டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு காணப்படுகிறது.\nதஞ்சை அரண்மனை அருகே உள்ளது காமராஜர் மார்க்கெட். இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.\nஇந்த மார்க்கெட்டில் பெரிய கடைகள் 93-ம், சில்லரை விற்பனை கடைகள் 212-ம், தரைக்கடைகளும் உள்ளன. தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு ரூ.904 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிற்கும் இடம் ஆகியவை மூடப்பட்டு தற்காலிக பஸ் நிலையம் கரந்தை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதே போல் சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவும் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து சரபோஜி மார்க்கெட் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வருகிற 7-ந்தேதியுடன் காமராஜர் மார்க்கெட் மூடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் மார்க்கெட்டில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.\nஅதில், மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி, காமராஜர் மார்க்கெட் வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள காவேரிநகரில் அமைந்துள்ள எஸ்.பி.சி.ஏ. மைதானத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதற்காக அங்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nஇது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காமராஜர் மார்க்கெட் 8-ந்தேதி முதல் காவேரி நகரில் செயல்பட உள்ளதால், கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அங்கு தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன”என்றனர்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காமராஜர் மார்க்கெட் ரூ.17 கோடியில் புதிதாக 17 ஆயிரத்து 225 சதுரஅடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இங்கு 211 கடைகள் கட்டப்படுகின்றன. முதல் தளத்தில் அலுவ��க கட்டிடம் 3-ம், கழிவறை வசதிகளும் அமைக்கப்படுகின்றன.\nமேலும் இந்த மார்க்கெட்டில் 8 லாரிகள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 176 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகின்றன. இது தவிர குடிநீர் வசதி, ஏ.டி.எம். வசதி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பு வசதியும் இங்கு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடியது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஜவுளிச்சந்தை மூடப்பட்டதால் வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. மீன்சுருட்டி அருகே நள்ளிரவில் சம்பவம்: காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் குவிப்பு-பதற்றம்\n2. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n4. சிறுவனுக்கு கொரோனா தொற்று: புதுவை பெரியபேட் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\n5. வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/8-indians/", "date_download": "2020-05-30T01:54:38Z", "digest": "sha1:XRH7LIMZF3T5NJCRW7DTUK4JQ3PUGUCE", "length": 9161, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "8 Indians | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும��\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅமெரிக்கா : போதை மருந்து கலந்த மாத்திரைகளை விற்ற 8 இந்தியர்கள் கைது\nநியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,491 ஆக உயர்ந்து 4980 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 8105…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60.26 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,468 உயர்ந்து 60,26,284 ஆகி இதுவரை 3,66,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nகடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம்…\nகொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம்…\nகொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-05-30T01:07:42Z", "digest": "sha1:5LLFJXTZHB3M6QF3WZR47W4RDYPINPIH", "length": 6048, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "புயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும்\nபுயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும்\nபருவமழை தவறி அடிக்கடி புயல் மழை வருவதற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா. நம்மாழ்வார் தொடர்ந்து சொல்லி வரும் காரணமும், அதன் பின் உள்ள அறிவியலை அலசும் காணொளி இது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_05_13_archive.html", "date_download": "2020-05-30T02:26:31Z", "digest": "sha1:FCQ74JZSV4Z6SXSVLV4KLC3LXSY6ZDJG", "length": 26686, "nlines": 407, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 5/13/12 - 5/20/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nவைகாசி -௪ (4 ),வியாழன், திருவள்ளுவராண்டு 2043\nஉங்கள் வேலையை நேசியுங்கள்; வாழ்க்கையையும் யோசியுங்கள்\nகுறளும் பொருளும் - 1174\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nபெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா\nஎன் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.\nவைகாசி – ௩ (3 ),புதன், திருவள்ளுவராண்டு 2043\nபிறர் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்; உனக்கு சரி எனத் தெரிவதைச் செய்.\nகுறளும் பொருளும் - 1173\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nஅன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.\nநல்லா இருப்பே.. அன்றைய பழக்கமும் அறிவியல்தான்.\nநிலா நிலா ஓடி வா...\nநாங்கள்தான் இந்தப் பாட்டை, அம்மாவின் இடுப்பில் உக்காந்து நிலாவில் வடை சுடும் பாட்டியைப் பார்த்தபடியே அம்மா பாடுவதை கேட்டபடியே ரசம் சோறு உண்ட கடைசி தலைமுறை என பலர் முகநூலிலும், இதையே தம் குழந்தைகளுக்கு கதையாகவும் சொல்லும் தலைமுறையை சேர்ந்தவர்கள் கேட்டு ரசித்த பாடல். இன்று ஒருவர் முகநூலில் நிலாவில் ஒரு பெண்மணியின் சடலமும், அதன் அருகில் ஒரு வடையும் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது அது நமது வடை சுட்ட பாட்டி என தெரியவந்துள்ளது என கிண்டல் செய்து எழுதியதை படித்தபோது இறந்தது வடை சுட்ட பாட்டி இல்லை, இறந்தது/இழந்தது அம்மாவின் மடியில் அமர்ந்து இயற்கையை தன் போக்கில் ரசித்து, குழந்தை, தாய், தாய், நிலா என மூவர் மட்டுமே பங்கேற்கும் ஒரு அன்பான நாடகத்தை என்றறிந்து மனம் வேதனைப் படுகிறது. அன்று வட்ட நிலாவைப் பார்த்து உணவு உண்ட குழந்தைகள் இன்று செவ்வகப் பெட்டியைப் பார்த்தபடியே தன் போலி உலகைக் காண துவங்குகின்றனர்.\nகுழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் கண்டிப்பா வந்துடுங்கோ... பாப்பாவுக்கு கோயிலுக்கு போய் சோறூட்ட போறமுங்க நீங்களும் கண்டிசனா வரோனுமுங்க... இது குழந்தைப் பருவச் சடங்கு. ஓராண்டு முடிந்ததும் குழந்தைக்கு கோவிலிலோ, வீட்டிலோ பூஜைக்குப் பின் வெள்ளிப் பாத்திரத்தில் பாலும் சோறும் கலந்து ஊட்டி முதன் முதலில் குழந்தைக்கு திடப்பொருள் உண்ணக் கொடுக்கும் ஒரு சடங்கு. பொதுவாக இது ஒரு வயது நிறைவை ஒட்டி வருவதால் இது பெரு பெரிய அளவில் கொண்டாடப்படுவது. இன்றும் இது உண்டு.ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்த சடங்கு அறிவையும், அறிவியலையும் இண���த்து ஒரு காரணத்துடன் இருந்தது. இன்று ஒரு கடமையாக இருக்கிறது. ஏன் ஒரு வயதில் இந்த சோறூட்டும் விழா\nஇதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்.\nமுதல் ஆறு மாதங்கள். மண்ணிற்கு வந்த குழந்தைக்கு கார்போஹைட்ரேட், ப்ரோடீன்,கொழுப்பு ஆகியவற்றை செரிக்கும் சக்தியைத் தரும் செரிமான நோதிப்பொருள் (digestivr enzymes) குறைவு. தாய்ப்பாலில் உள்ள enzymes மற்றும் உமிழ் நீர் இதை ஈடுசெய்கிறது. மேலும் குடல்பாதையை (gatro intestinal tract) நுண்ணுயிரிகளிடமிருந்து காப்பாற்றும் mucusம் குறைவு. எனவே. குழந்தைக்கு நோய்கிருமி தாக்கம் விரைவில் மற்ற உணவுகளிலிருந்து பரவ வாய்ப்புண்டு. குழத்தை இக்கிருமிகளிடமிருந்து போராடும் சக்தியை தானாகவே பெற 6 மாதங்கள் ஆகும். அதுவரை, இப் போராடும் சக்தியை தாய்ப்பால் தருகிறது. எனவே குறைந்த பட்சம் 6 மாதங்கள் குழத்தை வெளி உணவை உண்ண தயாரவதில்லை.\nமேலும் 6-7 மாதங்களில் மாவுப் பொருளை செரிக்கும் சக்தி வந்தாலும், கொழுப்பை நல்ல முறையில் செரிக்கும் சக்தி குழந்தைக்கு கிடைக்க 9 மாதங்கள் வரை ஆகிறது. எனவே குழந்தை 6 மாதங்களில் திட உணவை உண்ணத் தயார் எனினும், அதன் உடல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 மாதங்கள் வரை பொறுத்திருப்பது நல்லது. 6 வது மாதத்திலிருந்து திரவ உணவுகளை துவக்கி கொஞ்சம் கொஞ்சமாக திட உணவிற்கு மாறுவது நல்லது. சில மருத்துவர்கள் குடும்ப உறுப்பினர்களில் உணவு ஒவ்வாமையை கணக்கில் கொண்டு ஒரு வயது வரை திட உணவை தள்ளிப் போடுவதுண்டு. அந்தக் காலத்தில் மருத்துவ சக்திகள் அதிகம் இல்லாத நிலையில் அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு பொதுவாகவே ஒருவயது வரை தள்ளிப் போட்டார்களோ என்று நம்பத் தோன்றுகிறது.\nதிடப் பொருள் உணவை தள்ளிப்போட மேலும் சில காரணங்கள்:\nஎனவே, அன்று முதலாம் ஆண்டு பிறந்த தினத்தில் குழதைக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு வழக்கமாக இருந்தது. காரணம் குழந்தைக்கு அதிக தாய்ப்பால் கிடைக்கவும், உணவை உண்ணத் தயாராகும் முன்னர், உணவை நன்கு செரிமானம் செய்து அதன் சக்திகளை உடலுக்கு பெற்றுத் தரும் வலு உடலுக்கு ஏற்பட தேவையான நேரத்தையும் அது தந்தது. குழந்தை திட உணவை தாயின் நேரமின்மையால் உண்ணாமல், உடலின் தேவைக்காக உண்டது. இன்று பல விளம்பரங்கள், அறிவுரைகள் காரணமாக குழந்தை, தாய்ப்பாலின் மாற்று உணவிற்கு வெகு விரைவில் பழக்கப் ��டுத்தப்படுகிறது. இவை அதிக கெடுதலில்லை எனினும் ஏன் இந்த அவசரம் ஒரு வயதில் உண்ணவேண்டிய உணவை 6 மாதத்திலே உண்டு 5 வயதில் செல்லவேண்டிய பள்ளிக்கு 3 வருடத்திலே சென்று, என அதிவேகமாக குழந்தை முன்னேறி அன்று 100 வயதுவரை வாழ்ந்த வாழ்க்கையை இன்று 60 களிலேயே வாழ்ந்து முடிக்கின்றனர். எதிலும் அவசரம்...\nஅன்று அறிவியலை தெரியாமல், குழந்தை வளர்ச்சிபெற்று உணவை உண்ணவேண்டும். உணவில் உள்ள சக்திகளை இந்த உடல் தானே பிரித்து கொள்ளும் நிலை வரும் வரை தாய்ப்பாலே நல்லது என்ற அறிவு இயலை புகுத்த, முதல் ஆண்டு ஆயுஷ் ஹோமம், கோவிலுக்கு சென்று உணவூட்டுதல் என்ற முறையை உண்டாக்கினார்கள்.\nஅடுத்த தலைமுறைக்கு இதை சொல்லவேண்டியது நாம்தானே இதைச் செய், இப்படிச் செய், செய்ய வேண்டிய நேரத்தில் செய் இதன் பலன் நீ நல்ல இருப்பே என்று..\nவைகாசி – ௧ (1 ),திங்கள், திருவள்ளுவராண்டு 2043\nதோல்விகளை கண்டு நீ பயந்தால் வெற்றி உன்னைக் கண்டு பயப்படும்.\nகுறளும் பொருளும் - 1172\nகாமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்\nஇப்போது மறைந்துவிட்ட ஏரம்பம் என்ற நூல் மிகப்பழைய தமிழ் கணக்கியல் நூலென கருதப்படுகிறது\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8793:%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-smaller", "date_download": "2020-05-30T01:47:14Z", "digest": "sha1:VHRFXUCBNE25VVLHVFGIEUCXGSA52NZB", "length": 8625, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "ஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா...?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை ஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா...\nஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா...\nஒழுக்கம் இல்லாத சமூகமாக மாறி வருகிறோமா...\nஅல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்டு நமது உயிரினும் மேலான மன்னர் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியில் வாழ வ���ண்டிய நாம் தற்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\nமுன்மாதிரியாக வாழ வேண்டிய நம் இஸ்லாமிய சமுதாயம் தற்போது எப்படிப்பட்ட சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.\nகாலையில் ஏழு மணிக்கு மதரஸா சென்ற சமுதாயம் இன்று ஸ்கூல் வாகனத்திற்காக காத்து நிற்கிறது.\n குர்ஆன் ஓத மதரஸா செல்லாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nமாலையில் வீட்டில் குர்ஆன் ஓதிய எமது சமூகம் - இன்று ட்யூஷன் சென்று கொண்டிருக்கிறது.\n குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nபள்ளிக்கூடம் விட்டதும் நம் சமூகம் - இன்று தெரு முனைகளில் பலர்சூழ அரட்டையில் மூழ்குகிறோம்.\n இஸ்லாம் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஅத்தா ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு ஃபோனில் பருவம் வரா சிறுவனிடம் கூட இன்று பல பாலியல் படங்கள் உள்ளது.\n இறை தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஅத்தா அயல்நாட்டில், அம்மா டீவி நாடகத்தில், பிள்ளை தெரு முனைகளில்\nநபி மீது நேசம் கொண்டோர்களே.. மார்க்கம் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nகைப்பந்து, கால்பந்து என மும்முரமாய் என் சமூகம் தவறில்லை - பள்ளிக்கு (மஸ்ஜிதுக்கு) தொழுக அழைத்தால் மட்டும் நேரமில்லை என்று பதில் சொல்கிறார்கள்.\n தொழத் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nமகனைத் திருத்த முடியா தந்தை....\nமனைவியை கண்டிக்க இயலா கணவன்....\nமுஃமின்களே.... இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற எனது மனவேதனையை இங்கு உங்களிடையே நான் பகிர்ந்து விட்டேன்.\nஅன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே... நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்பதை வல்லோன் அல்லாஹ் மன்னர் பெருமானார் ஸல் அவர்கள் மூலமாக தெளிவாக கூறிவிட்டான். அதன்படி அவர்களும் வாழ்ந்து சென்றார்கள். எனவே நாம் நபியை நேசித்து அவர்கள் காட்டிய வழியை சுவாசித்து வாழக்கூடிய நல்லோர்களாக நம் சமுதாயத்தில் உள்ள அனைவரையும் வல்லோன் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/27", "date_download": "2020-05-30T01:24:10Z", "digest": "sha1:MI4OII5D6ITTSWGIRF2D77464ISHA7WF", "length": 11217, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | August | 2018 | ��ுதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம்\nசிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு உதவ இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 27, 2018 | 14:20 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த மரணம்\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் றொகான் தளுவத்த இன்று காலை மரணமானார். மரணமாகும் போது அவருக்கு வயது 77 ஆகும்.\nவிரிவு Aug 27, 2018 | 12:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமன்னார் புதைகுழி – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்\nமன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 27, 2018 | 10:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்\nஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 27, 2018 | 9:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவெள்ளியன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது.\nவிரிவு Aug 27, 2018 | 2:39 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு பாரத ரத்னா விருது – சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Aug 27, 2018 | 2:19 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஅவுஸ்ரேலியாவின் புதிய பிரதமர் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து\nஅவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்கொட் மொறிசனுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 27, 2018 | 2:11 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 27, 2018 | 1:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-05-30T03:00:17Z", "digest": "sha1:YWNLEUQI5V44TAGJIUOJIVWIT5F3EG67", "length": 5391, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "டை அல்லது கலரிங் செய்தவர்களுக்கு சின்ன டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nடை அல்லது கலரிங் செய்தவர்களுக்கு சின்ன டிப்ஸ்\nடெம்ப்ரவரி, செமி பர்மணன்ட், பர்மணன்ட் போன்ற மூன்று வகைகளில் ஹேர் கலரிங் பொருட்கள் தற்போது கடைகளில் கிடைக்கிறது. ஒரே ஒருநாள் இருந்தால் போதும் என்று விருப்பமுள்ளவர்கள் டெம்ப்ரவரி வகையான டை அல்லது கலரிங் பொருட்களை உபயோகிக்கலாம்.\nசெமி பர்மணன்ட் என்பது 8 முதல் 10 அல்லது 12 முறை தலைக்கு குளித்தபின் அகன்று விடும் வகை. ஒவ்வொரு முறையும் தலைக்கு குளிக்கும்போதும், நீங்கள் உபயோகித்த டை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரோடு வந்துகொண்டே இருக்கும். பர்மணன்ட் என்பது நிரந்தரமாக உங்கள் தலையிலேயே தங்கிவிடும் வகை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எந்த வகையான டையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.\nநார்மல் ஷாம்பு, கண்டிஷ்னரை உபயோகிக்காமல், டைய்டு முடிக்காக இருக்கும் பிரத்யேக ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் சீரம்களை உபயோகிப்பது அவசியம். கெமிக்கல் டை இருப்பதால் மேலும் அதிகமாக கெமிக்கல் இருக்கும் ஷாம்பூக்களை தவிர்த்து மெல்லிய ஷாம்பூ, கண்டிஷ்னர் உபயோகியுங்கள். பார்லரில் தலைக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துகொள்ளும்போது டைய்டு முடிகளுக்கு இருக்கும் ஸ்பா, ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅடிக்கடி முடியின் கலரை மாற்றுவது, டை அடித்துகொள்வதை தவிருங்கள். இது முடிக்கு எளிதாக பாதிப்பை ஏற்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை டை உபயோகிப்பது நல்லது. ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கெமிக்கல் டைகளால் உடலில் நச்சு சேர வாய்ப்புள்ளதால், நிறைய தண்ணீர் குடித்து நச்சுக்களை வெளியேற்றுவது பின்னாளில் பெரிய பாதிப்புகளை விளைவிக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-05-30T02:03:19Z", "digest": "sha1:ZJ7XFXBINHUUBMKGHTMN3L3PTF5MYTC6", "length": 12071, "nlines": 110, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூன���யர் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர்\nAsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading →\nAsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4 எங்கள் பிதாவே இயேசு இரட்சகரேதூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம் 1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமை உள்ளவர் நீர்தானே – 2 ஆதியும் அந்தமும் நீர்தானே – 2ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2 2. சர்வ வல்ல தேவன் நீர்தானே சாரோனின் ரோஜா நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே 3. அதிசயமானவர் … Continue reading →\nhttp://bit.ly/கரம்பிடித்து கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே 1. படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே 2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை காரிருளில் நீ … Continue reading →\nhttp://1drv.ms/1oXlC0o என் நேசர் நீர்தானையா நேசிக்கின்றேன் உம்மைத்தானையா 1. எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையாஎந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்நடு இராவிலும் தியானிக்கின்றேன் 2. உமது இரத்தத்தால் என்னை மீட்டீர் நன்றி இயேசையாஉந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே 3. துன்பமோ துயரோ வேதனையோ உம்மைவிட்டு பிரிப்பதில்லை உயிர் உள்ள … Continue reading →\nhttp://1drv.ms/1QRHSSH ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே 2. என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே ஆத்துமாவைத் தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே 3. வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே\nhttp://www.mboxdrive.com/p/TGppBsc35U/ வல்லமை தேவனேசர்வ சிருஷ்டியின் கர்த்தரேஆராதிப்போம் உம் நாமத்தை எங்கள் இயேசுவே 1. யெஹோவா ஷம்மா அல்லேலூயாயெஹொவா ஷாலோம் அல்லேலூயாஎன்றும் என்னோடு இருப்பவரேசமாதான காரணர் நீரே 2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயாயெஹோவா காதேஷ் அல்லேலூயாஎந்தன் நீதியாய் இருப்பவரேபரிசுத்தம் செய்பவர் நீரே 3. யெஹோவா யீரே அல்லேலூயாயெஹோவா நிஸியே அல்லேலூயாஎல்லாத் தேவையும் சந்திப்பீரேஜெயம் தரும் தேவன் நீரே … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-30T01:46:43Z", "digest": "sha1:GLYM2LXO3NTQMZKOVMMN3VDREHQSATT3", "length": 2919, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புதின எழுத்தாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாவலாசிரியர் என்பவர் பெரும்பாலும் புதினங்களை ஆக்கும் எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை, புனைவிலி போன்ற பிறவகை ஆக்கங்களையும் படைக்கக்கூடும்.. சிலர் தொழில்முறை நாவலாசிரியர்களாக உள்ளனர்; இவர்களது வாழ்வாதாரமாக அவர்கள் எழுதும் புதினங்கள் அமைகின்றன. மற்றும் சிலர் இதனை துணை ஆதாரமாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டுள்ளனர். தங்களது முதல் புதினத்தை அச்சிடுவதற்கு பெரும்பாலோர் மிகவும் போராட வேண்டியுள்ளது. ஆனால் ஒருமுறை அச்சேறி அங்கீகரிக்கப்பட்டால் தொடர்ந்து தமது படைப்புக்களை அச்சேற்றுவது எளிதாக உள்ளது. வெகுசிலர் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளாக ஏற்கப்பட்டு பணமும் புகழும் ஈட்டுகின்றனர். வாரப் பத்திரிகைகளிலும் மாதப் பத்திரிகைகளிலும் தங்கள் புதினத்தை அச்சிடுவோரும் உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_-_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-30T01:34:47Z", "digest": "sha1:L2GDNOKBXS7DQSWM2VZ63VOFT7OHUDWU", "length": 8810, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கணிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறப்புச் சார்புக் கோட்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாப்பு விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nE=mc² (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/te ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundaram.suji ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுக்கரு ஆற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்(ஐ)ன்ஸ்டினின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு : (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு : (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணிவு-ஆற்றல் சமன்பாடு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundaram.suji ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக ஆற்றல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணுவடித்துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர் புரோத்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அ���ிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/55", "date_download": "2020-05-30T03:36:39Z", "digest": "sha1:K25SWHCFJECASVPDIFP66EGUICWZAGHT", "length": 6522, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n54 குற்றவாளி செய்துகொண்டு சந்தோஷமாக வாழவேண்டு மென்று அவர் இந்தப் பங்களாவையே நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிரு.ர். அவருக்கு இப்படி ஒரு அவமானம் உண்டாக்கலாமா ராகவன் (கண்டிப்பான குரலில்) : இந் த ப் பேச்சுக் கெல்லாம் இப்போ நேரமில்லை. என் இஷ்டப்படி நடப்பாயா இல்லையா ராகவன் (கண்டிப்பான குரலில்) : இந் த ப் பேச்சுக் கெல்லாம் இப்போ நேரமில்லை. என் இஷ்டப்படி நடப்பாயா இல்லையா சரோஜினி : ஒருவருக்குத் தீங்கு செய்து நாம் சந்தோஷ மாக வாழ முடியாது. ராகவன் : அந்த வேதாந்தமெல்லாம் எனக்கு வேண்டாம். இதோ இந்தக் கடிதாசில் நான் சொல்லுவதை ETGLPSl சரோஜினி நான் உயிரோடு அவருக்குத் தீங்கு செய்ய மாட்டேன். வாசுதேவனுடைய பணத்தை இப்படிப் பெற்றுக் கொண்டதே எனக்குப் பிடிக்கவில்லை. சோமசுந்தரமோ ஒரு உத்தமர். என்மேலுள்ள அன்பினுல் அவர் எதையும் எனக்காகத் தியாகம் பண்ணுவார். அவருக்கு அவமானமோ தீங்கோ ஏற்படுவதற்கு நான் கருவியானுல் பிறகு என் வாழ்க் கையில் இன்பமிராது. நான் அவர் அன்பை மறுத்த காரணத்தால் அவர் அடைந்த துன்பமே போதும். ராகவன் (சற்று யோசனை செய்துகொண்டே) , சரோ ஜினி, நம்முடைய திட்டமெல்லாம் நிறைவேறப் போகிற சமயத்திலே நீ தயங்குகிருய். அப்படியால்ை நாம் சேர்ந்து வாழ முடியாது போலிருக்கிறது. சரோஜிவி : நாம் மணம் செய்துகொண்டு வாழ்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது சரோஜினி : ஒருவருக்குத் தீங்கு செய்து நாம் சந்தோஷ மாக வாழ முடியாது. ராகவன் : அந்த வேதாந்தமெல்லாம் எனக்கு வேண்டாம். இதோ இந்தக் கடிதாசில் நான் சொல்லுவதை ETGLPSl சரோஜினி நான் உயிரோடு அவருக்குத் தீங்கு செய்ய மாட்டேன். வாசுதேவனுடைய பணத்தை இப்படிப் பெற்றுக் கொண்டதே எனக்குப் பிடிக்கவில்லை. சோமசுந்��ரமோ ஒரு உத்தமர். என்மேலுள்ள அன்பினுல் அவர் எதையும் எனக்காகத் தியாகம் பண்ணுவார். அவருக்கு அவமானமோ தீங்கோ ஏற்படுவதற்கு நான் கருவியானுல் பிறகு என் வாழ்க் கையில் இன்பமிராது. நான் அவர் அன்பை மறுத்த காரணத்தால் அவர் அடைந்த துன்பமே போதும். ராகவன் (சற்று யோசனை செய்துகொண்டே) , சரோ ஜினி, நம்முடைய திட்டமெல்லாம் நிறைவேறப் போகிற சமயத்திலே நீ தயங்குகிருய். அப்படியால்ை நாம் சேர்ந்து வாழ முடியாது போலிருக்கிறது. சரோஜிவி : நாம் மணம் செய்துகொண்டு வாழ்வதற்கும் இதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/80", "date_download": "2020-05-30T02:49:25Z", "digest": "sha1:4WALPA73OABE3OMXKWFPDRDA6KYSUNDO", "length": 5678, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/80\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசூழ்நிலைதான் அதை மரமாக்க வேண்டும். பாறையின் மேலே போட்ட விதை பயனற்றுப் போய்விடுகிறது. விதை முளையாகி இளங்கன்ருகிப் பெரிய மரமாவதற்கு நல்ல மண் வேண்டும்; தண்ணிர் வேண்டும்; நல்ல உரம் வேண்டும். முளையிலேயே அழிந்து போகாதபடி பாதுகாப்பு வேண்டும். இவையெல்லாம் போன்றதுதான் சூழ்நிலை. குழந்தையின் இயல்பான நல்ல திறமைகள் கன்கு வளர்வதற்கு வேண்டிய சூழ்நிலையைப் பெற்ருேர் அமைத் துக் கொடுக்கவேண்டும். பெற்ருேருக்கு ஏதாவது ஒரு துறையிலே குழந்தை பெருமை அடையவேண்டும் என்ற ஆவலிருக்கலாம். ஆனல் குழந்தையின் இயல்பைக் கவனி யாமல் அதையே வற்புறுத்துவது சரியல்ல. அதனல் குழந்தையின் இயல்புத் திறமை மழுங்கிப் போவதோடு பெற்ருேர்கள் தங்கள் ஆசையிலும் நல்ல வெற்றி காணுமல் ஏமாற்றமடைய நேரிடும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ��ொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/13", "date_download": "2020-05-30T03:32:49Z", "digest": "sha1:DNZMGVRMR5RWBODQARG4RCMHOPOB3TMU", "length": 6857, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 1 1\nவிரைவிலே அந்நிலை வர வேண்டும், வளர வேண்டும். வீர வித்தினை மாணவர்கள் உள்ளத்திலே ஊன்ற வேண்டும். பெறுகிற வெற்றியின் புகழ் தனி மனிதனுக்கு மட்டுமல்ல, பெற்ற தாய்தந்தையருக்கு மட்டும் அல்ல பிறந்த பொன்னாட்டுக்கும் கிடைக் கிறது என்பதை நினைவுகூர்ந்து “இன்றே செய்க, நன்றே\nஇவ்வாறு பயிற்சி தருகின்ற பண்பாளர் (Coach) ஒருவர், தன் முன்னே, அமர்ந்திருக்கின்ற மாணவ, மாணவரிடையே சிறு சொற்பொழிவொன்றை நிகழ்த்\nஉதய சூரியனின் ஒளி முகம் உலகில் வருவதற்குள், வெற்றி முகம் காண, ஆடுகளம் நோக்கிப் பயிற்சி பெற வந்திருந்த இளம் வீரர்கள், வீராங்கனைகள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, விளையாட்டுடை களான கால் சட்டை, பனியன், காலணி முதலியவற்றுடன் பயிற்சி பெறத் தொடங்கினர்.\nஉடலைப் பதப்படுத்துகின்ற பக்குவமான பயிற்சி 0.60%m 616burrib (Warming up Exercises) Glflig, Lilp@5, -91s5 தந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு பழக்கம் செய்த பிறகு, எல்லோரும் ஒரிடத்திலும் கூடிய போதுதான், மேற் கண்டவாறு ஒரு சிறப்புச் சொற்பொழிவு தந்தார்.\nஒவ்வொருவர் உள்ளத்திலும் எதிர்காலத்தின் ஏற்றமிகு புகழ்,இனிய பெருமை அத்தனையும் திரைப்படம் போல நிழலாடத் தொடங்கியது. உலக அரங்கிலே நூற்றுக்கணக்கான நாடுகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் விளையாட்டு வீரர்களான உடலாளர்களின் மத்தியிலே,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/51", "date_download": "2020-05-30T03:41:36Z", "digest": "sha1:NMQGZXOPZAVTCBINJJPU4PJXMHOFVLCA", "length": 7708, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 4 &\nஎண்ணமோ என்னவோ, வர மறுக்கின்ற தம்பிக்கு வகை யாகக் கொடுக்க, வேகமாகக் கொடுக்க ஆரம்பித்தான். முகத் திலே குத்துக்கள் சரமாரியாக விழ, பின்னலே உதைகள் பெரும் இடியாகப் பட, பாப் ஓட ஆரம்பித்தான்.\nஅடி தாங்க மாட்டாமல் பயந்து கொண்டு ஒடத் தொடங்கியவன், பின்னர் அண்ணன் பின்னல் ஒடினன். சில நாட்கள் கழித்து அண்ணனுக்கு முன்னலே ஒடினன். மூத்த வன் மூச்சுவாங்க நின்ற பின்னும் ஒடினன். மூத்தவன் மூச்சு வாங்க நின்ற பின்னும் வேகமாக ஓடினன். இந்த ஒட்டப் பயிற்சியை வைத்துக்கொண்டு, பள்ளிக்கூடத்திலும் ஒடினன். அதாவது பந்தயம் கட்டிக் கொண்டு ஓடினன். ஒடிய பொழுதெல்லாம் வெற்றியும் கிடைததது. பணமும் கிடைத் தது. இந்த அளவில், பாப் ஹேய்சின் உழைப்பு உயர்ந்து கொண்டே வந்தது. அழைப்பு விட்ட அண்ணன் அதே நிலையில் நின்று போனன்.\nஒட்டத்தில் கெட்டிக்காரனுக விளங்கிய பாப் ஹேய்ஸ், அமெரிக்க நாட்டின் சார்பாக ஒடும் ஒட்டக்காரனுக 1964ம் ஆண்டு, டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச் சென்ருன். அவன் 100 மீட்டர் தூரத்தை 10 விடிைகளுக்குள் ஒடி, உலக சாதனையையும்ஒலிம்பிக் சாதனையையும் நிகழ்த் தினன் என்ற புகழை மட்டும் அவன் பொறிக்கவில்லை.\n100 மீட்டர் தூரத்தில் அவன் முதலாவதாக வந்த பொழுது, அவனுக்கும் இரண்டாவதாகவந்தகியூபாநாட்டின் வீரனை என்ரிக் பிகரோலாவுக்கும் இடையே இருந்த துாரம் 3 கெஜம் ஆகும். அதாவது இரண்டாவது வந்த வீரன் ஒடி முடித்த நேரம் 10.2 விடிைகள், நேரம் கழித்து வந்த வீரனுக்கு முன் முடித்த இது போன்ற சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்திடவில்லை என்ற பெருமையையும் படைத்தான் ராபர்ட் ஹேய்ஸ்.\nசெல்லப் பெயருடன் பாப் என்று அழைக்கப்பட்ட | ப ர் ட் டி ன் ச த னை ய ா ன து, 4x卫00\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sweets-in-tamil/how-to-make-a-diwali-special-sweets-adhirasam-119101500060_1.html", "date_download": "2020-05-30T03:33:18Z", "digest": "sha1:KBRR6ERLZMDNBTLE4KL4HRFECXEN54WE", "length": 11565, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீபாவளி ஸ்பெஷல் பலகாரம் அதிரசம் செய்வது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீபாவளி ஸ்பெஷல் பலகாரம் அதிரசம் செய்வது எப்படி...\nபச்சரிசி - 2 கப்\nவெல்லம் - 2 கப்\nபொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன்\nசுக்கு தூள் - 1 டேபிள்ஸ்பூன்\nநெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஅரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஅடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் (கால் டம்ளர்) தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.\nபாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காய், சுக்கு தூள் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் அருமையாக இருக்கும்.\nஆரோக்கியமான நம்ம ஊர் கருப்பட்டி இனிப்புகள்; தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு\nதீபாவளிக்கு சுவை மிகுந்த குலாப் ஜாமுன் செய்ய...\nதீபாவளி பலகாரம் பாதுஷா செய்ய...\nசுவை மிகுந்த தேங்காய் பர்பி செய்வது எப்படி...\nசுலபமான முறையில் ரவா லட்டு செய்வது எப்படி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/10663", "date_download": "2020-05-30T02:29:22Z", "digest": "sha1:7XOMHEEIDLGMVH4D7YMFEX2USJFOTIU4", "length": 5140, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | thiyagarajan kumararaja", "raw_content": "\n\"தியாகராஜன் குமாரராஜன் - குட் பாய்\" ராசுக்குட்டி அஸ்வந்த் சிறப்பு பேட்டி\n\"விஜய் சேதுபதி அண்ணன் இப்படி பண்ணலாமா\" சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் குறித்து திருநங்கைகள் கருத்து (வீடியோ)\nகைதட்டலுக்கு பலிகடா ஆக்கி விட்டீர்களே..- சூப்பர் டீலக்ஸ் குறித்து திருநங்கை செயற்பாட்டாளர்\n\"அஜித் அல்லது விஜய் இப்படி பண்ண முடியும்மா\" சூப்பர் டீலக்ஸ் மக்கள் கருத்து (வீடியோ)\n\"சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து\" (வீடியோ)\n‘சூப்பர் டீலக்ஸ்’ ப்ரோமோவை எடிட் செய்த பிரபல இயக்குனர்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2019/04/", "date_download": "2020-05-30T03:06:58Z", "digest": "sha1:ORHKFF2HFPKSTNT7LF77TRSKLGZSORTA", "length": 158884, "nlines": 287, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: April 2019", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகுலசேகரன் அந்தக் கோட்டையில் தான் வாசந்திகா இருக்க வேண்டும் என நினைத்தான். உயிருடன் இருப்பாளா அல்லது பட்டினிச்சாவில் இறந்துவிட்டாளா அவள் உடலும் தூக்கி எறியப் பட்டிருந்தால் இந்த எண்ணமே அவனை வேதனை செய்தது. அவள் மட்டும் உயிருடன் இருந்தால் ஹொய்சளர்கள் முற்றுகை குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பாளே இந்த எண்ணமே அவனை வேதனை செய்தது. அவள் மட்டும் உயி��ுடன் இருந்தால் ஹொய்சளர்கள் முற்றுகை குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பாளே நானும் இங்கே வந்து போரில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்திருப்பாளே நானும் இங்கே வந்து போரில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்திருப்பாளே ஆகவே அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நம்பிக்கையும் வந்திருக்க வேண்டும். கவலைப்படாமல் அடுத்து ஆகவேண்டியதைப் பார்ப்போம் எனநினைத்தான் குலசேகரன். மறு தினத்தில் இருந்து மறுபடி சடலங்கள் வந்து விழ ஆரம்பித்தன.\n பதினான்கு நாட்களுக்கான உணவு மட்டுமே இருக்க சுல்தானியர்கள் மக்களைக் கொன்று எறிந்து கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இதைக் கண்ட ஹொய்சளர்கள் பரபரப்புடன் பீதியும் அடைந்தனர். குலசேகரனுக்குக் கோட்டையைத் தாக்குவதில் ஆவல் அதிகம் ஆயிற்று. மறுபடி போய் மன்னனைக் கெஞ்சினான். ஆனாலும் மன்னர் அவசரப்படக் கூடாது, இன்னும் இரு நாட்கள் போகட்டும், பொறுத்திருப்போம் என்றே சொன்னார். அதன்படி இரண்டு நாட்கள் சென்று மூன்றாம் நாள் காலை ஹொய்சளப்படை மாபெரும் புயல் போல் கிளம்பியது. போர் முரசுகள், \"தம், தம், தம், \" என்று போட்ட சப்தம், எங்கும் நிரம்பி, \"யுத்தம், யுத்தம், யுத்தம்\" என்று எதிரொலித்தது. ஹொய்சளப்படை கண்ணனூர்க் கோட்டையை நோக்கி முன்னேறியது.\nஹொய்சள வீரர்கள் உணவு கிடைத்தமையால் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தனர் என்பதோடு அதிகச் சேதமும் கடந்த இரண்டு தாக்குதல்களில் நிகழவில்லை. ஆகவே இன்னமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். அவர்கள் எழுப்பிய ஜெய கோஷங்களால் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. கோட்டை வாயிலை நோக்கிப் படைகள் வேகம் வேகமாகச் சென்றன. அதுவும் இல்லாமல் இத்தனை கால முற்றுகையில் கோட்டைக்குச் சுற்றிலும் செல்லும் அகழிகளைத் தூர்த்திருந்தனர் ஹொய்சள வீரர்கள். ஆகவே கோட்டைக்கு அருகே போவதற்கு அதிகம் கஷ்டப்படவில்லை. சுல்தானிய வீரர்கள் வெளியே வருவதற்கு முன்னரே ஹொய்சள வீரர்கள் போரை ஆரம்பித்து விட்டனர். அம்புகளை மழையாகக் கோட்டைச் சுவர் மேல் பொழிந்தார்கள். ஹொய்சள வீரர்களின் அடுத்தடுத்த இடைவெளி காணாத அம்புச் சரங்களால் கோட்டை மறைக்கப்பட்டது. அம்புகள் அனைத்தும் கூடு போல் சென்று மறைத்துக் கொண்டன. கோட்டை முகடுகள் மீதெல்லாம் அம்புச் சரங்கள்.\nஒரு சிலரின் அம்புகள் கோட்டைக்கு உள்ளேயே போய்ப் பாய்ந்தன. வெளியே வந்த சுல்தானிய வீரர்கள் அரை நாழிகையில் எதிர்த்து நிற்க முடியாமல் கோட்டைக்கு உள்ளே மறைந்து விட்டனர். உடனே ஹொய்சள வீரர்கள் கயிற்றால் ஏணிகள் கட்டி அவற்றின் உதவியோடு கோட்டைச் சுவர் மேல் ஏறி உள்ளே குதிக்க ஆரம்பித்தனர். கோட்டைச் சுவரில் ஆப்புகளைச் சிலர் அறைந்தனர். கோட்டை வாசலை யானைப்படைகள் வந்து வெகு வேகமாகவும் வலிவாகவும் தாக்கியது. யானைகள் கோட்டைக் கதவுகளை மடேர் மடேர் என முட்டின. அன்று பகலுக்குள்ளாகக் கோட்டை ஹொய்சளர் வசம் வந்துவிடுமோ என்று இருந்தது. அனைவரும் உற்சாகத்துடன் போரிட்டார்கள். வீர வல்லாளருக்குப் பெருமிதம் தாங்க வில்லை. ஆங்காங்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தானும் எதிரிட்டு வருபவனை வீழ்த்திக் கொண்டும் இருந்தார். அந்த வயதிலும் அவர் உற்சாகம் வீரர்களுக்கு வியப்பையும் அதே சமயம் மேலும் உற்சாகத்தையும் ஊட்டியது. அப்போது பார்த்துக் கோட்டைக்குள்ளிருந்து, \"நிறுத்துங்கள், நிறுத்துங்கள்\" என்னும் கூக்குரல் வருவது தெரிந்தது.\nவீர வல்லாளர் கூக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார். கோட்டைச்சுவர் எங்கும் வெள்ளைக் கொடிகள் முளைத்திருந்தன சுல்தானியர் சமாதானம் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். ஹொய்சள வீரர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தளபதிகளும், தண்டநாயகர்களும் வீர வல்லாளரைச் சூழ்ந்து கொண்டார்கள். சமாதானத்துக்கு அவர்கள் மசியவில்லை. போரைத் தொடர வேண்டும். சுல்தானியரை வீழ்த்த வேண்டும் என்று ஆவேசத்துடன் கூவினார்கள். மன்னர் யோசித்தார். குலசேகரனைப் பார்த்தார். குலசேகரனும் போர் புரியவே விரும்பினான். ஆனால் மன்னரோ சரண் அடைந்தால் என்ன செய்வது என யோசித்தார். சரண் அடைவதாகத் தெரிவிக்கட்டும், ஏற்போம். இல்லை எனில் போர்தான் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு அப்படியே கோட்டைக்குள் செய்தியும் அனுப்பப் பட்டது. அனைவரும் சரண் அடைய வேண்டும். இல்லையேல் போர் தான் என்பதே அந்தச் செய்தி.\nசிங்கப்பிரானின் முடிவும், ஹொய்சளர்களின் தாக்குதலும்\nகோட்டை முற்றுகை தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே ராஜகம்பீர நாட்டிலிருந்து குலசேகரனுக்குச் செய்தி வந்தது. அதில் சிங்கப்பிரான் மிகவும் உடல் நலம் மெலிந்து நலிந்திருப்பதாகவும் அவர் அவனைக் காண விரும்புவதாகவும் செய்தி வரவே குலசேகரன் உடனே அங்கே கிளம்பிச் சென்றான் . நோயினால் மெலிந்திருந்த சிங்கப்பிரானின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.அரங்கனின் அடியார்கள் அனைவருமே இப்படி நோயினாலும் வேறு விதமான காரணங்களினாலும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியே சென்றால் அரங்கனைப் பாதுகாக்கக் கூட ஆட்கள் இருப்பது சந்தேகமே இதை எண்ணிக் குலசேகரன் கலக்கம் அடைந்தான். சிங்கப்பிரானோ கண்ணீருடன் தான் இனி அதிக நாட்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் அதற்குள் அரங்கனை ஒரு முறை கண்ணாரக் காண வேண்டும் எனவும் கூறினார். அதன் பேரில் குலசேகரன் ஓர் சிவிகையை ஏற்பாடு செய்து அதன் உள்ளே படுக்கை போன்ற இருக்கையை அமைத்து அதில் சிங்கப்பிரானைக் கிடத்தித் திருவரங்கத்துக்குத் தக்க துணையுடன் அழைத்துச் சென்றான்.\nசந்நிதியை அடைந்த சிங்கப்பிரான் மூடிக் கிடக்கும் சந்நிதியையும் அதன் முன் எழுப்பப்பட்டிருந்த கற்சுவரையும் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். அரங்கா அரங்கா இன்னும் எத்தனை நாட்கள் அப்பா உன் கோயில் திறக்காமல் உனக்கு வழிபாடு நடத்தாமல் செல்லப் போகிறதோ தெரியவில்லையே உன் திருச்சந்நிதி மூடிக்கிடந்தே நான் பார்த்ததில்லை. அப்படி இருக்கையில் இப்படிப் பதினெட்டு ஆண்டுகளாக மூடிக் கிடப்பதையும் அதைத் திறக்கும் வழி தெரியாமலும் தவித்துக்கொண்டு இருக்கிறேனே இப்படி ஓர் அநியாயமும் நடந்து விட்டதே இப்படி ஓர் அநியாயமும் நடந்து விட்டதே இனி இவ்வுலகில் நான் இருந்து என்ன பயன் இனி இவ்வுலகில் நான் இருந்து என்ன பயன் எனப் பலவாறெல்லாம் புலம்பிக் கொண்டு கீழே இறங்கி அரங்கன் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார். அவரைத்தேற்றி மறுபடியும் சிவிகையில் கிடத்தி அழைத்துச் செல்வதற்குள் குலசேகரனுக்கு என் பாடு உன் பாடு என்றாகி விட்டது. அரங்கன் கோயில் திறக்காமல் மூடியே கிடந்ததைப் பார்த்ததாலோ என்னவோ அடுத்த ஒரு வாரத்திலேயே சிங்கப்பிரான் திருநாடு எழுந்தருளி விட்டார்.\nஅடுத்தடுத்து அரங்கன் அடியார்கள் திருநாடு எழுந்தருளுவதையும் அவர்களைப் பிரிந்த சோகம் தன்னை மேலே மேலே வந்து தாக்குவதையும் பார்த்த குலசேகரன் இம்முறை செய்வதறியாது தவித்தா���். முதலில் பஞ்சு கொண்டான். பின்னர் பிள்ளை உலகாரியர் இப்போது சிங்கப்பிரான். இப்படித் தனக்கு வழிகாட்டித் தன்னை நடத்தி வந்தவர்கள் ஒவ்வொருவராக மறைவது கண்டு அவன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதிலும் இப்போது கோட்டை முற்றுகை நீடித்திருப்பதால் விரைவில் வெற்றி கிட்டும் என்னும் நிலை. இந்தச் சமயம் பார்த்து இப்படி எல்லாம் நேருகிறதே என எண்ணினான். அடுத்த ஒரு மாதமும் முற்றுகை நீடித்து ஆறு மாதங்களும் முடிந்தன. குலசேகரன் உடனே கோட்டையின் மேல் தாக்குதலை ஆரம்பிப்போம் என மன்னரிடம் வற்புறுத்தினான். கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு உணவு இருக்காது இப்போது சிங்கப்பிரான். இப்படித் தனக்கு வழிகாட்டித் தன்னை நடத்தி வந்தவர்கள் ஒவ்வொருவராக மறைவது கண்டு அவன் மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதிலும் இப்போது கோட்டை முற்றுகை நீடித்திருப்பதால் விரைவில் வெற்றி கிட்டும் என்னும் நிலை. இந்தச் சமயம் பார்த்து இப்படி எல்லாம் நேருகிறதே என எண்ணினான். அடுத்த ஒரு மாதமும் முற்றுகை நீடித்து ஆறு மாதங்களும் முடிந்தன. குலசேகரன் உடனே கோட்டையின் மேல் தாக்குதலை ஆரம்பிப்போம் என மன்னரிடம் வற்புறுத்தினான். கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு உணவு இருக்காது ஆகவே இப்போது நாம் தாக்கினால் கோட்டை நம் வசம் என்றான். ஆனால் மன்னர் அதற்குச் சம்மதிக்கவில்லை.\nகோட்டைக்குள் படை வீரர்களை அனுப்பி அவர்களை இழக்க விரும்பாத மன்னர் முதலில் அம்புச்சுருள்களை அனுப்பிப் பார்க்கலாம் என்று கூறி அதன்படியே கோட்டையின் வெளிப்பக்கச் சுவர்களில் காணப்பட்ட மாடங்களில், உடனே சரணடையும்படியான செய்தியை எழுதிய ஓலைகளை அம்புகளில் கட்டி அங்கே எறிந்தார்கள். அதற்கு மறுமொழியாக அன்று மாலையே அந்திப் பொழுதில் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த நர்த்தகிகள் ஆடல், பாடலுடன் ஆட ஆரம்பித்தனர். இதன் பொருள் தாங்கள் அனைவரும் கோட்டைக்குள் ஆரோக்கியமாகவும் எவ்விதமான கஷ்டமும் இல்லாமல் ஆடல், பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என்பதைப் புரிந்து கொண்டனர் ஹொய்சள வீரர்கள். இதை அடுத்துச் சில நாட்கள் தினம் தினம் மாலை வேளைகளில் நாட்டிய நங்கைகள் கோட்டையின் மதில் சுவரில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் இன்னும் சில நாட்கள் கழிந்தன. நடன மங்கைகள் ஒவ்வொருவரா���க் குறைந்து போய்க் கடைசியில் எவரும் வரவே இல்லை.\nசில வாரங்களில் கோட்டை மதில் சுவருக்கு மேலே இருந்து இரு மனித சடலங்கள் உள்ளிருந்து தூக்கி எறியப்பட்டு வெளியே கீழே விழுந்தன. அதைக் கண்ட வெளியில் இருந்த வீரர்கள் கோட்டைக்குள் பட்டினிச்சாவு ஆரம்பித்து விட்டதை அறிந்து கொண்டனர். அதன் பின்னர் தினமும் சடலங்கள் கோட்டைக்கு வெளியே வந்து விழ ஆரம்பித்தன.சிறிது நாட்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் கோட்டைக்குள் குடி இருந்த மக்களின் சடலங்கள் வெளியே வந்து விழ ஆரம்பித்தன.எங்கும் முடை நாற்றம் நாற ஆரம்பிக்கவே கோட்டைக்குள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதை உணர்ந்தனர் ஹொய்சள வீரர்கள். கோட்டைக்கதவு திறந்து கொண்டு எந்த நிமிஷமும் சுல்தானிய வீரர்கள் தாக்குதலுக்கு வரலாம் என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.\nஅதே போல் கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு சுல்தானிய வீரர்கள் ஹொய்சள வீரர்களை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்கள். வீரர்கள் பட்டினி, அதுவும் வெகு நாளாகப் பட்டினி என்பது பார்த்ததுமே தெரிந்தது. ஊட்டம் இல்லாமல் பட்டினி கிடக்கிறோமே என்னும் ஆத்திரம் மேலோங்க வெறியோடு பாய்ந்தனர். காலையில் முதல் முஹூர்த்தத்தில் ஆரம்பித்தது சண்டை. சுல்தானியரின் முரட்டுத் தனத்துக்கு ஈடு கொடுத்து ஹொய்சள வீரர்கள் சளைக்காமல் போர் புரிந்தனர். அரை நாழிகைச் சண்டையிலேயே சுல்தானிய வீரர்கள் களைத்துப் போய்விட்டனர். பின்வாங்கிக் கோட்டைக்குள் போய்ப் பதுங்கலாம் என நினைப்பதற்குள்ளாகக் குலசேகரன் மறைத்து வைத்திருந்த தன் படையைக் கோட்டை வாசலுக்குக் கொண்டு சேர்த்திருந்தான். இதை சுல்தானியர்கள் எதிர்பார்க்கவே இல்லை. கோட்டைக்குள் இப்போது முதலில் நுழையப் போவது ஹொய்சளர்களா, சுல்தானியர்களா என்னும் சண்டை ஆரம்பித்தது.\nஇந்தச் சண்டையில் சுல்தானியர் பலர் இறந்து நடுப்பகலுக்குள் கிழக்கு வாசல் எல்லாம் ஓய்ந்து போய்க் காணப்பட்டது. குலசேகரன் கோட்டையைத் தாக்க இது தான் சமயம் என நினைக்க மன்னரோ அவசரப்பட வேண்டாம் என்றார்.ஆட்களைப் பலி கொடுக்காமல் காத்திருந்தால் சில நாட்களில் கோட்டையில் இருப்பவர்கள் தாங்களாகவே சரணடைவார்கள் என்றார் மன்னர்.\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nமுற்றுகையைத் திடமாக நடத்தினார்கள் ஹொய்சளர்கள��. நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. என்றாலும் மனம் தளரவில்லை. நான்காம் மாதம் கியாசுதீன் ஓர் படையுடன் கண்ணனூர் நோக்கி வருவதாக மதுரையிலிருந்து வந்த ஒற்றர்கள் மூலம் தகவல்கள் கசிந்தன. வடகாவேரிக்கரையில் ஹொய்சளர்கள் அவர்களை எதிர்கொண்டனர். கியாசுதீனின் வலுவற்ற படையால் ஹொய்சளர்களின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. ஒரே நாள் சண்டையில் கியாசுதீன் தப்பித்தோம், பிழைத்தோம் என மதுரைக்கு ஓடி ஒளிந்து விட்டார். இந்த வெற்றி ஹொய்சளர்களிடையே புதியதொரு தெம்பைக் கொடுத்தது. விரைவில் மதுரையிலிருந்தும் சுல்தானியர்களைத் துரத்திவிடலாம் என மகிழ்ந்தார்கள். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இப்போது கண்ணனூர்க் கோட்டை முற்றுகையை முடிக்கும் முன்னே மதுரைக்குச் செல்லக் கூடாது என்பதிலும் திண்ணமாக இருந்தார்கள்.\nஅப்போது குலசேகரனுக்கு ஓர் யோசனை தோன்றிற்று. உடனே வீர வல்லாளரிடம் சென்று, அரங்கன் கிருபையால் வெற்றி கிட்டும் எனத் தோன்றுவதால் விரைவில் அரங்கன் கோயிலைத் திறக்கும் நாட்கள் வந்துவிடும். அதற்குள் போய்த் தான் அரங்கன் கோயிலைச் சற்று சீரமைக்க எண்ணுவதாகத் தெரிவித்தான். கோயில் பாழ்பட்டிருக்கும் என்றும் அதைச் சீராக அமைத்து வைத்தால் அரங்கன் கோயிலுக்குள் வந்த உடனே வழிபாடுகளைத் தொடங்கி விடலாம் என எண்ணுவதாகவும் சொன்னான். அதற்கு வல்லாளர் தானும் கூட வருவதாகச் சொல்லிவிட்டு ஓர் வெள்ளிக்கிழமை நல்ல நாளாகப் பார்த்து, நல்லவேளையும் பார்த்து, நிழலை அளந்து நாழிகைக் கணக்குப் பார்த்து சுப முஹூர்த்தத்தைக் கண்டு பிடித்துக் கொண்டு குலசேகரனுடன் வல்லாளரும் தக்க பாதுகாப்புப் படைகளுடன் திருவரங்கம் நோக்கிப் பயணப்பட்டார்கள். திருவரங்கத்து மண்ணை மிதித்ததுமே குலசேகரன் உடல் சிலிர்த்தது. குதிரையிலிருந்து கீழே விழுந்து மண்ணை வணங்கினான். வீர வல்லாளரும் அரங்கன் கோயில் இருக்கும் திசை நோக்கித் தானும் கீழே விழுந்து வணங்கினார்.\nபதினெட்டு ஆண்டுகளாக ஊரில் யாருமே குடி இருக்கவில்லை என்பதைக் குலசேகரன் போகும் வழியெங்கும் மண்டிக்கிடந்த செடி, கொடிகளில் இருந்தும் தூர்ந்து போயிருந்த சாலைகளில் இருந்தும் புரிந்து கொண்டான். அவன் கண்களில் நீர் ததும்பியது. கண்ணீர் பெருக நகருக்குள் நுழைந்தான். தெருத்தெருவாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான். எங்கெங்கு பார்த்தாலும் எரிந்த அல்லது இடிந்த, அல்லது இடிக்கப்பட்ட வீடுகளின் மிச்சங்கள். ஆங்காங்கே கிடந்த சில எலும்புக்கூடுகள், கபாலங்கள் ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான். துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, \"அம்மா ஊரே பாழ்பட்டது போல் தன் அழகு இழந்து காட்சி அளித்தது. தேர் ஓடும் வீதிகளுக்குள் நுழைந்தவன் மனம் பரபரக்கத் தன் வீட்டு வாசலைத் தேடிப் போனான். அங்கிருந்த யாளி முகப்பைத் தடவித் தடவிப் பார்த்தான். வீடு கூரை இல்லாமல் சிதிலமாகக் கிடந்ததையும் ஒரு காலத்தின் தானும், தன் தாயாரும் இங்கே வாழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான். துக்கம் பொங்கி வந்தது. வீட்டின் வாசற்படியில் அமர்ந்து, \"அம்மா அம்மா\" எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் தாயை நினைவு கூர்ந்தான்.\nஇந்த வீட்டை விட்டுச் செல்லும்போது திரும்பியே வரமாட்டோம் என்றா நினைத்தோம். திரும்பி மறுபடி வரப் போகிறோம் என்று தானே பத்திரமாகப் பூட்டிச் சென்றோம். எத்தனை வருடங்கள். ஆயிற்று. பத்தொன்பது வருடங்கள் முடியப் போகிறது. இத்தனை காலம் இங்கே வரவே போவதில்லை என நினைத்தோமா வீடு தான் அதுவரை இருக்கிறதா வீடு தான் அதுவரை இருக்கிறதா சிதிலமாகி விட்டதே அப்போது இதெல்லாம் தெரியவே இல்லையே குலசேகரன் விம்மத் தொடங்கினான். முன்னே சற்று தூரம் சென்றுவிட்ட வீர வல்லாளர் குலசேகரனைக் காணோம் எனத் திரும்பிப் பார்த்தவர் அவன் அங்கே வீட்டு வாசலில் நிலை குலைந்து அமர்ந்திருப்பதைக் கண்டு ஓரளவு விஷயம் புரிந்தவராய்த்திரும்பி வந்தார். மெல்ல அவனைத் தொட்டு எழுப்பி ஆசுவாசப்படுத்தி மேலே அழைத்துச் சென்றார்.\n குலசேகரன் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. இங்கே தானே பஞ்சு கொண்டானோடு சேர்ந்து எதிரிகளைத் துவம்சம் செய்யச் சண்டை போட்டோம். பஞ்சு கொண்டான் நமக்கு எத்தனை எத்தனை யுக்திகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரை மன���ில் நினைத்தவாறு உள்ளே சென்ற குலசேகரனுக்கு உள்ளே உள்ள எல்லாப் பகுதிகளும் இடிந்தும், பொடிந்தும் கிடந்ததைப் பார்த்தான். தன்னுடன் வந்த வீரர்களிடம் சொல்லிச் செடி, கொடிகளை அகற்றச் செய்தான். வீரவல்லாளரும், குலசேகரனும் நாழிகை வாசலைக் கடந்து சந்நிதிக்குள் சென்றனர். சந்நிதி மண்டபத்தில் ஏறியதும் அங்கே புழுதியும், கல்லும் குவிந்திருப்பதைக்கண்ட குலசேகரன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கீழே விழுந்து நமஸ்கரித்தான். மன்னரும் மண்டி இட்டு வணங்கினார். அவர் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.\nஉள்ளே மூலவரை மறைத்து மூடி இருந்த கற்சுவர் அப்படியே இருந்தது. அதன் மீது அரங்கனைச் சித்திரமாக எழுதப்பட்டிருந்தது ஆங்காங்கே சிதிலமாகிக் கிடந்தது. ஆனாலும் அரங்கன் குலசேகரன் கண்களுக்கு விஸ்வரூபமாகத் தெரிந்து கொண்டிருந்தான். குலசேகரன் மனம் உருக அரங்கனைப் பிரார்த்தித்தான். வல்லாளரும் கண்கள் கண்ணீரை மழையாகப் பொழிய வணங்கிக் கொண்டிருந்தார். குலசேகரன் அப்போதே அந்தக் கற்சுவரைப் பெயர்க்க வேண்டும் என ஆசைப்பட வீர வல்லாளரோ எக்காரணத்தினாலோ அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பின்னர் யோசனையுடன் தாம் இன்னமும் இந்த பூமிக்குச் சொந்தக்காரனாக ஆகவில்லை என்பதோடு முழு வெற்றியும் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் இந்தக் கற்சுவரை எழுப்பியவர் வேதாந்த தேசிகர் எனச் சொல்லி இருக்கிறபடியால் அவரே வந்து இந்தக் கற்சுவரைத் திறப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் மன்னர். அவ்வளவில் இருவரும் வீரர்களைக் கொண்டு சந்நிதியை மட்டும் சுத்தமாக்கும் வேலையைச் செய்தார்கள். சித்திர உருவத்தில் காணப்பட்ட அரங்கனுக்கு வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்கான உத்தரவை வீர வல்லாளர் வழங்கினார்.\nஅதன் பின்னரும் கண்ணனூர் முற்றுகை ஐந்தாவது மாதமாக நீடித்தது.\nசுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்\nஇருட்டில் காத்திருந்தது வீண் போகவில்லை. அரை நாழிகையில் சுல்தானிய வீரர்கள் தங்கள் திடீர்த் தாக்குதலை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். சுமார் ஆயிரம் பேர் இருக்கலாம் எனக் கணக்குப் போட்டான் குலசேகரன். அவர்களுக்கு மிக்கவும் மகிழ்ச்சி எத்தனை எத்தனை ஹொய்சளர்களை அழிக்க நேர்ந்தது என்பது பற்றி உல்லாசமாகவும் கேலியாகவும் பேசிக் கொண்டு கொஞ்சம் அலட்��ியமாகவே வந்தனர். அட்டகாசமாய்ச் சிரித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மேல் திடீரென அம்புகள் மழையாகப் பொழிந்தன. அதை எதிர்பார்க்காத சுல்தானிய வீரர்கள் தாக்குவது யார் எனப் பார்த்து எதிர்த்தாக்குதல் நடத்துவதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். யாருமே கண்களுக்குத் தென்படவில்லை. எங்கிருந்து தாக்குதல் வருகிறது என்பதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய திடீர்த் தாக்குதலுக்கு இது பழிவாங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் ஓர் முடிவுக்கு வரும் முன்னர் வீரர்கள் பலர், \"ஐயோ எத்தனை எத்தனை ஹொய்சளர்களை அழிக்க நேர்ந்தது என்பது பற்றி உல்லாசமாகவும் கேலியாகவும் பேசிக் கொண்டு கொஞ்சம் அலட்சியமாகவே வந்தனர். அட்டகாசமாய்ச் சிரித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மேல் திடீரென அம்புகள் மழையாகப் பொழிந்தன. அதை எதிர்பார்க்காத சுல்தானிய வீரர்கள் தாக்குவது யார் எனப் பார்த்து எதிர்த்தாக்குதல் நடத்துவதற்காகச் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். யாருமே கண்களுக்குத் தென்படவில்லை. எங்கிருந்து தாக்குதல் வருகிறது என்பதையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய திடீர்த் தாக்குதலுக்கு இது பழிவாங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் ஓர் முடிவுக்கு வரும் முன்னர் வீரர்கள் பலர், \"ஐயோ ஐயோ\" எனக் கதறிக் கொண்டு கீழே விழுந்தனர். மற்றவர்கள் திக்பிரமித்துப் போய் நின்றனர். உணர்வுள்ள சிலர் மட்டும் தொங்கு பாலத்தை உடனே இறக்கும்படி கத்தினார்கள்.\nஆனால் பாலம் விழுவதற்கெல்லாம் குலசேகரன் இடம் கொடுக்கவே இல்லை. திடீரெனக் குதிரைகளைப் பாய்ந்து வீரர்கள் மேல் செலுத்தும்படி கட்டளை இட்டுக் கொண்டே சுல்தானிய வீரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கினார்கள். சுல்தானிய வீரர்கள் அப்போது தான் ஓர் சிறிய போரை முடித்துவிட்டுச் சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். மீண்டும் இப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பலரும் ஹொய்சளர்களின் அம்புகளுக்கு இரையாகிக் கீழே விழுந்து இறந்தனர். சிறிது நேரத்திலேயே மொத்தப் படையும் அழிக்கப்பட்டு எஞ்சிய ஒன்றிரண்டு வீரர்களும் அகழியிலே விழுந்து இறந்தனர். நடு ஜாமத்தில் அங்குமிங்குமாகச் சிதறிப் போன ஹ���ய்சளப்படை மீண்டும் ஒன்று கூடியது. அவர்களைக் கணக்கெடுத்ததில் நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் சுல்தானியர்களின் தாக்குதலில் இறந்திருந்தார்கள்.\nஅப்போது எங்கோ மறைந்திருந்த மன்னரும் அங்கே வந்து விட்டார். குலசேகரனைப் பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டவர், \"குலசேகரா நமக்கு இது ஒரு பாடம். இனி இவ்வாறு கவனக்குறைவாக இருக்கக் கூடாது. நல்லவேளையாக நம் அந்தப்புரத்து மகளிரும், இளவரசனும் தொலைவில் உள்ள மணல்வெளிக்குச் சென்றிருந்தார்கள். இல்லை எனில் சுல்தானியர் வைத்த தீயில் அகப்பட்டு மாண்டு போயிருப்பார்கள். ஹொய்சள வம்சமே புல், பூண்டு இல்லாமல் அடியோடு அழிந்து போயிருக்கும்.\" என்று கவலையுடன் சொன்னார். பின்னர் அடுத்து நடக்க வேண்டியதைக் குறித்துச் சிந்திக்கலானார்கள். ஆலோசனைகள் செய்துவிட்டுப் பின்னர் படுக்கச் சென்றனர். எங்கும் நிசப்தம்.\nகுலசேகரன் மனதிலோ தொலைவில் தெரிந்த கோட்டையில் கரிய உருவம் தெரிவது போலவும், \"சுவாமி\" எனத் தன்னை அழைப்பது போலவும் இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டான். வாசந்திகாவை முதல் முதல் பார்த்ததில் இருந்து அவள் தனக்குச் செய்த சேவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்தான். அரங்கனைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்ததாலும் அவளும் அரங்கன் கூட்டத்தாரோடு சேர்ந்து வந்ததாலும் தன்னைக் கவனித்தாள் என்றே அவன் நினைத்திருக்க அவளோ அவனையே தன் மனதால் நினைத்து நினைத்து வருந்தி இருக்கிறாள். அவள் கால்களில் கட்டிய சலங்கைகளின் ஒலி கேட்பது போலவும், மீண்டும் மீண்டும் அவள் தன்னை அழைப்பது போலவும் இருந்தது குலசேகரனுக்கு.\nஎன்னுடனேயே அவள் வந்ததெல்லாம் என் மேல் கொண்ட மாளாத அன்பினாலா என எண்ணி வருந்தினான். என்னை முக்கியமாகக் கருதியதெல்லாம் என்னை அவள் ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தினால் தான் என்பதை நினைக்கவும் குலசேகரனுக்கு மாளாத் துயரம் ஏற்பட்டது. தான் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என எண்ணி வருந்தினான். இப்போது இந்தக் கோட்டையிலோ அல்லது மதுரைக் கோட்டையிலோ அவள் அந்தப்புரச் சிறையில் அடிமையாக இருந்து வருகிறாள். தன்னை வந்து மீட்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாள். அவளை நான் மீட்பேனா என்னால் இயலுமா குலசேகரன் யோசனையில் ஆழ்ந்தான். அப்போதைய அரசியல் நிலவரத்தை மீண்டும் எண்ணிப் பார்த்தான்.\nதிருவண்ணாமலையில் அவனால் கொல்லப்பட்ட சுல்தான் உத்தௌஜிக்குப் பின்னர் குதுபுதீன் மதுரை மன்னனாகப் பட்டம் சூட்டிக் கொள்ள அது பிடிக்காத மற்றப் பிரபுக்கள் நாற்பது நாட்களிலேயே அவரைக் கொன்றுவிட, பின்னர் கியாசுதீன் என்பவன் பட்டத்திற்கு வந்திருந்தான். இவன் எத்தனை நாட்களோ தாக்குப்பிடிப்பானா தெரியவில்லை. மதுரைச் சிம்மாதனத்திற்கு சுல்தானியர்கள் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதே சமயம் ராஜ வம்சத்தினர் பலரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் விவகாரங்களைச் சரிவரக் கவனிக்காமலும் இருக்கின்றனர். ஆகவே கண்ணனூர் முற்றுகைச் செய்தி மதுரையை எட்டினாலும் உடனடியாக யாரும் வந்து அவர்களுக்கு உதவவில்லை. கியாசுதீன் கோபத்தில் கத்தியதோடு சரி தாக்குப்பிடிப்பானா தெரியவில்லை. மதுரைச் சிம்மாதனத்திற்கு சுல்தானியர்கள் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதே சமயம் ராஜ வம்சத்தினர் பலரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் விவகாரங்களைச் சரிவரக் கவனிக்காமலும் இருக்கின்றனர். ஆகவே கண்ணனூர் முற்றுகைச் செய்தி மதுரையை எட்டினாலும் உடனடியாக யாரும் வந்து அவர்களுக்கு உதவவில்லை. கியாசுதீன் கோபத்தில் கத்தியதோடு சரி இதெல்லாம் குலசேகரன் காதுகளுக்கு எட்டியது. கண்னனூர் முற்றுகையும் நீடித்து இப்போது 3 மாதங்கள் ஆகிவிட்டன.\nஇரவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. படை வீரர்கள் யாவரும் அன்றாட வேலைகளின் முடிவில் ஓய்வாக அமர்ந்து கொண்டு இரவு உணவுக்காகக் காத்திருக்கும் நேரம். இரவு உணவு ஆங்காங்கே தயாராகிக் கொண்டிருந்தது. பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எதிரிகள் தாக்குதல் எல்லாம் இருக்காது. தொடங்கவே மாட்டார்கள். நீட்டிக்கவும் மாட்டார்கள். ஆனால் இப்போதோ கிழக்கு வாசல் அருகே தீவர்த்திகளின் ஒளி பிரகாசமாய்த் தெரிய அவை ஓர் இடத்தில் நில்லாமல் மெல்ல மெல்ல முன்னேறி வருவதும் தெரிந்தது. ஆகவே அதைக் கண்ட குலசேகரனுக்கும், மன்னருக்கும் ஏதோ ஆபத்து நெருங்குகிறது என்பது புலப்படவே உடனே தங்கள் குதிரைகளில் பாய்ந்து ஏறிக் கிழக்கு வாசலை நோக்கிக் குதிரைகளை விரட்டினார்கள். அவர்கள் அங்கே வந்து சேரவும் உள்ளிருந்து திடீரென வெளியே வந்த துருக்கியப் படைகள் கிழக்கு வா��லில் சற்றும் தயாராக இல்லாத வீரர்களைத் தாக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.\nகுதிரைகள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து வீரர்களுக்கென அமைத்திருந்த கூடாரங்களுக்கு இடையில் புகுந்து வேகமாகச் சென்று கையில் வைத்திருந்த தீப்பந்தங்களால் கூடாரங்களுக்குத் தீ வைத்த வண்ணம் முன்னேறினார்கள். இந்தத் தாக்குதல் போதாது எனப் பின்னால் வந்த வீரர்கள் கைகளில் விற்களை வைத்துக் கொண்டு அம்பு மழை பொழிந்த வண்ணம் வந்தனர். ஹொய்சள வீரர்களோ அப்போது தாக்குதலைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதைக் கூட நினையாமல் ஆங்காங்கே சிதறி ஓடத்தொடங்கினார்கள். ஆனால் என்ன பரிதாபம் அவர்கள் ஓட முடியாமல் கூடாரங்களும் அவற்றில் வைத்த தீயும் அவர்களைத் தடுக்க எங்கும் கூக்குரல்கள், ஓலங்கள் எழுந்தன. எங்கெங்கும் அபயக்குரல்கள். வீரர்கள் நிலை தடுமாறிப் போய்விட்டனர் என்பதையும் எப்படி இது ஆரம்பித்திருக்கும் என்பதையும் ஓரளவுக்கு ஊகித்து விட்ட குலசேகரன் அடுத்துச் செய்ய வேண்டியதை யோசித்தான். உடனே மன்னரைப் பார்த்துப் பாசறைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அவரை அனுப்பி விட்டுக் கிழக்குக் கோட்டை வாசலுக்குக் குதிரையை விரட்டிக் கொண்டு சென்றான்.\nசெல்லும் வழியெங்கும் ஹொய்சள வீரர்கள் சிதறிக்கொண்டு பின் வாங்கி ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைச் சமாதானம் செய்து கொண்டு அவன் போட்ட கூப்பாடுகளை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. குதிரையுடன் வேகமாக வந்து கொண்டிருந்த அவனைக் கவனிக்காமலேயே அவனைத் தாண்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தனர். நிலைமை மிகவும் மோசமாகி விட்டதை உணர்ந்த குலசேகரன் தன்னால் இப்போது செய்ய முடிந்தது மன்னரையும் ராணி கிருஷ்ணாயியையும் காப்பாற்ற வேண்டியது ஒன்றே என்பதை உணர்ந்தான். விருட்டெனக் குதிரையைத் திருப்பிக் கொண்டு சிதறி ஓடிக் கொண்டிருந்தவர்கள் இடையே பாய்ந்து மன்னரின் பாசறை நோக்கிக் குதிரையை ஓட்டினான். ஆனால் அந்தோ பரிதாபம். துருக்கியர்கள் முந்தி விட்டனர். வழியெங்கும் கூடாரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. பாதை முழுவதும் தீயால் மூடப்பட்டிருந்தது. செல்லவே முடியவில்லை.\nஅவற்றில் மன்னரின் பாசறையும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் குலசேகரன் கண்டு பதறினான். ஆ��ால் என்ன செய்ய முடியும் சுற்றும் முற்றும் பார்த்தவனுக்குப் பாசறையிலோ அல்லது சுற்றுவட்டாரங்களிலோ யாரும் கண்களில் படவில்லை என்பதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். தீப்பற்றுவதற்குள் மன்னரும், ராணியும் தப்பி இருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எங்கே போயிருப்பார்கள் சுற்றும் முற்றும் பார்த்தவனுக்குப் பாசறையிலோ அல்லது சுற்றுவட்டாரங்களிலோ யாரும் கண்களில் படவில்லை என்பதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். தீப்பற்றுவதற்குள் மன்னரும், ராணியும் தப்பி இருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் எங்கே போயிருப்பார்கள் இல்லை எனில் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ இல்லை எனில் நடக்கக் கூடாதது நடந்து விட்டதோ அனைவரும் தீயில் மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார்களோ அனைவரும் தீயில் மாட்டிக் கொண்டு இறந்துவிட்டார்களோ யோசனை செய்த குலசேகரனுக்கு உள்ளுக்குள் துருக்கியர் மேல் இனம் காணா வெறி மூண்டது. இப்படி திடீர்த் தாக்குதல் நடத்தி அனைவரையும் சிதறச் செய்த துருக்கியர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்படியான பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்தான்.\nகுதிரையைத் தட்டிவிட்டுத் தெற்குக் கோட்டை வாசல் பக்கம் சென்றான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. இரவுக் காவல் படையினர் இரவுக்காவலில் சுற்றி வருவதற்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விரைவாக அவர்களிடம் சென்று கிழக்குக் கோட்டை வாசல் பற்றிக் கூறி ஆபத்து என்பதைச் சுட்டிக் காட்டி அவர்களையும் அழைத்துக் கொண்டு கிழக்குக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தான்.கோட்டையை விட்டு வெளியே வந்து தாக்குதல் நடத்திய சுல்தானிய வீரர்கள் இன்னமும் அங்கே இருந்ததைக் கண்டு தங்களை மறைத்துக் கொண்டு அனைவரும் அந்த இருட்டில் காத்திருந்தார்கள்.\nவீர வல்லாளரின் வீரமும், குலசேகரன் கவலையும்\nவீர வல்லாளர் மொத்தப் படையும் கண்ணனூர்க் கோட்டைக்கு அருகே வந்து சேர்ந்ததும் முற்றுகையை ஆரம்பித்தார். பெரும்பாலான முக்கியப் படைகளைக் கோட்டையைச் சுற்றிலும் நிற்க வைத்தார். நான்கு திசைகளிலும் முக்கிய வீரர்களை நிறுத்தினார். தண்டநாயகர்களை அழைத்து முற்றுகையின் போது கோட்டைக்குள் இருப்பவர்களோடு வெளியே உள்ள வியாபாரிகள் தொடர்பு கொள்ளாமல் பார்த்துக்கொள்ளும்படி கட்டளை இட்டார். தம் முன்னோர்கள் கட்டிய இந���தக் கோட்டை, ஹொய்சளர் வசம் இருந்த இந்தக் கோட்டை இப்போது சுல்தானியர் வசம் போய்விட்டதே என மனம் வருந்தினார். அந்தக் கண்ணனூர்க்கோட்டையின் ஒவ்வொரு மூலை முடுக்கும் வீர வல்லாளர் நன்கு அறிவார். ஆனால் அவற்றை எல்லாம் நினைத்து வருந்த இது நேரம் அல்ல.\nபடையின் ஒரு பகுதியைப் பிரித்துத் தெற்கே அனுப்பி வடகாவிரிக்கரையில் தண்டு இறங்கிக்கொண்டு மதுரையிலிருந்து உதவிப் படைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தும்படி ஏற்பாடு செய்தார். தானே நேரில் சென்று பல்லக்கில் இருந்த வண்ணம் எல்லா ஏற்பாடுகளையும் சரி பார்த்துக் கொண்டும் மேற்கொண்டு ஆலோசனைகள் கூறிக் கொண்டும் வயதைப் பாராட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் மன்னர். முற்றுகை ஆரம்பித்து ஒரு வாரம் ஆனபின்னரும் கோட்டைக்குள்ளிருந்து எவ்விதமான மாறுபாடுகளும் தெரியவில்லை. கோட்டை மூடப்பட்டு எவ்விதமான இயக்கமும் இல்லாமல் இருந்தது. இது மன்னர் மனதை மிகவும் உறுத்தியது. நம் எல்லோரையும் பயமுறுத்தி வந்த சுல்தானியர்களா இப்போது பயந்து நடுங்கி ஒடுங்கிக் கோட்டைக்குள் இருக்கின்றனர் என ஆச்சரியம் அடைந்தார். அந்தி சாயும் நேரம் வழக்கம் போல் மாலை உலா வந்து கொண்டிருந்த வல்லாளருக்கு அங்கிருந்த ஓர் பாறையின் மேல் அமர்ந்திருந்த குலசேகரன் கண்களில் பட்டான்.\nஅவனைக் கண்டதும் அவனை அருகில் அழைத்தார் மன்னர். ஏதேதோ யோசனைகளில் ஆழ்ந்திருந்த குலசேகரன் மன்னர் தன்னை அழைப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து வந்தான். அவனிடம் என்ன விஷயம் எனக்கேட்கத் தான் அரங்கனைப் பற்றியே யோசிப்பதாகவும், அரங்கனை மீண்டும் திருவரங்கத்தில் பிரதிஷ்டை செய்து திருவரங்கத்தைப் பழையபடி பொலிவுறச் செய்வதே தன் லட்சியம் எனவும் அதற்கான யோசனைகளையே தான் செய்து வருவதாகவும் தெரிவித்தான்.ஆனால் அதற்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல்களையும் இன்னமும் தங்களால் கண்ணனூரைப் பிடிக்கமுடியவில்லையே என வருந்துவதாகவும் கூறினான். கண்ணனூரையும் மதுரையையும் பிடித்தால் தான் தான் நினைக்கும் காரியம் நடக்கும் என்பதால் அதற்காக ஏற்பட்டு வரும் தாமதங்களையும் தடங்கல்களையும் பற்றித்தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தான்.\nசிரித்த மன்னர் நம்பிக்கையை முழுதாக வைக்க வேண்டும் எனவும் எந்நேரமும் மனதைத் தளர விடக் கூடாது எனவும் கூறினார். எண்பது பிராயத்தைக் கடந்த தான் இன்னமும் இந்தக் கிழ வயதில் கண்ணனூர் மேல் படை எடுத்து வந்திருப்பதன் காரணமே நம்பிக்கை தானே என்று கேட்டார். முப்பத்தோரு ஆண்டுகளுக்கு முன்னர் மாலிக்காபூர் படை எடுத்து வந்தபோதில் இருந்தே தான் இனிமேல் தென்னாட்டில் சுல்தானியர்களைத் தலை எடுக்க விடக்கூடாது என சபதம் செய்திருப்பதாகவும், அதற்கெனவே இந்த வயோதிகத்திலும் அதை நிறைவேற்ற வேண்டி இந்த முற்றுகையை ஆரம்பித்திருப்பதாகவும் கூறினார். இதில் கிடைக்கப்போவது வெற்றியா தோல்வியா என்பதே தெரியாத நிலையில் தான் இருப்பதையும் வெற்றிக்கு அந்த அரங்கன் துணையையே நம்பி இருப்பதையும் தெரிவித்தார்.\nஇந்தக் கோட்டையைக் கட்டி முடித்த தம் மூதாதையர்கள் இப்படி ஒரு காலம் வரும் எனஎதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள் என்றும், இப்போது சுல்தானியர் வசம் இருக்கும் இந்தக் கோட்டையைத் தான் எப்படியேனும் மீட்க எண்ணுவதாகவும் கூறினார். துருக்கியர் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தக் கோட்டையை மீட்டு மீண்டும் ஹொய்சளர் வசம்கொண்டு வந்து அரங்கனையும் திருவரங்கத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தன் லட்சியமும் என்றார் மன்னர். எதிரிகள் உள்ளே நுழைய முடியாவண்ணம் வலுவாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டையின் வலுவே இன்று தமக்கு எதிராக இருப்பதாகவும் தம் முன்னோர்கள் நன்மையை நினைத்துக் கட்டிய இந்தக் கோட்டையே இன்று தனக்கே எதிராக இருப்பதையும் எடுத்துக் கூறினார்.\nஇது தான் விதி என்பது என்றார் மன்னர். இதற்கெல்லாம் மனம் தளராமால் மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனிக்க வேண்டியது ஒன்றே இப்போதிருக்கும் ஒரே வழி என்றார். குலசேகரன் தொடர்ந்து மௌனம் சாதிக்க மன்னர் தொடர்ந்தார். உத்தௌஜியைக் கொன்று ஹொய்சளத்திற்கும் தமிழ் பேசும் நல்லுலகுக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்த குலசேகரன் இப்போது சோர்வுற்று இருப்பது சரியல்ல என்றார். உத்தௌஜியின் மருமகன் குதுப்புதீன் பட்டத்திற்கு வந்ததும் நாற்பது நாட்களிலேயே உள்நாட்டுச் சதியால் கொல்லப்பட்டதையும் இப்போது கியாசுதீன் பட்டத்திற்கு வந்திருப்பதையும் குலசேகரனிடம் கூறினார். இன்னும் எத்தனை நாட்களுக்கு கியாசுதீனை விட்டு வைப்பார்கள் எனத் தெரியாத நிலையில் பட்டத்திற்கான போட்டி, பூசல்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் சுல்தானியர்களை எளிதில் வெற்றி கொள்ள ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டும் என்றார் மன்னர்.அவர்களிடம் இப்போது முன்னிருந்த பலம் இல்லை என்றும் நாம் இனி யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து போரிட்டு இவர்களை வெல்ல வேண்டும் என்றும் கூறினார். அப்போது கோட்டையின் கிழக்குப் பகுதியிலிருந்து பெருத்த சப்தம் எழுந்தது.\nசென்ற பதிவில் பாதி எழுதும்போதே சேமித்துவிட்டு வேறே வேலை வந்ததால் பார்க்கப் போனேன். அப்புறம் பார்த்தால் சேமிப்பதற்குப் பதில் பப்ளிஷ் கொடுத்திருக்கேன் போல. பாதிப் பதிவு வந்துவிட்டது.இனி அதன் தொடர்ச்சி\nகுதிரையை ஓட்டிக் கொண்டு மெதுவாகவே சென்று கொண்டிருந்த குலசேகரனுக்குக் கழுத்தில் ஏதோ கனப்பது தெரியத் தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அது தாழியில் அவனை வைத்துக் காவிரியில் விடும்போது வாசந்திகா அவனைக் காப்பாற்றுபவர்களின் செலவுக்கென வைத்திருந்த ஆரம் எனப் புரிந்து கொண்டான். சிங்கப்பிரானால் காப்பாற்றப் பட்டதால் அந்த ஆரத்தை விற்க வேண்டிய அவசியமே நேரிடவில்லை. அது குலசேகரனிடமே தங்கி இருந்தது. அதைத் தான் வெகு நாட்களாகக் கழுத்தில் போட்டிருந்த போதும் அதன் நினைவே இல்லாமல் இருந்தவனுக்கு இன்று வாசந்திகாவின் லிகிதத்தைப் படித்ததும் அது தன் கழுத்தில் இருப்பது தெரிந்து கனக்கவும் செய்தது. உண்மையில் அது ஆரத்தின் கனமா என்ன இல்லை; இல்லை. வாசந்திகாவின் நினைவுகள் அவன் மனதில் ஏற்படுத்திய கனம். இருக்கும் இடமே தெரியாமல் கிட்டத்தட்ட அவளை அவன் மறந்து விட்ட நிலையில் அவள் லிகிதம் வந்து அவளைப் பற்றிய நினைவுகளைக் கிளப்பியதோடு அல்லாமல் அவன் மனமே கனத்து பாரமாகி விட்டதே இல்லை; இல்லை. வாசந்திகாவின் நினைவுகள் அவன் மனதில் ஏற்படுத்திய கனம். இருக்கும் இடமே தெரியாமல் கிட்டத்தட்ட அவளை அவன் மறந்து விட்ட நிலையில் அவள் லிகிதம் வந்து அவளைப் பற்றிய நினைவுகளைக் கிளப்பியதோடு அல்லாமல் அவன் மனமே கனத்து பாரமாகி விட்டதே \"வாசந்திகா \" இப்படி எத்தனை பெண்கள் நினைத்தார்களோ இதை எண்ணி மறுபடி குலசேகரன் மனம் கனத்தது.\nமெல்ல மெல்லப்பொழுது புலர ஆரம்பிக்கக் குலசேகரன் வேறொரு கிராமத்தை அடைந்திருந்தான். அங்குள்ள சிதிலமாகக் கிடந்த ஒரு வீட்டினுள் நுழைந்தான். அதன் கூடத்திற்குள் நுழைந்��ு சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு, \"சுவாமி சுவாமி\" என அழைத்தான். மெல்லிய குரலில் பதில் வரவே திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கூ அந்தக் கூடத்தின் ஓரமாய்க் கீழே பாயை விரித்துக் கொண்டு சிங்கப்பிரான் படுத்து இருப்பதைக் காண நேர்ந்தது. கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, \"சுவாமி, நான், குலசேகரன் வந்திருக்கிறேன் சுவாமி\" என அழைத்தான். மெல்லிய குரலில் பதில் வரவே திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கூ அந்தக் கூடத்தின் ஓரமாய்க் கீழே பாயை விரித்துக் கொண்டு சிங்கப்பிரான் படுத்து இருப்பதைக் காண நேர்ந்தது. கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, \"சுவாமி, நான், குலசேகரன் வந்திருக்கிறேன்\" என அவர் அருகே போய்ச் சொன்னான். பலத்த இருமலுடன் எழுந்த சிங்கப்பிரான் அவனைப் பார்த்துத் தாம் ஒரு மாசமாய்ப் படுக்கையில் வீழ்ந்து விட்டதாய்ச் சொன்னார். இதைச் சொல்லுவதற்குள்ளாக இருமல் அவரை உலுக்கக் குலசேகரன் மீண்டும் அவரைப் படுக்க வைத்தான். நோயால் மெலிந்து நலிந்திருந்த அவர் தேகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது\" என அவர் அருகே போய்ச் சொன்னான். பலத்த இருமலுடன் எழுந்த சிங்கப்பிரான் அவனைப் பார்த்துத் தாம் ஒரு மாசமாய்ப் படுக்கையில் வீழ்ந்து விட்டதாய்ச் சொன்னார். இதைச் சொல்லுவதற்குள்ளாக இருமல் அவரை உலுக்கக் குலசேகரன் மீண்டும் அவரைப் படுக்க வைத்தான். நோயால் மெலிந்து நலிந்திருந்த அவர் தேகத்தைப் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது இப்பேர்ப்பட்ட மஹானுக்குமா நோய் வந்துவிட்டது என நினைத்து நொந்து கொண்டே சிங்கப்பிரானிடம் வீர வல்லாளர் படை எடுத்து வரும் விஷயத்தையும் கண்ணனூரை நெருங்கிவிட்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.\nஆனால் சிங்கப்பிரானோ அதனால் மகிழவில்லை. குலசேகரனிடம், தான் வெகு காலம் இருக்கப் போவதில்லை எனவும், அந்திம காலம் நெருங்கிவிட்டதாய் உணர்வதாயும் கூறியவர் அதற்குள்ளாக ஶ்ரீரங்கம் கோயில் திறக்கப்பட்டு அரங்கனும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடங்குவதைப்பார்க்க ஆசைப்படுவதாய்த் தெரிவித்தார். அதை நேரில் கண்ட பின்னரே தான் உயிர் துறக்க விரும்புவதாயும் கூறினார். குலசேகரன் மிகுந்த மனவருத்தத்துடன் அவரை மீண்டும் படுக்க வைத்துவிட்டு அவரைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணியிடம் செலவுக்காகச் சில பொற்காசுகளையும் கொடுத்தான். பின்னர் சிங்கப்பிரானிடம் விடை பெற்றுக் கொண்டு தான் கண்ணனூர் நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் கூறி அங்கிருந்து கிளம்பினான். காலை வெளிச்சத்தில் குதிரையை வேகமாக விரட்டிக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையை அடைந்த அவன் கண்களில் ஹொய்சளர்களின் முக்கியப் படை பெருத்த ஆரவாரத்துடன் அந்தக் கோட்டையின் வெளிவாசலில் வந்து கூடிக் கொண்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்தான்.\nஅதற்குள்ளாக இங்கே மேல் கோட்டையிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய கோஷ்டி வேதாந்த தேசிகரைப் பின் தொடர்ந்து சென்று சத்தியமங்கலத்தை அடைந்தது. அது கொங்கு நாட்டுப் பிரதேசமாக இருந்தாலும் ஹொய்சள ஆட்சியின் கீழ் வந்ததால் யாரும் எவ்விதமான பயமும் இல்லாமல் இருந்து வந்தார்கள். அந்த ஊர்க் கோயில் மண்டபத்தில் அரங்கனுக்காகத் தனி இருக்கை ஏற்படுத்தி அவனை அங்கே அமரச் செய்துவிட்டு வேண்டிய உபசரணைகளை எல்லாம் நித்தியப்படி செய்வதற்கும் பாரிசாரகர்கள் சித்தமானார்கள். சிறிது காலம் வரை தெற்கே இருந்து எவ்விதத் தகவலும் இல்லாததால் யாரேனும் யாத்ரிகர்கள் தெற்கே இருந்து வந்தால் அவர்களிடன் அங்கே உள்ள நிலவரம் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் ஹொய்சள மன்னரின் முற்றுகை வெற்றி பெற்று அரங்கனை திருவரங்கத்தில் போய்க் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.\nஇந்த நிகழ்வு நடந்த சமயம், அதாவது ஹொய்சள மன்னர் கண்ணனூர்க் கோட்டையின் முற்றுகையை ஆரம்பித்த வருடம் கி.பி.1342 ஆம் ஆண்டு.\nகுலசேகரன் வருத்தமும், சிங்கப்பிரான் நிலையும்\nவாசந்திகாவின் லிகிதத்தைப் படித்த குலசேகரன் மீண்டும் கண்ணீர் பெருக்கினான். அவள் மனம் அவனுக்கு ஓரளவுக்குப் புரிந்திருந்த போதும் அப்போதிருந்த மனநிலையில் அவன் மனம் அவள் பால் ஒன்றவில்லை.அரங்கன் நிலை ஒன்றே அவன் கவனம் முழுவதும் ஈர்த்திருந்தது. அரங்கனைக் காப்பாற்றி எங்கே எடுத்துச் சென்று மறைவாக வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்பதிலேயே அவன் முழு மனதோடு ஈடுபட்டிருந்தான். இத்தகைய உல்லாச எண்ணங்களில் அவன் மனம் அப்போதெல்லாம் ஈடுபடவே இல்லை. ஆனால் அவனை நினைத்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருகிறாள். துரோகிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்த பின்னரும் அவன் வந்து காப்பாற்றி அழைத்துச் செல்வான் என்னும் நம்பிக்கையில் உயிர் வாழ்கிறாள். கடவுளே கடவுளே இத்தகைய பாசத்துக்கும் அன்புக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன் இத்தகைய நிலைமை எனக்கு ஏன் ஏற்பட்டு வருகிறது இத்தகைய நிலைமை எனக்கு ஏன் ஏற்பட்டு வருகிறது திரும்பத் திரும்ப என் வாழ்வில் இத்தகைய அபலைப் பெண்கள் ஏன் குறுக்கிடுகின்றனர்\nகுலசேகரன் தலை நிமிர்ந்து ஹேமலேகாவிடம், \"இந்த ஓலை உன்னிடம் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள் வாசந்திகாவை நீ பார்த்தாயா\" என வினவினான். அதற்கு அவள், \"இல்லை, ஸ்வாமி ஓர் யோகி கண்ணனூரில் இருந்து வந்தார். அவர் தான் இதை எடுத்து வந்தார். அழகிய மணவாளபுரத்தில் வசித்து வரும் ஹேமலேகாவிடம் இதைச் சேர்ப்பியுங்கள் எனச் சொல்லி அனுப்பினாளாம் ஓர் யோகி கண்ணனூரில் இருந்து வந்தார். அவர் தான் இதை எடுத்து வந்தார். அழகிய மணவாளபுரத்தில் வசித்து வரும் ஹேமலேகாவிடம் இதைச் சேர்ப்பியுங்கள் எனச் சொல்லி அனுப்பினாளாம்\" என்றாள் ஹேமலேகா குலசேகரனுக்கு யோகி மூலம் ஓலை வந்தது அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. ஏனெனில் அந்த நாட்களில் யோகிகள் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வந்தனர். ஆகவே சுல்தானியர்களும் கூட அவர்களிடம் அதிகம் கடுமை காட்டாமல் பக்தியுடனேயே நடந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் நாடு முழுவதும் தாராளமாக நடமாட முடிந்தது. இதை எல்லாம் யோசித்த குலசேகரன் ஹேமலேகாவைப் பார்க்க அவள் அவனிடம் , \"வாசந்திகாவை நீங்கள் அறிவீர்களாஅவளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\" என்று கேட்டாள். குலசேகரன் அவளிடம், \"ஆமாம், ஹேமு திருவரங்க முற்றுகை முதல் முதல் ஆரம்பித்த போது அவளுடன் பழக்கம். இவளைக் காப்பாற்றி அரங்கன் ஊர்வலத்துடன் செல்லும் ஒருத்தியாகக் கூட்டிச் சென்றேன். ஆனால் மதுரை அருகே எங்களை சுல்தானிய வீரர்கள் தாக்கிய சமயம் இவள் அந்தக் கூட்டத்தில் இருந்து காணாமல் போய் விட்டாள். பின்னர் அவள் என்ன ஆனாள் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை திருவரங்க முற்றுகை முதல் முதல் ஆரம்பித்த போது அவளுடன் பழக்கம். இவளைக் காப்பாற்றி அரங்கன் ஊர்வலத்துடன் செல்லும் ஒருத்தியாகக் கூட்டிச் சென்றேன். ஆனால் மதுரை அருகே எங்களை சுல்தானிய வீரர்கள் தாக்கிய சமயம் இவள் அந்தக் கூட்டத்தில் இருந்து காணாமல் போய் விட்டாள். பின்��ர் அவள் என்ன ஆனாள் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை\n அவள் மறைந்தெல்லாம் போகவில்லை. சுல்தானிய வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு சித்திரவதை அனுபவித்திருக்கிறாள். \" என்று வருத்தத்துடன் கூறினாள். \"ஹேமூ முன்னர் ஒரு முறை அந்தக் கோஷ்டியில் இவளைப் பார்த்ததாக நீ ஏற்கெனவே சொல்லி இருக்கிறாய். நான் அப்போதெல்லாம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளைக் குறித்து நினைக்கக் கூட இல்லை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ பெண்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் துன்பத்துக்கு ஆளாகிப் பெரும் துக்கம் அனுபவித்து வருகின்றனர். இவள் அவர்களில் ஒருத்தி தானே என்னும் அலட்சிய மனோபாவத்தில் இருந்து விட்டேன். இப்போது இவள் லிகிதத்தைப் பார்க்கையில் நான்செய்தது தவறோ எனத் தோன்றுகிறது முன்னர் ஒரு முறை அந்தக் கோஷ்டியில் இவளைப் பார்த்ததாக நீ ஏற்கெனவே சொல்லி இருக்கிறாய். நான் அப்போதெல்லாம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளைக் குறித்து நினைக்கக் கூட இல்லை. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் எத்தனையோ பெண்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் துன்பத்துக்கு ஆளாகிப் பெரும் துக்கம் அனுபவித்து வருகின்றனர். இவள் அவர்களில் ஒருத்தி தானே என்னும் அலட்சிய மனோபாவத்தில் இருந்து விட்டேன். இப்போது இவள் லிகிதத்தைப் பார்க்கையில் நான்செய்தது தவறோ எனத் தோன்றுகிறது ஆனால் இனி என்ன செய்ய முடியும் ஆனால் இனி என்ன செய்ய முடியும் பார்க்கலாம்\" என்றவன் சற்று மௌனமாக இருந்தான்.\nபின்னர் அவளைப் பார்த்து, \"ஹேமூ, சமீப காலங்களாகவே எனக்கு நாலாபக்கமிருந்தும் துன்பச் செய்திகளும் துயரச் செய்திகளுமாகவே வருகின்றன. என்னை இவை மிகவும் வருத்துகின்றன. எனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்களுக்கும், என்னை நம்பியவர்களுக்கும் துன்பம் நேரிட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்க்கை இன்பமயமாக அமையாதா என அந்த அரங்கனை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.\" என்றான். பின்னர் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஹேமலேகா கண்களில் கண்ணீருடன் அவனுக்கு விடை கொடுத்தாள். குலசேகரன் மனதிலும் துன்பமே நிரவி இருந்தது. நாட்டின் காரணமாகத் தன் திருமண வாழ்க்கையைப் பறி கொடுத்த ஹேமலேகாவை���ும் அவளுடன் இருந்த சின்னஞ்சிறு பெண்களையும், இளம்பெண்களையும் பார்க்கப் பார்க்க அவன் மனம் பதறியது. அவள் கைம்பெண் என்பது உலகறிய நடந்து விட்டதால் இனி ஹேமலேகாவுடன் அவனால் உலகறிய சேர்ந்து வாழ முடியாது. அவளை அவன் இழந்து விட்டான். இனி திரும்பக் கிடைக்க மாட்டாள்.\nஇதை எண்ணி எண்ணி மனம் நொந்த குலசேகரன் அவளைப் பார்த்துத் தலையை ஆட்டி, \"வருகிறேன்\" என்று ஈனஸ்வரத்தில் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். \"வெற்றி உங்களுக்கே\" என்று ஈனஸ்வரத்தில் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான். \"வெற்றி உங்களுக்கே\" என வாழ்த்தி வழி அனுப்பினாள் ஹேமலேகா. தலை குனிந்த வண்ணம் குதிரையின் மேலேறிக் குதிரையை விரட்டினான் குலசேகரன். டக், டக் என ஒலி எழுப்பிய வண்ணம் குதிரை கிளம்பியது. குதிரை கண்ணுக்கு மறையும் வரை அதைப் பார்த்த வண்ணம் அங்கே நின்றிருந்தாள் ஹேமலேகா.\nஅது வாசந்திகாவின் மடல். குலசேகரன் அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கியதுமே புரிந்து கொண்டு விட்டான்.\nகுலசேகரன் இத்தனை வருடங்களில் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களில் கிட்டத்தட்ட அவளை மறந்தே போயிருந்தான். இப்போது அவளிடம் இருந்து கடிதம் அதுவும் ஹேமலேகாவிடம் கொடுத்திருப்பதை அறிந்ததும் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. அந்த ஓலைச் சுருளை ஹேமலேகாவிடமிருந்து வாங்கினவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். வாசந்திகாவே தன் கைப்பட எழுதி இருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டான். ஒரு கணம் நிமிர்ந்து ஹேமலேகாவைப் பார்த்தவன் மீண்டும் தலை குனிந்து ஓலையில் ஆழ்ந்தான்.\nவாசந்திகா தன் முத்துப் போன்ற எழுத்துக்களால் நீண்ட மடல் ஒன்றை எழுதி இருந்தாள். அதில் குலசேகரனுக்கு அவள் அனந்தகோடி நமஸ்காரங்கள் செய்து எழுதியதாகச் சொல்லி இருந்தாள். மேலும் இந்தக் கடிதம் குலசேகரன் கைகளில் கிடைக்குமா அப்படிக் கிடைத்தால் அப்போது தான் எந்த நிலைமையில் இருப்பேன் எனச் சொல்ல முடியாது என்றும் எப்படியேனும் யார் மூலமாவது இதைக் குலசேகரனிடம் சேர்ப்பிக்கச் சொல்ல வேண்டும் எனத் தான் முடிவெடுத்ததையும் கூறி இருந்தாள். அதில் திருவரங்கன் கோயில் திருச்சுற்றில் அவனை முதல் முதலாகக் கண்ட அனுபவத்தை விவரித்திருந்தாள். அவன் அப்போது மிகவும் இளைஞனாக இருந்ததையும் துடிதுடிப்பும், பட��டப்பும் மிகுந்தவனாக எவ்வித வேலையையும் உடனே செய்து முடிக்கும்படி ஆக்ரோஷமாகவும் ஆவேசத்துடனும் காணப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தாள். அரங்கன் கோயிலைக் காப்பாற்றும் முயற்சியில் பஞ்சு கொண்டானோடு அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்ததோடு அல்லாமல் தன் தாய் இறந்த துக்கத்தைக்கூடக் கைவிட்டு விட்டு அரங்கனையும் அரங்கத்தையும் காப்பாற்றுவது ஒன்றே தன் லட்சியம் என அவன் பாடுபட்டதையும் அதற்காக அரங்கன் பின்னே காவலாகக் கானகம் நோக்கி நடந்து அரங்கனைக் காப்பாற்றிக் கொண்டு சென்றதையும் அவன் வீர சாகசங்களையும் தியாகங்களையும் நினைவு கூர்ந்தாள்.\nஅவள் மனம் அத்தகைய வீராதி வீரனான அவனை மறக்க இயலாமல் தவிப்பதையும் உணர்த்தி இருந்தாள். அவனை மறப்பது தன்னால் இயலாத ஒன்று என்றும் எந்நேரமும் அவன் நினைவன்றி வேறு நினைவில் தான் இல்லாமல் இருப்பதையும் சொல்லி இருந்தாள். தான் துரதிர்ஷ்டவசமாக சுல்தானியர்கள் பிடியில் அகப்பட்டுக் கொண்டு மதுரை அரண்மனையில் சுல்தானின் மனைவிக்கு அடிமையாக வாழ்க்கை நடத்துவதையும் தன் புனிதம் கெட்டு விட்டதையும் எனினும் என்றேனும் ஓர் நாள் குலசேகரனைப் பார்க்கலாம் என்பதாலும் அவன் தன்னைப் புரிந்து கொள்வான் என்பதாலுமே தான் இன்னமும் உயிர் வாழ்வதாகவும் தெரிவித்திருந்தாள். தான் இத்தகைய மோசமான வாழ்க்கையை நடத்துவது குறித்து அவள் மனசாட்சி அவளைக் குத்திக் காட்டி வந்தாலும் இத்தகையதொரு வாழ்வின் காரணமாகவே சுல்தானின் மனைவியோடு கண்ணனூர் அரண்மனைக்கு வந்த சமயம் அங்கே வழியில் குலசேகரன் சிறைப்பட்டுக் கிடந்ததையும் தான் அவனைக் காப்பாற்றிக் கூடையில் வைத்து அவனை அனுப்பியதையும் நினைவு கூர்ந்தாள்.\nஇன்னமும் இத்தனைக்கு அப்புறமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அவளுக்கு வர வர நாட்கள் ஆக, ஆகப் பற்பல சந்தேகங்கள், பயங்கள், இனம்புரியாததொரு தவிப்பு என ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி இருந்தாள். அவள் வாழ்நாள் முழுவதுமே இந்த அரண்மனையில் அடிமையாக இருந்தே கழிந்து விடுமோ எனக் கலக்கம் வந்து விட்டதாகவும் அந்நியரிடம் அகப்பட்டுக் கொண்டதுமே தான் உயிரை விடாதது குற்றமாகி விட்டது என்று உணர்ந்து வருவதாகவும் கூறினாள். இப்படி ஓர் தவிப்பான நிலையில் தான் தான் இந்தக் கடிதத்தைக் குலசேகரனுக்கு எழு��ி இருப்பதாகவும், இது அவன் கைகளுக்குப் போய்ச் சேருமா என்னும் நிச்சயம் தன்னிடம் இல்லை எனவும் கூறி இருந்தாள் வாசந்திகா. இனி தன்னால் உயிர் தரிக்க இயலாது எனவும் குலசேகரன் எப்பாடு பட்டாவது ஏதேனும் சூழ்ச்சி செய்தோ அல்லது போரிட்டோ அல்லது தந்திரமான ஏதேனும் உபாயத்தாலோ மதுரை அரண்மனைக்கு வந்து தன்னை மீட்டுச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டிருந்தாள் வாசந்திகா.\nஅப்படி அவன் வராவிடில் தன்னால் தன் உயிரை மாய்த்துக்கொள்வது தவிர்த்து வேறு வழி ஒன்றும் தெரியவில்லை என்றும் கூறி இருந்தாள். மேலும் அவள் கூறி இருந்ததாவது:- எங்கோ ஓர் மூலையிலிருந்து நான் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறேன் ஐயா. அது தங்கள் காதுகளில் விழுமா தாங்கள் வந்து என்னை மீட்பீர்களா தாங்கள் வந்து என்னை மீட்பீர்களா அதற்குத் தங்கள் மனம் சம்மதிக்குமா அதற்குத் தங்கள் மனம் சம்மதிக்குமா மேலும் அதற்கான அவகாசம் தங்களிடம் உள்ளதா மேலும் அதற்கான அவகாசம் தங்களிடம் உள்ளதா எனக்கு எதுவுமே தெரியவில்லை;புரியவில்லை ஐயா எனக்கு எதுவுமே தெரியவில்லை;புரியவில்லை ஐயா நான் தங்களையே நம்பி இருக்கும் ஓர் அபலைப் பெண்.\nஇவ்விதம் கடிதத்தை முடித்திருந்தாள் வாசந்திகா.\nஹேமலேகாவின் நிலையைக் கண்ட குலசேகரன் வாயடைத்துப் போய் நின்றான். இளமை பரிபூரணமாய்த் ததும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் இனி கைம்பெண்ணா இது என்ன அநியாயம் 70 வயதுக்கிழவரை இவள் மணக்க நேரிட்டதன் காரணம் தான் என்ன நினைக்க நினைக்கக் குலசேகரனுக்கு மனதுக்குள் வெறி மூண்டது. ஹேமலேகாவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதான். \"ஹேமூ, ஹேமூ நினைக்க நினைக்கக் குலசேகரனுக்கு மனதுக்குள் வெறி மூண்டது. ஹேமலேகாவைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதான். \"ஹேமூ, ஹேமூ\" எனப் பிதற்றினான். அவன் மூளையில் ஏதேதோ சிதறுண்டு போனாற்போன்று அவனுக்குள் ஓர் வெம்மை சீறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன் வேகத்தில் திக்குமுக்காடிப் போனான். அவன் கண்கள் கண்ணீரைப் பொழிவதை நிறுத்தவில்லை.ஹேமலேகா அவனிடம், \"ஆர்ய\" எனப் பிதற்றினான். அவன் மூளையில் ஏதேதோ சிதறுண்டு போனாற்போன்று அவனுக்குள் ஓர் வெம்மை சீறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன் வேகத்தில் திக்குமுக்காடிப் போனான். அவன் கண்கள் கண்ணீரைப் பொழிவதை நிறுத்தவில்லை.ஹேமலேகா அவனிடம், \"ஆர்ய அழ வேண்டியவ���் நான்\nஅதற்குக் குலசேகரன், \"இல்லை, ஹேமூ எனக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. எவ்வளவு காந்தியுடன் நீ பிரகாசித்துக் கொண்டிருந்தாய். உன் அழகு என்றென்றும் மங்காது மூப்பைத் தவிர்த்து என நான் நினைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு கோலத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததே எனக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே புரியவில்லை. எவ்வளவு காந்தியுடன் நீ பிரகாசித்துக் கொண்டிருந்தாய். உன் அழகு என்றென்றும் மங்காது மூப்பைத் தவிர்த்து என நான் நினைத்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு கோலத்தில் உன்னைப் பார்க்க நேர்ந்ததே\" எனக் குமுறினான். சற்று நேரம் இருவரும் பேசவில்லை. பின்னர் ஹேமலேகா அவனிடம், \"ஸ்வாமி\" எனக் குமுறினான். சற்று நேரம் இருவரும் பேசவில்லை. பின்னர் ஹேமலேகா அவனிடம், \"ஸ்வாமி இவை எல்லாம் என் உடலுக்கு நான் செய்து வந்த அலங்காரங்கள் தானே இவை எல்லாம் என் உடலுக்கு நான் செய்து வந்த அலங்காரங்கள் தானே அவை தானே மாறி விட்டன அவை தானே மாறி விட்டன என் புற உடலில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் ஸ்வாமி என் புற உடலில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் தான் ஸ்வாமி இதை விடுங்கள். சற்று உள்ளே வாருங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தைக் காட்ட வேண்டும். மிக முக்கியமான விஷயம் இதை விடுங்கள். சற்று உள்ளே வாருங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தைக் காட்ட வேண்டும். மிக முக்கியமான விஷயம்\nகுலசேகரன் அவளுடன் உள்ளே சென்றான். அங்கே பெரிய கூடத்தில் பிரகாசமாகப் பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அதன் வெளிச்சத்தில் அங்கே நிறையப் பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்கள், சிறுமிகள்/ ஆனால் அவர்கள் நிலை குலசேகரன் திடுக்கிட்டான். அந்தப் பெண்கள் அனைவருமே கைம்பெண்கள் என்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். இது எப்படி சாத்தியம் என நினைத்து மனம் வருந்தினான். அப்போது ஹேமலேகா அவனிடம், \"ஸ்வாமி, இவர்கள் நிலையைப் பார்த்தீர்களா குலசேகரன் திடுக்கிட்டான். அந்தப் பெண்கள் அனைவருமே கைம்பெண்கள் என்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். இது எப்படி சாத்தியம் என நினைத்து மனம் வருந்தினான். அப்போது ஹேமலேகா அவனிடம், \"ஸ்வாமி, இவர்கள் நிலையைப் பார்த்தீர்களா இவர்கள் அனைவருமே இப்போதுள்ள சுல்தானியர்களின் ஆட்சியில் பெண்களுக்க�� இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் கொதித்து அதைத் தவிர்ப்பதற்காகத் திருமணம் என்னும் பந்தத்துக்குள் வயது வித்தியாசம் பார்க்காமல் நுழைந்து அதனால் இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே இப்போது கைம்பெண்கள் இவர்கள் அனைவருமே இப்போதுள்ள சுல்தானியர்களின் ஆட்சியில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் கொதித்து அதைத் தவிர்ப்பதற்காகத் திருமணம் என்னும் பந்தத்துக்குள் வயது வித்தியாசம் பார்க்காமல் நுழைந்து அதனால் இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோருமே இப்போது கைம்பெண்கள்\nகுலசேகரன் உள்ளம் கொதித்தது. எங்கேயோ இருந்து வந்த ஓர் அந்நியனின் ஆட்சியால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்தப் பெண்கள் கடைப்பிடித்து வந்த நெறியான வாழ்க்கை இப்போது தடம் புரண்டு விட்டது. இவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகமே சின்னாபின்னமாகி விட்டது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மாறுதல்கள் விரும்பத்தகாத வகையில் ஏற்பட்டு விட்டது. ஓர் வெறுமை அனைவரையும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு செல்லும் சமயம் எப்போது வரும் \"ரங்கா\" எனப் புலம்பினான் குலசேகரன். ஹேமலேகா அவனைச் சமாதானம் செய்து அடுத்த அறையில் சென்று அமர வைத்தாள். அவனிடம், \"ஸ்வாமி நம் நியதிகள், கோட்பாடுகள் அனைத்துமே அமைதியான காலத்துக்காக நிலைத்து நிற்கும்படி எழுதப்பட்டவை நம் நியதிகள், கோட்பாடுகள் அனைத்துமே அமைதியான காலத்துக்காக நிலைத்து நிற்கும்படி எழுதப்பட்டவை இத்தகைய மாற்றங்களையோ, எதிர்ப்புக்களையோ நம் முன்னோர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. இப்போதைய சூழ்நிலை நம் வாழ்க்கை முறையின் ஆணி வேரையே அசைத்துள்ளது. இத்தகையதொரு நிலை வரும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைத்துப் பார்த்திருந்தால் எத்தகைய பாவத்துக்கும் பரிகாரம் இருப்பதாய்க் கூறி இருப்பவர்கள் இத்தகைய எதுவுமே தெரியாத அப்பாவிப் பெண்களின் நிலைமைக்கும் மாற்றுக் கூறி இருப்பார்கள். பரிகாரம் சொல்லி இருப்பார்கள் இத்தகைய மாற்றங்களையோ, எதிர்ப்புக்களையோ நம் முன்னோர்கள் எதிர்பார்த்திருக்க வில்லை. இப்போதைய சூழ்நிலை நம் வாழ்க்கை முறையின் ஆணி வேரையே அசைத்துள்ளது. இத்தகையதொரு நிலை வரும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவ��ல்லை. அப்படி நினைத்துப் பார்த்திருந்தால் எத்தகைய பாவத்துக்கும் பரிகாரம் இருப்பதாய்க் கூறி இருப்பவர்கள் இத்தகைய எதுவுமே தெரியாத அப்பாவிப் பெண்களின் நிலைமைக்கும் மாற்றுக் கூறி இருப்பார்கள். பரிகாரம் சொல்லி இருப்பார்கள்\" என்று துக்கத்துடன் கூறினாள்.\nகுலசேகரன் ஒரு பெருமூச்சுடன், \"ஹேமூ என் கண் முன்னால் இந்த சமூகம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதை நான் என் கண்ணால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். பதினெட்டு ஆண்டுகளில் எல்லாமே நலிந்து விட்டன. என் வாழ்க்கையும் வெறுமையானதாகப் போய் விட்டது ஹேமூ என் கண் முன்னால் இந்த சமூகம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. அதை நான் என் கண்ணால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கண்டு வருகிறேன். பதினெட்டு ஆண்டுகளில் எல்லாமே நலிந்து விட்டன. என் வாழ்க்கையும் வெறுமையானதாகப் போய் விட்டது ஹேமூ முறையான வாழ்க்கை என்பதே எனக்கு இல்லாமல் போய் விட்டது. அத்தகைய வாழ்க்கையை நான் வாழவும் இல்லை. இந்த ஆட்சியின் விளைவு தான் உன்னை நான் இழக்க நேரிட்டதும். இல்லை எனில் இத்தகையதொரு நிர்க்கதி உனக்கு வந்திருக்குமா முறையான வாழ்க்கை என்பதே எனக்கு இல்லாமல் போய் விட்டது. அத்தகைய வாழ்க்கையை நான் வாழவும் இல்லை. இந்த ஆட்சியின் விளைவு தான் உன்னை நான் இழக்க நேரிட்டதும். இல்லை எனில் இத்தகையதொரு நிர்க்கதி உனக்கு வந்திருக்குமா எனக்கு எதுவும் புரியவில்லை ஹேமூ எனக்கு எதுவும் புரியவில்லை ஹேமூ கல்வி, கேள்விகளில் அதிகம் தேர்ச்சி பெறாததால் இந்த மாதிரியான சூழ்ச்சியான சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. என் எதிர்காலமே சூன்யமாகி விட்டது. இனி எனக்கு என்ன நேரப் போகிறது கல்வி, கேள்விகளில் அதிகம் தேர்ச்சி பெறாததால் இந்த மாதிரியான சூழ்ச்சியான சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. என் எதிர்காலமே சூன்யமாகி விட்டது. இனி எனக்கு என்ன நேரப் போகிறது நான் எப்படி வாழப்போகிறேன். என்பதெல்லாம் ஓர் கேள்விக்குறியாக என் கண் முன்னே தெரிகிறது. குழப்பத்துடனும், தவிப்புடனும் இருக்கிறேன் நான் நான் எப்படி வாழப்போகிறேன். என்பதெல்லாம் ஓர் கேள்விக்குறியாக என் கண் முன்னே தெரிகிறது. குழப்பத்துடனும், தவிப்புடனும் இருக்கிறேன் நான்\" எனக் கண்கள் கலங்கக் கூறினான்.\nஹேமலேகா அவனைத் தேற்றிவி��்டு அவனுக்கு உணவு பரிமாறினாள். அவள் கரங்களால் பரிமாறப்பட்ட உணவு குலசேகரனுக்கு தேவாமிர்தமாக இருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய அறையில் வைக்கப்பட்ட விளக்கு ஒளியில் தேவதை போல் காணப்பட்ட ஹேமலேகாவும் அவனுக்கு உணவு பரிமாறுவதில் அவள் கண்ட மகிழ்ச்சியையும் பார்த்த குலசேகரனுக்கு மனம் நெகிழ்ந்தது. அவனும் தன்னையும் அறியாமல் தன் துக்கத்தை எல்லாம் மறந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். இந்தப் பிரபஞ்சத்தில் தானும் அவளும் மட்டுமே தனித்து இருப்பதாகவும் உணர்ந்தான். பதிலுக்குப் புன்னகைத்த ஹேமலேகா தன் இடுப்பில் இருந்து ஓர் ஓலையை எடுத்துக் குலசேகரனிடம் கொடுத்து, \"ஸ்வாமி இது உங்களுக்கு\nராஜகம்பீரத்துக்குள் நுழைந்த படை முதலில் மெதுவாக முன்னேறினாலும் பின்னர் வேகமாக நகர ஆரம்பித்தது. எல்லோருமே ஓர் பதைபதைப்புடன் என்ன ஆகுமோ என எண்ணிக் கொண்டு இருக்கப் படையோ எவ்விதமான எதிர்த்தாக்குதலும் இல்லாமல் முன்னே, முன்னே சென்று கொண்டே இருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் கழிந்த ஓர் பகலுக்குப் பின்னர் இரவு ஓர் இடம் பார்த்துத் தண்டு இறங்கி இரவைக் கழித்தனர். ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இருந்தது. இவ்வாறு கவனத்துடன் இரவைக் கழித்த பின்னர் காலையில் மீண்டும் கிளம்பி சம்புவராயரின் ராஜ்யத்தின் ஓரப்பகுதியைக் கடந்து அதன் எல்லையை முழுவதும் தாண்டியதும் பெருமூச்சு விட்டார்கள்.ஆனால் இப்போது நுழைந்திருப்பதோ சோழ ராஜ்ஜியம். சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட பகுதிஆனாலும் உற்சாகம் குறையாமலேயே படைகள் சென்றன. ஆங்காங்கே மக்கள் கூட்டம் நின்று எந்தப் படை, எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்பதை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டு ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்று உபசரித்து வாழ்த்து மழை பொழிந்து வழி அனுப்பி வைத்தார்கள்.\nஇதைக் கவனித்த படை வீரர்களும் உற்சாகமாகவே முன்னேறினார்கள். பிரதானமான படை எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சற்றே பின் தங்கி வந்து கொண்டிருந்தது. குலசேகரன் தலைமையில் உள்ள படை சற்றே மற்றவர்களிடமிருந்து பிரிந்து வேகமாக முன்னேற ஆரம்பித்தது. கண்ணனூரை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான் குலசேகரன். கண்ணனுருக்கு ஐந்து காத தொலைவில் காணப்பட்ட ஓர் சுல்தானியக் காவல்படையை முறியடித்துக் கொண்டு கண்ணனூர்க் கோட்டையைச் சுற்றி வளைத்தனர் குலசேகரன் தலைமையிலான படை வீரர்கள். இதற்குள்ளாகச் செய்தி கண்ணனூரைப் போய் அடைந்திருந்தது. ஆகவே சுல்தானியத் தளபதிகள் முன் ஜாக்கிரதையாக தொங்கு பாலங்களைத் தூக்கிவிட்டுக் கோட்டைக்குள் போய் பத்திரமாகப் புகுந்து விட்டனர். இங்கே கோட்டையை அணுகிய குலசேகரன் பிரதானப்படைக்காகக் காத்திருக்க வேண்டி வந்தது.\nமாலை மயங்கி இருட்டும் வேளை. ஒற்றர்கள் மூலம் பிரதானப்படை வந்து சேரக் காலை ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொண்டான் குலசேகரன். அதன் பேரில் தனக்கென அமைக்கப்பட்ட கூடாரத்தை அடைந்து சற்று ஆசுவாசம் செய்து கொள்ள ஆரம்பித்தான். அலுப்புடன் மஞ்சத்தில் அப்படியும் இப்படியும் புரண்டவன் காதுகளில், \"ஆர்ய\" என்னும் குரலும் அதைத் தொடர்ந்து ஹேமலேகாவின் அழகிய தோற்றமும் ஓர் மாயை போல் தோன்றவே குலசேகரன் உள்ளம் முழுவதும் உணர்ச்சிக்குவியலாகியது. தன்னை மெய்ம்மறந்து அந்த மாயத்தோற்றத்தில் மூழ்கி இருந்த குலசேகரன் தன்னிலை பெற்றவனாய்க் கூடாரத்துக்குள் படுக்கவோ அமரவோ முடியாமல் தத்தளித்தான். மெல்லக் கூடாரத்தின் வெளியே வந்தான். ஹேமலேகாவின் நினைவுகள் அவனைப் படுத்தி எடுத்தன. அங்கும் இங்குமாகச் சுற்றி வந்தவன் ஏதோ நினைத்தவனாக அங்கே கட்டப்பட்டிருந்த தன் குதிரை மீது ஏறிக் கிழக்கு நோக்கி விரைவாகப் பறந்தான்.\nகுதிரையை எவ்வளவு வேகமாய்ச் செலுத்த முடியுமோ அத்தனை வேகமாய்ச் செலுத்திய குலசேகரனுக்குக் கிட்டத்தட்ட ஹேமலேகாவைக் காண வேண்டும் உடனே என்னும் வெறியே வந்துவிட்டது. சாலையெங்கும் முன்னிலாக் காலம் என்பதால் மெலிதாகப் பரவி இருந்த நிலவொளியில் குதிரையை வேகமாய்ச் செல்லும்படி ஊக்குவித்துக் கொண்டு குலசேகரன் இரு நாழிகையிலேயே கிளியார் சோலை என்னும் அந்தக் கிராமத்தை அடைந்து விட்டான். அங்கே இருந்த சத்திரத்துக்கு வெளியே குதிரையைக் கட்டிவிட்டு ஹேமலேகாவைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றான். ஆனால் அங்கே யாருமே இல்லை. சத்திரத்தின் பின் பகுதி வரை சென்று பார்த்தவனுக்கு யாரும் இல்லாமல் போகவே நிர்வாகியிடம் சென்று ஹேமலேகாவைக் குறித்து விசாரிக்க அவன் அவர்கள் எல்லாம் வேறொரு மாளிகைக்குச் சென்றுவிட்டதாய்க் கூறி அந்த மாளிகையையும் அடையாளம் சொன்னார்.\nஅதன் பேரில் குலசேகரன் அ��்த மாளிகைக்கு விரைந்தான். வாசல் கதவு சார்த்தி இருந்தது. உள்ளே இருந்து மெல்லிய குரல்களில் பேச்சுக்களும் பாடல் ஒன்றும் இழைந்து வந்து கொண்டிருந்தது. குலசேகரன் அந்த மாளிகையின் வாயில் கதவை மெல்லத் தட்டினான். உடனே வந்தவர்களிடம் ஹேமலேகா குறித்து விசாரிக்க சில கணங்களில் ஹேமலேகா கையில் விளக்குடன் அங்கே வந்தாள். அவனைக் கண்டதும் கதவைத் திறந்தவள் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் தலை குனிந்து விளக்கைத் திண்ணையில் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றாள். அவளிடம் தென்பட்ட ஏதோ ஓர் மாற்றம் குலசேகரன் கண்ணைக் கவர்ந்தது என்றாலும் அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவளைப் பல முறை உற்று உற்றுப் பார்த்த குலசேகரன் கடைசியில் விக்கித்து நின்றான்.\nஹேமலேகா எவ்விதமான ஆபரணங்களும் அணியாமல் வெறுமையாக நின்று கொண்டிருந்தாள் என்பது அவனுக்குப் புலனாகியது. விடியற்காலை நிலவைப் போல் ஒளி குன்றிக் காட்சி அளித்த ஹேமலேகாவைப் பார்த்த குலசேகரன் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான். அவன் அடிவயிறு கலங்கி இனம் தெரியாததோர் கலக்கம் அவன் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊடுருவியது. கண்கள் மங்கிக் கொண்டு பார்வையே தெரியாதோ என்னும்படி ஆயிற்று. நிற்கக் கூட முடியாமல் தடுமாறியவன் அவளைக் கண்டு என்ன பேசுவது என்றே புரியாமல் நின்றான். அவன் கண்கள் தற்செயலாக அவள் கழுத்தைக் கவனித்தன. அதுவும் வெறுமையாக இருக்கவே அவன் ஹேமலேகாவைப் பார்த்து, \"ஹேமூ, நீ, நீ....\" எனத் தடுமாறினான். ஹேமலேகா உடனே \"நான் இப்போது கைம்பெண், நீ, நீ....\" எனத் தடுமாறினான். ஹேமலேகா உடனே \"நான் இப்போது கைம்பெண்\" என்று சொன்னாள். குலசேகரன் வாயடைத்து நின்றான்.\nஇதன் தொடர்ச்சி இனிமேல் அடுத்த புதனன்று தான் வரும். வேலை மீண்டும் உறவினர் வருகை\nஹொய்சளப்படைகள் கூடிய மட்டும் விரைவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. தெற்கு நோக்கிச் சென்ற அதன் குதிரைப்படையின் முன்பகுதியில் குலசேகரன் ஓர் குதிரை மீது ஆரோகணித்துக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். அப்போது அந்தப் படைகள் ராஜகம்பீரம் என அந்நாட்களில் அழைக்கப்பட்ட சம்புவராயரின் எல்லைப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த ராஜகம்பீரம் என்னும் சிறு ராஜ்யமானது அந்தக் காலத்தில் சம்புவராயர்கள் என்பவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. இப்போதைய வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கொண்டு சிறுபகுதியாக உருவெடுத்து சம்புவராயர்களால் ராஜகம்பீரம் என்னும் நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஆளப்பட்டு வந்தது. இவர்கள் அவ்வப்போது ஏற்படும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பத் தனிநாடாகவும், குறுநில மன்னர்களாகவும் செயல் பட்டு வந்தனர். இப்போதைய நிலவரப்படி மதுரை சுல்தானை அவர்கள் ஏற்றுக் கொண்டு கப்பம் செலுத்தி வந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் இழுக்க வீர வல்லாளதேவர் பல ஆண்டுகளாக முயற்சித்தும் முடியாமலே இருந்து வந்தது.\nஇப்போது அந்த நாட்டின் எல்லைக்கருகே வந்ததும் வீர வல்லாளருக்கு மீண்டும் ஓர் முறை சம்புவராயரின் உதவியைக் கேட்டு யாரையாவது அனுப்பலாம் எனத் தோன்றியது. அதற்குக் குலசேகரனே ஏற்றவன் என நினைத்தார். ஏனெனில் இது வரையிலும் தென்னாட்டு மன்னர்களில் சம்புவராயர் ஒருவரே வல்லாளருடன் சேரவில்லை. நாட்டின் நன்மையை மனதில் கொண்டு அவரும் சேர்ந்தால் சுல்தானை அடியோடு ஒழிக்க வசதியாக இருக்குமே இவ்வாறு மன்னர் நினைத்தது போலவே குதிரைப்படையின் தலைமையில் சென்று கொண்டிருந்த குலசேகரனும் நினைத்தான். அப்போது எல்லைக்கருகே வரவே படைத்தலைவர்கள் படைகளை நிற்க வேண்டிக் கொடிகளை வீசி அந்தப் பெரும்படையை அங்கேயே தண்டு இறக்கினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் முயன்று அந்தப் பெரும்படை அங்கே நிறுத்தப்பட்டது.\nஅப்போது இரு வீரர்கள் குலசேகரன் அருகில் வந்து மன்னர் அழைப்பதாகக் கூறினார்கள். இதற்குள்ளாகப் படையின் நடுவே இருந்து படைகள் தண்டு இறங்குவதைக் கவனித்துக் கொண்டிருந்த குலசேகரன் இதைக் கேட்டதும் படையின் முன் பகுதிக்கு விரைந்தான். அதற்கே அவனுக்கு வெகு நேரம் ஆனது. அதோடு அல்லாமல் படை வீரர்களும் உற்சாகத்துடன் காணப்பட்டார்கள். இதைக் கண்ட குலசேகரனும் மனம்மகிழ்ந்து சுல்தான் தொலைந்தான் என எண்ணிக் கொண்டே மன்னர் இருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்தான். அவனைப் பார்த்த மன்னர், \"குலசேகரா ராஜகம்பீரத்துக்குள் நுழையப் போகிறோம்\" என்று கேட்டார். அதற்குக் குலசேகரன், மன்னரிடம் ஏற்கெனவே அவன் தென்னாடுகளுக்கு தூது சென்ற போதும் திரும்பி வரும்போதும் சம்புவராயரை இரு முறை கண்டு பேசியதாகவு���் அவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை என்றும் இப்போது போய் மீண்டும் கேட்பதில் பலன் இருக்காது என்று தான் நினைப்பதாகவும் கூறினான்.\nஆனாலும் மன்னருக்கு சம்புவராயரை விட மனசில்லை. குலசேகரனிடம் கடைசி முறையாக ஓர் சந்தர்ப்பம் அவருக்கு அளித்துப் பார்க்கலாம். நாம் இங்கே தண்டு இருப்பதை அவரிடம் போய்ச் சொல்லி நம்முடன் சேருமாறு கடைசியாக ஒரு முறை வேண்டுகோள் விடுத்துவிட்டு அவரை எப்படியாவது நம் பக்கம் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். குலசேகரனும் அதன் பேரில் தன்னுடன் பத்து வீரர்களை அழைத்துக் கொண்டு தான் தூது வந்திருப்பதைத் தெரிவிக்கும் வண்ணம் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுக் கொண்டு ராஜகம்பீரத்துக்குள் நுழைந்தான். அங்கே அவன் அரண்மனையில் சம்புவராயரைச் சந்தித்துப் பேசினான். ஹொய்சள மன்னர் கூறியதை எல்லாம் விரிவாக எடுத்து உரைத்தான்.\nஆனால் சம்புவராயர் அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. குலசேகரனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். \"வீரனே உன் மன்னரின் தந்திரம் எனக்குப் புரிகிறது. மதுரை சுல்தானை ஒழிப்பது போல் ஒழித்துவிட்டுப் பின்னர் ராஜகம்பீரம் மேலும் பாய்ந்து என்னையும் அழித்து ஒழிப்பீர்கள். பின்னர் தென்னாடு முழுவதும் வீர வல்லாளரின் ஆட்சிக்குக் கீழ் வந்து விடும். அதற்குத் தானே உங்கள் மன்னர் கனவு காண்கிறார். இது ஒருக்காலும் நடக்காது. நான் ஹொய்சள மன்னர் பக்கம் சேரப் போவதில்லை. இது நிச்சயம். உன் மன்னரிடம் போய்ச் சொல் உன் மன்னரின் தந்திரம் எனக்குப் புரிகிறது. மதுரை சுல்தானை ஒழிப்பது போல் ஒழித்துவிட்டுப் பின்னர் ராஜகம்பீரம் மேலும் பாய்ந்து என்னையும் அழித்து ஒழிப்பீர்கள். பின்னர் தென்னாடு முழுவதும் வீர வல்லாளரின் ஆட்சிக்குக் கீழ் வந்து விடும். அதற்குத் தானே உங்கள் மன்னர் கனவு காண்கிறார். இது ஒருக்காலும் நடக்காது. நான் ஹொய்சள மன்னர் பக்கம் சேரப் போவதில்லை. இது நிச்சயம். உன் மன்னரிடம் போய்ச் சொல்\" என்று திட்டவட்டமாகக் கூறினார். குலசேகரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சம்புவராயர் அசைந்து கொடுக்கவில்லை.\nஆனால் ராஜகம்பீரத்துக்குள் நுழையாமல் மேலே செல்ல முடியாது. ஆகவே குலசேகரன் சம்புவராயரிடம் விடைபெற்றுக்கொண்டு வல்லாளரிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தான். ராஜகம்பீரத்தை மிதிக்கா��ல் செல்ல முடியாது என்பதையும் எடுத்துச் சொன்னான். எல்லோரும் கூடி ஆலோசனை செய்து சம்புவராயர் ஒருவரைத் தவிர்த்து மற்றவர் எல்லோரும் நம் பக்கம் தானே இருக்கின்றனர். நாம் ராஜகம்பீரத்தை மிதித்துக் கொண்டே செல்வோம். என்னதான் நடக்கும் என்பதையும் பார்த்துவிடலாம். நம் படைவீரர்களோ ஒரு லட்சத்துக்கும் மேல் இருப்பதால் நாம் சுற்றிக்கொண்டெல்லாம் செல்லவேண்டாம், ராஜகம்பீர்த்துக்குள் நுழைந்தே செல்லலாம் என முடிவெடுத்தனர். அவ்வளவில் தண்டு இறங்கி இருந்த படை மறுநாள் ராஜகம்பீரத்துக்குள் நுழைந்து மெல்ல மெல்ல மேலே முன்னேறியது.\nஅரங்கன் பயணம் மீண்டும் ஆரம்பம்\nஇத்தனை வருடங்கள் சத்திய மங்கலம் என்னும் அமைதியான ஊரில் நாட்களைக் கழித்திருந்த வேதாந்த தேசிகர் ஞானத்தில் கனிந்து வந்திருந்தார். அவர் முகமே தோத்திரங்கள் மூலமும் தத்துவ விளக்கங்கள் மூலமும் கனிந்து வந்த அவர் முகம் மேலும் மேலும் ஞான ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்ததைக் காட்டியது அவர் உள்ளூர இறையோடு ஒன்றிப் போயிருந்தார். விவரிக்க ஒண்ணா அந்தப் பேரானந்த உணர்வு அவர் ஒவ்வொரு செய்கையிலும் பிரதிபலித்தது. இறையோடு ஒன்றாய்க் கலந்த அவர் வாக்கு, செயல், எண்ணம் எல்லாம் சேர்ந்து யாதவாப் யுதயம் என்னும் அருமையான காவியம் உருவாக ஆரம்பித்திருந்த நேரம். புற உலகில் இருந்து முற்றிலும் விடுபட்டுத்தம்முள் அடங்கியவராய் இருந்த அவர் இப்போது மேல்கோட்டை நோக்கி வருகிறார் என்றதுமே மக்கள் கூட்டம் அவரைக் காணக் கூடியது.\nஅரங்கன் இருக்குமிடம் தேடிச் சென்ற வேதாந்த தேசிகர் அவனுக்கு நித்தியப்படி வழிபாடுகள் அனைத்தும் சிறப்பாக நடை பெற்று வருகிறதா என விசாரித்துத் தெரிந்து கொண்டார். அப்படியே அரங்கன் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது இவன் யார் எவ்வளவு பெரிய மாளிகை இவனுடையது இவனுக்குள்ள சொத்துக்கள் தாம் எத்தனை எத்தனை இவனுக்குள்ள சொத்துக்கள் தாம் எத்தனை எத்தனை அடியார் தம் கூட்டம் தான் எவ்வளவு அடியார் தம் கூட்டம் தான் எவ்வளவு இத்தனை இருந்தும் சொந்த ஊரை விட்டு அநாதை போல் வேறோர் ஊரில் வந்து அடைக்கலம் நாடி வந்திருக்கின்றானே இத்தனை இருந்தும் சொந்த ஊரை விட்டு அநாதை போல் வேறோர் ஊரில் வந்து அடைக்கலம் நாடி வந��திருக்கின்றானே இதை நினைத்து நினைத்து அவர் மனம் கசிந்தது. பின்னர் அங்கிருந்த அனைவரிடமும் அழகிய மணவாளனுக்கு நித்திய சேவைகள் எல்லாம் சரிவர நடக்கின்றனவா என விசாரித்து அறிந்து கொண்டார். பின்னர் அனைவரையும் கண்டு அப்போது நாடெங்கும் பேசப்பட்ட ஹொய்சள வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டார்.\n நாட்டில் நற்செய்தி பரவி வருகிறது. இனி நமக்கு நற்காலம் உதயமாகப் போகிறது. அதோடு இல்லாமல் ஹொய்சள மன்னர் மேலும் மதுரையின் மீது படை எடுத்துப் புறப்பட்டு விட்டார் என்னும் நற்செய்தியும் கிடைத்துள்ளது. அதன் பின்னரே அடியேன் சத்தியமங்கலத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்தேன். இனி அரங்கன் இந்த தூர தேசத்தில் இருக்க வேண்டாம். அரங்கனை மெதுவாக நாம் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவோம். மதுரைப் போர் முடிந்து ஹொய்சள மன்னரின் வெற்றி உறுதி ஆனதும் அரங்கனை ஶ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வசதியாக இருக்கும். நற்காலம் பிறந்ததும் உடனே நாம் அனைவரும் திருவரங்கம் செல்ல வேண்டியது தான். இதை விண்ணப்பிக்கவே நான் இங்கே வந்தேன்\" என்று கூறினார். இதைக் கேட்ட பரிவாரங்கள் மனதினுள் மகிழ்ந்தாலும் உள்ளூரக் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. என்றாலும் அந்த ஊர்ப் பெரியோர்களோடும் யோசனைகள் பல செய்து அரங்கனைக் கன்னட நாட்டிலிருந்து தமிழ் பேசும் கொங்கு நாட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். ஓர் நல்ல நாளாக விரைவில் பார்த்து இளங்காலை நேரத்தில் திருவரங்கன் மீண்டும் தன் யாத்திரையைத் தொடங்கினான். மலைப்பிரதேசங்களின் ஊடே அவரை எழுந்தருள வைத்த வண்ணம் வேதாந்த தேசிகர் தன் அடியார்களோடு கொங்கு மண்டலம் நோக்கிச் செல்லலானார்.\nஇங்கே ஒரு லட்சத்து இருபதினாயிரம் வீரர்களுடன் கூடிய ஓர் மாபெரும் படை பெரும் ஆரவாரத்துடன் புழுதியைக் கிளப்பி கொண்டு திருவண்ணாமலைக்குத் தெற்கே இரு காத தூரத்தில் விரைந்து கொண்டிருந்தது. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என முவ்வகைப் படைகளும் அதில் இருந்தன. ஓரு நீண்ட வால் போல் அணிவகுத்து அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரமாய்த் தெரிந்தது. குதிரைப்படை, காலாட்படை எனத் தனித்தனிக்கூட்டமாய்ப் போகாமல் அணி வகுத்துச் செல்வது அந்த நாட்களில் வழக்கம் இல்லை. அந்நியப் படை எடுப்பின் மூலம��� இத்தகைய வழக்கம் நம்மிடையேயும் வந்ததாய்த் தெரிகிறது.\nஇந்த அணிவகுப்பின் நடுவில் ஓர் பல்லக்கில் வீர வல்லாளர் உற்சாகத்துடன் வீற்றிருந்தார். அவர் வயது எண்பது எனச் சொன்னால் தான் தெரியும். அத்தகைய உடல்வாகுடனும், உறுதி படைத்த மனதுடனும் போருக்குக் கிளம்பி இருந்தார். அவருடன் ராணி கிருஷ்ணாயியும் அந்தப்புர ஜனங்களுடன் பிரயாணம் செய்தாள். வழிச்செலவுக்காக மன்னரின்பொக்கிஷங்கள் யானைகள் மீது வந்து கொண்டிருந்தன. போகும் வழியெல்லாம் மக்கள் கூட்டமாகத் திரண்டு வரவேற்பும் பிரியா விடையும் கொடுத்தனர். யுத்த தளவாடங்கள் அடங்கிய பொருட்கள் எல்லாம் மாட்டு வண்டிகள், மற்ற கைவண்டிகள் ஆகியவற்றில் வந்து கொண்டிருந்தன. இவை அனைத்தும் மெல்ல மெல்லவே நகர முடிந்தது என்பதால் ஒரு நாளைக்குக் குறைந்தது பத்து மைல் சென்றாலே அதிகம் என்னும்படி இருந்தது. ஆகவே வண்டிகள் எல்லாம் மெதுவாக வர விட்டு விட்டு மந்திரி, பிரதானிகள், படைத்தளபதிகள் ஆகியோர் முன்னே விரைவாகச் சென்று நல்லதோரு இடம் பார்த்து தண்டு இறங்கி ஓய்வெடுத்து விடுவார்கள்.\nபின்னர் வண்டிகள் வந்து சேர்ந்ததும் அனைவரும் மறுபடி சேர்ந்து கிளம்பிச் செல்வார்கள். இப்படியே அந்த நீண்ட படை மெல்ல மெல்ல மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இவர்களுடன் குலசேகரனும் பயணம் செய்து கொண்டிருந்தான்.\nசிங்கப்பிரானின் முடிவும், ஹொய்சளர்களின் தாக்குதலும...\nநீடித்த முற்றுகையும், அரங்கம் சென்றதும்\nசுல்தானியர் அழிவும் தொடரும் முற்றுகையும்\nவீர வல்லாளரின் வீரமும், குலசேகரன் கவலையும்\nகுலசேகரன் வருத்தமும், சிங்கப்பிரான் நிலையும்\nஅரங்கன் பயணம் மீண்டும் ஆரம்பம்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41001211", "date_download": "2020-05-30T02:20:47Z", "digest": "sha1:7NIIJM6U54CHQBLF42XAEXSZY6UEQR2L", "length": 77279, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர் | திண்ணை", "raw_content": "\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\n1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான் அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்\nஇரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும�� அளவில் வலுத்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார் அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன\nஎட்வெர்டு டெல்லரின் இடருற்ற வாழ்க்கை வரலாறு\nஎட்வெர்டு டெல்லர் 1908 ஜனவரி 15 ஆம் தேதி ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹங்கேரியில் அரசியல், சமூகக் கொந்தளிப்புக்கள் உச்ச நிலையில் நாட்டை ஆட்டிக் கொண்டிருந்ததால், டெல்லர் தன் இளமை வாழ்க்கையில் மிகவும் அவதி யுற்றார் அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy] அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy] அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller] அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller] அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள் அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத���திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள் பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள் பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள் மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர் மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர் பிற்காலத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையும், சோவியத் யூனியன் ஸ்டாலினையும் டெல்லர் மிகவும் வெறுத்ததற்கு அவரது வாலிபக் காலக் கொடும் போர்களே காரணம்\nமுதலில் டெல்லர் தாய்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுப் பிறகு ஜெர்மனிக்குச் சென்று கார்ல்ஸ்ரூ பொறியியல் கூடத்தில் [Karlsruhe Institute of Technology] பயின்று, கெமிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றார் அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார் அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார் மியூனிச்சில் மாணவனாக இருந்த போது, ஓடும் மின்சார வண்டியின் அடியில் விழுந்து, அவரது வலது கால் வெட்டப் பட்டுப் பிறகு பொய்க்காலில் வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய தாயிற்று\nடெல்லர் அடுத்து டென்மார்க் சென்று அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ரிடம் [Neils Bohr], படித்து அணுவியல் பெளதிகத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். பிறகு 1931-1933 இ ல் ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] ஆசிரியராகப் பணி யாற்றினார். அங்கே புகழ் பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுடன் [George Gamow (1904-1968)] ப��கும் வாய்ப்பு டெல்லருக்குக் கிடைத்தது. அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் அதிபதி யானதும், அங்கே விஞ்ஞானக் கல்வி புகட்டிப் பிழைக்கலாம் என்ற டெல்லரின் ஆசை நாசமானது\nபுத்துலகம் அமெரிக்கா நோக்கி டெல்லர் புறப்பாடு\n1935 இல் அவரும் அவரது மனைவி அகஸ்டா ஹார்க்கனி [Augusta Harkanyi] இருவரும் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஸிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] சேர்ந்து டெல்லர் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே பணிபுரிந்த விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமாவை [George Gamow] மறுபடியும் சந்தித்தார் அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார் அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார் கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் [Radiactive Decay of Heavier Elements] போது பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்துப் புதியக் கோட்பாடுகளை எழுதினர்கள். அவற்றில் ஒன்று காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay]. மேலும் விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றியும் இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.\n1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் [Otto Hahn & Strassmann] ஆகிய இருவரும் யுரேனிய அணுவைப் பிளந்ததாக நீல்ஸ் போஹ்ர் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு டெல்லர் பிரமிப்பும், அதிர்ச்சியும் அடைந்தார் அப்போது அமெரிக்க ஜனாதிபதி பிராங்கலின் ரூஸவெல்ட் அமெரிக்க விஞ்ஞானிகளை நோக்கி, நாஸிக் ஜெர்மனியை எதிர்த்து அமெரிக்காவைப் பாதுகாக்க உதவும்படி ஆணையிட்ட போது, எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆக்கத்திற்குத் திட்ட மிட்டுத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தார்\n1941 இல் டெல்லர் அமெரிக்கக் குடியினன் [U.S. Citizen] ஆகி, மன்ஹாட்டன் மறைமுக அணு ஆயுத ஆக்கத் திட்டத்தில் [Top Secret Manhattan Project] ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமையின் கீழ்ப் பணி புரியப் புகுந்தார் சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார் சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார் செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர் செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர் அணு குண்டு உண்டாக்கும் பேரளவுத்\nதீப்பிழம்பைப் [Hot Plasma] பயன்படுத்தி ஹைடிரஜன் மூலகத்தின் [Hydrogen Element] ஏகமூலமான, டிட்டிரியம், டிரிடியம் [Deuterium & Tritium, Isotopes of Hydrogen] பளுவைக் கொளுத்தி, வெப்ப அணுக்கரு இயக்கத்தை ஏற்படுத்தி ஒரு குட்டிச் சூரியனைப் படைத்து விடலாம் என்று ஓர் ஆலோசனையைக் கூறினார் 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார் 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார் மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார் மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார் அநேக விஞ்ஞானிகளுக்கு டெல்லரின் பைத்தியகாரப் போக்கு சிறிது கூடப் பிடிக்க வில்லை\nமுதல் ஹைடிரஜன் குண்டு தயாரிப்பில் எட்வெர்டு டெல்லர்\nஇரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லர் லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவை விட்டு விட்டு, சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து பேராசிரியர் பதவி பெற்றார். 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறிக்கோள் ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று அரசாங்க அதிகாரிகளுடன் வாதித்தார் ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார் ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார் அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகாரமும் அளித்தார்\nலாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு எதிர்மறையாக, லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] புதியதாகக் கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார் டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் ம��டிவில் நிகழும் பளு இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் முடிவில் நிகழும் பளு இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது அவ்வாறு எழும் பளு இழப்பு எவ்வளவு சக்தியை உண்டாக்கும் என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பளு சக்திச் சமன்பாடு ‘ [Mass Energy Equation] மூலம் கணக்கிட்டு அறியலாம்\nஹைடிரஜன் குண்டு மெய்யாக ஓர் ‘பிளவுப் பிணைவுக் குண்டு ‘ [A Fission Fusion Bomb]. அதனுள்ளே இரு ஆயுதங்கள் அமைப்பட்டுள்ளன. முதலாவது தூண்டும் அணுப்பிளவுக் குண்டு [Fission Bomb]. இரண்டாவது முடிவில் வெடிக்கும் ணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டு. அணுப்பிளவு இயக்கம் முதலில் வெடித்து, அளப்பரிய அழுத்தமும், வெப்பமும் உண்டாகி அணுப்பிணைவு எருவை எரித்துப் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில், சூரியன் போன்று வெப்ப அணுக்கரு இயக்கத்தைத் தூண்டி, தொடரியக்கம் நிகழ்கிறது அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீீச்சும் எழுகின்றன அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீீச்சும் எழுகின்றன அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும் அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும் இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம் இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம் டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்று முடிவான அமைப்பைச் செய்தார் டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்��ு முடிவான அமைப்பைச் செய்தார் முடிவான அந்த வெப்ப அணுக்கரு முறை ‘டெல்லர்-உலாம் அமைப்பு ‘ [Teller-Ulam Configuration] என அழைக்கப் படுகிறது.\n1952 நவம்பர் முதல் தேதி டெல்லர்-உலாம் அமைப்பில் தயாரான 10 மெகா டன் TNT வெடிப்பாற்றல் உள்ள முதல் ஹைடிரஜன் குண்டு, பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் வெற்றி கரமாக வெடிக்கப் பட்டுச் சோதிக்கப் பட்டது அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம் எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம் முரட்டுப் பிடிவாதத்தில் இறுதியாக ராட்சத அழிவு ஆயுதத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற எட்வெர்டு டெல்லர், ஆயுதச் சோதிப்புக்குப் பின்பு பல உலக விஞ்ஞான மேதைகளின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்\nஉலக நாடுகளின் அணு ஆயுதப் பந்தயம்\nஅணுகுண்டுகளின் வெடிப்பாற்றலை கிலோ டன் டியென்டியில் [Kiloton TNT] குறிப்பிடும் போது, குறைந்தது 1000 மடங்கு அதிக அழிவு சக்தியுடைய, ஹைடிரஜன் குண்டுகளை மெகா டன் டியென்டியில் [Megaton TNT] கணக்கிடுகிறார்கள் 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன 1980-1990 ஆண்டுகளில் மட்டும் 40,000 பேரளவு அழிவியற்றும் வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் [Weapons of Mass Destruction] தயாரிக்கப் பட்டு, மனித இனத்தை அழித்துவிடப் பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அறியப் படுகின்றது\n35 ஆண்டுகள் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாய் அணு ஆயுதங்களையும், அவற்றை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகளையும் அதிகரித்து அடுக்கிக் கொண்டே போயுள்ளன 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன ஆயினும் முடிவில் நடந்த தென்ன ஆயினும் முடிவில் நடந்த தென்ன இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன அமெரிக்கா மட்டும் 10,000 போராயுதக் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளது\n1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆதிக்கம் குடை சாய்ந்து, அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கு இடையே ஊமைப் போரின் உக்கிரம் குறைந்து போனதும், அந்த அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது\nவாள்முனையை ஏர்முனையாய் உலக நாடுகள் மாற்று���ா \nஅணுகுண்டு உற்பத்தி, அணு ஆயுதச் சோதனைகளை உடனே நிறுத்தும்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு, லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க், பெர்டிரான்டு ரஸ்ஸல் போன்ற உலக மேதைகள் கூக்குரல் எழுப்பினர் ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர் ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர் அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார் ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார் ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும் ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும் ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை உலக நாடுகள் இப்போது தமது வாள்களின் முனைகளைக் கூர்மையாகத் தீட்டுவதோடு, புதுப் புது ஆயுதங்களை உற்பத்தி செய்து பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன\nஅமெரிக்காவின் பாதுகாப்புக் கொ���்கையில், முற்பட்ட அணு ஆயுதங்களின் விருத்திக்கும், அவற்றைச் சோதிப்பதற்கும் எப்போதும் சலிப்படையாமல் டெல்லர் பேராதரவு அளித்தார் வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர் வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர் 1980 ஆண்டுகளில் ஜனாதிபதி ரேகனுக்கு ‘வானவெளிப் போர்கள் ‘ [Star Wars] என்ற திட்டமிட்டப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு [Strategic Defense Initiative] எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கிறார்\nஎட்வெர்டு டெல்லரின் முரண்பாடான பேச்சுகள்\nஅமெரிக்க அணு ஆயுத வினைகளில் வேலை செய்த விஞ்ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் கடுமை, முரண்பாடு மிகுந்து பலரது எதிர்ப்புக்களையும் மீறி, வெப்ப அணுக்கரு ஆயுதத்தை ஆக்கியே ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளில் வெற்றி பெற்றக் கர்மவாதி, எட்வெர்டு டெல்லர் படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர் படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர் பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர் பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர் 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார் 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார் ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகப் பேசவில்லை ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவ��கப் பேசவில்லை அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார் அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார் ‘அப்போதும் சரி, இப்பவும் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவின் மேல் கொண்டிருந்த தேசப் பற்றின் மீது எனக்கு ஐயப்பாடு இல்லை ‘ என்று டெல்லர் தன் நூல் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்\nநோபெல் பரிசைப் பற்றி ஒருவர் டெல்லரைக் கேட்ட போது அவர் கூறியது: “எனக்கு நோபெல் பரிசு கிடைத் திருந்தால், எதற்காக உனக்குக் கொடுத்துத் தொலைத்தார்கள், என்று கடிவார்கள் பொது நபர்கள் அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள் அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள் முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது” “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்” “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள் அதற்கு எனது பதில், இல்லை அதற்கு எனது பதில், இல்லை\n அணுகுண்டில் மாண்டு போனவருக்காக, காயம் அடைந்தோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன் ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார் ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார் அவரது ஒரே ஓர் அந்தரங்க பயம், ஹிட்லர் அணு ஆயுத உற்பத்தியில் முந்திக் கொண்டிருந்தால், உலகின் கதி என்ன வாயிருக்கும் என்பதே\nஎட்வெர்டு டெல்லர் பெற்ற மதிப்புகள், பரிசுகள்\nடெல்லர் எழுதிய நூல்கள்: விஞ்ஞான ரகசியங்களைப் பற்றிய உரையாடல்கள் [Conversations on the Dark Secrets of Physics (1991)], கத்தியை விடக் கவசமே மேல் [Better a Shield Than a Sword (1987)], எளிமையை நோக்கி முற்பாடு [Pursuit of Simplicity (1980)], விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும் சக்தி [Energy from Heaven & Earth (1979)]. எட்வெர்டு டெல்லர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பரிசு, அடுத்து 1962 இல் அமெரிக்காவின் மதிப்புள்ள என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தையும் பெற்றார். ஸ்ரேல் பொறியியல் கூடத்தின் ஹார்விப் பரிசு, மற்றும் தேசிய விஞ்ஞானப் பதக்கத்தையும் பெற்றார்.\nடெல்லர் 1956 முதல் 1958 வரை அமெரிக்க அணுசக்திப் பேரவையின் [U.S. Atomic Energy Commission] ஆலோசகராக இருந்திருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வெண்ணிற மாளிகை விஞ்ஞானக் குழுவினரின் [White House Science Council] அங்கத்தினராகவும், அமெரிக்க விமானப்படை விஞ்ஞான ஆலோசகராகவும் [Scientific Advisory Board of the U.S. Air Force] இருந்திருக்கிறார் மேலும் அவர் அமெரிக்க அணுவியல் கழகம் [American Nuclear Society], அமெரிக்க விஞ்ஞானக் கழகம் [American Academy of Science] ஆகியவற்றின் சிறப்புநராக ஆக்கப் பட்டார்.\nஎட்வெர்டு டெல்லரின் வயது 2002 இல் இப்போது 94 கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்றுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார் கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்றுத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் அவரது மூளை இன்னும் கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது ஆனாலும் அவரது மூளை இன்னும் கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது அவரது அருமை மனைவி 2000 ஆம் ஆண்டு காலமானார். அவர் அடிக்கடி கூறும் ரோமானியப் பொன்மொழி, ‘ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும் ‘ என்பது. ‘சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும் ‘ என்று அழுத்தமாகக் கூறுகிறார்.\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒர�� மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nNext: நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநைஜீரியச் சிறுகதை- தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன்\nநைஜீரியச் சிறுகதை – தகதகக்கும் காலை தலைகாட்டும் சூரியன் (இறுதிப்பகுதி)\nநான் ஏன் இப்போ கண் கலங்குகிறேன்\nஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்\nமொழிவது சுகம்: ஹைத்திசொல்லும் உண்மை.\nகொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்\n – மலர்ம���்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)\nநினைவுகளின் சுவட்டில் – 42\n – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.\nகள்ளர் சரித்திரம் -ஒரு அறிமுகம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)\nவேத வனம்- விருட்சம் 69\nபேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -1\nபதினேழுதடவை மூத்திரம் பெய்த இரவு\nசாந்திநாத தேசாயின் “ஓம் நமோ” (தமிழாக்கம்: பாவண்ணன்) தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும்\nஜெயந்தி சங்கரின் நாவல் பல பரிமாணங்களின் “குவியம்”\nவிளக்கு பரிசு பெறும் விக்கிரமாதித்யனுக்கு பரிசளிப்பும் பாராட்டும்\nஇடப்புற புகைப்படம்- ஒரு கடிதம்\nகே.ஆர்.மணியின் கவிதைகள் பழைய மரபும் படியும் காமமும்\nகரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்\nநல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது- சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildpstatus.com/2019/03/05/%E2%9D%A4%EF%B8%8F%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E2%9D%A4%EF%B8%8Fnatpu-kavithai-status/", "date_download": "2020-05-30T01:11:13Z", "digest": "sha1:U2KA6RT2RWXYSTRNRXAX5MYR5WU47EXD", "length": 18557, "nlines": 342, "source_domain": "tamildpstatus.com", "title": "❤️நட்பு கவிதை |❤️Natpu Kavithai Status - TAMIL DP STATUS", "raw_content": "\nதிருக்குறள்-அறத்துப்பால்- வான்சிறப்பு-Thirukural-The Blessing of Rain\nதிருக்குறள்-அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -Thirukural- The Praise of God\nதிருவள்ளுவர் காலம் – திருக்குறள் முன் விளக்கம்\nTamil Proverbs – தமிழ் பழமொழிகள்\nநட்பு கவிதைகள், நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்\n❤️ அகதிகளாய் திரிந்தோம்அடைக்கலம் தந்தாய்.,\nஇறையை தேடி _ பின்திரும்பினோம் சிறையைநாடி..\n❤️ வானம் நிறைந்த விண்மீன்கூட்டமும்,\n❤️ உருகும் முழுமதியை தேடினாய்….. அன்டமெல்லாம்…\nகார்முகில் களவில��� மறைந்துகானாது உன் மதியை.,\nநிலையிலா கார்முகில் நிலைத்திட‌சிறு தென்றலும் ஓய்வுறாது…\nகானலாகும் கார்முகில் உன்சுயம்வ‌ரம் வாழ்த்திடுமே ‍_பூமழையாய்..\n❤️ இறைவன் இல்லா இடத்தில்தாயின் அன்பு கருனை,\nதாய் இல்லா இடத்தில்நன்பனின் அன்பு கருனை\nஎனக்காக உயிர் கொடுக்கும்நட்பு வேண்டாம் _ஆனால்,\nஎனக்காக கண்ணீர் சிந்தும்நட்பு போதும் _அன்போடு..\n❤️ ஒரு நண்பன் வேண்டும்❤️\n❤️ அன்புத் தோழியே ❤️\nநீ வரும் நேரம் சொல்லடி\nஇந்த தாயின் மடி உனக்கே\n❤️ நண்பனோடு காலார நடப்பது மகிழ்ச்சி\nகாதலியோடு கைகோர்த்து நடப்பது மகிழ்ச்சி\nகவிதையில் சொல்லோடு நடப்பது மகிழ்ச்சி\nமழையில் குடையின்றி நனைவது மகிழ்ச்சி\nகோடையில் மரநிழலில் நிற்பது மகிழ்ச்சி\nமாலையில் அவள்வரக் காத்திருப்பது மகிழ்ச்சி\nதெருவோரத் தேநீர்க்கடையில் பருகுவது மகிழ்ச்சி\nதென்னங்கீற்று நிழலில் இளநீர் அருந்துவது மகிழ்ச்சி\nபனைமரத்து பதநி பருகுவதற்கு ஈடு ஏது மகிழ்ச்சி\nஇணையத்தில் நண்பர்களோடு இதைப் பகிர்வது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி \nஒரு நொடி கூட தயங்காமல் …\nநீ ஒரு மனிதனா …\nநான் செத்தாலும் என் ..\nஎன் உயிர் நண்பன் ..\n❤️ உயிர் நட்பே ❤️\n❤️ உன் பார்வையில் கிடைத்த ஆறுதல்\nஉன் புன்னகையில் முளைத்த சந்தோசம்\nஉன் வார்த்தைகளில் நிறைந்த பரிவு\nஉன் அருகாமையில் துளிர்த்த மனநிறைவு…\nநிலைத்திருந்த என் உயிர் நட்பே…\n❤️ என் நட்பை ஏற்றுக்கொள்வாயா\n❤️ என் உணர்வுகளுக்கு மதிப்பளித்தாய்\nமனம் திறக்க வழி வகுத்தாய்\nபெரும் சுமையைத் தாங்கி நின்றேன்\nகண்ணீர் சிந்தாதிருக்க புன்னகை பூத்தாய்\nஎன் தனிமை மறக்கத் துணையிருந்தாய்\nஆதலால், இன்று பிறந்த என் நட்பே…\nஇன்று முதல் நீ என் உயிர் நட்பு.\nவலிக்கிறதா என்று கேட்டால் …\nவலிக்கிறதா என்று கேட்டால் …\nயாரும் நம்புவதாய் இல்லை …..\nஇத்தனை அழகியை யார் தான் …..\nநரிகள் உள்ள இருட்டு உலகில் …..\nசற்று பயமாகவும் இருக்கிறது …..\nஇன்னும் நாம் நட்பாய் இருப்போம் …..\nநிச்சயம் ஒருநாள் நிகழும் ……\nதிருவள்ளுவர் காலம் – திருக்குறள் முன் விளக்கம்\nTamil Proverbs – தமிழ் பழமொழிகள்\nதிருக்குறள்-அறத்துப்பால்- வான்சிறப்பு-Thirukural-The Blessing of Rain\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirukkural6.html", "date_download": "2020-05-30T02:18:14Z", "digest": "sha1:PKOUEXJ4MSQWTWR4F6VPAQSAH6SIJ4PH", "length": 74977, "nlines": 709, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருக்குறள் - Thirukkural - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஉரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்\n... தொடர்ச்சி - 6 ...\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nதிறந்தெரிந்து தேறப் படும். 501\nஅறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nநாணுடையான் சுட்டே தெளிவு. 502\nநல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.\nஅரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்\nஇன்மை அரிதே வெளிறு. 503\nஅருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அரும���யாகும்.\nகுணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nமிகைநாடி மிக்க கொளல். 504\nஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல். 505\nஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nபற்றிலர் நாணார் பழி. 506\nஉலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.\nகாதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nபேதைமை எல்லாந் தரும். 507\nஅறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nதீரா இடும்பை தரும். 508\nதெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும்.\nதேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்\nதேறுக தேறும் பொருள். 509\nஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.\nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nதீரா இடும்பை தரும். 510\nஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nதன்மையான் ஆளப் படும். 511\nஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.\nவாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை\nஆராய்வான் செய்க வினை. 512\nசெல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செய��ைச் செய்வானாக.\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nநன்குடையான் கட்டே தெளிவு. 513\nஅன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nவேறாகும் மாந்தர் பலர். 514\nஎல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\nசிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515\nசெய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு\nஎய்த உணர்ந்து செயல். 516\nசெய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஅதனை அவன்கண் விடல். 517\nஇந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.\nவினைக் குரிமை நாடிய பின்றை அவனை\nஅதற்குரிய னாகச் செயல். 518\nஇந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nநினைப்பானை நீங்கும் திரு. 519\nஎப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.\nநாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்\nகோடாமை கோடா துலகு. 520\nதொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nசுற்றத்தார் கண்ணே உள. 521\nஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஆக்கம் பலவும் தரும். 522\nஅன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாக���ம்.\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nகோடின்றி நீர்நிறைந் தற்று. 523\nசுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.\nசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\nபெற்றத்தால் பெற்ற பயன். 524\nசுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்.\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nசுற்றத்தால் சுற்றப் படும். 525\nசுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nமருங்குடையார் மாநிலத்து இல். 526\nமிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nஅன்னநீ ரார்க்கே உள. 527\nகாக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅதுநோக்கி வாழ்வார் பலர். 528\nஎல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது. அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nகாரணம் இன்றி வரும். 529\nசுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்.\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nஇழைத் திருந்து எண்ணிக் கொளல். 530\nகாரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.\nஇறந்த வெகுளியின் தீதே சிறந்த\nஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531\nசிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும்.\nபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nநிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 532\nநாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதி���ானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து\nஎப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533\nமறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.\nஅச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை\nபொச்சாப் புடையார்க்கு நன்கு. 534\nஅச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.\nமுன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nபின்னூறு இரங்கி விடும். 535\nதுன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்.\nஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nவாயின் அதுவொப்பது இல். 536\nமறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.\nஅரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nகருவியால் போற்றிச் செயின். 537\nமறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538\nசான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவருக்கு எழுமையும் நன்மை இல்லை.\nஇகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்\nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539\nதாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nஉள்ளியது உள்ளப் பெறின். 540\nதான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nதேர்ந்துசெய் வ·தே முறை. 541\nநடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nகோல் நோக்கி வாழுங் குடி. 542\nமழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nநின்றது மன்னவன் கோல். 543\nஅந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும்.\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஅடிதழீஇ நிற்கும் உலகு. 544\nகுடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்.\nஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட\nபெயலும் விளையுளும் தொக்கு. 545\nஅரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nகோலதூஉங் கோடா தெனின். 546\nமன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nமுறைகாக்கும் முட்டாச் செயின். 547\nஉலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nதண்பதத்தான் தானே கெடும். 548\nமுறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான்.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nவடுவன்று வேந்தன் தொழில். 549\nகுடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகளைகட் டதனொடு நேர். 550\nகொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅல்லவை செய்தொழுகும் வேந்து. 551\nகுடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.\nவேலொடு நின்றான் இடுவென் ���துபோலும்\nகோலொடு நின்றான் இரவு. 552\nஅரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்.\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாடொறும் நாடு கெடும். 553\nநாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்.\nகூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசூழாது செய்யும் அரசு. 554\nமேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்.\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை. 555\nகொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அ·தின்றேல்\nமன்னாவாம் மன்னர்க் கொளி. 556\nசெங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.\nதுளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nஅளியின்மை வாழும் உயிர்க்கு. 557\nமழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும்.\nஇன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமன்னவன் கோற்கீழ்ப் படின். 558\nமுறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்.\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஒல்லாது வானம் பெயல். 559\nஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nகாவலன் காவான் எனின். 560\nகாவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள்.\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561\nஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்\nநீங்காமை வேண்டு பவர். 562\nநெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது; கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563\nகுடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான்.\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\nஉறைகடுகி ஒல்லைக் கெடும். 564\n‘எம் அரசன் கடுமையானவன்’ என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nபேஎய்கண் டன்னது உடைத்து. 565\nஎளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.\nகடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nநீடின்றி ஆங்கே கெடும். 566\nகடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்.\nகடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nஅடுமுரண் தேய்க்கும் அரம். 567\nகடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.\nஇனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்\nசீறிற் சிறுகும் திரு. 568\nஅமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.\nசெருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nவெருவந்து வெய்து கெடும். 569\nபோர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nஇல்லை நிலக்குப் பொறை. 570\nகொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் என்பது வேறு யாதும் இல்லை.\nகண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nஉண்மையான் உண்டிவ் வுலகு. 571\n‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப���பதனாலேதான். இவ்வுலகமும் அழிவு அடையாமல் நிலைப்பெற்றிருக்கிறது.\nகண்ணோட்டத் துள்ளது உலகியல் அ·திலார்\nஉண்மை நிலக்குப் பொறை. 572\nஉலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.\nபண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nகண்ணோட்டம் இல்லாத கண். 573\nபொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.\nஉளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்\nகண்ணோட்டம் இல்லாத கண். 574\nதேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அ·தின்றேல்\nபுண்ணென்று உணரப் படும். 575\nகண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும்.\nமண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nடியைந்துகண் ணோடா தவர். 576\nகண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.\nகண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகண்ணோட்டம் இன்மையும் இல். 577\nகண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.\nகருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஉரிமை உடைத்திவ் வுலகு. 578\nதொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nபொறுத்தாற்றும் பண்பே தலை. 579\nதம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்.\nபெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க\nநாகரிகம் வேண்டு பவர். 580\nவிரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nதெற்றென்க மன்னவன் கண். 581\nஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.\nஎல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nவல்லறிதல் வேந்தன் தொழில். 582\nஎல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nகொற்றங் கொளக்கிடந்தது இல். 583\nபகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.\nவினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nஅனைவரையும் ஆராய்வது ஒற்று. 584\nஅரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்\nஉகாஅமை வல்லதே ஒற்று. 585\nசந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவே ஒற்றன்.\nதுறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து\nஎன்செயினும் சோர்விலது ஒற்று. 586\nபுகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nஐயப்பாடு இல்லதே ஒற்று. 587\nமறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.\nஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஒற்றினால் ஒற்றிக் கொளல். 588\nஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nசொற்றொக்க தேறப் படும். 589\nஓர் ஒற்றன் மற்றோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்தே, உண்மை தெளியவேண்டும்.\nசிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்\nபுறப்படுத்தான் ஆகும் மறை. 590\nபிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புக்களைச் செய்யக் கூடாது; செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.\nஉடையர் எனப்படுவது ஊக்கம் அ· தில்லார்\nஉடையது உடையரோ மற்று. 591\n��க்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.\nஉள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை\nநில்லாது நீங்கி விடும். 592\nஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.\nஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்\nஒருவந்தம் கைத்துடை யார். 593\nஉறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்.\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்க முடையா னுழை. 594\nதளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஉள்ளத் தனையது உயர்வு. 595\nநீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596\nஉயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது.\nசிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்\nபட்டுப்பா டூன்றுங் களிறு. 597\nதன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.\nஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\nவள்ளியம் என்னுஞ் செருக்கு. 598\n‘யாம் வள்ளன்மை உடையோம்’ என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை\nவெரூஉம் புலிதாக் குறின். 599\nபெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.\nஉரமொருவற்கு உள்ள வெறுக்கைஅ· தில்லார்\nமரம்மக்க ளாதலே வேறு. 600\nஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | ப���றுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatempleintamilnadu.thirukalukundram.in/shiva%20temples/ChengalpattuDistrict_Koovathur_Chidambareswarar_shivanTemple.html", "date_download": "2020-05-30T02:19:57Z", "digest": "sha1:QVGXXV2JIPLNEGRLPUZVXNIFQ55IQ7DS", "length": 5944, "nlines": 79, "source_domain": "www.shivatempleintamilnadu.thirukalukundram.in", "title": "sri Chidambareswarar temple, Koovathur, Chengalpattu |கூவத்தூர் சிவகாமசுந்தரி[திரிபுரசுந்தரி] சிதம்பரேஸ்வரர்,செங்கல்பட்டு", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி [திரிபுரசுந்தரி] உடனுரை அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் ,கூவத்தூர் , செங்கல்பட்டு\nஇறைவர் : அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்\nதல மரம் : மரம்\nஅருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் ,கூவத்தூர், செங்கல்பட்டு,தல வரலாறு.\n'ஜோதிவடிவாய் திகழும் ஈசன் காரிருளில்''....''கூவத்தூர் சிவகாமசுந்தரி[திரிபுரசுந்தரி]உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்''.ஒரு கால பூஜை கூட இல்லையாம்.பிரதோஷம் அப்படின்னா என்ன. என்று விடிவு பிறக்கும் எனும் நம்பிக்கையில் தம் பெருமானை கட்டிக்காக்கும் சுதைவடிவ நந்தியெம்பெருமான் ஆலய கட்டட மேற்புறம் காவலாய்.. ஏக்கமாய்.\nதொடர்புக்கு: 9894789875/9894898857. அட்லீஸ்ட் ஒருவேளை பூஜையாவது...ஒருவேளை பூஜை கூடஇல்லாமல் கவனிப்பாரற்ற நிலையில் இருளில் அகிலத்துக்கே ஜோதி ஸ்வரூபனாய் விளங்கும் சிதம்பரேஸ்வரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/03/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-05-30T02:37:31Z", "digest": "sha1:B5X2AOKKXIMWSVL5PDJIL3CJBJZ7WSWH", "length": 5723, "nlines": 146, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கிருபையிதே தேவ கிருபையிதே | Beulah's Blog", "raw_content": "\nசெடியே திராட்சை செடியே →\nகிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதெ\n2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்\n3.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே\nநித்திய ஜீவனை நாம் பற்றிடவே\n4.அன்பின் அகலமும் நீளம் உயரமும்\nகிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே\nசீயோனே நீ பார் உனக்காய்\nநாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்\nசெடியே திராட்சை செடியே →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/08/07/sushma-swarajs-death-bjp-veteran-leader-lk-advani-condolences/", "date_download": "2020-05-30T01:15:36Z", "digest": "sha1:MDHGGNJD5WBOWWWCDHERJACMQVXNGWRV", "length": 8356, "nlines": 148, "source_domain": "kathir.news", "title": "சுஷ்மா ஸ்வராஜ் மறைவு: பா.ஜ.க மூத்த தலைவர் L.K.அத்வானி இரங்கல்!", "raw_content": "\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு: பா.ஜ.க மூத்த தலைவர் L.K.அத்வானி இரங்கல்\nபாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), மறைவுக்கு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.\nஅவரது மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசம் ஒரு குறிப்பிடத்தக்க தலைவரை இழந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை, இது ஈடுசெய்ய முடியாத இழப்பு, சுஷ்மாஜியின் இருப்பை நான் பெரிதும் இழந்துள்ளேன். அவளுடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.\nசுஷ்மா சுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி. என தெரிவித்துள்ளார்.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\n - அமெரிக்காவிடம் திமுக அமைச்சர்‌ பிரிவினைவாதத்திற்கு உதவி கேட்டதாக வெளியிட்ட விக்கிலீக்ஸ்.\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முத���் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/221089?ref=archive-feed", "date_download": "2020-05-30T01:55:30Z", "digest": "sha1:7VWPYELDNKJGFBR3D6A4EQVHCMAAXNC2", "length": 9550, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுங்க... அற்புத பலன்களை தருமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுங்க... அற்புத பலன்களை தருமாம்\nநெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.\nஇவை சரும பிரச்சனை, முடிப் பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், ரத்த சோகை, ஞாபக மறதி போன்றவற்றையும் நீக்குகிறது.\nஅதிலும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nஅந்தவகையில் தற்போது காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nகர்ப்ப காலத்தில் குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.\nசெரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.\nநெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை கொண்டவராயின், உணவு உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, செரிமான பிரச்சனையால் ஏற்படும் குமட்டல் அல்லது வாந்தியில் இருந்து நிவாரணம் தரும்.\nநெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற���று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.\nஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.\nதினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-05-30T01:29:58Z", "digest": "sha1:66EVWZ5EKY4CY2GK7BMAI2BW5NG4Z77Z", "length": 8305, "nlines": 65, "source_domain": "www.amrita.in", "title": "கருணை Archives - Amma Tamil", "raw_content": "\nகுழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், […]\nகருணை, சாதனை, பரந்த மனப்பான்மை\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஇன்று பல துறைகளிலும் பாரதத்தின் முன்னேற்றத்தைக் காணும் போது, அது மிக்க எதிர்பார்ப்பளிப்பதாக காணப்படுகிறது. பொருளாதார துறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் பாரதம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ‘மங்கள்யான்’ மற்றும் ‘செவ்வாய் ‘ கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்வெளிக்கோள் போன்றவை உலக நாடுகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு ஏழையின் வாழ்வும் மங்களகரமானால் மட்டுமே, பாரதத்தின் வளர்ச்சியை முழுமையடைந்ததாகக் கருதமுடியும். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதமெங்கும் மடம் 101 கிராமங்களை தத்தெடுத்தது. அவற்றில் பல கிராமங்களின் நிலையும் கவலைக்கிடமாக […]\nஆன்மிகச் சிந்தனை மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் இணைப்பு சமூக மாற்றத்திற் கு இன்றியமையாதது\nசிறப்புரை: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள், அமிர்தா பல்கலைக் கழக வேந்தர், ஐ.நா சபை, நியூயார்க், ஜூலை 8, 2015 இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது நமஸ்காரம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.நா. – யூ.என்.ஏ.ஐ. ஆகிய நிறுவனங்களோடும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயல்பாகவே ஆன்மிக சிந்தனையையும் செயலையும் நான் வாழ்வின் விரதமாகக் கொண்டவள். ‘ அத்தகைய ஒருவருக்கு இங்கே […]\nஆன்மிகமும் அறிவியலும், இயற்கையைப் பேணுதல், ஐ.நா. சபை, கருணை, கல்வி சேவை\nநாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல\nஅம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்\nகொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே\nஎல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்\nமனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா\nகுருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்\nஉலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல\nஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்\nஅமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/lg-g8-thinq-price-178688.html", "date_download": "2020-05-30T02:55:47Z", "digest": "sha1:XSFK4EM2GQPNYFCWUEVZI5WTQB74XYDR", "length": 13132, "nlines": 385, "source_domain": "www.digit.in", "title": "LG G8 ThinQ | எல்ஜி G8 ThinQ இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - அப்போதிருந்து 30th May 2020 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : LG\nபொருளின் பெயர் : LG G8 ThinQ\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 512 GB\nஎல்ஜி G8 ThinQ Smartphone AMOLED உடன் 1440 X 3120 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 564 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.84 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6GB உள்ளது. எல்ஜி G8 ThinQ Android 9.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎல்ஜி G8 ThinQ Smartphone June 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm SDM855 Snapdragon 855 (7 nm) புராசஸரில் இயங்குகிறது.\nஎல்ஜி G8 ThinQ Smartphone AMOLED உடன் 1440 X 3120 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 564 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.84 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 6GB உள்ளது. எல்ஜி G8 ThinQ Android 9.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎல்ஜி G8 ThinQ Smartphone June 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass 5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm SDM855 Snapdragon 855 (7 nm) புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 512 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஎல்ஜி G8 ThinQ இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,NFC,Bluetooth,\nமுதன்மை கேமரா 12 + 16 + 12 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 + TOF MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\nMoto G8 Power Lite 5000Mah பேட்டரியுடன் அறிமுகமானது.\nமோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ள\nபுதிய LG G8X ThinQ டூயல் ஸ்க்ரீன் உடன் இந்தியாவில் அறிமுகம்.\nLG . நிறுவனம் இந்தியாவில் LG G8Xதின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் நடைபெற்றIFA . விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/famous-internet-hoaxes-fake-news/", "date_download": "2020-05-30T02:19:58Z", "digest": "sha1:IIVIYOCINHTNFUVITCZEXRQIYUITFB4X", "length": 7039, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "பிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nசிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு ���ென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/16113947/1008739/Viluppuram-Temple-Idol-TheftIdol-Smuggling.vpf", "date_download": "2020-05-30T02:26:53Z", "digest": "sha1:YRVL36D2INKHEPDCQSQHMAJ7SBNFZZKX", "length": 4944, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 11:39 AM\nவிழுப்பரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார்.\n* இன்று வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள் இரண்டும், தர்நேந்திரர் சிலை ஒன்றும், பத்மாவதி சிலை ஒன்றும், ஜோலாம்பாள் சிலை ஒன்று என மொத்தம் 5 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன.\n* இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு முகாமிட்டுள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1882:2008-06-10-20-36-14&catid=71:0103&Itemid=76", "date_download": "2020-05-30T03:08:54Z", "digest": "sha1:N52MNK6LWUODE4JVSP4ANSASUU4SRP4D", "length": 10144, "nlines": 137, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஆணாதிக்கமும் பெண்ணியமும் - மேற்கோள் குறிப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் ஆணாதிக்கமும் பெண்ணியமும் - மேற்கோள் குறிப்புகள்\nஆணாதிக்கமும் பெண்ணியமும் - மேற்கோள் குறிப்புகள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\n1. சட்டத்தை மதிக்காமல் இவான் அர்ட்சிப÷சாவ்\n2. கண்காணிப்பின் அரசியல் இரவிக்குமார்\n3. குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பி. ஏங்கெல்ஸ்\n4. ஈழ முரசு பிரான்சில் வெளிவரும் புலி ஆதரவு பத்திரிக்கை\n5. மகளிர் விடுதலை இயக்கங்கள் கிளாரா ஜெட்கின்\n6. சர்வதேசத் தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி லெனின்\n7. இளைஞர்களைப் பற்றி லெனின்\n8. பெண்ணுரிமை சில பார்வைகள் மைதிலி சிவராமன்\n9. உயிரினங்களின் வரலாறு கண்ட டார்வின் ப. செங்குட்டுவன்\n10. வேதங்கள் ஓர் ஆய்வு சணல் இடமருகு\n11. பிராமண மதம் ஜோசப் இடமருகு\n12. பெண் (மே டிசம்பர் 1996) இந்தியப் பெண்கள் சஞ்சிகை\n13. பார்ப்பனியத்தின் வெற்றி பி.ஆர். அம்பேத்கர்\n14. பரிசுத்த வேதாகமம் (பைபிள்)\n15. ஜீவ தண்ணீர் தென்னிந்தியத் திருச்சபை பிரெஞ்சு பிரிவு வெளியீடு\n16. விடுதலைக்கு வழிநிடத்தும் தெய்வீகச் சத்தியப் பாதை\n17. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை\n18. மண்ணும் மனித உறவுகளும் முனைவர். கோ. கேசவன்.\n19. திருக்குர்ஆன் பாகம் 1,2\n20. சுமைகள் நோர்வே முற்போக்குத் தமிழ்ப் பத்திரிகை\n21. சரிநகர் இலங்கையில் தன்னார்வ நதி ஆதாரத்தில் தமிழில்\nவெளிவரும் குறிப்பிடத்தக்க ஒரேயொரு மாற்றுப் பத்திரிக்கை\n22. பௌத்தம் போற்றிய பெண் தெய்வங்கள் டாக்டர். அரங்க. இராமலிங்கம்.\n23. கீதையின் மறுபக்கம் கி. வீரமணி\n24. புத்தரது ஆதிவேதம் க. அயோத்திதாசப் பண்டிதர்\n25. டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி: 7\n26. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் வல்லிக் கண்ணன்\n27. சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும் எம்.வி.சுந்தரம்\n28. பண்பாட்டு வேர்களைத் தேடி தொகுப்பு: ஞா. ஸ்டீபன்\n29. தலித் அரங்கியல் கே.ஏ. குணசேகரன்\n30. புதிய கலாச்சாரம் இந்தியப் புரட்சிகர மார்க்சிய ஆதரவு கலாச்சாரப் பத்திரிக்கை\n31 தமிழ்ச்சமூகமும் தெய்வங்களும் ஆ. இரவழ கார்த்திகேயன். பி.காம்\n32. பெரியார் களஞ்சியம் தொகுதி: 6\n33. இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் பி.ஆர். அம்பேத்கர்\n34. பெரியார் களஞ்சியம் தொகுதி: 2\n35. பகவத் கீதை ஓர் ஆய்வு ஜோசப் இடமருகு\n36. மூவர் தேவாரம். தலைமுறை (அடங்கல்முறை)\n37. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 1) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.\n38. அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 2) மஞ்சை வசந்தன் எம்.ஏ. பி.எச்டி.\n39. இலக்கணமும் சமூக உறவுகளும் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி\n40. திருக்குறள் எஸ்.என் ஸ்ரீராமதேசிகன்\n41. சுயமரியாதை திருமணம் ஏன்\n42. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் கு.வெ. பாலசுப்பிரமணியன்\n43. தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு செல்வி திருச்சந்திரன்\n44. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்\n45. பத்தினி தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் பிரேமா அருணாசலம்\n46. அர்த்தமுள்ள இந்துமதம் (பாகம் 2) கண்ணதாசன்\n47. திருமந்திரம் ஜி. வரதராஜன்\n49. புராணச் சார்பு கதைப் பாடல்களில் ஆண் பெண் உறவு முமுனைவர். கோ. கேசவன்\n50. பேய் ஓட்டும் உடுக்கடிப் பாடல்கள் சி. ருக்மணி\n51. அராஜகவாதமும் அராஜகவாத சிண்டிக்கலிசமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின்\n52. CLARA ZETKIN - பிரான்சில் வெளிவரும் பூர்சுவா பெண்கள் பத்திரிக்கை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40180-2020-05-12-03-26-42", "date_download": "2020-05-30T03:52:07Z", "digest": "sha1:U3655Q7MCRD2AVGSFTJVH46PSO4HLCLX", "length": 30607, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக் கலை உத்திகள்", "raw_content": "\nபாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\nதிராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nவெளியிடப்பட்டது: 12 மே 2020\nபேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனாரின் சொற்பொழிவுக் கலை உத்திகள்\nதமிழுக்கு, தமிழர்க்குப் மேடைப் பேச்சுக்கலை புதியதல்ல. திருவள்ளுவர் சொல்வன்மை என்றே ஒரு தனியதிகாரம் படைத்துப் பேச்சுக்கலையின் மாண்பினைப் போற்றுகின்றார். கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாகச் சொல் இருக்க வேண்டும் என்று பேச்சாற்றலுக்கு இலக்கணம் வகுக்கின்றார் திருவள்ளுவர். ஆயினும் மேடைப்பேச்சு என்ற வடிவம் தமிழர்க்கு இருபதாம் நூற்றாண்டு வரவு. ஆங்கிலக் கல்வியால் தமிழகம் பெற்ற பல பயன்களில் இதுவும் ஒன்று.\nஉலக வரலாற்றில் பேச்சுத் திறத்தால் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் மிகப் பலர். கிரேக்க மக்களைக் கவர்ந்த டெமாஸ்தனிஸ், ரோமானிய மக்களைத் தமது பேச்சாற்றலால் வியப்பில் ஆழ்த்திய சிசரோ, சொல்லாலும் கருத்தாலும் கேட்போர் மனம் கவர்ந்த பிரிட்டிஷ் சிந்தனையாளன் புருனோ, அனல் கக்கப் பேசி புத்துலகம் படைத்த மாவீரன் லெனின், மதங்களுக்கு எதிரான கருத்துக்களையும் மயக்கு மொழியில் எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைத்த பகுத்தறிவுச் செம்மல் இங்கர்சால், மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன் என்று மேடைப் பேச்சால் வரலாறு படைத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்தியாவில், தமிழகத்தில் பேச்சு என்பது தர்க்கம், விவாதம், விளக்கவுரை, அறவுரை போன்ற வடிவங்களிலேயே நெடுங்காலமாக வழங்கி வந்தன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் தமிழின், தமிழகத்தின் மேடைப்பேச்சுக் கலையின் பரிமாணத்தையும் பரிணாமத்தையும் காண முடிகிறது. ஆறுமுக நாவலரும், வள்ளலாரும் சமயநெறிப்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தி, தமிழரின் மேடைப்பேச்சுக் கலைக்குக் கால்கோள் இட்டனர். திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் சிவநெறியும் செந்தமிழும் பரப்பத் தமிழ்நாடெங்கும் வலம் வந்து செந்தமிழில் சொற்பொழிவாற்றி மேடைப்பேச்சுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார். மேடைப்பேச்சுக் கலையைத் தமிழில் முழுமையாக உருவாக்கியவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அவரே சொற்பொழிவைத் தமிழில் கலையாக்கினார்.\nமேடைத்தமிழுக்கு உரமிட்டு வளர்த்த பெருமை திராவிட இயக்கத்திற்கே உண்டு. திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் தத்தமக்கே உரிய தனித்துவமான நடையழகோடு மேடைத்தமிழை வளர்த்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் தந்தை பெரியார், இலக்கியப் பேராசான் ஜீவா, பேரறிஞர் அண்ணா போன்றவர்களாவர். சுயமரியாதை இயக்கத்தவர்களின் சொற்பொழிவுகள் காரண காரிய வழிப்பட்ட வினா விடைகளைக் கொண்டும், அச்சமற்று எப்பொருள் குறித்தும் சிந்திக்கும் திறனைக் கொண்டும், பகுத்தறிவு வழிப்பட்ட தர்க்கங்களைக் கொண்டும் அமைந்திருந்திருந்தன. இத்தகு மேடைப்பேச்சுகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் (1940 முதல் 1980 வரை) புகழ் பெற்றிருந்தன. திராவிட அரசியலைச் சார்ந்த சுயமரியாதை இயக்கப் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பேராசிரியர் இராச.குழந்தை வேலனார்.\nகுழந்தைவேலனார் ஓர் அரசுக் கல்லூரிப் பேராசிரியராகப் பணி ஏற்றிருந்தாலும், தம் இளமைக் காலம் முதல் இன்றுவரை தம்மை ஓர் சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளனாகவே வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். தனிப்பட்ட அரசியல் கட்சிச் சார்பில்லாமல் சிந்தாந்த பூர்வமாக இயக்கம் சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பது அவரின் தனிப்பட்ட சிறப்பு. வகுப்பறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சமூகச் சிந்தனையோடு ஒடுக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதுமாக அவரின் வாழ்க்கை அமைந்திருந்தது. தமது சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் படைப்பிலக்கியங்களாகவோ, கட்டுரைகளாகவோ பதிக்க வைக்க அவர் விரும்புவதில்லை. மாறாகப் மேடைப்பேச்சு வடிவில் தமிழகமெங்கும், குறிப்பாக வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுவை மாவட்டங்களில் அவர் முழங்கிய மேடைகள் ஆயிரத்திற்கும் மேலிருக்கும்.\nபேராசிரியர் குழந்தை வேலனார் கையாண்ட மேடைப்பேச்சு வடிவங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:\nவழக்காடுமன்ற உரைகள் என்பன அவை.\nகுழந்தை வேலனாரின் மேடைப்பேச்சு நடை தனித்தன்மை வாய்ந்தது. ஆராவாரமிக்க அலங்காரமான பேச்சு நடையை அவரிடம் காண்பது அரிது. மிக மிக எளிய இனிய சொற்களைக் கையாண்டு இயல்பான மேடைத்தமிழில் அவர் சொற்பொழிவு ஆற்றுவார். இலக்கியக் தமிழ் பேச்சுத் தமிழ் இரண்டும் இடையிலான ஒருவகை வகுப்பறைப் பயிற்றல் நடையில் வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களைக் கூடியவரையில் தவிர்ததாகவே அவருடைய மேடைப்பேச்சு அமையும். நீண்ட தொடர்களையோ அடுக்கு மொழிகளையோ அவர் வலிந்து தம் பேச்சின் இடையில் புகுத்துவதில்லை. படித்தவர்கள் மட்டுமின்றி பாமரரும் புரிந்து கொள்ளும்படியாக அவரின் பேச்சு அமையும். கொச்சை மொழிகளையோ, குறுமொழிகளையோ அவர் பயன் படுத்துவதில்லை.\nபேச்சின் தொடக்கத்தில் பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய எத்தகைய உத்திகளையும் அவர் கையாள மாட்டார். இலேசாகச் சலசலத்து ஓடும் ஒரு சிற்றோடையின் ஒழுக்குபோல் அவரின் பேச்சு தொடங்கும். பேச்சின் போக்கில் ஓடைகள் கலந்து பெருகி ஓடும் ஆற்றின் ஓட்டம்போல் பேச்சு வேகம் பிடிக்கும். ஆனால் சீரான வேகத்தில் மாற்றமிருக்காது. துள்ளிக் குதிப்பதோ, ஆர்ப்பரிப்பதோ, ஆரவாரம் செய்வதோ ஒருபோதும் இருக்காது. கருத்தின் ஆழமும் அழுத்தமும் கேட்பவர்களைப் பிணிக்க வேண்டுமே அல்லாமல் பேச்சின் வெற்று ஆரவாரத்தால் பயனில்லை என்பது குழந்தைவேலனாரின் கொள்கை.\nமேற்கோள்கள்: இலக்கிய உரையானாலும் சமுதாயம் சார்ந்த உரையானாலும் இடையிடையே தக்க மேற்கோள்களைக் கையாண்டு பேசுவதில் அவர் சமர்த்தர். இலக்கிய மேற்கோள்களை அவர் மிகுதியாகக் கையாளுவார். குறிப்பாகப் பாவேந்தர் பாடல்கள் குழந்தைவேலனாரின் பேச்சில் மிகுதியும் இடம்பெறும். திருக்குறள், சங்க இலக்கியப் பகுதிகள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலான காப்பியப் பகுதிகளையும் தக்க இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார். இலக்கியப் பகுதிகளைத் தாளில் குறித்துவைத்துக் கொண்டு வாசிக்கும் பழக்கம் அவரிடம் கிடையாது. நெஞ்சக் களஞ்சியத்திலிருந்து நேராக உணர்வு பூர்வமாக எடுத்தாளுவார். இலக்கிய மேற்கோள்கள் மட்டுமில்லாமல் அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சுவையான சம்பவங்களையும் தக்க இடங்களில் எடுத்துரைத்து, தாம் சொல்லவந்த கருத்துக்கு வலிமையூட்டுவார்.\nஆலய மேடைகளும் கடவுள் கதைகளும்:\nதம் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை என்றாலும் தேவைப்படும் இடங்களில் புராண இதிகாச மேற்கோள்களைக் எடுத்துக் காட்டத் தயங்கமாட்டார். தாம் வலியுறுத்தப் போகும் சமூகநலம் சார்ந்த கருத்துக்களுக்குத் பௌராணிக தெய்வக்கதைகள் பயன்படுமென்றால் அவ்வகைக் கதைகளைக் குறிப்பிட்டுத் தம் பேச்சுக்கு வலிமை சேர்ப்பார்.\nகுழந்தைவேலனாரோடு பல பட்டிமன்றங்களில் வழக்காடு மன்றங்களில் பேசிய அனுபவம் எனக்குண்டு. என்னுடைய மேடைப்பேச்சைப் பட்டை தீட்டி அதனைப் பொலிவுபெற வைத்த பெருமை அவருக்குண்டு. மேடைப்பேச்சில் பதட்டம் என்பதே அவருக்குக் கிடையாது. மேடை ஏறும் நேரம் வரைக்கும் உரிய பேச்சாளர்கள் வரவில்லை என்றாலும் ஒருபோதும் பதட்டமடையவே மாட்டார். மேடையச்சத்தை அவரிடம் நான் கண்டதேயில்லை.\nசுயமரியாதைக்காரன் ஆலய மேடைகளில் ஏறி, புராணக் கதைகளைப் பேசலாமா என்று அவர்மீது சிலர் கேள்விக் கணைகளைத் தொடுப்பதுண்டு. நோயுள்ள இடத்தில்தானே மருத்துவனுக்கு வேலையிருக்கிறது என்ற கொள்கை உடையவர் அவர். பகுத்தறிவாளனுக்கு வேலை இருக்கிற இடம் பக்தர்கள் கூட்டத்தில்தானே என்று அவர்மீது சிலர் கேள்விக் கணைகளைத் தொடுப்பதுண்டு. நோயுள்ள இடத்தில்தானே மருத்துவனுக்கு வேலையிருக்கிறது என்ற கொள்கை உடையவர் அவர். பகுத்தறிவாளனுக்கு வேலை இருக்கிற இடம் பக்தர்கள் கூட்டத்தில்தானே எனவேதான் பக்தர்கள் மேடையில் அமர்ந்து அவர்கள் நம்புகிற புராண, இதிகாசங்களை விவாதப் பொருளாக்கி மக்களைச் சிந்திக்க வைக்கிற வேலையை அவர் தம் பேச்சுத் திறனால் மிக எளிதாகச் செய்து விடுவார். குழுந்தைவேலனாரின் மேடைப்பேச்சின் வெற்றியே அதில்தான் இருக்கிறது.\nகுழந்தைவேலனார் பழகுதற்கு இனிய பண்பாளர். பல ஆண்டுகளுக்கு முன்படித்த மாணவர்கள் கூட, பேராசிரியருக்கு இன்றும் உரிய மதிப்பளித்துப் பழகுவர். கடலூரை ஒட்டியுள்ள எல்லாக் கிராமங்களுமே பேராசிரியரின் மேடைப்பேச்சால் பயன்பெற்ற ஊர்கள் என்றால் அது மிகையன்று. தம்முடைய அரசியல் பார்வையில் அவர் தெளிவோடும் உறுதியோடும் பயணப்பட்டாலும் மாற்று அரசியல் கருத்துடைய எவரோடும் அவர் பகைமை பாராட்டியதில்லை. “யாரோடும் பகை கொள்ளலன் என்பதன்பின், போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது” என்ற கம்பன் வாக்கிற்கு இலக���கியமாய்த் திகழ்பவர் குழந்தை வேலனார்.\nகுழந்தைவேலனார் பேச்சின் தனித்தன்மையைச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், அவரின் பேச்சு எட்டி நின்று அறிவுரை கூறும் பேச்சாக இல்லாமல் நெருங்கி நின்று தோளோடு கைசேர்த்து ஆலோசனை கூறும் நண்பரின் வார்த்தைகளைப் போல் இருக்கும். காதோடு நின்றுவிடாமல் மனதுவரை சென்று ஆசனமிட்டு அமர்ந்து கொள்ளும். மேடைப்பேச்சில் இவ்வகைப் பேச்சு ஒரு புதிய பரிணாமம். என் மேடைத்தமிழின் வளர்ச்சிக்குப் புதிய பாதை சமைத்துத் தந்ததோடு இன்றைக்கு மேடைத்தமிழில் நான் போட்டுவரும் வீறுநடை கண்டு உளம்களிக்கும் பெருந்தகையாளர் அவர்.\n- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி - 605008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/04/15/", "date_download": "2020-05-30T01:07:22Z", "digest": "sha1:AMMRWVRKMBBTHIRFSIDKR3ZY2FWN43NZ", "length": 6095, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 April 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி வீட்டின் முன் போராட்டம் செய்த திமுகவினர். பரபரப்பு தகவல்\nதிருநங்கைகளை அவமதித்த குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திருநங்கை பாரதிகண்ணம்மா கோரிக்கை\nகருணைக்கொலை மசோதாவுக்கு கனடா பாராளுமன்றம் ஒப்புதல்\nதேனா வங்கியில் எப்எல்சி ஆலோசகர் பணி\nவிடுமுறையும் குழந்தைகளும்: ஆரோக்கியம் விதைக்க சிறந்த காலம்\nவாட்ஸ் அப்’ என்கிரிப்ஷன் ஓ.கே.வா\nFriday, April 15, 2016 1:41 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 629\nவிஷால்-சுந்தர் சியின் ‘மதகஜ ராஜா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொரோனா விடுமுறையில் மகளைப் பார்க்க வந்த மாமியார்:\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது\nமுன்னாள் முதல்வர் திடீர் மரணம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/viswaasam/", "date_download": "2020-05-30T03:02:32Z", "digest": "sha1:CVQJYVZ5TLAK7BUANCJH5RKN5REGJY2V", "length": 4129, "nlines": 106, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "viswaasamChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜித்தின் அடுத்த இரண்டு படங்களின் டைட்டில்களும் Vயில் தான் ஆரம்பிக்கின்றதா\nஒரே இடத்தில் அஜித்-விஜய் படப்பிடிப்பு: சந்திப்பு நடக்குமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n62 ஆயிரத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு\nஹரியானா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்:\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ppvscript.com/ta/tag/schedule/", "date_download": "2020-05-30T03:16:29Z", "digest": "sha1:6365Z3SP4OMTQVOMOS5IWMT2SLNMNJLM", "length": 3347, "nlines": 35, "source_domain": "ppvscript.com", "title": "அட்டவணை – பிபிவி ஸ்கிரிப்ட்", "raw_content": "\nஒன்றுக்கு காட்சி ஸ்கிரிப்ட் செலுத்த\nநேரடி, ஒன்றுக்கு காண்க செலுத்த, சந்தா, காணொளி\nநேரடி வீடியோ 24/7 சேனல்கள்\nRealLifeCam போன்ற ஒரு தளம் அமைக்க வேண்டும், செக்ஸ்-வில்லா, LaMaisonDuSexe, WatchMe247 இந்த அம்சங்களை வழங்குகிறது என்று BroadcastLiveVideo தீர்வு பயன்படுத்த முடியாது: பல ஐபி கேமரா சேனல்கள் ஒளிபரப்பைத் 24/7 வெப்கேம் இருந்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர்கள் அமைப்பு இரு இலவச மற்றும் கட்டண சேனல்கள் அரட்டை (சேனலுக்கு உறுப்பினர் அல்லது ஊதிய) பட்டியலில் சேனல்கள், வகை மூலம் பார்வையாளர்கள் ஏற்பாடு…\n247 ஒளிபரப்பு உருளைகள் சேனல்கள் போலி HLS HTML5 ஐபி கேமரா வாழ உறுப்பினர் பட்டியலை அட்டவணை போலி ஸ்ட்ரீம் டோக்கன்கள் தொலைக்காட்சி செக்ஸ் மேலும் படிக்க\nநேரடி வீடியோ 24/7 சேனல்கள்\nவீடியோவைப் பகிர் விஒடி யிலும்\nஆயத்த தயாரிப்பு குளோன் உரைகள்\nபதிப்புரிமை © 2020 பிபிவி ஸ்கிரிப்ட் | மூலம் தீம்: தீம் குதிரை | மூலம் இயக்கப்படுகிறது: வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:33:17Z", "digest": "sha1:RX54E2G7ZBYEKOHGWRCAJHAJ3MWZ5MKB", "length": 5444, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் புரோட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் புரோட் (James Broad , பிறப்பு: மே 9 1814), இறப்பு: திசம்பர் 27 1888 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1854ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஜேம்ஸ் புரோட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 12 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:53:39Z", "digest": "sha1:NQCMUV2F6YLPB3IQYPQZDYZIKIALA7BH", "length": 5891, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிட் பயாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் பயாஸ் (David Byas, பிறப்பு: ஆகத்து 26 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 283 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 333 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986-2002 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடேவிட் பயாஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 17 2011.\nயார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/97", "date_download": "2020-05-30T03:25:29Z", "digest": "sha1:BEWWS54RR6VJE2Y6YK4N57MI4G73LGLC", "length": 7296, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n98 களாக இருந்திருக்கலாமென்று ஜூடி கினைத்தாள். காட்டிலிருந்து மெதுவாக வந்து மோட்டார் வண்டியைக் சுற்றிலும் யானைகள் இரவு முழுவதும் கடமாடிக் கொண்டிருந்திருக்கலாம். யாரும் அவற்றைக் கண்டு கொண்டிருக்க முடியாது. துதிக்கைகளே மட்டும் அவை மெதுவாக வீசும். ஒருவேளை யானைகளை மோப்பம் பிடிக்க ប្រផេះ នេរុហក மழை தொடங்கியவுடன் பள்ளி விளையாட்டுக்கள் அறவே கின்றுபோய் விட்டன. கூடைப்பந்து விளையாடும் மைதானம் நீரில் மூழ்கிக் கிடந்தது. கருமையான பருத்த அடிமரங்களோடும் அடுக்கடுக்காகப் பெரிதும் செறிக் துள்ள தழைகளோடும் கல்ல நிழல் கொடுத்துக்கொண்டி ருந்த பெரிய புளிய மரங்கள்கட மழையைச் சொட்டிக் கொண்டிருந்தன. ஹிந்திப்பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது கல்லவேளையாக வகுப்பு அறை ஒன்றின் கூரை திடீரென்று ஒழுகத் தொடங்கிற்று. ஹிந்திப் பாடத்தில் ஜூடி வகுப்பிலேயே கடைசி. ஹிந்தி ஆசிரியை தன்னு டைய மூக்குக் கண்ணுடியைப் போட்டுக்கொண்டும் அதை எடுத்துவிட்டும் கூரையை நோக்கினுள். அவள் மூக்குக் கண் டிை போட்டுக்கொண்டிருப்பது வெறும் தோர ணைக்காக என்று ஒவ்வொருவரும் .ெ சா ன் னு ர். அப்படிக் கூரையைப் பார்த்த பிறகு அவள் ஒரே பரபரப் படைந்தாள். வகுப்பிலுள்ள பெண்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினர்கள். பிறகு அவள் தன் சேலே முனை யைத் துக்கிப் பிடித்துக்கொண்டு விரைந்து வெளியே சென்ருள். அவர்களுக்குக் கொடுத்த அப்பியாசத்தை முடிக்கவேண்டிய தேவையில்லாமற் போய்விட்டது. சிறுமிகளில் ஒருத்தியான தாராவின் பிறந்த காள் விருந்துக்கு ஜூடி சென்ருள். இளஞ்சிவப்பு, பச்சை நிறங்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168929&cat=435", "date_download": "2020-05-30T03:40:17Z", "digest": "sha1:I4ACE3NAWDEDQBRELQQQDYODN4REXW5Y", "length": 23734, "nlines": 516, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » எதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி ஜூலை 01,2019 18:32 IST\nசினிமா வீடியோ » எதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி ஜூலை 01,2019 18:32 IST\nஎதிர்ப்பு - நீச்சல் குளம் டுவீட்டை நீக்கிய சவுந்தர்யா ரஜினி சினிமா.. சினிமா.. |Cinema News 01-07-2019| Cinema Roundup| Dinamalar\nரஜினி Support எனக்கு தான்\nஆடையால் வந்த சிக்கல் - அமலாபால்\nகுளம் பராமரிப்பை தடுத்த அதிகாரிகள்; மக்கள் அதிருப்தி\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nலஞ்ச ஒழிப்பு விசாரணை கவர்னருக்கு அமைச்சர் எதிர்ப்பு\nவீட்டுக்கு வீடு மழைநீர் தொட்டி; ரஜினி ரசிகர்களின் 'ஸ்டைல்' இது\nரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தால் நல்லது.. சம்பத் பேட்டி|Nanjil Sampath |LKG\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nவறட்சியிலும் வற்றாத மருந்தீஸ்வரர் கோயில் குளம் |Two temple tanks brim with water|Thiruvanmiyur\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்��ி விட்ட விவசாயி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anjali-rally-soldiers", "date_download": "2020-05-30T02:54:39Z", "digest": "sha1:3M27FNZWWVNDLXWMXZD2OCYCAAS2PTJI", "length": 11141, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம்! | Anjali rally for soldiers | nakkheeran", "raw_content": "\nராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டியூஜே சார்பில் தேசத்திற்காக உயிரிழந்த இராணுவ வீரர்களின் வீர மரணத்திற்காக அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.\nஇந்த மெளன ஊர்வலத்தை மாநில துணை பொது செயலாளரும், மாவட்ட தலைவருமான இராமகிருஷ்ணன் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த அமைதி ஊர்வலம் NGO காலனி உழவர்சந்தை அருகே தொடங்கி முக்கிய வீதிவழியாக மாவட்ட அலுவலகம் வந்தடைந்தது.\nஅதன்பின்னர் அலுவலகம் முன்பு தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த 40 இந்திய ராணுவ வீரர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த மௌன அஞ்சலி ஊர்வலத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சங்க வழக்கறிஞர் அருண்பிரசாத் கலந்து கொண்டார். அது போல் மாவட்ட பொருளாளர் குமார், அமைப்பு செயலாளர்குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் மணி, சிவபாரதி,பாலமுருகன்,முருகன், புருசோத்தமன்,ஒட்டன்சத்திரம் தாலூகா தலைவர் செல்லதுரை, மற்றும் வெங்கடேசன், சரவணன், வாசுதேவன், சபீக்,திருப்பதி, சையது, சௌந்தர், சரவணகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் மோதல்... 12 மாணவர்கள் கைது\nதிமுகவினர் தாக்கியதாக அதிமுக எக்ஸ் எம்எல்ஏ புகார்\nஊர் சுற்றிய மாணவர்களை அடிச்சது குத்தமாய்யா தலைமை ஆசிரியரை முற்றுகையிட்ட மக்கள்\nகமிஷன் தொகைக்காக தாக்கி கொண்ட எம்எல்ஏ ஒன்றிய செயலாளர்\nகர்ப்பிணிப் பெண்ணின் தலையைத் துண்டித்த மரம் அறுக்கும் இயந்திரம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11123325/1034995/Tirunelveli-Kavalkinaru.vpf", "date_download": "2020-05-30T03:28:54Z", "digest": "sha1:JC4UGNYWFZOEMR3ZGO2MDD4IMBWR6ODL", "length": 10123, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்\nநெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் இரண்டு குடம் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nகாவல்கிணறு ஊராட்சியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகிய நீர்நிலைகள் வறண்டுவிட்டன.இந்நிலையில், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. காலிக் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது, லாரிகள் மூலம் அவ்வப்போது வழங்கப்படுகிறது. எப்போது, தண்ணீர் வழங்கப்படும் என தெரியாததால், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ஊராட்சி நிதியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் காவல்கிணறு மக்கள், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்னர். முறையாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.\nகாஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி\nகாஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊரடங்கு தூய்மை காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், கிராம அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இளைஞரணி சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது.\nவாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக புகார் - தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முற்றுகை\nகோவையில் வாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nகுப்பைக் கிடங்கில் இருந்து அதிகமாக வெளியேறும் புகை - நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்\nசிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதால் அதிக அளவில் புகை எழுவதால் கிராமத்தை சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nவனப்பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாம்\nமேற்கு தொடா்ச்சி மலைத் தொடா்களில், கிரேட்ஹான்பில் எனப்படும் இருவாச்சி பறவைகள் காணப்படுகிறது,\nசிறப்பு ரயில் மூலம் 1,463 பேர் பீகார் சென்றனர் - உணவு, குடிநீர் வழங்கி அனுப்பி வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தினக்கூலியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மற்றும் படிக்க வந்தவர்கள் ஷ்ராமிக் ரயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nநிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்\nதிண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் ���திவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52183", "date_download": "2020-05-30T02:15:39Z", "digest": "sha1:P5ETVJYMBHEZ3L4NF5SUSPCNG6DQYXNS", "length": 10034, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் நார்ச்சத்து உணவு முறை\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nவெளியானது அரிசி விலை தொடர்பான வர்த்தமானி\nகடற்படை வீரருக்கு கொரோனா : 200 கடற்படை வீரர்களுடன் கொழும்பு புறக்கோட்டையில் கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டது\nவடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை\nவடக்கில் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை\nவடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.\nவட மாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே ஆளுநர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளார்.\nபாடசாலை தேசிய பாடசாலை வட மாகாணம்\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்��ளின் விபரம் இதோ..\nஇலங்கையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 10 தொற்றாளர்களும் கடற்படையை சேர்ந்தவர்களென இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2020-05-30 07:40:57 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (30.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,558 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-30 07:27:54 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது.\n2020-05-29 22:30:40 இலங்கை கொரோனா தொற்று 1548\nசதிக்காரர்களிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீட்பதற்கு தயார் - ஐக்கிய மக்கள் சக்தி\nஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் இலாபம் தேடும் நோக்கில் இணைந்து கொண்டு தேர்தலின் போது ஐ.ஆத.க.வை தோல்வியடையச் செயற்வதற்காகவே முயற்சித்து வருகின்றனர்.\n2020-05-29 22:30:57 ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தி\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\n2020-05-29 22:19:24 மாவை சேனாதிராஜா வழக்கு தள்ளுபடி\nஇலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் இதோ..\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,558 ஆக அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமான் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பப்போவது யார் \nபொதுத் தேர்தல் திகதி பிற்போக காரணம் என்ன : திங்களன்று நீதிமன்றுக்கு விபரமாக அறிவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அறிவிப்பு\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 11 பேர் மீதான வழக்கு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Anbudan-Gowthami-from-May-12th", "date_download": "2020-05-30T01:04:59Z", "digest": "sha1:CZQXZTXBS7EWF3BLMX42YLH35YMRESHO", "length": 7246, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "\"அன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் !! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\n\"அன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் \n\"அன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல் \nநடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும், மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .\nதனது LIFE AGAIN FOUNDATION சார்பில் பல நற்பணிகளை செய்து வருகிறார். தற்போது அவர் LIFE AGAIN FOUNDATION க்காக \"அன்புடன் கௌதமி \"என்ற சிறப்பு நிகழ்ச்சி அன்னையர் தினமான வரும் மே 12 ஆம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டு பேசி ஊக்குவிக்க இருக்கிறார்கள் .\nஇந்த நிகழ்ச்சிக்கான முதல் பார்வை - FIRST லுக் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் .\nகுழந்தைகள் பாதுகாப்புக்காக PFC அமைப்பு உருவாக்கிய வளையம்\n2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை தமிழில் எழுதலாம்-...\nஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வரும் இந்த...\nகிண்டி கத்திப்பாரா பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்\nகிண்டி கத்திப்பாரா பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம், தமிழகத்தை சேர்ந்த...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27251/", "date_download": "2020-05-30T03:20:23Z", "digest": "sha1:IWFV6B35BJIGKKGHYLVQCUIV72JOEGNJ", "length": 16648, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\n��ளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nதிருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரி சப் டிவிஷன் க்கு உட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கார்த்திகா வயது 24 இவர் திடீரென இவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் பாத்ரூமில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பிரேதத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை பெண் போலீஸ் இறந்ததை முன்னிட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nபணகுடி காவல்துறையினரின் செயலை பாராட்டிய பொதுமக்கள்\n97 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பணகுடி காவல் ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது அவர்கள் மற்றும் பணகுடி காவல்துறையினர் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் […]\nடெல்லி சுற்றுலா சென்றவர்களை பரிசோதனைக்கு அனுப்பிய கடலூர் காவல்துறையினர்\nதிண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்\nபீளமேடு காவல் நிலையம் சார்பில் 100 வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்\nகாவலன் APP “SOS” குறித்து பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு.\nமுசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசாலை விபத்தில் காவலர் பலி, 1 கைது\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,321)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2020-05-30T01:22:54Z", "digest": "sha1:XOCVGT5K44DMNWQ73ESOKJZLEZECCSD2", "length": 13485, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கே. உமாபதி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கே. உமாபதி\nமனிதவாழ்வியலில் புறத்தை மட்டுமே உண்மை என்று நம்பி இருக்கக்கூடிய சூழல் இது. மனிதனின் அகத்தில் உள்ள பிரச்சனைகளும், எண்ணங்களும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மனிதனுடைய வெளித்தோற்றம் மட்டுமே அடுத்தவரை பொறுத்தவரை உண்மையானது என்ற போக்கு விரிவடைந்து வரும் நிலையில், மனித உடம்பை போர்த்தியுள்ள [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே. உமாபதி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nடோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh\nடோரிஸ் லெஸ்சிங், தென்னாப்பிரிக்காவில் வசித்த காலத்தில் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டதைத் தன் எழுத்துக்களில் வடித்தவர். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் இருப்பதை வலியாக, சுதந்திரமின்மையாக உணர்ந்தவர். 2007ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனின் புறநகர்ப் பகுதியில் வசித்து வரும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. உமாபதி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகே. உமாபதி - - (2)\nடாக்டர்.கே. உமாபதி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியா��மான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\n%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A, அயோத்தி தாச, அள்ள அள்ளப் பணம் - 1, காதல் வழி, கிருபானந்த, உற்சவம், சித்த ரசவாதம், நா.முத்துக்குமார், மலை விவசாயம், ஸாராவளி, புதிய உலகம், இயற்கை வேளா, தோன்றியது எப்படி, பொருளாதாரத்தில், மங்கையர்\nஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா -\nஔவையார் சங்ககாலப் புலவர்கள் வரிசை - Avvaiyaar Sangakaala Pulavargal Varisai\nபுல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam\nபெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar\nஜோதிட அரிச்சுவடி - Jothida Arisuvadi\nசிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ் -\nஇயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம் -\nதண்ணீர் தேசம் - Thanneer Desam\nரோஜா வளர்ப்பு முறைகள் - Roja valarppu muraikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/17112941/1266477/Priyanka-Chopra-wants-James-Bond-role.vpf", "date_download": "2020-05-30T02:38:48Z", "digest": "sha1:4S5XJ7FMVRIIRDA45JTXWMWXHE3PAZPQ", "length": 15153, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா || Priyanka Chopra wants James Bond role", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nபதிவு: அக்டோபர் 17, 2019 11:29 IST\nபிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபிரியங்கா சோப்ரா, பியர்ஸ் ப்ரோஸ்னன்\nபிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது. ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.\nஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்தான் நடிக்க வேண்டும்” என்றார். இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்துக்கு நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு போட்டியாக ஜேம்ஸ��� பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது:- “ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்கு ஆசை உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெயரும் எனக்கு கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரு நடிகை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும்”\nPriyanka Chopra | James Bond | பிரியங்கா சோப்ரா | ஜேம்ஸ் பாண்ட்\nபிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவும் பிரியங்கா சோப்ரா\nகொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள் - பிரியங்கா சோப்ரா வலியுறுத்தல்\nபிரியங்கா சோப்ராவின் ஆடையை விமர்சித்த ரசிகர்கள்\nஅமெரிக்காவில் ரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா - என்னென்ன வசதிகள் தெரியுமா\nஐஸ்கிரீம் புகைப்படம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nமேலும் பிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள்\nபிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா.... வைரலாகும் புகைப்படம்\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்\nபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் - வடிவேலுவை புகழ்ந்த விவேக்\nஅமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவும் பிரியங்கா சோப்ரா கொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள் - பிரியங்கா சோப்ரா வலியுறுத்தல்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம் பாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க... தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட் ஊரடங்கால் நிதி நெருக்கடி.... 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் அதிரடி கைது பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் - படக்குழு அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/tecno-camon-i-click-6677/?EngProPage", "date_download": "2020-05-30T02:31:41Z", "digest": "sha1:N2V6ESIJHB4ZY5VXDT3AYM42LYEWFODP", "length": 18935, "nlines": 294, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் டெக்னோகமோன் i கிளிக் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 28 மே, 2018 |\n16MP முதன்மை கேமரா, 20 MP முன்புற கேமரா\n6.0 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nஆக்டா கோர், 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3750 mAh பேட்டரி\nடெக்னோகமோன் i கிளிக் விலை\nடெக்னோகமோன் i கிளிக் விவரங்கள்\nடெக்னோகமோன் i கிளிக் சாதனம் 6.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர், 2.0 GHz, மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர் உடன் உடன் ARM Mali G71 MP2 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nடெக்னோகமோன் i கிளிக் ஸ்போர்ட் 16 MP (f /2.0) கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் தொடர் சூட்டிங், எச்டிஆர், AI அழகு, பொக்கே எபெக்ட், ஃபேஸ் Recognition. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 20 MP (f /1.8) கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் டெக்னோகமோன் i கிளிக் வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nடெக்னோகமோன் i கிளிக் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3750 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nடெக்னோகமோன் i கிளிக் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nடெக்னோகமோன் i கிளிக் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.12,985. டெக்னோகமோன் i கிளிக் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nடெக்னோகமோன் i கிளிக் புகைப்படங்கள்\nடெக்னோகமோன் i கிளிக் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nநிறங்கள் மிட்நைட் கருப்பு, ஷாம்பெயின் கோல்டு\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2018\nஇந்திய வெளியீடு தேதி 28 மே, 2018\nதிரை அளவு 6.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ P23\nசிபியூ ஆக்டா கோர், 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP (f /2.0) கேமரா உடன் க்வாட் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 20 MP (f /1.8) கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் தொடர் சூட்டிங், எச்டிஆர், AI அழகு, பொக்கே எபெக்ட், ஃபேஸ் Recognition\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3750 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, ப்ராக்ஸிமிடி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nடெக்னோகமோன் i கிளிக் போட்டியாளர்கள்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ\nசமீபத்திய டெக்னோகமோன் i கிளிக் செய்தி\nகாமோன் I ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் 5.6 அங்குல எச்டி ப்ளஸ் டிஸ்பிளே திகழ்கிறது. இது 1440 × 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கிறது. உடன் இதன் 2.5டி வளைவான கண்ணாடி மேல்புறமானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை இவ்வளவு தான்.\nடெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Tecno Spark 5 budget smartphone launched at Rs 7,999\nவிலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, இன்று அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 5, ஸ்பார்க் 5ஏர் ஸ்மர்ட்போன்கள் அற���முகம்.\nடெக்னோ நிறுவனம் தற்சமயம் டெக்னோ ஸ்பார்க் 5, டெக்னோ ஸ்பார்க் 5ஏர் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் சாம்பல், நீலம், ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளது.\n32எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் வாங்கச் சிறந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ.\nஅன்மையில் வெளிவந்த டெக்னோ கமோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது,Tecno Camon 15 Pro Review in Tamil\nடெக்னா கமோன் iஏஸ் 2X\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175001&cat=464", "date_download": "2020-05-30T03:42:42Z", "digest": "sha1:35GLWY43HNHTNHBMJHEFZY6H37CI5CFI", "length": 24297, "nlines": 532, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கால்பந்து; குளோபல் அகாடமி வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட கால்பந்து; குளோபல் அகாடமி வெற்றி நவம்பர் 01,2019 00:00 IST\nவிளையாட்டு » மாவட்ட கால்பந்து; குளோபல் அகாடமி வெற்றி நவம்பர் 01,2019 00:00 IST\nகோவை, போத்தனுார் எவரெஸ்ட் நிறுவனம் சார்பில் எவரெஸ்ட் கோப்பைக்கான மாவட்ட கால்பந்து போட்டி எவரெஸ்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. 19, 15, 13 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாட்டி வருகின்றனர்.\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nவருவாய் கல்வி மாவட்ட தடகள போட்டி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nதினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nபெரம்பலூர் மாவட்ட கேரம் போட்டிகள்\nஐவர் கால்பந்து; கிரீன்வுட், நீலகிரி சாம்பியன்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nபல்கலை., வாலிபால் ஈஸ்வர் கல்லூரி வெற்றி\nஇடிதாக்கியதில் 13 ஆடுகள் பலி; விவசாயி காயம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி ��ெய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்\nசாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்\nமுக்கியத்துவம் கொடுக்காத அரசால் இந்த நிலை\nசீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு\nபெண்ணை கொன்ற பாம்பு ஆய்வு\nகோர்ட் ஆணையிட்டும் பாதுகாப்பு இல்லை\nவடக்கர்கள் இழப்பை சரிக்கட்ட மும்முரம்\nஊட்டி, தி.மலையில் பைலட் கிளிகள் விசிட்\nமாந்தோப்பு, வாழை தோட்டத்தில் விருந்து\nவேலையாட்களை தூக்கி விட்ட விவசாயி\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஅஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..\nபொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-30T01:34:36Z", "digest": "sha1:O2RW777AT6LXEVQ7UNC5RNGY2URSU7WI", "length": 5031, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nபோராட்டக்காரர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தவறான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.\nதனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியலில் விளையாடுகின்றன: மாயாவதி குற்றச்சாட்டு\nதனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-30T03:47:41Z", "digest": "sha1:7FM4FVYZ5DXWUU6GLPQHDAA5DDWWYDKF", "length": 8912, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணலீலை", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nமதிப்புமிக்க ஜெ, நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ. ஜெ,உண்மையில் ராதையாகவே கண்ணணாகவே என் மனம் உணர்ந்த நாட்கள் உண்டு.நீலக்கடம்பின் கீழே வேய்குழல் கீதம் கேட்டு நிற்கிறேன். நாணமற்றது மருதம் நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது.ஆல���ன்றும் அரசென்றும நிலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை அழகாக அவளின் …\nTags: கிருஷ்ணலீலை, நீலம், ராதா, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\nபங்கர் ராய் - கடிதங்கள்\nகாந்தியும் தலித் அரசியலும் - 3\nகுகைகளின் வழியே - 3\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-accountancy-term-1-model-question-paper-4368.html", "date_download": "2020-05-30T02:20:54Z", "digest": "sha1:7SCWCMA2QLSEFBZI2RUEQ2O3EAXJCPIV", "length": 28512, "nlines": 585, "source_domain": "www.qb365.in", "title": "12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter Two Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter One Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Five Marks Important Questions 2020 )\n12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Accountancy Important Question)\n12th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Accountancy - Revision Model Question Paper 2 )\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Ratio Analysis Sample Question Paper)\n கணக்குப்பதிவியல் MCQ Practise Tests\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper )\n12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper )\nமுதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nமுழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது\nசிறிய அளவிலான தனிஆள் வணிகம்\nநடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது\nபின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்\nஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு\nகூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது\nமுகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு\nநிதி என்னும் சொல் குறிப்பிடுவது\nசரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள் அழைக்கப்படுவது\nவிற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்��ி விகிதம்\nTally-யில் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு\nகொடுபட வேண்டிய செலவு க/கு\nபின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனையை காணவும்:\n2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,00,000\nகடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 2,30,000\n2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 1,20,000\nநிலைமுதல் முறை என்றால் என்ன\nஉயர் இலாபம் என்றால் என்ன\nமாலா மற்றும் அனிதா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். மெர்சி என்பவர் 1/5 இலாப விகிதத்தில் கூட்டாண்மையில் கூட்டாளியாக சேருகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.\nஆதாய விகிதம் என்றால் என்ன\nஅழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன\nநடைமுறை முதல் என்றால் என்ன\nவிரைவு விகிதம் என்றால் என்ன\nஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.\nபின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:\n31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000\nஅவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000\n1.4.2018 அன்று தொடக்க முதல் \n31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000\nஇரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை\nவருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன\nகூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.\nநற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.\nஅகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.\nவங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)\nஅகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.\nபின்வரும் விவரங்களைக் கொண்டு, ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.\n(அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.50,000\n(ஆ) சாதாரண இலாப விகிதம்: 10%\n(இ) 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ.13,000, ரூ.15,000 மற்றும் ரூ.17,000.\n(ஈ) 3 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் ரூ.1 ன் தற்போதைய ஆண்டுத்தொகை மதிப்பு ரூ.2.4868.\nசுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு\n2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு\nமுதல் கணக்குகள் நிலம் 80,000\nசுந்தர் 50,000 சரக்கிருப்பு 20,000\nவிவேக் 40,000 கடனாளிகள் 30,000\nபாண்டியன் 10,000 1,00,000 வங்கிரொக்கம் 14,000\nபொதுக்காப்பு 36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000\n1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.\n(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.\n(ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.\n(iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.\n(iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.\nகூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்\nவிகிதப் பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநிறுமக் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகூட்டாளி சேர்ப்பு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமுழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter Two Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Three Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஒன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Accountancy All Chapter One Marks ... Click To View\n12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 12th Standard Accountancy All Chapter Five Marks ... Click To View\n12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் (12th Standard Tamil Medium ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - ... Click To View\n12th க��க்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Accountancy - Revision Model ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Computerized Accounting ... Click To View\n12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Ratio Analysis ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/102602/news/102602.html", "date_download": "2020-05-30T03:13:25Z", "digest": "sha1:2VBJTJI3JKYYM5HOKSMPOIGOLCEQY7JL", "length": 5185, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…\nநமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி பல்கலைக்கழகத்தின் கீழ் எண்பத்து ஆறு வகை மரபணு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் டி.என்.ஏ. மாதிரிகளை சேமித்து அதன் மீது ஆய்வு நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே, கண்டறியப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து அறுபது சதவிகிதமோ அல்லது அதற்கும் அதிகமான வித்தியாசத்துடனோ குடலில் காணப்படும் இந்த நுண்ணுயிரிகள் உள்ளன.\nஆராய்ச்சியின் முடிவில் இந்த வித்தியாசமான நுண்ணுயிரிகளின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nவீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/07/blog-post_12.html", "date_download": "2020-05-30T01:08:58Z", "digest": "sha1:Z53EXA6JILZ3ACGVQ7QTWA23L56ZPHNK", "length": 18056, "nlines": 224, "source_domain": "www.ssudharshan.com", "title": "வாழ்க்கை பரிசுகள்", "raw_content": "\nவாழ்வில் பரிசுகள் வெறும் அட்டைகளிலும் பொருட்களிலும் இல்லை அவை மனது சம்மந்தப்பட்டவை மனதையே பரிசாக கொடுக்க வேண்டும் . ஆனால் ஒரு ரூபாய் செலவில்ல்லாத பரிசுகள் இவை ...\nகூறுவதை முதல���ல் வேறு எந்த தலையீடும் எதிர் சிந்தனைகளும் எண்ணமும் தோன்றாது கிரகிக்க வேண்டும்\nகட்டிபிடித்தல் , முத்தம் , தோளில் தட்டி கொடுத்தல், கைகளை இறுக பிடித்தல் போன்ற வழிகளில் பாசத்தை உற்ச்சாகத்தை வெளிப்படுத்தல் .\nநகைச்சுவையான வீடியோக்கள் , கதைகள் போன்றவற்றை பரிமாறல் .. அதன் அர்த்தம் \"உன்னுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும் \" என்ற பரிசு .\nசெய்த உதவிக்கு ஒரு நோட்டில் \"உதவிக்கு நன்றி\" என்று எழுதி கொடுக்கலாம் .அது இறுதி வரை அவர்கள் கையில் இருக்கும் ...\nமிகவும் அருமையான வேலை செய்தீர்கள் , இந்த உடையில் அழகாக உள்ளீர்கள் என சிறு உற்சாகமும் பாராட்டும் தெருவிக்க வேண்டும் ..முக்கியமாக சிறு பிள்ளைகளுக்கு பாராட்டு என்பது மிக முக்கியம் ..\nதுன்பமான நேரங்களில் மற்றயவர்களுடன் இருந்து அவர்களுக்கு தோள் கொடுத்தல் .\nநன்றிகள் தெருவித்தல் , புன்சிரிப்புடன் விடை பெறல் , பாராட்டுதல்\nநீங்கள் ஏழையாக பிறந்தது உங்கள் தவறல்ல\nஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு ...- பில் கேட்ஸ்\nநீங்கள் எந்த காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கையில் பயனிக்கிறீர்களோ,\nஅப்போது உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள என்று . - சுவாமி விவேகானந்தா\nவெற்றி பெற மூன்று வழிகள் - ஷேக்ஸ்பியர்\n1 . மற்றயவர்களை விட அதிகமான சிந்தி\n௨. மற்றயவர்களை விட அதிகமாக வேலை செய்\n3 . மற்றையவர்களை விட குறைவான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்\nநீ வெற்றி பெற்றால் விளக்கம் தேவையில்லை\nதோற்றால் விளக்கம் கொடுக்க நீ அங்கே இருக்கவே கூடாது - ஹிட்லர்\nவெற்றி என்பது எப்போதும் முதலாவது இடத்தை குறிப்பது அல்ல ...\nநீங்கள் ஒவ்வொருமுறையும் முதல் செய்ததை விட சிறப்பாக செய்துள்ளதை சுட்டி காட்டுவதே ..- போனி ப்ளேர்\nதாம் எந்த தவறும் யாரும் செய்யவில்லை என்று கூறினால்\nஅவர்கள் புதிதாக முயற்ச்சி செய்யவில்லை என்று தான் அர்த்தம் ..ஐந்க்ச்டையின்\nஅருமை.. அதிலும் பில்கேட்ஸ் சொன்னது ஹைலைட்\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் ���ுகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nநாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் .....\nதேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பே...\nஇந்தியா - இந்தியனின் பெருமை\nவைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து\nஈ மெயில் @ குறியீட்டின் வரலாறு\nஇந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்\nஅர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையு...\nதேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already see...\nகனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/gk-current-affairs-in-online-mock-test-march-2018.html", "date_download": "2020-05-30T03:12:52Z", "digest": "sha1:WI4B2VSU2SLZ5BTW7S5BXBSGJ7GXY47G", "length": 5080, "nlines": 82, "source_domain": "www.tnpscmaster.com", "title": "G K & Current Affairs in Online Mock Test: March 15, 2018 - TNPSC Master", "raw_content": "\nஉலகில் அதிக மொழி பேசுவோர் பட்டியலில் தமிழ் மொழி வகிக்கும் இடம்\nரயில்வே துறையில் துறையில் முதன்முறையாக கார்பனை முற்றிலும் குறைத்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற ஐசிஎஃப்\n(Integral Coach Factory) நிறுவனம் எங்குள்ளது\nதமிழ்நாட்டில் எங்கு நியூட்ரினோ திட்டம் தொடங்குவற்கு மத்த���ய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் எத்தனை சதவீதம் பேர் தமிழர்கள்\nஇதுவரை எத்தனை தமிழிணைய மென்பொருளின் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது\nஉச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது\nவரம்பை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது\nமாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் எத்தணை சதவீதத்தை அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது\nஜெர்மனி பிரதமராக மெர்க்கெல் எத்தனையாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்\nஇந்தியாவில் எந்த மாநிலத்தில் மத ரீதியிலான வன்முறைகள் அதிகம் காணப்படுகிறது\nவரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tamilnadu-police-recruitment-2017-18-detailed-notification-syllabus-book-list/", "date_download": "2020-05-30T03:02:33Z", "digest": "sha1:DLZRHJPSYB4XWR2AXFACSI54K5ZVLO22", "length": 20326, "nlines": 101, "source_domain": "iyachamy.com", "title": "TAMILNADU POLICE RECRUITMENT - 2017 18 - DETAILED NOTIFICATION , SYLLABUS , BOOK LIST - Iyachamy Academy", "raw_content": "\nதமிழ்நாடு காவல்துறை- இரண்டாம் நிலைக்காவலர் மற்றும் தீயனைப்போர் பதவிக்கான போட்டித்தேர்வு- 2017 -18 – பாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள்\nகல்வித்தகுதி- 10 ஆம் வகுப்பு\nவிண்ணப்பிக்க இறுதி நாள் ; 27/1/2018\nவயதுவரம்பு – 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்\nபொதுப்பிரிவினர்(OC)- 24 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் 01/07/1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC, MBC,SC,ST, SCA,SCM) அல்லாதோர்;\nபிற்படுத்தப்பட்டோர்-மிக 26 வயதுக்கு உட்பட்டவர், 01/07//1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும் ( BC,MBC, DNC) ஆகியோர் இதில் அடங்குவர்.\nஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் – 29 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ( SC,ST,SCA) , 01/07/1988 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் ஒபிசி( OBC) என்பது கிடையாது எனவே ஓபிசி யை குழப்பிக்கொள்ளாதீர்கள்\nமேற்சொன்ன மூன்றும் பொதுவாக அனைத்து தரப்பினரக்குமானது\nமுன்னாள் இராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். 01/07/1972க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.\nஆதரவற்ற விதவைகள் அனைத்துப் பிரிவினருக்கும் உச்சபச்ச வயது வரம்பு 35 ஆகும் . 01/07/1982க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.\n( OC,BC,MBC,DNC,BCM) குறைந்தபட்ச அளவு 170 செ.மீ\nஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) குறைந்தபட்ச அளவு , 167 செ.மீ\nசாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ\nமூச்சடக்கிய விரிவாக்கம் ( மூச்சடக்கிய விரிவாக்க நிலையில் 86 செ.மீ) குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ ( அதாவது உங்கள் மார்பளவு 81 செ.மீ இருந்து 5 செ.மீ மூச்சடக்கிய நிலையில் 86 செ.மீ ஆக இருக்க வேண்டும் என்பது.\nபெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்\nபொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர்.\nஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் ( SC,ST,SCA) 157 செ.மீ\nபொது அறிவு ( 50 வினாக்கள்)\nஉளவியல் ( 30 வினாக்கள்)\nகொள்குறிவகையில் தேர்வு வடிவில் வினாக்கள் இருக்கும்\nஉடல் திறன் போட்டி – 15 மதிப்பெண்கள்\nசிறப்பு செயல்பாடுகள் ( NSS , NCC, விளையாட்டு போன்றவை சான்றிதழ்கள் -5 மதிப்பெண்கள்\nகுறிப்பு : இத்தேர்விற்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவிதம் முன்னுரிமை தரப்பட்டுள்ளது . அதற்கான சான்றிதழ் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். இவை பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.\nபாடத்திட்டம் மற்றும் படிக்க வேண்டியவை\nஎழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.\nதமிழ் செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்\n6 லிருந்து 10 வரையுள்ள தமிழ் பாடப்புத்தகங்கள் மற்றும் TNPSC நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்கள்.\nஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்\nTNPSC நடத்திய பொதுத் தமிழுக்கான பழைய கேள்வித்தாள்களை விடைகளுடன் படியுங்கள்\nகணிதம் சிறிய கணக்குகள் ( பழைய TNPSC வினாத்தாளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது ) கூடுதலாக கணியன் கனிதப் புத்தகம் படிக்கலாம்\nநம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்ற���ர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்\n6 லிருந்து 10 வரையுள்ள அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் பழைய TNPSC வினாத்தாள்களை விடைகளுடன் படியுங்கள்.\nசிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மெளரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.\n6,7,8 சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள வரலாறு பகுதி மட்டும் ( பழைய வினாத்தாள்கள் விடைகளுடன்)\nபுவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.\n6 லிருந்து 10 வரை உள்ள புவியியல் பாடப்பகுதி\nஇந்திய தேசிய இயக்கம் :\nஇந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகள், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நெளரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர், இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உசிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.\n10ஆம் வகுப்பு வரலாற்றுப் பகுதியில் 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் பாடத்திலிருந்து தமிழ் நாட்டில் சமூக மாற்றங்கள் வரை படியுங்கள். தலைவர்களைப் பற்றி படிப்பதற்கு மனோரமா பொது அறிவுப்புத்தகம் அல்லது விகடன் பொது அறிவுப் புத்தகத்தை படிக்கலாம்.\nசமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.\nதினமனி அல்லது தமிழ் இந்து செய்தித்தாள்\nமனானா நடப்பு நிகழ்வுகள் புத்தகம்\nஅறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்: இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.\nசக்தி அல்லது ஈகிள் ஐ புத்தகம் வெளியிடும் புத்தத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றும் பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்\nஎம்ப்ளாய்மெண்ட் நியூஸ் எனப்படும் இதழில் வரும் ரயில்வே மற்றும் SSC தேர்வின் வினாக்களை படித்து கொள்ளுங்கள்.\nஇவை அனைத்துடன். போலிஸ் தேர்வுக்கென்று சக்தி அல்லது ஈகிள் ஐ போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் காவலர் தேர்வுக்கான அனைத்து பழைய வினாக்களும் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும்.\nசந்தேகம் இருந்தால் m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1347-2018-03-20-07-51-20", "date_download": "2020-05-30T02:42:01Z", "digest": "sha1:OV47X4H6OL4ULGLZEXY4F77K3VJPOR7Z", "length": 8844, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எல்லா படத்திலும் குடிகாரி போல நடிக்க முடியாது , இயக்குனரிடம் ஆண்ட்ரியா", "raw_content": "\nஎல்லா படத்திலும் குடிகாரி போல நடிக்க முடியாது , இயக்குனரிடம் ஆண்ட்ரியா\nதரமணி, விஸ்வரூபம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா . பல வகையில் மாறுபட்ட படமாகவும் இருந்தது. ‘தரமணி’, ‘அருவி’ இரண்டு படமும் திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.\n‘தரமணி’ படத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு இயக்குனர் எனது கதாபாத்திரத்தை குடிப்பதுபோலவும், புகைப்பிடிப்பதுபோலவும் அமைத்திருந்தார். ‘என்ன இப்படி அமைத்திருக்கிறீர்கள்’ என்றபோது, ‘தரமணி படத்தில் நடித்திருந்தீர்களே’ என்றார். அவர் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.\nகதாபாத்திரத்தின் தன்மையைபொறுத்து தரமணியில் அப்படி நடித்திருந்தேன். அதற்காக ஆண்ட்ரியா ஒவ்வொரு படத்திலும் குடிப்பதுபோலவும், புகைப்பிடிப்பதுபோலவும் நடிப்பார் என்று அர்த்தமல்ல. பொதுவாகவே ஹீரோக்களை மையமாக வைத்த கதைகளை தயாரிக்க தயாரிப்பாளர்கள் எண்ணுகின்றனர். அதுதான் லாபம் தரும் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அதையும் மீறி தரமணி, அருவி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. என்னைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க மறுப்பதில்லை. ஆனால் அதில் எனது பாத்திரத்துக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/to-make-country-chicken-pepper-roast-119061400073_1.html", "date_download": "2020-05-30T03:05:15Z", "digest": "sha1:QR3BBBZQH3JDR3XSIPCDPHFUMCEHKQTP", "length": 11271, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "நாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய...!! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய...\nமிளகு - 2 டேபிள் ஸ்பூன்\nநல்லெண்ணெய் - 1 ஸ்பூன்\nநாட்டுக்கோழி - 1/2 kg\nபச்சை மிளகாய் - 1\nதேங்காய் - 1 துண்டு\nபட்டை, கிராம்பு - தலா 2\nஇஞ்சி - சிறிய துண்டு\nபூண்டு பற்கள் - 6\nசின்ன வெங்காயம் – 8\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nநாட்டுக்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ளவும். மேலே கூறப்பட்டுள்ள மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கிராம்பு, பட்டை, தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸ்யில் இட்டு நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.\nஅடி கனமான வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த அரைத்த விழுதை அதில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கழுவிய நாட்டுக்கோழி துண்டுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டி தேவையான அளவு கல் உப்பு அல்லது சாதாரண உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்-இல் வைத்து ஒரு அரை மணி நேரம் வேக விடவும்.\nதண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளலாம். நாட்டுக்கோழி நன்றாக வெந்ததும் அதை தண்ணீர் இல்லாமல் நன்றாக வறுவல் ���தத்திற்கு பிரட்டி கறிவேப்பில்லை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். சுவையான நாட்டுக்கோழி மிளகு வறுவல் தயார்.\nதேங்காய்ப் பால் சிக்கன் கிரேவி செய்ய...\nசிக்கன் மஞ்சூரியன் எப்படி செய்வது..\nசுவையான சிக்கன் போண்டா செய்ய...\nஅற்புதமான சுவையில் கனவாய் மீன் வறுவல்..\nசுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Digitalprice-vilai.html", "date_download": "2020-05-30T02:06:45Z", "digest": "sha1:JZ6VDEFJHM65657U6SEMKUE25X7BJDNL", "length": 18285, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "DigitalPrice விலை இன்று", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDigitalPrice கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி DigitalPrice. DigitalPrice க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nDigitalPrice விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி DigitalPrice இல் இந்திய ரூபாய். இன்று DigitalPrice விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 29/05/2020.\nமாற்றி DigitalPrice டாலர்களில். இன்று DigitalPrice டாலர் விகிதம் 29/05/2020.\nDigitalPrice இன்றைய விலை 29/05/2020 - சராசரி விகிதம் DigitalPrice அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் DigitalPrice இன்றைக்கு. DigitalPrice இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. DigitalPrice சுதந்திர வர்த்தக சந்தையில் வர்த்தக ஜோடிகளின் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் விலை கணக்கிடப்படுகிறது. எங்கள் வலைத்தளத்தில் \"DigitalPrice விலை இன்று 29/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nபரிவர்த்தனையில் \"DigitalPrice\" என்ற தலைப்பில், சிறந்த DigitalPrice மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். எங்கள் அட்டவணையில் உள்ள DigitalPrice விகிதத்தில் சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் எளிதில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. DigitalPrice இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, DigitalPrice டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து. பரிமாற்றங்களில் நேரடி பரிவர்த்தனைகள் உள்ளன DigitalPrice - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - DigitalPrice. ஆனால், ஒரு விதியாக, அவற்றின் பங்கு DigitalPrice - டாலர் வர்த்தக ஒப்பந்தங்களை விட குறைவாக உள்ளது.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த DigitalPrice மாற்று விகிதம். இன்று DigitalPrice வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nDigitalPrice விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nDigitalPrice வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nDigitalPrice டாலர்களில் விலை (USD) - DigitalPrice இன் சராசரி விலை இன்று டாலர்களில். DigitalPrice டாலர்களில் உள்ள விலை மீதமுள்ள DigitalPrice குறுக்கு விகிதங்களைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வீதமாகும். DigitalPrice இன்றைய விலை 29/05/2020 என்பது DigitalPrice இன் விலை DigitalPrice. DigitalPrice இன் விலை ஒரு தனி கருத்தாகும், ஏனெனில் DigitalPrice இன் விலை கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது மற்றும் வெவ்வேறு அளவுகளுக்கு வேறுபடலாம்.\nDigitalPrice மதிப்பு இந்திய ரூபாய் என்பது DigitalPrice டாலர்களில் இந்திய ரூபாய் தற்போதைய குறுக்கு விகிதத்தில். DigitalPrice முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. எங்கள் சேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து DigitalPrice முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். பொதுவாக, DigitalPrice இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nஎங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. ஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"DigitalPrice to இந்திய ரூபாய் கா���்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு DigitalPrice க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. DigitalPrice மாற்றி ஆன்லைனில் - DigitalPrice ஐ மற்றொரு நாணயமாக அல்லது கிரிப்டோகரன்ஸியாக தற்போதைய DigitalPrice மாற்று விகிதத்தில் மாற்றுவதற்கான சேவை உண்மையான நேரம். எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-30T03:19:42Z", "digest": "sha1:6SPSHH4LBABUGCX5MYNHQWW2OLTVCJBC", "length": 15459, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசுக்கொட்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட ஐரோப்பிய நாடு, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஸ்காட்லாந்து (ஸ்காட்லாந்து, ஸ்கொட்லாந்து, Scotland) வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும்.[1][2][3] இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் ஸ்காட்லாந்தில் அடங்கும்.[4]\nஅல்பா (ஸ்காட்டிய கேலிக் மொழி)\nஆங்கிலம், ஸ்காட்டிய கேலிக் மொழி, ஸ்காட்டு\n• ஐ.இரா. அரசி அரசி எலிசபெத் II\n• ஐ. இரா. பிரதமர் டேவிட் கேமரன்\n• மொத்தம் 78,771 கிமீ2\n• 2005 கணக்கெடுப்பு 5,094,800 (2ஆவது)\n• 2001 கணக்கெடுப்பு 5,062,011\nமொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு\n• மொத்தம் $130 பில்லியன்\nகிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.அ.நே0)\n1ஐக்கிய இராச்சியத்தின் மற்றப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் குறிக்கோளுரை: தியு யெ மொன் துவா (பிரெஞ்சு மொழியில் \"கடவுளும் எனது உரிமையும்\")\nநாட்டின் இரண்டாம் பெரிய நகரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரில்தான் 18ஆவது நூற்றாண்டில் ஸ்காட்லாந்திய அறிவொளி நிகழ்ந்தது. ஸ்காட்லாந்தின் பெரிய நகரமான கிளாசுக்கோ[5] முன்னொரு காலத்தில் உலகின் முன்னணி தொழில்நகரங்களில் ஒன்றாக விளங்கியது. ஸ்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில்[6] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் ஸ்காட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.[7]\nதுவக்க நடுக் காலத்தில் தனியான இறையாண்மையுள்ள ஸ்காட்லாந்து இராச்சியம் உருவானது. இந்நிலை 1707 வரை தொடர்ந்தது. 1603இல் இங்கிலாந்தின் ஆறாம் ஜேம்சின் முடிசூடலை அடுத்து இங்கிலாந்துடனும் அயர்லாந்துடனும் விரும்பிய ஒன்றிணைப்பு செய்துகொண்ட ஸ்காட்லாந்து மே 1,1707இல் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்க அரசியல் ஒன்றிணைப்பை ஏற்றது. இதனையடுத்து இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களை நிறைவேற்றின. இந்த ஒன்றிணைப்பிற்கு எதிராக பரவலாக எடின்பர்கு, கிளாசுக்கோ, மற்றும் பிற இடங்களில் கிளர்ச்சி எழுந்தது.[8][9] பெரிய பிரித்தானியா பின்னர் சனவரி 1, 1801இல் அயர்லாந்துடன் அரசியல் ஒன்றிணைப்பை மேற்கொண்டு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை உருவாக்கியது.\nஸ்காட்லாந்தின் சட்ட முறைமை இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்த��� சட்ட முறைமைகளிலிருந்து வேறுபட்டே இருந்து வந்துள்ளது. ஸ்காட்லாந்தில் பொதுச் சட்டத்திற்கும் தனிச் சட்டத்திற்கும் தனித்தனி நீதிபராமரிப்பு இருந்தது.[10] ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட சட்ட, கல்வி, சமய நிறுவனங்களை தொடர்ந்து வருவதால் ஸ்காட்டிய பண்பாடும் தேசிய அடையாளமும் 1707 ஒன்றிணைப்பிற்குப் பிறகும் காக்கப்பட்டுள்ளது.[11] 1999இல், ஒப்படைப்பு சட்டமன்றமான ஸ்காட்டிய நாடாளுமன்றம் உருவான பிறகு உள்துறை விவகாரங்களில் பலவற்றில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. மே 2011இல் ஸ்காட்டிய தேசியக் கட்சி ஸ்காட்டிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2014இல் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.[12][13]\n↑ Collier, J. G. (2001) சட்ட முரண்பாடுகள் (மூன்றாம் பதிப்பு)(pdf) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். \"ஆங்கில பிணக்குச் சட்டங்களின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்சின் அங்கமல்லாத உலகின் ஒவ்வொரு நாடும் வெளிநாடு ஆகும்;இந்நாட்டுச் சட்டங்கள் வெளிநாட்டுச் சட்டங்களாகும். இதன்படி முழுமையும் வெளிநாடுகளான பிரான்சு, உருசியா போன்றவற்றைத் தவிர போக்லாந்து தீவுகள் போன்ற பிரித்தானியக் குடியேற்றங்களும் வெளிநாடுகளே. தவிரவும், ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களும் – ஸ்காட்லாந்தும் வட அயர்லாந்தும் – வெளிநாடுகளே. இவ்வாறே மாண் தீவு, யேர்சி மற்றும் குயெர்ன்சி போன்ற மற்ற பிரித்தானியத் தீவுகளும் வெளிநாடுகளே.\"\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T02:59:36Z", "digest": "sha1:35WAR3OFGPB64GCDMAQBSGF5NVCE3PH6", "length": 8454, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏ.வி.எம்", "raw_content": "\nஅன்புள்ள ஜெமோவுக்கு சமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி பாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1 இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன அதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம் உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து சாரா அன்புள்ள சாரா இந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிற���ன். அவர் முன்னர் ’ஓடிப்போனானா …\nTags: ஏ.வி.எம், ப.சிங்காரம், பதிப்புரிமைச் சட்டம், பாரதி பாடல்கள், ஹரிகிருஷ்ணன்\nகேள்வி பதில் - 24\nகவிதை மொழியாக்கம் - ஒரு விளக்கம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\nஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்\nஉதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2012_07_29_archive.html", "date_download": "2020-05-30T02:26:00Z", "digest": "sha1:OVMRBUM7B3EOQSR267G5RV22T6GD6S6R", "length": 29857, "nlines": 507, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்க���் நொய்டா: 7/29/12 - 8/5/12", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆடி -௨௬ (20), சனி , திருவள்ளுவராண்டு 2043\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..\nநாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்.. W.E.F 2-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.\nஇருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..\nபேச்சு பெரிதுதான், ஆனால் மௌனம் அதனினும் பெரிது.\nகுறளும் பொருளும் - 1226\nகாமத்துப்பால் – கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்\nமாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத\nமாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழ்நாடு அரசின் சின்னம் ஆகும்.\nஅன்னா ஹசாரே, உண்ணாவிரதத்தை முடித்தார் தினத் தந்தி\n145 தனியார் குவாரிகளில் 2-வது நாளாக அதிகாரிகள் அதிரடி ஆய்வு அரசு ... தினத் தந்தி -\nஷிண்டே இன்று புனே பயணம் தினமலர் -\nகோஃபி அன்னான் பதவி விலகலுக்கு ரஷ்யா, சீனாவே காரணம்:... நியூஸ்ஒநியூஸ் -\nதுப்பாக்கி சுடுதலில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார் ...தினத் தந்தி\nபிலிப்பைன்ஸ், தாய்வானில் புயல் மற்றும் மழைக்கு 42 பேர் பலி யாஹூ\nரயிலில் செல்லும் பிரான்ஸ் அதிபர்யாஹூ\n`பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்' விஜய்குமார் பேட்டி தினத் தந்தி\nஅமெரிக்க வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ... தின பூமி\nஹாக்கி: இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது தினமணி -\n200மீ மெட்லி நீச்சல்: பெல்ப்ஸ் தங்கம்; மொத்தம் 16 வெப்துனியா -\nஒலிம்பிக் தட்டு எறிதலில் கிருஷ்ண பூனியா இறுதிக்கு தகுதி: சீமா ...மாலை மலர்\nஆடி -௨௬ (19),வெள்ளி , திருவள்ளுவராண்டு 2043\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..\nநாடக விழாவிற்கு முன்பதிவு செய்து பேராதரவு தந்த அனைவருக்கும் அ��்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்.. W.E.F 2-Aug-2012, மின்னஞ்சல் முன்பதிவு முடிவடைந்தது.\nஇருப்பினும் முன்பதிவு செய்யாதவர்களும் விழாவில் கலந்துகொள்ள சில வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஅனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி..\nதைரியம் மிகுந்தவர்களை அதிர்ஷ்டம் பின்தொடர்கிறது.\nகுறளும் பொருளும் - 1225\nகாமத்துப்பால் – கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்\nகாலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்\nமாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன\nஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில்லையோ\nகுண்டுவெடிப்பு கிடக்குது விடுங்க, ராஜீவ் இடத்தில் ராகுல் ... - Oneindia Tamil ‎\nநித்தியானந்தா, தமிழ் நடிகை பாஸ்போர்ட்டுடன் மர்ம ஆசாமி டெல்லி ... - தினத் தந்தி\nஅரையிறுதியில் சாய்னா - தினமணி\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - தினமலர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ... - தினத் தந்தி\nமதுரை ஆதீனத்தை அரசு ஏற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு 3 ... - தினத் தந்தி\nஉண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஹசாரே குழுவுக்கு வேண்டுகோள் - தினமணி\nஒடிசா மந்திரிசபை மாற்றி அமைப்பு 5 மந்திரிகள் நீக்கம்; புதிதாக 9 ... - தினத் தந்தி\nமத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு - யாஹூ\nமத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத் - தினமலர்\nஆடி -௨௬ (18),வியாழன் , திருவள்ளுவராண்டு 2043\nஅவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..\nகோடை விழா 2012 – அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா.\nஇந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் (mobile number preferred) எழுதவு���். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இந்நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம் (Entry free).\nவெறும் அறிவுரை மட்டும் சொல்லிக்கொண்டு இராதீர்கள்; நடந்து காட்டுங்கள்.\nகுறளும் பொருளும் - 1223\nகாமத்துப்பால் – கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்\nகாதலர் இல்வழி மாலை கொலைக்களத்து\nகாதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.\nதமிழ் நாட்டின் மாநில விலங்கு வரையாடு.\nஅன்னா ஹசாரே திட்டவட்டம்தினத் தந்தி -\nசிதம்பரம், ஷிண்டே, மொய்லி பொறுப்பேற்றனர்தினகரன்\nபுனேயில் 5 இடங்களில் குண்டுகள் வெடித்தனதினத் தந்தி\n5 மாவட்டங்களை வறட்சியாக அறிவித்தது ராஜஸ்தான்தினமலர்\nலாரிசாவின் 48 ஆண்டு கால பெருமையை தகர்த்தார்: ஒலிம்பிக்கில் 19 ...தினத் தந்தி\n8 பேட்மிண்டன் வீராங்கனைகள் தகுதி நீக்கம்தினத் தந்தி -\nலண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன் இந்தியவீரர் பருபள்ளி காஷ்யப் ...தின பூமி\nஆதரவற்ற திருநங்கையர்களுக்கு ஓய்வூதிய திட்டம் 2 வயது முதல் 5 ...தினத் தந்தி –\nபாகிஸ்தானிலிருந்து வரும் முதலீட்டுக்கு அனுமதிதின பூமி - ‎\nமாருதி கார் ஆலை சம்பவம்: 10 தொழிற்சங்கத்தலைவர்கள் கைதுதினமலர் - ‎\n22 மாநிலங்கள் இருளில் மூழ்கியது போன்று மின்தடை பிரச்சினை ...தினத் தந்தி -\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://needs.kasangadu.com/2009/09/", "date_download": "2020-05-30T03:04:38Z", "digest": "sha1:KBSWNULUWL3NXTFNFZ5L6OR4XZZJJD5H", "length": 6421, "nlines": 79, "source_domain": "needs.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தின் தேவைகள்: செப்டம்பர் 2009", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தின் தேவைகள் பற்றி மக்களின் கருத்து\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தேவைகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2009\nதானியங்கி வானிலை நிலையம் தேவை\nதானியங்கி வானிலை நிலையம் தேவை. அரசாங்கம் அளிக்கும் வானிலை அறிக்கைகள் வாழ்க்கைக்கு உபயோகமற்றதாக அமை���ின்றது. நாளை முழுவதும் மழை என்றால் மறுநாள் முற்றிலும் சுல் என்று வெயில் அடிக்கும். வெயில் என்றால் மழை பொழியும்.\nமனிதன் இவ்வாறு செய்யும் வேலைகளில் குறைகள் இருக்கும் என்பதற்காக தான் தானியங்கி வானிலை நிறுவனங்கள் அதை நிவர்த்தி செய்ய இருக்கின்றன. எங்கள் கிராமத்திற்கு அது அவசியம் ஒன்று தேவை. அதோடு அவை கொடுக்கும் தகவலை இணையத்தில் தானாகவே பதியும் வசதியும் தேவை.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் செவ்வாய், செப்டம்பர் 22, 2009\nலேபிள்கள்: தானியங்கி வானிலை மையம், automatic weather station\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nதானியங்கி வானிலை நிலையம் தேவை\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:01:36Z", "digest": "sha1:AQB4LF5UVDN5YNCHIJHME4EDHYYBFCH5", "length": 9143, "nlines": 98, "source_domain": "thamilone.com", "title": "மருத்துவம் | Sankathi24", "raw_content": "\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nவியாழன் மே 28, 2020\nகறுப்பு மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன\nகொரோனா பரவலை தடுக்க உணவில் சேர்த்து கொள்ளவேண்டியவை\nசெவ்வாய் மே 26, 2020\nஇஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.\nபூண்டு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும்\nதிங்கள் மே 25, 2020\nபூண்டை பயன்படுத்தி கூந்தல் மற்றும் சரும பராமரிப்பிற்கு\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\nநெதர்லாந்தை சேர்ந்த வாகெனிகன் பல்கலைக்கழக மருத்துவர்கள், வைரஸ் கொல்லி சிகிச்சையில் ஒரு புதுமையை உருவாக்கியுள்ளனர்.\nகோடை காலத்தில் இந்த காயை சாப்பிட்டால் உடல் சூடு குறையும்\nசுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு\nமனிதர்களை கொரோனா வைரஸ் கொல்வது எப்படி\nவியாழன் மே 14, 2020\nபுகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து\nபுதன் மே 13, 2020\nஉலகமெங்கும் 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளது.\nகொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாயிறு மே 10, 2020\nயோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.\nகிருமி நாசினியான மஞ்சள் ‘மகிமை’\nஞாயிறு மே 10, 2020\nகிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது.\nகபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்\nசித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தனம் விளக்கியுள்ளார்.\nஐந்து விதமான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை\nஇத்தாலியிலுள்ள ரோம் நகரின்,ஸ்பலன்சானி தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் ஐந்து விதமான கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.\nகொரோனா பாதித்தவர்களிடம் புதிதாக தோன்றும் அறிகுறிகள்\nகண்கள் சிவக்கும், தோல் பழுப்பாகும், பாதங்களில் அரிக்கும்\nமருத்துவரீதியில் தியானம் பலன் தருமா\nதிங்கள் மே 04, 2020\nபக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம்.\nஉடலின் சீரான வளர்ச்சிக்கு புரதச்சத்து\nஞாயிறு மே 03, 2020\nஉடலில் செல்கள் உருவாவதற்கும், அவை வளர்ச்சி அடைவதற்கும் புரதச்சத்து அத்தியாவசியம்.\nகொரோனா: அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் செயல்படுவது எப்படி\nபலவழிகளில் கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.\nநோய் தொற்றுகளில் இருந்து எம்மை காக்கும் உணவுகள்\nவெள்ளி மே 01, 2020\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/tamil-cinema/", "date_download": "2020-05-30T01:34:28Z", "digest": "sha1:5K7SH42Q2FGVCQ6YCUPMTHORR5C2TSYT", "length": 9807, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Tamil Cinema | Tamil Talkies", "raw_content": "\nதமிழ் சினிமாவின் அடுத்த கனவுக் கன்னி யார் \nதமிழ் சினிமாவில் ஹீரோக்களைக் கொண்டாட ரசிகர்கள் கூட்டம் இருப்பது போல ஹீரோயின்களைக் கொண்டாடவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். ரசிகர் மன்றங்கள் தான் இல்லையே தவிர பல...\n58% வரி மிக அதிகம், தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் : ஷங்கர்\nநாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. சினிமா துறையை பொறுத்தமட்டில் 18, 28 சதவீதம் ஜிஎஸ்டி...\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு: சித்தார்த் கடும் சாடல்\nபல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை தமிழக அரசு தண்டித்து வருவதாக, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி...\nசினிமாவை காப்பாற்ற குரல் கொடுங்கள்: ரஜினிக்கு, டி.சிவா கோரிக்கை\nஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை உள்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், தனது நண்பர் எம்.கே.ராம் பிரசாத்துடன் இணைந்து இவன் தந்திரன் என்ற படத்தை...\nதிரையுலகில், அஜித்துக்கு எதிரான அலை…\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பாண்டவர் அணியினர் பதவி ஏற்றதிலிருந்து பரபரப்பாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமாக சங்கக் கட்டிடத்தை கட்டியே...\nதமிழ் சினிமாவில் தலைதூக்கும் சாதி…\nசாதி, மத பேதமில்லாமல் எல்லோரும் சமத்துவமாக வரும் ஒரே இடம் தியேட்டர் தான். பொழுதுபோக்��ு தான் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. ஆனால் அந்த சினிமாவிலேயே சாதியை வளர்க்கும்...\nகாதலர் தின ஸ்பெஷல் – தமிழ்சினிமா காதலும்… சகிக்க முடியாத பரிணாம வளர்ச்சியும்\nஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது...\n – தமிழ்சினிமாவில் அடுத்த ஆண்டும் ஆவிகள் நடமாட்டம்..\nசந்திரமுகி, பீட்சா, முனி, காஞ்சனா, அரண்மனை, டார்லிங் ஆகிய படங்களின் அபரிமிதமான வெற்றி காரணமாக தமிழ்சினிமாவில் கடந்த சில வருடங்களாக பேய்ப்பட சீசன் நிலவிக்கொண்டிருக்கிறது. கடந்த...\n2014-ல் தமிழ் சினிமாவும் 2015-ன் எதிர்பார்ப்புகளும்: ஒரு வெகுஜனப் பார்வை\nஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால், 2014-ல் மட்டும் 200-க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியானது. இவற்றில் கமல், விக்ரம்,...\nஸ்கிரீனன் சாய்ஸ்: 2014-ன் சிறந்த பொழுதுபோக்கு படங்கள்\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைவை மட்டுமின்றி, முதலீடு செய்தவர்களையும் முகம் மலரச் செய்த 2014-ன் படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு – ஆங்கில அகரவரிசை அடிப்படையில்...\nவிஜய் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி ட்வீட் செய்வார் – பார்...\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nசரியான திமிரு பா இந்த நடிகை ஓவியாவிற்கு-கூறிய இயக்குனர்..\nசந்தானத்தின் முடிவினால் சுதாரிக்கும் காமெடியன்கள்\nரஜினியின் மகன் திலீபன், பேரன் மன்யு..\nஇயக்குநராக அறிமுகமாகும் நடிகர் வினீத்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kerala-kiss-love-protest/kiss-love-protest/", "date_download": "2020-05-30T01:42:10Z", "digest": "sha1:6ZOYITIHO33ZQAZOSK6VXN2XSGQA4Z47", "length": 4941, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "kiss love protest | Chennai Today News", "raw_content": "\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nகொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற….\nஆலங்கட்டி மழையால் எலும்பு முறிந்த பெண்\nகேரளாவில் ‘காதல் முத்தம்’ போராட்டம் நடத்த முயன்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் கைது.\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nகொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற….\nஆலங்கட்டி மழையால் எலும்பு முறிந்த பெண்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் போது பிரதமர் அணிந்த உடை:\nகொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற….\nஆலங்கட்டி மழையால் எலும்பு முறிந்த பெண்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:18:21Z", "digest": "sha1:5OH4Q7X44ZGVZFZDNWRVOEQBGMZNM4S4", "length": 13325, "nlines": 203, "source_domain": "www.tamilgod.org", "title": " நட்பியல் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nமிகினும்\tகுறையினும்\tநோய்செய்யும்\tநூலோர்\tவளிமுதலா\tஎண்ணிய\tமூன்று. 941 மருந்தென\tவேண்டாவாம்\tயாக்கைக்கு\tஅருந்தியது...\nவேண்டற்க\tவென்றிடினும்\tசூதினை\tவென்றதூஉம்\tதூண்டிற்பொன்\tமீன்விழுங்கி\tஅற்று. 931 ஒன்றெய்தி\tநூறிழக்கும்...\nஉட்கப்\tபடாஅர்\tஒளியிழப்பர்\tஎஞ்ஞான்றும்\tகட்காதல்\tகொண்டொழுகு\tவார். 921 உண்ணற்க\tகள்ளை\tஉணில்உண்க\tசான்றோரான்...\nஅன்பின்\tவிழையார்\tபொருள்விழையும்\tஆய்தொடியார்\tஇன்சொல்\tஇழுக்குத்\tதரும். 911 பயன்தூக்கிப்\tபண்புரைக்கும்\tபண்பின்...\nமனைவிழைவார்\tமாண்பயன்\tஎய்தார்\tவினைவிழையார்\tவேண்டாப்\tபொருளும்\tஅது. 901 பேணாது\tபெண்விழைவான��\tஆக்கம்\tபெரியதோர்...\nஆற்றுவார்\tஆற்றல்\tஇகழாமை\tபோற்றுவார்\tபோற்றலுள்\tஎல்லாம்\tதலை. 891 பெரியாரைப்\tபேணாது\tஒழுகிற்\tபெரியாரால்\tபேரா...\nநிழல்நீரும்\tஇன்னாத\tஇன்னா\tதமர்நீரும்\tஇன்னாவாம்\tஇன்னா\tசெயின். 881 வாள்போல\tபகைவரை\tஅஞ்சற்க\tஅஞ்சுக\tகேள்போல்...\nபகைஎன்னும்\tபண்பி\tலதனை\tஒருவன்\tநகையேயும்\tவேண்டற்பாற்று\tஅன்று. 871 வில்லேர்\tஉழவர்\tபகைகொளினும்\tகொள்ளற்க...\nவலியார்க்கு\tமாறேற்றல்\tஓம்புக\tஓம்பா\tமெலியார்மேல்\tமேக\tபகை. 861 அன்பிலன்\tஆன்ற\tதுணையிலன்\tதான்துவ்வான்...\nஇகலென்ப\tஎல்லா\tஉயிர்க்கும்\tபகலென்னும்\tபண்பின்மை\tபார஧க்கும்\tநோய். 851 பகல்கருதிப்\tபற்றா\tசெயினும்\tஇகல்கருதி...\nஅறிவின்மை\tஇன்மையுள்\tஇன்மை\tபிறிதின்மை\tஇன்மையா\tவையா\tதுலகு 841 அறிவிலான்\tநெஞ்சுவந்து\tஈதல்\tபிறிதியாதும்\tஇல்லை...\nபேதைமை\tஎன்பதொன்று\tயாதெனின்\tஏதங்கொண்டு\tஊதியம்\tபோக\tவிடல். 831 பேதைமையுள்\tஎல்லாம்\tபேதைமை\tகாதன்மை\tகையல்ல\tதன்கட்...\nசீரிடம்\tகாணின்\tஎறிதற்குப்\tபட்டடை\tநேரா\tநிரந்தவர்\tநட்பு. 821 இனம்போன்று\tஇனமல்லார்\tகேண்மை\tமகளிர்\tமனம்போல\tவேறு...\nபருகுவார்\tபோலினும்\tபண்பிலார்\tகேண்மை\tபெருகலிற்\tகுன்றல்\tஇனிது. 811 உறின்நட்டு\tஅறின்ஙருஉம்\tஒப்பிலார்\tகேண்மை...\nபழைமை\tஎனப்படுவது\tயாதெனின்\tயாதும்\tகிழமையைக்\tகீழ்ந்திடா\tநட்பு. 801 நட்பிற்\tகுறுப்புக்\tகெழுதகைமை\tமற்றதற்கு...\nஉலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் கின்னஸ் உலக‌ சாதனை படைத்தது OmniVision\nமேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி...\nவிவோ 6 ஜி-இயக்கப்பட்ட கைபேசி தயாரிப்பில் இறங்கியுள்ளது, லோகோ வெளியிடப்பட்டது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான‌ விவோ, 5 ஜி கைபேசி ஸ்மார்ட்போன்கள் உலகளவில்...\nசனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன\nசனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய...\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், ரூ.11,999 முதல்\nசயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart...\nமோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்\nபிரபல‌ ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/karam-pidithu/", "date_download": "2020-05-30T02:39:04Z", "digest": "sha1:OTXTB2AUCHN3BDRMFZXRSAP6HV6NUU56", "length": 5519, "nlines": 92, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Karam pidithu | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading →\nhttp://bit.ly/கரம்பிடித்து கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே 1. படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே 2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை காரிருளில் நீ … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-05-30T02:50:54Z", "digest": "sha1:67RRPEFALBJRFDR37I3IYWNLYC5EEOU7", "length": 17453, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மதிய உணவுத் தட்டில் பல்லி ; 39 மாணவர்கள் வைத்தியசாலையில் | ilakkiyainfo", "raw_content": "\nமதிய உணவுத் தட்டில் பல்லி ; 39 மாணவர்கள் வைத்தியசாலையில்\nமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி காணப்பட்டமை தொடர்பில் மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும் வகையில் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவினைப் பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக்கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டதையடுத்து, மதிய உணவினை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் போதிய இடவசதியின்மையால் 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலையில் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்தப்பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந் பல்லி காணப்பட்டமை தொட்ரபில் உணவில் ஏதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதில் 16 மாணவர்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்களில் வித்தியாசங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வலயக்கல்வித் திணைக்களத்திற்கு அண்மித்த பகுதியில் இப்பாடசாலைக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உதவிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்களுடன் சென்று பார்வையிட்டதாகவும் இப் பாடசாலையில் 36 மாணவர்கள் இன்று மதிய உணவினை உட்கொண்டிருக்கின்றார்கள் எனவும் இதில் ஒரு மாணவரின் உணவில் மாத்திரம் முழுமையான பல்லி உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றதாகவும் உணவு பரிமாறும் இடத்தில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசிடம் இருந்து நல்லிணக்கம் வரும் என்று நாங்கள் நம்பவில்லை-எங்களுக்கு சர்வதேச விசாரனை கட்டாயம் தேவை. 0\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்கள் 0\nஉயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு ; முல்லைத்தீவில் சம்பவம் 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்ப���ம் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்���ாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T01:11:29Z", "digest": "sha1:ASM44NMV6OZEMPX4VWLMWC4Q4MX4IXTA", "length": 4550, "nlines": 69, "source_domain": "iniyathu.com", "title": "தொழில்நுட்பம் – Iniyathu", "raw_content": "\nAll posts in தொழில்நுட்பம்\n தொழில் + நுட்பம் = தொழில்நுட்பம். தொழில் செய்திடும்பொழுது பயன்படுத்தப்படும் நுட்பம். அதென்ன நுட்பம் நுட்பம் என்பது நுணுக்கமாகச் செய்வது என்ற பொருள்படும். ஒவ்வொரு விடயங்களிலும் நுட்பம் உண்டு. தொழில் சார்ந்து பயன்படுத்தும் நுட்பங்களை “தொழில்நுட்பம்”…\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்க���ரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=6&search=viyabari%20vadivelu%20comedy", "date_download": "2020-05-30T02:07:18Z", "digest": "sha1:776A64TWM27E7YHD2QERZXEXZRYTU5LQ", "length": 7719, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | viyabari vadivelu comedy Comedy Images with Dialogue | Images for viyabari vadivelu comedy comedy dialogues | List of viyabari vadivelu comedy Funny Reactions | List of viyabari vadivelu comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவீட்ல வேலை வெட்டி இல்லாம சும்மா இருந்ததுக்கு ஒரு தொழில் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கீங்க பாருங்க ஐ அப்பிரிஷியேட் தட்\nஎன்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது\nவந்திருக்க பொண்ணுங்க கிட்ட என் மச்சினன் என்ன சொன்னாலும் கேப்பாருன்னு சொல்லி வெச்சிருக்கேன்\nஅப்படி போறதா இருந்தா எப்படி சும்மா போக முடியும் எதையாவது கரெக்ட் பண்ணி விடுங்க\nபள்ளிக்கூடம்ன்னா இப்படி தான் இருக்குமா\nபள்ளிக்கூடம்ன்னா இப்படி தான் இருக்குமா\nஇதெல்லாம் நாம பாக்காமலேயே போயிடிச்சி\nகண்ணை பொத்து நல்லா பொத்து\nஇல்லண்ணே ஒளிஞ்சி விளையாடுறோம் பூரா பயலையும் நான்தான்ண்ணே கண்டுபுடிக்கணும்\nநான் சொல்றேன் என்னைய காட்டிக்கொடுக்க மாட்டியே\nசில்லறை காசு ஒரு பத்து ரூபாய் கொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=7&search=Retired%20Rowdy", "date_download": "2020-05-30T02:03:01Z", "digest": "sha1:7HBR6HVZTFAABLXAXEJQPYVUQRHGC3CS", "length": 6244, "nlines": 150, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Retired Rowdy Comedy Images with Dialogue | Images for Retired Rowdy comedy dialogues | List of Retired Rowdy Funny Reactions | List of Retired Rowdy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅரைமணிநேரமா சம்பவம் நடந்ததே நான் எதாவது வாயை தொறந்து பேசினேனாய்யா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅட சத்தியமா நான் சொல்றது உண்மைய்யா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்ட�� முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஇந்த கரிகாலனோட முழு ரவுடி தனத்தை நீங்க பாக்கலல்ல\nஒரு ரவுடி பாகவதர் ஆகலாம் ஒரு பாகவதர் ரவுடி ஆகுறது நாட்டுக்கு நல்லதில்ல\nபெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு\nஅடிச்சி நொறுக்கி தள்ளிட்டார் பாஸ்\nஅதை யார்ரா இப்போ கேட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/03/01/shooting-of-this-fun-filled-santhanams-dikkilona-has-been-wrapped-up/", "date_download": "2020-05-30T02:51:20Z", "digest": "sha1:FPOKDUZK53GKOTNEDFMZUWFI3JIU6CTC", "length": 10756, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "Shooting of this fun filled Santhanam’s #Dikkilona has been wrapped up! – www.mykollywood.com", "raw_content": "\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.\nசந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது. அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபியை தினேஷ் கவனித்துள்ளார். சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.\nமிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇன்று வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளைத் தீவிரமாக கவனிக்க இருக்கிறார்கள்.\nCAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவாகாமி” இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27146/", "date_download": "2020-05-30T02:11:31Z", "digest": "sha1:Y2UJY6C2BYAOQUSND2FWOBLCQBJUQFXB", "length": 16620, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு – POLICE NEWS +", "raw_content": "\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\nசாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது\nகாவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்\nவளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்\nஇயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nகஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு\nமதுரை : மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உதவ விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) தொடர்பு கொள்ளவும்.. காவல் ஆணையர் மதுரை மாநகர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nஊரடங்கு உத்தரவை மீறிய 14 டீ கடை உரிமையாளர்கள் கைது\n85 நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை […]\nதீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு ரூ 16.32 கோடியில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட 10 புதிய அறிவிப்புகள்\nகாணாமல் போன பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் காவல்துறையினர்\nதிருச்சி மாநகர காவல்துறையினருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை விளக்கும் குறும்படம்.\nபாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .\nகஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,665)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,384)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,340)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,319)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,162)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,145)\n226 தொழில்நுட்ப பி���ிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி (976)\nஅரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.\nசிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது\nசாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.\nகொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.\n1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்\n36 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...\n23 0 கோவை: கோவை மாநகர, காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தாபுதூர், ஹரிபுரம் பகுதிகளில் தங்கியுள்ள, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2020/03/blog-post.html", "date_download": "2020-05-30T02:57:02Z", "digest": "sha1:37URUFINMBO4SOBIHMRPRFOK4AAVKOMR", "length": 6515, "nlines": 70, "source_domain": "www.helpfullnews.com", "title": "இலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்", "raw_content": "\nHomeசெய்திகள்இலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nஇலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.\n77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையிலும், 04 பேர்‌ அநுராதபுரம்‌ பொது வைத்தியசாலையிலும்‌ 03 பேர்‌ வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும்‌ சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇவர்களில் ‌ 48 பேர்‌ வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள்‌ என்பதோடு, 17 பேர்‌ வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்களுடன்‌ நெருக்கமான தொடர்பை கொண்ட நபர்கள்‌ ஆவர்‌. எஞ்சியோருக்கு நோய்‌ ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள்‌ ஆராயப்பட்டு வருகின்றன.\nதற்பொழுது இலங்கையில்‌ 22 தனிமைப்படுத்தும்‌ மத்திய நிலையங்களில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின்‌ எண்ணிக்கை 3063 ஆகும். இவர்களில் 31 பேர்‌ வெளிநாட்டவர்கள்‌ ஆவர்‌.\nஇது தவிர சுகாதார பிரிவு, இராணுவம்‌, புலனாய்வு பிரிவு பொலிஸ்‌ மற்ற��ம்‌ பொது மக்கள்‌ சுகாதார பரிசோதகர்களினால்‌ அடையாளம் ‌ காணப்பட்ட, சுமார்‌ பத்தாயிரம் பேர் சுய தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைகளை கடைப்பிடித்து செயல்படுவதற்கான ஆலோசனைகள்‌ வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை கொழும்பில் கொரோனா வைரஸிற்காக சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பணிப்பாளர்‌ நாயகம்‌ அனில்‌ ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nஇலங்கையில் கொரோனா நோயாளர்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சர்\nமரணப்படுக்கையில் இருப்பதாக கூறப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங்... அவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/02/blog-post_19.html", "date_download": "2020-05-30T02:14:15Z", "digest": "sha1:VYOS6GIM5KNGLRMANPG2U5TIOAXRKJSE", "length": 52323, "nlines": 520, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!", "raw_content": "\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\n1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்\n2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க\n3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்\n4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்\n5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க\n6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது\n7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க\n8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க\n9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது\n10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா\nஅ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா\nஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன\nகடைசிக்கேள்விதான் டாப்பு.... எத்தனை நாள் வாங்கியிருப்(போம்)பேன்\n\\\\ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா\nதாமிரா இப்ப லவ் மூடுல இருக்கிறதுனால நீங்க அவர் வேலைய டேக் ஓவர் பண்ணிட்டதா கேள்வி.. நிஜமா..\nஎல்லாமே சரியான கேள்விகள். கேள்விகள்....நம்மிடம் பதில் இல்லாத கேள்விகள். Good one K.K.\nபிரமாதம். அசத்திபுட்டீங்க போங்க பரிசல்.\nமனசே நிறைஞ்சு போச்சு. நன்றின்ங்கோவ்.:)\nபிரமாதம். அசத்திபுட்டீங்க போங்க பரிசல்.\nரொம்ப கவனமா, ஒரு வாரத்துல என்னென்ன பண்றீங்கனு உங்களை நீங்களே கண்காணிச்சுக், (நண்பர்களையும்) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது இதுல பெரும்பாலும் நான், எங்கப்பா ரெண்டு பேரும் எங்கம்மாகிட்ட பாட்டு வாங்கின மேட்டர் இதுல பெரும்பாலும் நான், எங்கப்பா ரெண்டு பேரும் எங்கம்மாகிட்ட பாட்டு வாங்கின மேட்டர் அப்புறம் இந்த வார்ர்புரு ரொம்ப நல்லாயிருக்கு அப்புறம் இந்த வார்ர்புரு ரொம்ப நல்லாயிருக்கு (அழைப்பிதழ் கான்செப்ட்தானே) இதுலே வேற ஒரு சிக்கல் நிரந்தர சுட்டில மறுமொழியாளர்களின் படங்கள் வரலை நிரந்தர சுட்டில மறுமொழியாளர்களின் படங்கள் வரலை முடிஞ்சா கவனிங்க\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅதுவும் கடைசி கேள்வி மிகசரியானது\nஇந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு ரங்கமணிகளும் பதில் சொல்வதாய் தொடர் பதிவிட கூப்பிடுங்க.\nஆஹா... படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க...\n2,4,6 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். மற்றவை.. நொடிக்கு நொடி..\nஅந்த முதல் கேள்வி.. பால பொங்க விட்டு.. கைய சுட்டு இயலாமையை கோவமா மாத்தி.. இப்படி நம்ம என்ன ரியாக்‌ஷன் பண்ணாலும்.. ஒரு “ஹும்”மில் முடித்துவிடுவார்கள்..\nஅதெப்படிங்க எல்லா மனைவிகளும் ஒரே மாதிரி யோசிக்கறாங்க \nஉங்க வீட்ல மாதிரியே எல்லோரும் அமைதியா கேட்க மாட்டாங்க\nஇங்கேயெல்லாம் ஸ்டைட்டா ஆக்‌ஷன் தான்\nஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா\nஇதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்\n//மனைவிகள் கணவர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nபண்மை இல்லாமல் ஒருமையில் தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் \nஇந்த கட்டுரை விகடன் குழுமத்தில் வெளிவர வாழ்த்துகள் \nரொம்ப கவனமா, ஒரு வாரத்துல என்னென்ன பண்றீங்கனு உங்களை நீங்களே கண்காணிச்சுக், (நண்பர்��ளையும்) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது) குறிப்பெடுத்து எழுதின மாதிரி இருக்குது\nவெங்கட்.. எல்லாமே என் அனுபவமல்ல. உமாகிட்ட உட்கார்ந்து பொதுவா லேடீஸ் என்ன நினைப்பாங்கன்னு கேட்டு எழுதினது. அந்த 4வது பாய்ண்ட் எழுதினப்போ ‘ஐயையோ நீங்க அப்படி இல்லைப்பா. உடனே என்ன வேலை செஞ்சிருந்தாலும் விட்டுட்டு வா’ன்னு என்னைத்தானே கூப்பிடுவீங்க’ன்னாங்க\nஅப்பறம்.. ப்ரொஃபைல் படம் தெரிய என்ன பண்றதுன்னு தெரியல. முதல்ல பேரே தெரியாம இருந்தது அதான் மாத்தினேன். மறுபடி வேற டெம்ப்ளேட் மாத்திப் பார்க்கறேன்\n2,4,6 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். மற்றவை.. நொடிக்கு நொடி..\nஅந்த முதல் கேள்வி.. பால பொங்க விட்டு.. கைய சுட்டு இயலாமையை கோவமா மாத்தி.. இப்படி நம்ம என்ன ரியாக்‌ஷன் பண்ணாலும்.. ஒரு “ஹும்”மில் முடித்துவிடுவார்கள்..//\nஓஹோ.. அங்கயும் சேம் ப்ளட்-டா\nஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா\nஇதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்\nபத்து கேள்விகளை மட்டும் கேட்டிருக்கிறீங்க\nநான் எப்பவுமே பால் பொங்கறதப் பாப்பேன் \nஅப்புறம் தங்கமணியிடம் கேக்க வேண்டியதைக் கேட்டுக்குவேன் \nஅதெப்படிங்க எல்லா மனைவிகளும் ஒரே மாதிரி யோசிக்கறாங்க \nமனைவி சொல்வது எதுக்கும் காது கொடுக்கக்கூடாதுன்னு இருக்காங்க.\nஇதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்\nஇன்னும் ஒரு வருஷம் கூட முடியலைல்லா... அதான் இப்படி பின்னூட்டம் போடறீங்க.\nஇங்கே சில கேள்விகள் - விடுபட்டவை பல கேள்விகள் sample க்கு\nஅதெப்படி வருடா வருடம் உங்க அக்கா-தங்கை வீட்டுக்கு போவதற்கு லீவ் கிடைக்கிறது - ஆனா எங்க அண்ணன் வீட்டுக்கு மட்டும் போக லீவ் கிடைக்கல \nநாங்க ஒரு நாள் லேட்டா வந்தா - அக்கறையே இல்ல பசங்க படிப்பில \nடெய்லி லேட்டா வரது எங்களின் நலனுக்காக \nஇந்த மாதிரி எல்லாம் கேள்வி வருமா \nஐயோ சாமி பயமா இருக்கு கல்யாணத்தை பார்த்து.......\nநாங்க எல்லாம் எக்ஸாம் ல கேட்குற கேள்விகே பதில் எழுத மாட்டோம்....\nஇதுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதா........\nஹும் வீட்டுக்கு வீடு வாசப்படி.\nதாமிரா இதுக்கு நல்ல எதிர் பதிவு போட்டு இருக்காரு .. அதுல எல்லோரும் படிச்சு பாருங்க\nஅட எல்லார் வீட்டிலையும் இப்படி தானா.....எங்க வீட்டில் மட்டும் தான் இப்படினு நினைச்சேன்.......\nஇ) உங்க கூட பிறந்தவங்கள��கும்/நண்பர்களுக்கும் பத்து நாளுக்கு முன்னாடி வந்த ஒரு சின்ன தலைவலிகு கூட பத்து போன் செஞ்சு விசாரிக்குறீங்க. எனக்கு பத்து நாளா ஒர கால் வலி ஒரு Iodex வாங்கி வந்தீங்கள\nஇதற்குச் சுடச்சுட எதிர்ப்பதிவு போட்ட தாமிராவுக்கும், ரமேஷ் வைத்யாவிற்கும் நன்றி.\nஅவர்கள் இருவருமே இங்கே தங்கள் கருத்தைச் சொல்லாததற்கு கண்டனங்கள்\nஇங்கே பின்னூட்டம் போட்டிருந்தால் சுடச்சுட எதிர்ப்பதிவு போட்டிருக்க முடியுமா\nசிரித்த சிரிப்பின் வீர்யம் அடங்கிவிடுமோ என்கிற பயம்தான்.\nநகைச்சுவைக்கும் பின்னால் ஓர் அழகான குடும்பச் சித்திரம் கண்முன் விரிகிறது.\nஒவ்வொரு கேள்விக்கும் சாய்ஸ் வெச்சாதான் எங்களுக்கு ஆன்சர் வரும்.\nஇதை எல்லாம் சரிபண்ணி மனைவியை சந்தோஷம வைச்சியிருகேன். என யாராவது நினைக்கிறிங்கள......\nஎல்லாரும் இப்படிதான். நான் சொன்னது சரிதானே. :))))))))))))))))\nகல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலைகள், கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரே கவலை - கல்யாணம் ஆகவில்லை என்பது தான்.\nஅதெப்படி வெறும் பத்தே பத்துக் கேள்விகளை மட்டும் மனசாட்சியே இல்லாம உங்க இஷ்டத்துக்கு சுருக்கிப் பதிவிட்டீங்க பரிசல் இன்னும் எவ்ளோ கேள்வி மிஸ் ஆகுது \nதனிப் பதிவு போட்டாக்கூட எத்தனை பதிவுகள் போடரதாம் மலையளவு கேள்விகள் இருக்குங்க. அதிர்ச்சியா இருக்கு வெறும் பத்து கேள்விகளை மட்டும் பார்த்து\nஹாஹா.. தலைப்பை பாத்தவுடனே -- என்னடா இது தலயும் பத்துக்கு பத்து மேட்டர்லே இறங்கிட்டாரேன்னு நினைச்சேன்...\nஹிஹி... என்னோட பேரையும் போட்டதற்கு நன்றி....\nஎல்லா கேள்விகளும் அருமை... கடைசி கேள்வி சாட்டையடி.....\nடவுட் பின்னூட்டம் ரசித்தேன்.. :)\nஎன்ன பதில்சொல்றது குழப்பமா இருக்கா\nஆஹா இங்கேயும் நாந்தான் அரை சதமா\n//ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க\n// 1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்\nஏனுங் அம்முனி ... அதுவரைக்கும் உங்குளுக்கு அப்புடி என்ன வேல .... \n புரசங்காரன்னா என்னோ நெனச்சுகிட்டிருகீங்கோ .... \" வெளியில புலி மீசைக்காரன் .. ஊட்டுல பூன மீசகாரன்னா....... \" நெம்ப தப்பு .... மரு��ாதியா இதையெல்லா மனசுல வெச்சுபோட்டு அடுப்பு வேலைய ஒழுக்கமா பாருங்கோ ...\n// 2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க\nநீங்க குடுக்குற மலிக சாமானோ லிஸ்ட்ட பத்தி தெரியாதா எங்குளுக்கு ..\nகோயலுக்கு வெளியில தேங்கா பழ காடக்கார மாதிரி லிஸ்ட்டு போடுவிங்கோ ....\n\" மஞ்சதூள் - 100 கிராம் , டர்மரிக் தூள் - 100 கிராம்.....\nதக்காளி - 1 கிலோ , டொமேட்டோ - 1 கிலோ ......... \"\nஇப்புடி எழுதுனா எந்த புரசந்தான் கொளம்பி போகாம இருப்பா ....\n// 3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்\nஅவிகளைஎல்லாம் எவிறி நைட் சரக்கு கெட்டுகெதர்ல மீட் பான்றங்காட்டி ஞாபகம்\nவெச்சுருக்கோம் ...... அப்புடி ஊட்டுல எதுவேமே நடக்கமாட்டேன்குது ....\nநீ தட்டுல சோத்த போட்டுட்டு போய் ... டி . வி முன்னாடி உக்காந்துகிட்டு சீரியல் பாத்துகிட்டே சாப்புடுற ..... கொழந்தைங்களும் அதே மாதிரி அவிக ரூமுல போகோ டி . வி பாக்குதுங்க ... வரசத்துக்கே 10 நாளுதான் முழுசா ஒருத்தர ஒருத்தர்\n// 4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்\nசும்மா உங்களையெல்லாம் டென்சன் பன்னனும்முன்னுதான் .. எந்நேரமு குடும்பம் ஒத்துமையா இருந்தா பக்கத்தூட்ட்கரவிங்க கண்ணு பட்டுபோடுங் சாமி\n// 5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க\nஆமா .... ரெண்டுக்கும் வித்தியாசம் இல்லியா...\nநீங்க பாக்றது \" கோலங்கள் \" , \" சித்தி .\" ..... இப்பிடி அழுவாச்சி புடுச்ச சீரியலா\nபாக்குறிங்க ... ஊட்டுக்கு வந்து .. ஏங்கண்ணு சோராக்குலனு கேட்டா .. \" சித்தில சித்தப்ப மண்டைய போட்டுட்டாரு ..... \" .... \" கோலங்கள்ல இன்னைக்கு கலர்பொடி இல்லாத மொ��்க கோலம் ....... \" இப்புடீன்னு சொல்லுறது ......\nஆனா நாங்க பாக்கறது ...... ஸ்டார் வோல்ட்ல வர்ற \" பே வாச் \" .. அதுல எத்தன கலரு ... எத்தன டெக்குனிக்கு .... அதெல்லா உங்குளுக்கு எங்க தெரியபோவுது ....\n// 6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது\nஉங்குளுக்கு பிரச்சனையே எங்க அம்மா ஊடுதான ........ சும்மா.... சும்மா ....\n\" ஏனுங் உங்கம்மா கொட்டி வெச்சுபுட்டாங்க .... கில்லி வெச்சுபுட்டாங்க \"\n\" உங்கக்கா அண்டாவ தூக்கிட்டு போயிருச்சு ... குண்டாவ தூக்கிட்டு போயிருச்ச .... \" எத்தனையதான் நாட்டாம பண்றது .......\n// 7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க\nசாம கோடாங்கி மாதிரி நடு ராத்திரி 12 மணிக்கு எங்களையா உக்கார வெச்சு சீரியஸா கத சொன்னீங்கனா ..... செத்துப்போன உன்கொப்புச்சிகோடா குழியில இருந்து எந்திரிச்சு வந்து பதிலு சொல்லமாட்டாரு ...... அப்பரோ நாங்க எங்க .......\n// 8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க\nநீங்கெல்லாம் கூடி பேசுநிங்கனா நாடு வெளங்குன மாதிரிதான் ...... \" எங் மாமியா ஒரு எடுபட்ட சிரிக்கி .... எங் நங்க.. கொழுந்தியா .. எல்லா பைத்தியகாரிங்க .. \" இப்புடுதான பேசுவிங்க .....\nநாங்க ரொம்ப டீசன்ட் ....\n9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது\nநீங்குளும் .. ஆபீசு போரவிகளா இருந்தா ... அந்த கஷ்டம் தெரியும் .....\n// 10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது��ன்னு குதிப்பீங்களா\nமாசங்கண்டா அவியஅவிய அப்பநூட்டுல இருந்து 50,000 சம்பளமா வாங்கீட்டுவாங்கோ .... ஆபீஸ்ல இருந்து ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு சொல்லீட்டு வந்தர்றோம் .....\nஎனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆய்ட்டதுனால இந்த கேள்விகளுக்கு பதில் தெரியல...\nஇதெல்லாம் எங்கள மாதிரி யூத்துக்கு\nஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன\nஹையா... நானும் ஒரு எதிர் பதிவு போட்டுட்டனே\n//அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது\nகொஞ்சமா உங்களுக்குன்னு மட்டும் சமைச்சு வச்சு சாப்பிடுவீங்க..அத மட்டும் சூப்பரா சமைச்சிருப்பீங்க..அதான் எங்களுக்கு அது அவ்ளோ பிடிக்குது.. :P\n//பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை.//\nஅதான் தெரியுதில்ல.. அப்புறம் ஏன் அந்த வேலைகளை திரும்ப திரும்ப குடுக்கிறீங்க\nஹா ஹா இப்படி எல்லாம் வேற கேட்பாங்களா\nஇதுபோல் எந்த கேள்வியையும் இதுவரை எதிர்நோக்காமல் நோகாமல்\nஹாஹாஹா..பரிசல் சார்..இது மனைவி கணவனிட்ட கேக்க நினைக்கிறதாஇல்லாட்டி யாரோ யாருட்டயோ கேட்டதாஇல்லாட்டி யாரோ யாருட்டயோ கேட்டதா\nநான் அந்த பாதாளத்துல விழக்கூடாது/ விழமாட்டன் என்டு திடமா, 'அறிவுபூர்வமா' முடிவு எடுத்தது நல்லதா போச்சு..ஒழுங்கா ஒரு கோப்ப தேத்தண்ணி ஊத்த தெரியாது நமக்கு, இதுல பால் பொங்குமாம், விசில் குக்கர் அடிக்குமாம்..அப்பாடா..தப்பிச்சேன் சாமி..\n//இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன\nவிழுந்து விழுந்து சிரிச்சேன் பரிசல் அண்ணா.. :)\n// மங்களூர் சிவா said...\n//2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க\nநான் மிகவும் ரசித்து சிரித்த கேள்வி இது. எங்க வீட்ல என் அப்பா அடிக்கடி திட்டு வாங்குறது இந்த மாதிரி கடைக்குப் போய் எதையாவது மறந்து வரும் போது தான். உங்களுடைய அனுபவம் கூட இப்படி தானோ\nஎப்படியோ மனைவிங்க சார்புல பதிவு போட்டு உமா அக்கா மேல ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப அக்கறை இருக்குன்னு சைக்கிள் கேப்-ல ஆட்டோ ஒட்டிடீங்க...கலக்கலா இருக்குங்கோவ்.....\nஆனா எல்லா கேள்வியும் நியாயமாதானே படுது\n// ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா\n//புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்\nஜாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிருச்சு.. இந்தப்பதிவு ஜூப்பர்னு நான் பின்னூட்டம் வேற போடனுமாக்கும்.. அதான் ஊரே பத்துகேள்விகள் மழையில் நனைஞ்சுக்கிட்டிருக்குதே..\nபத்து கேள்விகளை மட்டும் கேட்டிருக்கிறீங்க\n10 கேள்வி இருக்கட்டும். புருசனுக்கு புடிக்காத கேள்வின்னு இப்பதாம்ப்பா ஒரு சைட்-ல படிச்சேன், \"அவ்லோதானா\"(குறிப்பா நைட்ல\nஐயா கொடுத்து வச்ச கணவன்மார்களா....\nஇப்படியெல்லாம் கூட மனைவிகள் இருக்கிறாங்களா... வாய்பிருந்தா எங்கதைய படிச்சி பாருங்க\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nப்ளாக்கராக ஆய பயனென் கொல்….\nடுபாக்கூர் நியூஸ் பேப்பர்: என் ஆட்சியில் ஆஸ்கார் –...\nFLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்\nபரிசல்காரன் பரிசல்காரனைப் பார்த்துக் கேட்கும் ஒரே ...\nஇந்த மாதம்... வக்கீல்கள் vs போலீஸ்\nமனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்\nசிவா மனசுல சக்தி – விமர்சனம்\nகாதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில ட...\nநான் கடவுள் - சபாஷ்\nஊட்டியும் பதிவர்களும் - பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rtt24x7.com/tech-news/redmi-note-8-mobile-price-hiked-in-india", "date_download": "2020-05-30T01:04:57Z", "digest": "sha1:J2ARPHXKOR2G2E6CK4BY6CTUZUF64DLP", "length": 8361, "nlines": 94, "source_domain": "www.rtt24x7.com", "title": "Redmi Note 8 மொபைல் விலை உயர்ந்தது அதிர்ச்சியில் ரெட்மி ரசிகர்கள் | Redmi Note 8 price Increasd - Latest Tech News in Tamil | டெக் நியூஸ் - RTT24x7 Redmi Note 8 Mobile price hiked in India", "raw_content": "\nRedmi Note 8 மொபைல் விலை உயர்ந்தது அதிர்ச்சியில் ரெட்மி ரசிகர்கள் | Redmi Note 8 price Increasd\nரெட்மி இந்திய சந்தையில் பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை போட்டிபோட்டு அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது ரெட்மி நிறுவனம்தான் இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 8 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் Qualcomm Snapdragon 665, 48MP க்வாட்-கேமரா அமைப்பு, MIUI 11 மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜர் கொண்ட 4000mAh பேட்டரி போன்ற அட்டகாசமான அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருந்தது.\nஇந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் மாடலானது 9,999க்குஅறிமுகம் செய்யப்பட்டது.தற்போது இந்த மாடல் 500 ரூபாய் அதிகரித்து 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் மாடலானது 10,499க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்காக இந்த விலை உயர்வு என ரெட்மி இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பத்தாயிரம் பட்ஜெட்டில் தற்போது இந்த மொபைல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த விலை உயர்வு என யூகிக்க முடிகிறது.\nரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ விலை உயர்வு \nரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ‘ஆரோக்ய சேது’ டவுன்லோடு செய்வது கட்டாயம் \nமே 12 முதல் மீண்டும் துவங்கிய ரயில் சேவை எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்\nPrevious Article ரேஷன் கடையில் எந்தெந்த பொருட்கள் இருப்பு இருக்கின்றது \nOne Comment on “Redmi Note 8 மொபைல் விலை உயர்ந்தது அதிர்ச்சியில் ரெட்மி ரசிகர்கள் | Redmi Note 8 price Increasd”\nரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ விலை உயர்வு \nரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ‘ஆரோக்ய சேது’ டவுன்லோடு செய்வது கட்டாயம் \nமே 12 முதல் மீண்டும் துவங்கிய ரயில் சேவை எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்\nசாம்சங் கேலக்ஸி ஏ50 எப்படி இருக்கின்றது \nரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 Add-on திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த ஜியோ\nரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ விலை உயர்வு \nசாம்சங் கேலக்ஸி ஏ50 எப்படி இருக்கின்றது \nவிவோ வி19 இந்தியாவில் அறிமுகம் \nரியல்மி நர்சோ 10 அறிமுகம் \nரியல்மி நர்சோ 10 ஏ இந்��ியாவில் அறிமுகம் \nசாம்சங் கேலக்ஸி ஏ50 எப்படி இருக்கின்றது \nரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 Add-on திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த ஜியோ May 16, 2020\nரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ விலை உயர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-30T01:21:25Z", "digest": "sha1:R6KTQK2RKEUJG4BHZXSKWL3SVKW6YXHK", "length": 10907, "nlines": 96, "source_domain": "gosarkarinews.com", "title": "அண்ணா கலின்ஸ்காயாவுடன் பிரிந்த பிறகு ரசிகர்களுடனான நெருக்கம் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை நிக் கிர்கியோஸ் வெளிப்படுத்துகிறார் | GO SARKARI NEWS", "raw_content": "\nHome SPORTS அண்ணா கலின்ஸ்காயாவுடன் பிரிந்த பிறகு ரசிகர்களுடனான நெருக்கம் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை நிக் கிர்கியோஸ் வெளிப்படுத்துகிறார்\nஅண்ணா கலின்ஸ்காயாவுடன் பிரிந்த பிறகு ரசிகர்களுடனான நெருக்கம் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை நிக் கிர்கியோஸ் வெளிப்படுத்துகிறார்\nஆஸ்திரேலிய உலக நம்பர் 40 நிக் கிர்கியோஸ் மீண்டும் விஷயங்களை மசாலா செய்துள்ளார். கடந்த வாரம், ஆண்டி முர்ரே உடனான மிகவும் சாதாரண இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டையில் 25 வயதானவர் நோவக் ஜோகோவிச்சை மிகைப்படுத்தி அழைப்பதன் மூலம் செய்தி வெளியிட்டார்.\nட்விச் பயனர் பாப்ஸ்டிவி 1 உடன் நான்கு மணி நேர ஃபோர்ட்நைட் வீடியோ கேம் லைவ் ஸ்ட்ரீமில், கிர்கியோஸ் தனது ரசிகர்களுடன் தூங்குகிறாரா என்று கேட்கப்பட்டது. வெளிப்படையாக பேசிய ஆஸ்திரேலியர், \"ஆம்\" என்று அப்பட்டமாகக் கூறினார்.\nமெர்குரியல் டென்னிஸ் வீரர் தனது ரசிகர்களுடன் நெருங்கிப் பழகும் 'சூழ்நிலைகளை' விளக்கினார்.\n\"ஆமாம், நான் யாரையாவது பார்க்கவில்லை என்றால் அது வாராந்திர விஷயம்.\"\nகடந்த ஆண்டு, சுவிஸ் மாஸ்ட்ரோ ரோஜர் பெடரருக்கு எதிரான லாவர் கோப்பை போட்டியின் போது, ​​கிர்கியோஸ் தனது தோல்வியை ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ஒரு 'சூடான குஞ்சு' மீது குற்றம் சாட்டியிருந்தார். கிர்கியோஸ், போட்டியைக் கூறியபின், அந்தப் பெண்ணைப் பார்த்தபின் அவர் திசைதிருப்பப்பட்டதாகவும், உடனே அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.\n\"நான் செறிவு இழந்தேன், கூட்டத்தில் மிகவும் சூடான குஞ்சு பார்த்தேன். போலவே, நான் மிகவும் நேர்மையானவனாக இருக்கிறேன் – நான் இப்போத�� அவளை திருமணம் செய்து கொள்கிறேன். இப்போதே, ”கிர்கியோஸ் கடந்த ஆண்டு செப்டம்பரில் கூறியிருந்தார்.\nவியாழக்கிழமை ஒரு சில பானங்களுடன் ஒரு நல்ல கேமிங் அமர்வை அனுபவிப்பதைப் போல தோற்றமளித்த நிக் கிர்கியோஸ் இதே சம்பவத்தைப் பற்றித் திறந்தார். கிர்கியோஸின் மனதில் நினைவுகள் மிகவும் புதியதாகத் தெரிந்தன.\n\"நான் ஃபெட்ஸை வெட்டிக் கொண்டிருந்தேன், நான் அவளை ஒரு பானத்திற்காக வெளியே அழைத்துச் செல்ல விரும்பினேன்,\" என்று அவர் கூறினார்.\n\"கிழக்கு ஐரோப்பியர்கள் பயணத்தின்போது என் இதயத்தை வைத்திருக்கிறார்கள். உயரமான கிழக்கு ஐரோப்பியர்கள் நான் 'என் வருவாயில் பாதியை எடுத்துக்கொள்வதைப் போலவே இருக்கிறேன்' என்று கிர்கியோஸ் மேலும் கூறினார்.\nஆஸ்திரேலிய டென்னிஸ் ஏஸும் அவரது முன்னாள் காதலியும் ரஷ்ய டென்னிஸ் வீரருமான அன்னா கலின்ஸ்காயாவைப் பற்றி பேசும் அளவுக்கு திறந்திருந்தது. கிர்கியோஸ் கடந்த ஆண்டு 21 வயது இளைஞருடன் ஒரு இன்ஸ்டாகிராம் படத்தைப் பகிர்ந்து கொண்டார், \"இன்று நீங்கள் உங்கள் காரியத்தைச் செய்வதைப் பார்க்கும்போது என் முகம்\" என்று தலைப்பிட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனில் நடந்த சிட்டி ஓபனின் போது டென்னிஸ் வீரரை உற்சாகப்படுத்தியதையும் அவர் கண்டார்.\n\"நாங்கள் எங்கள் தனி வழிகளில் சென்றோம்.\n“துரதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் பலனளிக்கவில்லை. எங்களுக்கு சில வேடிக்கையான நினைவுகள் இருந்தன, ”நிக் கிர்கியோஸ் அண்ணா கலின்ஸ்காயாவுடன் பிரிந்தபோது கூறினார்.\nநிகழ்நேர விழிப்பூட்டல்கள் மற்றும் அனைத்தையும் பெறுங்கள் செய்தி அனைத்து புதிய இந்தியா டுடே பயன்பாட்டுடன் உங்கள் தொலைபேசியில். இருந்து பதிவிறக்க\nPrevious articleபிரத்தியேக: கியா சோனெட் பண்டிகை காலத்தை சுற்றி தொடங்கப்பட உள்ளது\nNext articleஓசூரில், புலம்பெயர்ந்தோருக்கு ஒரு அரச அனுப்புதல்\nஃபோர்ப்ஸின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ரோஜர் பெடரர் 1 வது டென்னிஸ் வீரர்\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 நாள் 2 வாரம் 2 ரவுண்ட்-அப்: ஆரஞ்சு ராக் 6 வது சிக்கன் டின்னரை வென்ற பிறகு முன்னிலை நீட்டினார்\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 வாரம் 2, நாள் 2: ஆரஞ்சு ராக் பிப் எலிமெண்ட்ரிக்ஸ் போட்டி 5 இல் சிக்கன் டின்னர் கோர\nபி.எம்.பி.எல் தெற்காசியா 2020 வாரம் 2, நாள் 2: டீம் ஐ.என்.��ி பிப் டீடீஸ் கை போட்டி 4 இல் சிக்கன் டின்னர் வென்றது\nலீசெஸ்டர் மேலாளர் பிரெண்டன் ரோட்ஜர்ஸ் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/06/10/mohan-20-days-before/", "date_download": "2020-05-30T02:00:55Z", "digest": "sha1:TIOWKQARLS4XOZG4COXFJKYK3WM2SLFQ", "length": 8322, "nlines": 150, "source_domain": "kathir.news", "title": "20 நாட்களுக்கு முன்னர் கிரேஸி மோகன் நிலை? வைரல் புகைப்படம் உள்ளே", "raw_content": "\n20 நாட்களுக்கு முன்னர் ...\n20 நாட்களுக்கு முன்னர் கிரேஸி மோகன் நிலை\nகிரேஸி மோகன் தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் வசனங்களை எழுத முடியுமா\nஎன்று ரசிக்க வைத்தவர். அப்படி அவர் எழுதிய படங்களில் ஒன்று பஞ்ச தந்திரம்\nஇந்த படத்தை பார்த்தாலே தெரியும் அவரின் திறமை.\nஇப்படிபட்ட கலைஞர் தற்போது நம்முடன் இல்லை என்பது அனைவருக்குமே ஒரு பெரிய வருத்தம். காருக்கு பின்னாடி முன்னாடி என்ன இருந்தது, How Do I Know இந்த வார்த்தைகளை மறக்கவே முடியாது. இது மட்டும் இல்லை எத்தனையோ படங்களில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் வசனங்கள் எழுதியுள்ளார் கிரேஸி மோகன்.\nமாரடைப்பு என்பது இதுவே முதல் முறையாம் அவருக்கு. பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஆர்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் 20 நாட்களுக்கு முன்பு கூட அவரை சந்தித்தோம், அப்போது அவருக்கு இருந்த ஒரே பிரச்சனை கண் பார்வை கோளாறு மட்டும் என பதிவு அவருடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.\nவெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.\nதேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம்.\nட்ரம்பின் அதிரடி உத்தரவு - சமூக ஊடகங்களே அவர்களின் பதிவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.\nஇந்து மதத்தை 'நகைச்சுவை' என்ற பெயரில் இழிவுபடுத்திய விவகாரம்: மன்னிப்பை ஏற்க மறுத்து ISKCON அமைப்பு சுர்லீன் கவுர் மீது வழக்கு.\nமலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, அவரின் சொந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஆந்திராவை உலுக்கும் கோவில் பண கையாடல் விவகாரம் - நடந்தது என்ன\nமகாராஷ்டிரா : இந்து சாதுக்கள் மீது மீண்டும் தாக்குதல், கோவில் கொள்ளையடிப்பு - ஒருவன் கைது, இரண்டு பேர் தலைமறைவு.\nராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.\nகலக்கும் உ.பி அரசாங்கம் - வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள்.\nகொரோனா : இந்தியாவில் மகாராஷ்ட்ரா முதலிடம் - இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரழப்புக்கள்.\nஅசத்தும் இந்திய ரயில்வே - 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு, ஜூன்-1 முதல் சில சிறப்பு ரயில்கள் இயங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572723/amp?ref=entity&keyword=MLAs%20Andhra%20Pradesh", "date_download": "2020-05-30T03:56:04Z", "digest": "sha1:JUYNL67OYSOULOOBTFTILCFOITYK2KCS", "length": 11149, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Andhra Pradesh, Election Commission, Supreme Court, Order | உள்ளாட்சி தேர்தல் நிறுத்தத்துக்கு எதிரான வழக்கு: ஆந்திரா தேர்தல் ஆணைய முடிவை வரவேற்ற உச்ச நீதிமன்றம்: நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளாட்சி தேர்தல் நிறுத்தத்துக்கு எதிரான வழக்கு: ஆந்திரா தேர்தல் ஆணைய முடிவை வரவேற்ற உச்ச நீதிமன்றம்: நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவு\nதிருமலை: உள்ள��ட்சி தேர்தல் நிறுத்தியதை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கில் ஆந்திர மாநில தேர்தல் ஆணைய முடிவை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. மேலும் தேர்தல் நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்ல வேண்டாமென மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு மருத்துவப் பேரிடராக அறிவித்துள்ள நிலையில் ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலை 6 வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக மாநில தேர்தல் ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.\nஇதைக் கண்டித்து ஆந்திர மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, காவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை ஏற்பதாகவும் அதே நேரத்தில் தேர்தலை நிறுத்தும்போது மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தாமல் மத்திய சுகாதார செயலாளரிடம் மட்டும் ஆலோசனை நடத்தி தேர்தலை நிறுத்தி வைத்ததுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.\nமேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் நிபந்தனைகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதனை ரத்து செய்வதாகவும், மாநில அரசு ஏற்கனவே தொடங்கிய திட்டங்களை வழக்கம்போல் தொடரலாம் என்றும் புதிதாக எந்த ஒரு திட்டம் செயல்படுத்த இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகளை பெற்று அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும்.இதேபோல் மீண்டும் தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ளலாம் என கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,73,763-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-ஆக உயர்வு\nஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீரின் அளவு 70லிருந்து 300 கன அடியாக அதிகரிப்பு\nசீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு; உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம்..அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nகொரோனா க���ரத்தாண்டவம்,..3.66 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 60.26 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 366,418 பேர் பலி\nமாநிலங்களவை எம்பிவீரேந்திர குமார் மறைவு: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்\nஉயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் நீதிபதி கனகராஜ் நியமனம் ரத்து: முதல்வர் ஜெகனுக்கு பின்னடைவு\nமத்தியில் பாஜ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: வெற்றி பாதி; சவால்கள் மீதி\nசட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவு\nபிரதிஷ்டை தின பூஜை சபரிமலை நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\n× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-05-30T03:12:00Z", "digest": "sha1:IFQO6TKPYLLOLJWEE7UA7MOJZQKAP72P", "length": 7362, "nlines": 95, "source_domain": "news7tamilvideos.com", "title": "நீர் மேலாண்மையைப் பற்றி கவலைப்படுவது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் : சீமான் | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nநீர் மேலாண்மையைப் பற்றி கவலைப்படுவது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் : சீமான்\nதிராவிட கட்சிகள் காலம் காலமாக வைத்த கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இணைத்துள்ளதா காங்கிரஸ் கட்சி\nசேலம் கொண்டு செல்லப்பட்ட 47 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினரால் பறிமுதல்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படு��்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா...\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி...\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்...\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-05-30T03:38:02Z", "digest": "sha1:7HXNXM3SXYGC6B4PE4AZYZHFDRSKTQ7K", "length": 3775, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒளிப்படக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஒளிப்படக் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒளிப்படக்கருவி அல்லது நிழற்பட ஒளிவாங்கி,படமி(சுருக்கம் : ஒளிவாங்கி அல்லது 'நி' னா வாங்கி ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை ���டுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், நிழற்படக் கருவிகள் (photo cameras) அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (still cameras) எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-30T02:41:54Z", "digest": "sha1:PSJZT3IB67JNTQCYRKRRRJBQM7H57CRW", "length": 21690, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n58 இலந்தனம் ← சீரியம் → பிரசியோடைமியம்\nதனிம எண் சீரியம், Ce, 58\nவலயம் இல்லை, 6, f\n(அறை வெ.நி அருகில்) 6.770 கி/செ.மி³\nநீர்மத்தின் அடர்த்தி 6.55 g/cm³\nகொதி நிலை 3716 K\nமறை வெப்பம் 5.46 கி.ஜூ/மோல்\nவெப்ப ஆற்றல் 398 கி.ஜூ/மோல்\nபடிக அமைப்பு முகமைய்ய கனசதுரம்\nஎதிர்மின்னியீர்ப்பு 1.12 (பௌலிங் அளவீடு)\nஅணு ஆரம் 185 பிமீ\nகாந்த வகை no data\nவெப்ப நீட்சிமை (அறை வெ. நி.) (γ, பல்படிகம்)\n(மெல்லிய கம்பி வடிவில்) (20 °C) 2100 மீ/நொடி\nயங்கின் மட்டு (γ வடிவம்) 33.6 GPa\nஅமுங்குமை (γ வடிவம்) 21.5 GPa\nபாய்சான் விகிதம் (γ வடிவம்) 0.24\nமோவின்(Moh's) உறுதி எண் 2.5\n136Ce 0.185% Ce ஆனது 78 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n138Ce 0.251% Ce ஆனது 80 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n140Ce 88.450% Ce ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nசீரியம் (Cerium) என்பது Ce என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதனுடைய அணுஎண் 58 ஆகும். சீரியத்தில் தொடங்கி லித்துவேத்தியம் வரையுள்ள 14 தனிமங்களும் லாந்தனைடுகள் எனப்படுகின்றன. இவை யாவும் இலந்தனம் தனிமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் லாந்தனைடுகள் எனப்படுகின்றன.\nசீரியம் பார்ப்பதற்கு வெள்ளியைப் போல வெண்மையான தனிமமாகும். மென்மையான இதை கத்தியால் வெட்டலாம். தகடாகவும் அடிக்கலாம். கம்பியாகவும் நீட்டலாம். காற்றில் படநேர்ந்தால் இது தன் பளபளப்பை இழக்கிறது. லாந்தனைடு தொடரில் இரண்டாவது தனிமமான இது +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. விதிவிலக்காக சீரியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் நிலைப்புத்தன்மை கொண்டு நீரை ஆக்சிசனேற்றம் செய்யாத தன்மையை வெளிக்காட்டுகிறது. உயிரினச் செயல்பாடுகள் எதையும் சீரியம் கொண்டிருக்கவில்லை. மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட தனிமமாகவும் இது இல்லை.\nமோனசைட்டு மற்றும் பாசுடனசைட்டு போன்ற கனிமங்களில் மற்ற அரிய-மண் தனிமங்களுடன் எப்பொழுதும் கலந்தே காணப்பட்ட போதிலும் சீரியத்தை அதன் தாதுகளிலிருந்து பிரித்தெடுப்பது எளிதான செயலாகும். ஏனெனில் அதன் தனித்தன்மையான +4 என்ற ஆக்சிசனேற்ற நிலை இதை எளிதாக பிரித்தெடுக்க உதவுகிறது. சீரியத்தைப் போல நியோடிமியம், இலந்தனம், பிரசியோடைமியம் போன்ற தனிமங்களும் லாந்தனைடுகளில் பொதுவானவையாகும். புவி மேலோட்டில் மில்லியனுக்கு 66 பகுதிகள் என்ற அளவில் சிரியம் காணப்படுகிறது. அதிகமாகக் காணப்படும் தனிமங்கள் வரிசையில் இதற்கு 26 ஆவது இடமாகும். குளோரின் அளவில் பாதியாகவும் ஈயத்தைக் காட்டிலும் இது ஐந்து மடங்கும் அதிகமாகும்.\nசுவீடனிலுள்ள பாசுட்னாசில் 1803 ஆம் ஆண்டு யோன் யோக்கோபு பெர்சிலியசு மற்றும் வில்லெம் இசிங்கர் ஆகியோர் கண்டுபிடிக்கப்படவேண்டிய லாந்தனைடுகளில் முதலாவதாக சீரியத்தைக் கண்டுபிடித்தனர். மார்ட்டின் எயின்ரிச் கிளாப்ரோத் செருமனியில் இதைத் தனியாகக் கண்டறிந்தார். 1839 இல் காரல் குசுடாப் மசாண்டர் சீரியத்தை தனித்துப் பிரித்தெடுத்தார். இன்று சீரியமும் அதன் சேர்மங்களும் பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக சீரியம்(IV) ஆக்சைடு பளபளப்பான கண்ணாடிகளிலும் வினைவேக மாற்ரியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீரியம் உலோகம் பெர்ரோசீரியம் தீமூட்டிகளில் அதனுடைய தானே பற்றிக் கொள்ளும் பண்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nலாந்தனைடு தொடரில் சீரியம் இரண்டாவது தனிமமாகும். தனிமவரிசை அட்டவணையில் இதன் இடப்புறத்தில் இலந்தனமும் வலப்புறத்தில் பிரசியோடிமியமும் இடம்பெற்றுள்ளன. இதற்கு மேலே ஆக்டினைடான தோரியம் இடம்பெற்றுள்ளது. கம்பியாக நீட்சியடையும் தன்மையை சீரியம் கொண்டிருக்கிறது. இதனுடைய கடினத்தன்மை வெள்ளியை ஒத்ததாக உள்ளது. சீரியத்தின் 58 எலக்ட்ரான்களும் [Xe]4f15d16s2 என்ற எலக்ட்ரான் அமைப்பில் நிரம்பியுள்ளன. வெளிக்கூட்டில் உள்ள 4 எலக்ட்ரான்களும் இணைதிறன் எலக்ட்ரான்களாகும். இலந்தனத்திற்கு அடுத்ததாக உள்ள 4f ஆர்பிட்டல்கள் திடீரென ஒடுங்கி சுருங்குகிறது. இணைதிற எலக்ட்ரான்களின் மீது உட்கருவின் ஈர்ப்பு அதிகரிப்பதால் கூடு ஒடுங்குகிறது அல்லது சுருங்குகிறது. இதனால் அணுப்பருமன் குறைந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் இவ்விளை சீரியத்தில் போதுமான அளவுக்கு வலிமையாய் இல்லை. எனவே இங்கு 5d துணை ஆர்பிட்டால் நிரம்புகிறது[1]. எஞ்சியிருக்கும் 4f எலக்ட்ரான்கள் மிக வலிமையுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான லாந்தனைடுகள் மூன்று எலக்ட்ரான்களையே இணைதிறன் எலக்ட்ரான்களாக பயன்படுத்துகின்றன. சீரியம் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். +4 ஆக்சிசனேற்ற நிலையில் சீரியம் உள்ளது.\nதிட்ட அழுத்தத்தில் சீரியத்திற்கு நான்கு புறவேற்றுமை வடிவங்கள் உள்ளன. α முதல் δ: வரையிலான பெயர்கள் அவற்றுக்கு இடப்பட்டுள்ளன :[2].\nஉயர்வெப்பநிலை வடிவம், δ-சீரியம்- உடல்மைய்ய கனசதுரப் படிக வடிவத்தில் இது காணப்படுகிறது. 726 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது காணப்படுகிறது.\nநிலையான வடிவம், γ-சீரியம் தோராயமாக அறை வெப்பநிலையில் இது காணப்படுகிறது. முகமையா கனசதுரப் படிக வடிவத்தில் இது உள்ளது.\nசீரியம் இரட்டை அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பில் இது காணப்படுகிறது. அறை வெப்பநிலையிலிருந்து -150 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது காணப்படுகிறது.\nமுகமைய்ய கனசதுர வடிவில் காணப்படும் α-சீரியம் நான்காவது புறவேற்றுமை வடிவமாகும். -150 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் கீழ் இது காணப்படுகிறது. இதனுடைய அடர்த்தி 8.16கி/செமீ3 ஆகும்.\nஉயர் அழுத்தத்தில் இதர திண்மநிலை சீரியம் வடிவங்கள் காணப்படுவதை அருகிலுள்ள நிலை வரைபடம் காட்டுகிறது. சமநிலை மாறு வெப்பம் 75 பாகை செல்சியசு எனக் கருதப்படுகிறது [2].\nகாரக்கனிம மாழைகளில் ஐரோப்பியம் என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தனிமம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த நீரில் இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும்.\nசீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ��� cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் புற ஊதாக்கதிர்களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். அமோனியாவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடும் லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.\nகாரக்கனிம தனிமங்களிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் சீரியம்தான். இது நில உருண்டையின் புற ஓட்டின் எடையில் 0.0046% ஆகும். சீரியம் கிடைக்கும் கனிமங்கள்: அல்லனைட் (allanite) அல்லது (ஆர்த்தைட்) என்றழைக்கப்படும் கனிமம் —(Ca, Ce, La, Y)2(Al, Fe)3(SiO4)3(OH), மோனசைட்டு (monazite) (Ce, La, Th, Nd, Y)PO4, பாசுட்னசைட்டு (bastnasite) (Ce, La, Y)CO3F, ஹைட்ராக்ஸைல்பாஸ்ட்னாசைட்(hydroxyl)(bastnasite) (Ce, La, Nd)CO3(OH, F), ராப்டொஃவேன்(rhabdophane) (Ce, La, Nd)PO4-H2O, சிர்க்கோன்(zircon) (ZrSiO4), சின்ச்சிசைட் (synchysite) Ca(Ce, La, Nd, Y)(CO3)2F ஆகும்.மோனாசைட்டும் பாசுட்னசைட்டும் சீரியம் பெறுவதற்கு தற்பொழுது இரண்டு முதன்மையான கனிமங்களாகும்.\nமோனசைட்டு கனிமம் மோனசைட்டு மணல் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீரியம் மற்றும் இலந்தனம் ஆகியவற்றின் ஆர்த்தோபாசுப்பேட்டுகளும் தோரியாவும் கொண்ட கலவையாகும். தோரியத்தை தயாரிக்க இது பெருமளவில் பயன்படுகிறது.சீரியத்தின் நீரேற்றம் பெற்ற சிலிக்கேட்டு சீரைட்டு எனப்படுகிறது. பாசுட்டனசைட்டில் சிறிதளவு தோரியம் காணப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-30T02:03:06Z", "digest": "sha1:GWEUYF3TTKJIRZC6X3SZTF5CKSPSMT6Y", "length": 6014, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போதிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபல்லவர் காலத் தூண் மேல் காணப்படும் அலை அலங்காரத்தோடு கூடிய போதிகை\nபோதிகை என்பது, கட்டிடங்களில் தூண்களின் மேற்பகுதியாக அமைந்து மேலுள்ள வளையைத் தாங்கும் வகையில் அமைந்த, தூணின் ஒரு கூறு ஆகும். போதிகைகள் தூணின் வெட்டுமுக அளவைவிடக் கூடிய தாங்கு பரப்புக் கொண்டவை இதனால், கட்டிடத்தின் மேற்பகுதியின் சுமையைக் கூடிய பரப்பில் ஏற்றுத் தூணுக்குக் கடத்தும் பகுதியாக அவை தொழிற்படுகின்றன. அத்துடன், கட்டிடங்களுக்கு எழிலூட்டும் ஒரு கூறாகவும் அது உள்ளது.[1] போதிகைகள் வழக்கிலுள்ள இடங்களில் பல்வேறு காலகட்டங்களினூடாகக் கட்டிடக்கலை வளர்ச்சியடையும்போது போதிகைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. அவற்றின் வடிவமும் வேலைப்பாடுகளும் அவற்றுக்கு மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதனால், கட்டிடங்களின் காலத்தைக் கண்டறிவதற்குப் போதிகைகளும் உதவுகின்றன. பல்வேறு வடிவங்களைக் கொண்ட போதிகைகள் உலகின் பல பகுதிகளிலும் மிகப் பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளன.\nமானசாரம் போன்ற இந்தியச் சிற்ப நூல்களில் பல்வேறு வகையான போதிகைகள் குறித்தும் அவற்றின் அளவுகள் குறித்தும் விரிவாகப் பேசுகின்றன. போதிகைகளின் அலங்காரம், வேலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சித்திர போதிகை, பத்திர போதிகை, தரங்கிணி போதிகை என்னும் மூன்று வகையான போதிகை வகைகளை மானசாரம் குறிப்பிடுகிறது.[2]\nதமிழ்நாட்டில் பல்லவர் காலத்துக்கு முந்திய கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைக்காததால், அக்காலத்துப் போதிகைகள் குறித்த தகவல்கள் இல்லை. எனினும், மரத்தாலான போதிகைகள் இருந்திருக்கக்கூடும். பல்லவர் காலத்தில் கல்லாலான முதற் கோயில் அமைக்கப்பட்டதிலிருந்து, பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம், விசயநகரக் காலம், நாயக்கர் காலம் எனப் பல்வேறு காலகட்டங்களூடாகப் போதிகைகள் வளர்ச்சிபெற்று வந்துள்ளன.\n↑ இராகவன், அ., தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை-1, அமிழ்தம் பதிப்பகம், 2007. பக் 229, 230\n↑ பவுண்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004, பக். 119-122\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T03:16:33Z", "digest": "sha1:J6QVCDXHLFNO3Z4HM52LBOTNIGBEKE7V", "length": 6431, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகோலாய் இமானுவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிகோலாய் மார்க்கோவிச் இமானுவேல் (Nikolay Markovich Emanuel) (உருசியம்: Николай Маркович Эмануэль) என்பவர் அக்டோபர் 1, 1915 - டிசம்பர் 7, 1984 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு உருசிய வேதியியலாளர் ஆவார். வேதி வினைவேகவியல் மற்றும் வேதி வினைகளின் விசையியல் ஆகிய பிரிவுகளில் இவர் முக்கிய நிபுணராக இருந்தார். 1944 முதல் மாசுகோ மாநில பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளாராக பணிபுரிந்த இவர், 1950 ஆம் ஆண்டில் முழுமையாக ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1958 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்துடன் இணைந்த அறிவியல் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். 1966 ஆம் ஆண்டில் சோவியத் அறிவியல் கழகத்தில் முழு உறுப்பினரானார். 1974 இல் இவர் இராயல் சுவீடிய அறிவியல் கழகத்தில் ஒரு வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மரணத்திற்குப் பின்னர் மாசுகோவில் அடக்கம் செய்யப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2017, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/porsche-panamera-4-listed-on-official-indian-website-price-announced-022210.html", "date_download": "2020-05-30T02:20:59Z", "digest": "sha1:ZARY5ZE6RL6Y6MBCCZ3VQ2A66KFZUWYI", "length": 19258, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்! - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n20 min ago வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\n7 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n10 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n11 hrs ago கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nNews இந்தியா முன்னுதாரணமாக மறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும��� போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விற்பனை பட்டியலில் இணைந்தது புதிய போர்ஷே பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார்\nபோர்ஷே இந்தியா இணையதளத்தில் புதிய பனமெரா 4 ஸ்போர்ட்ஸ் செடான் கார் பட்டியலிடப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரமும் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஸ்போர்ட்ஸ் செடான் வகை கார் மார்க்கெட்டில் போர்ஷே பனமெரா கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. 4 கதவுகள் கொண்ட இந் கார் தனித்துவமான வடிவமைப்புடைய செடான் என்பதுடன், அதிசெயல்திறன் மிகக் மாடலாகவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.\nஇந்த நிலையில், புதிய போர்ஷே பனமெரா 4 மாடலானது போர்ஷே இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ.1.49 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...\nஇந்த கார் 5,049 மிமீ நீளமும், 2,165 மிமீ அகலமும், 1,423 மிமீ உயரமும், 2,950 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளது. இந்த காரில் 500 லிட்டர் பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையை மடக்கினால், 1,340 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.\nவாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏராளமான கஸ்டமைஸ் வசதிகள் இந்த காருக்கு வழங்கப்படுகிறது. மேலும், சாதாரண மற்றும் சிறப்பு வண்ணத் தேர்வுகளும் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.\nMOST READ: எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...\nஇந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 2.9 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 326 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவி���ும். மணிக்கு 262 கிமீ வேகம் வரை செல்லும்.\nமேலும், இந்த காருக்கு வழங்கப்படும் ஸ்போர்ட்ஸ் க்ரோனோ பேக்கேஜை தேர்வு செய்தால், இந்த காரின் செயல்திறன் மேலும் அதிகமாக இருக்கும். இந்த பேக்கேஜ் கொண்ட மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 13.3 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 22.2 வினாடிகளிலும் எட்டிவிடும்.\nMOST READ: மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி\nஇந்த காரில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஏராளமான இடம்பிடித்துள்ளது. தொடு உணர் பட்டன்கள் மூலமாக சாதனங்களை கட்டுப்படுத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nபுதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nபுதிய தலைமுறை போர்ஷே 911 டர்போ எஸ் மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பம்\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\nபோர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nபோர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nபுதிய போர்ஷே கயென் கூபே சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\nடர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது டாடாவின் புதிய மினி எஸ்யூவி\n அதிக ரேஞ்ஜ் ஸ்கூட்டரை களமிறக்கும் ஓலா... பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டருக்கு இதுதான் வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/bosch-warned-turnaround-indian-auto-industry-pushed-back-by-about-4-6-years-022319.html", "date_download": "2020-05-30T02:57:54Z", "digest": "sha1:OHA6X6RBYDQIEU7YJVGND6K45MI324OS", "length": 24473, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச் - Tamil DriveSpark", "raw_content": "\n15 நிமிஷத்துல வேலை முடிந்தது... கொரோனாவை தடுக்க சூப்பரான ஐடியா... செலவு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n6 hrs ago வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\n9 hrs ago நீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கினி ஹூராகென்...\n11 hrs ago கைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\n11 hrs ago சென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nNews மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதல்வர் இன்று ஆலோசனை.. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவு\nLifestyle சனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nMovies 'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா\nFinance ஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nSports உலகம் பூரா கொரோனாவை பரப்பிவிட்டு.. இதான் சீனாவோட திட்டம்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்\nTechnology சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்\nEducation கோவா ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாகும்... எச்சரித்த போஸ்ச்\nதொடர் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் நஷ்டத்தை ஒவ்வொரு நாளும் அடைந்து வருகிறது. ஊரடங்கில் தற்போது சற்று தளர்வு கொண்டுவரப்பட்டிருந்தாலும் மொத்த ஆட்டோமொபைல் துறையும் பழைய நிலைமையை அடைய குறைந்தது 4 வருடங்களாவது ஆகும் என இந்தியாவில் வாகன பாகங்களை விற்பனை செய்துவரும் போஸ்ச் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் இனி பார்ப்போம்.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட க��ரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட மிக வேகமாகவும் தீவிரமாகவும் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் பெரிய அளவில் பாதித்த நாடு என்று பார்த்தால் அமெரிக்கா. முதலில் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தீவிரம் காட்டிய இந்த வைரஸ் பின்னர் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது தான் சற்று அடங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இந்த வைரஸினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.\nஉலகில் கொரோனாவினால் இறந்தவர்களில் 3ல் ஒருவர் அமெரிக்கராகவே உள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் பொறுத்தவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் 49 ஆயிரம் பேர் குணம் பெற்று வீடு திரும்பி இருந்தாலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தியாவில் தற்போதுவரை 3,600 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு இந்த வைரஸ் ஒருபுறம் உயிர்பலிகளை ஏற்படுத்தி கொண்டிருக்க இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த இரு மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மொத்த பொருளாதாரத்தையும் சரிவடைய செய்து கொண்டிருக்கிறது.\nMOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...\nஇதன் காரணமாக தான் தற்சமயம் அமலில் உள்ள நான்காவது ஊரடங்கில் சிறிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி சில தொழில் நிறுவனங்கள் அரசாங்கத்தின் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் தொழிலினை துவங்கியுள்ளன. இந்த வகையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் ஆங்காங்கே உள்ள தங்களது தொழிற்சாலைகளை ஒன்றன்பின் ஒன்றாக திறந்து வருகின்றன.\nஇருப்பினும் கடந்த இரு மாதங்களில் அடைந்த நஷ்டத்தினாலும், இனி வரும் காலங்களில் ஏற்படவுள்ள நஷ்டங்களினாலும் ஆட்டோமொபைல் துறை மீண்டும் வழக்கமான நிலைமைக்கு வர குறைந்தது 4 வருடங்களாவது தேவைப்படும் என போஸ்ச் நிறுவனம் கூறியுள்ள���ு.\nMOST READ: 5 நிமிடத்தில் துடி துடித்து சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் வைரசை அழிக்க புது வழி...\nஇதுகுறித்து போஸ்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌமித்ரா பட்டாச்சார்யா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 2018-19 பொருளாதார ஆண்டில் 5 லட்ச கமெர்ஷியல் வாகனங்களும், 2 மில்லியன் பயணிகள் கார்களும், 25 மில்லியன் இருசக்கர வாகனங்களும் விற்பனையாகி மிக சிறப்பான ஆண்டாக அமைந்து இருந்தது.\nஆனால் அதன்பின் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை எங்களை நான்கு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது. அத்துடன் தற்போதைய அசாதாரண சூழ்நிலை மேலும் 2 வருடங்களுக்கு பின்னோக்கி தள்ளியுள்ளது என கூறியுள்ளார்.\nMOST READ: இவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...\nவாகனங்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் இடையே மிக பெரிய அளவில் குறைந்துள்ளதால் இந்த தேவை குறைவு வாகன பாகங்களை வாங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமும் எதிரொலித்துள்ளது. இதனால் இந்த 2020-21 பொருளாதார ஆண்டில் இந்தியன் ஆட்டோமோட்டிவ் துறை சுமார் 30 சதவீத வீழ்ச்சியை சந்திக்கவுள்ளதாக போஸ்ச் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nமேலும் இந்நிறுவனம், முன்னணி ஆட்டோமேட்டிவ் தொழிற்நுட்ப நிறுவனமாக எங்களது 80 சதவீத வருவாய் மொபைலிட்டி வணிகங்கள் மூலமாக கிடைக்கிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டு இருந்தது.\nMOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...\nஇதனால் போஸ்ச் நிறுவனம் அத்தியவாசியமற்ற எலக்ட்ரிக் பாகங்கள் போன்றவற்றின் தயாரிப்பு பணிகளுக்கான முதலீடுகளை சில மாதங்களுக்கு தவிர்க்க முடிவு செய்துள்ளது. இதில் இருந்து வேகமாக மீண்டுவர எங்களது முயற்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் பொருளாதார மீட்பு அறிவிப்புகளை பொறுத்தும், வாகனங்களுக்கான தேவையை பொறுத்துமே இருக்கும் என பட்டாச்சார்யா கூறியுள்ளார்.\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,500 கோடி முதலீடு:போஸ்ச்\nநீங்க நம்பலனாலும் உண்மை... வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட லம்போர்கி��ி ஹூராகென்...\nரூ.37 கோடி முதலீட்டில் சென்னையில் புதிய ஆலை கட்டுகிறது போஸ்ச்\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\nதமிழகத்தில் புதிய வாகன உதிரிபாக ஆலையை திறந்த பாஷ் நிறுவனம்\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nவிரைவில் எலக்ட்ரிக் கார்களிலும் கியர் பாக்ஸ்: பாஷ் தகவல்\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\nசாலை எச்சரிக்கை குறியீடுகளை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய மொபைல் ஆப்\nமுற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\nஉலகின் புரட்சிகர பிரேக் பாதுகாப்பு நுட்பத்துடன் கேடிஎம் பைக்குகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nகொரோனா பரவுவதை தடுக்கும்... மாருதி அறிமுகம் செய்த தயாரிப்புக்கு செம ரெஸ்பான்ஸ்... ரேட் ரொம்ப கம்மி\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார் இந்திய வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/can-pets-sense-red-flags-when-it-comes-to-mr-right", "date_download": "2020-05-30T02:19:09Z", "digest": "sha1:EJOJ7TDR5P22HWYMJKVT7GZRKF5TRNFI", "length": 11874, "nlines": 53, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » Can வீட்டு சென்ஸ் சிவப்பு கொடிகள் இது திரு வரும் போது. வலது?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nCan வீட்டு சென்ஸ் சிவப்பு கொடிகள் இது திரு வரும் போது. வலது\nகடைசியாகப் புதுப்பித்தது: மே. 26 2020 | 2 நிமிடம் படிக்க\nநீங்கள் விரிவாக்கம் போன்ற உங்கள் உரோமம் நண்பர் பார்க்கிறீர்கள் என்றால், வாய்ப்புக்கள் உள்ளன, உங்கள் நாய் உங்கள் தேதி விரும்பவில்லை என்றால், அந்த, நீங்கள் ஒன்று பிரை. பல நம்புகிறேன் என்று உங்கள் வீட்டில் முதல் வருகையின் போது, உங்கள் நாய் growls மற்றும் உங்கள் தேதியிலிருந்து பின்வாங்கினால், என்று ஒரு நல்ல அறிகுறி இல்லை. வாய்ப்புகளை அவர் ஒழுங்கற்று ஒன்று உணர்ந்துள்ளார் இருக்கின்றன. எச்சரிக்கை மணிகள் உங்கள் தலையில் போய் நீங்க���் மிகவும் விழிப்புடன் உள்ளன, ஒருவேளை திரு. வலது சரி அல்ல, அனைத்து பிறகு.\nஆனால் இந்த உண்மை இல்லை\nநாம் காலணிகள் ஒரு ஜோடி வேண்டும் பத்திரிகை இருந்து எதையும் பெறுவதில் நாய்கள் வீடியோக்களை பார்க்க, சுழல்கள் மூலம் குதிக்க மற்றும் அவற்றின் உரிமையாளர் இயக்கங்கள் பின்பற்றும். நாம் அவர்களின் திறனை புரிந்து அனைத்து நாய்களையும் இந்த அற்புதமான சாதனைகளையும் innately திறன் என்று யோசனை பிடிபட்டார். ஆம், அவர்கள். அதிக பயிற்சி என்று பின்னர் ஆகிறது.\nநாம் ஜோர்டான் குடும்ப நாய் தங்கள் குழந்தையை நோக்கி ஆக்கிரோஷமாக நடித்துள்ளார் எப்படி படிக்க, கான், மற்றும் முறைகேடு பின்னர் கண்டுபிடிப்பு டேப்பில் பிடித்து,. ஆனால் இதற்குப் பிறகு ஆகிறது 5 கான் சுற்றி இருப்பது மற்றும் கவனித்துக்கொண்டு மாதங்களில் அவள் என்ன செய்து கொண்டிருந்தேன், ஆரம்ப கூட்டத்தின் பின்னர் நாம் உடனடியாக எதிர்வினை.\nபல மக்கள் தங்கள் நாய்கள் ஆபத்து உணர முடியும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒரு அச்சுறுத்தலாக அந்த மிகவும் தயவுசெய்து எடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். பாதுகாக்கிறான் வளர்ப்பு நூற்றாண்டுகளாக விளைவாக ஆகிறது, தலைமுறை தலைமுறையாக இருந்து கீழே கடந்து. நாம் அவற்றின் உரிமையாளர்கள் காப்பாற்ற குதித்து pooches, பற்றி படிக்க, பெரும்பாலும் தங்களை தியாகம்.\nமறுபுறம், சீசர் Millan பார்த்து என்றால், பிரபலமான டாக் விஸ்பரர் எனக்கு எதையும் கற்று, அதை உரிமையாளர்கள் பெரும்பாலும் அளவுக்கு அவர்கள் நம்புகிறேன் தங்கள் நாய் மொழி மற்றும் அவர்களின் உலக புரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆகிறது.\nநாம் சில நேரங்களில் அந்த மனிதனின் சிறந்த நண்பர் ஒரு மனிதன் அல்ல மறக்க என்று மிகவும் எங்கள் தூரமென்றும். அவர் ஒரு நாய். துல்லியமாக நாய்கள் படித்து, அவர் புனர்வாழ்வளிக்க நிர்வகிக்கப்படும், வெளித்தோற்றத்தில் இயலாது சூழ்நிலைகளில் இருந்து உரிமையாளர்கள் மீட்டு.\nசீசர் Millan எழுதுகிறார், \"ஆக்கிரமிப்பு நாய் அதிருப்தி மற்றும் ஆதிக்க இருந்து எழுவதாகும். நாய் ஏமாற்றம் நாய் உடற்பயிற்சி ஒரு பற்றாக்குறை இருந்து வருகிறது, மற்றும் நாய் ஆதிக்கம் பயிற்சி என்று இல்லாததால் இருக்க முடியவில்லை \". அமைதியாக-உறுதியான தலைமை பற்றாக்குறை இருந்து வருகிறது, இந்த எதிர்வினை ஊக்கம் அளித்து வருகிறது\nஒரு நாய் பாதுகாப்பு வழிகாட்டி – அமெரிக்க கென்னல் கிளப் நாய் கேட்பவருக்கு மற்றொரு காரணம் கூறுகிறது, இது உங்கள் நாய் \"அதன் முற்றத்தில் தனிப்பட்ட சொத்து கருதுகிறது மற்றும் உறுமல் அல்லது அதை பாதுகாக்க கடி\" என்று இருக்க முடியும் இது உங்கள் நாய் எதிர்வினை ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு எதிர்வினை அவசியம் இல்லை என்று அர்த்தம், உங்கள் முற்றத்தில் கடந்து யாரும் ஆகாத என்று பார்க்கப்படுகிறது.\nBehavourists இந்த வேலி இருபுறமும் உட்கார. உங்கள் நாய் datedar துல்லியமாக உள்ளது என்றால் மட்டுமே நீங்கள் முடிவு செய்யலாம். ஆனால் நீங்கள் திரு தூக்கி முன். கதவை வெளியே சாத்தியமான, நீங்கள் அவர் திரு இருக்கிறது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். வலது.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் உங்கள் கை மாற்ற முயற்சி வேண்டும் ஏன்\nஒரு கிரேட் கிஸ் இரகசிய\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\nசிறந்த 10 புகைப்படம் பெருந்தவறுகள்-\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/hydrocarbon-32-more-circles-tamil-nadu-shock-info", "date_download": "2020-05-30T01:08:53Z", "digest": "sha1:H7YI3CWDLGNFL3TILZQWRCC7D3ZE2UUG", "length": 17748, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேலும் 32 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன்... இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கு அனுமதியளித்த மத்திய அரசு... அதிர்ச்சி தகவல்!! | Hydrocarbon in 32 more circles in Tamil Nadu... Shock info !! | nakkheeran", "raw_content": "\nமேலும் 32 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன்... இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கு அனுமதியளித்த மத்திய அரசு... அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது பெரும் அதிருப்தியை ஏற்பட���த்தியுள்ள நிலையில் இரண்டாம், மூன்றாம் சுற்றாக நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிறந்தவெளி அனுமதி அளிக்கும் முறையில் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி நிறுவனங்கள் இந்த அனுமதியை பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநிலக்கரி,மீத்தேன், ஷெல் கேஸ், ஷெல் ஆயில் என எந்த எரிபொருள் வளத்தையும் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திறந்தவெளி அனுமதி முறையை கடைபிடித்து வருகிறது. ஒற்றை அனுமதி என்பது ஒரே அனுமதியை பெற்றுக்கொண்டு ஈத்தேன் மட்டுமல்ல பூமிக்கடியில் இருக்கும் வளங்கள் எதுவானாலும் ஹைட்ரோ கார்பன் என்ற பொது பெயரில் எடுத்துக்கொள்ளலாம். திறந்தவெளி அனுமதி முறையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுற்று அனுமதியை அளித்தது மத்திய அரசு. அதில் வேதாந்தா, ஓ.என்.ஜிசி. ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தன. இந்த திட்டத்தால் மண்ணின் வளங்கள் அழிவதோடு மண்ணின் வளத்தை நம்பியுள்ள வேளாண்மை, அதனை நம்பியுள்ள விசாயிகள்,விவசாயிகளை நம்பியுள்ள மக்கள் என அனைவருக்குமே பாதிப்புதான்.\nஇந்த நாசகார திட்டத்தை எதிர்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க இரண்டு மற்றும் மூன்றாம் சுற்று அனுமதியை வழங்கியுள்ளது மத்திய அரசு என்பதுதான் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது.\nஇரண்டாவது சுற்றில் நாடுமுழுவதும் தமிழகம் உள்ளிட்ட 14 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்றில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் சுற்றில் நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி படுக்கையில் 474.19 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது இண்டியன் ஆயில் கார்ப்ரேஷன். அனுமதி பெறப்பட்டுள்ள பரப்பு திருவாரூரில் திருத்துறைப்பூண்டி அடுத்த திருகாரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், காரியாபட்டி என ஒரு பிரமாண்ட சதுர வடிவ மேப்பே உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் நாகையில் திருப்பூண்டி, காரியாப்பட்டினம், கரும்பம்புலம், திருவாரூரின் மடப்புரம் ஆகிய 4 இடங்களில் ஐ.ஓ.சி நிறுவனம் முதல் கட்டமாக ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது. மூன்றாம் சுற்றில் நாகை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் 459.83 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது.\nதமிழகத்தில் நாகை மாவட்டத்தில் நல்லநாயகிபுரம், நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், பந்தலூர், டிமணல்மேடு, தில்லையாடி, சேஷமூலை ஆகிய இடங்களில் ஓ.என்.ஜி.சி ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, காரைக்கால் ஆகிய இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 11 இடங்களில் ஆய்வு கிணறுகளை அமைக்க உள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.\nஅதேபோல் திறந்தவெளி அனுமதி முறையில் ராமநாதபுரத்தில் 1,403.41 ச.கிமீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் கருங்குடி, பெறுவயல், பெருங்கலூர், பலன்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் சுற்று அனுமதிக்கே கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், வேளாண்மையை பற்றி கவலையில்லாமல் இரண்டாம், மூன்றாம் சுற்றுக்கும் மத்திய அரசு திட்டமிட்டு வருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு\n நாகையில் தடுப்புகள் அகற்றும் பணி மும்முரம்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nசென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள் -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉயரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\n''இது எங்கு வெளியாகிருந்தாலும் சூப்பர்ஹிட்'' - இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு\n''பக்தி என்ற போர்வையில் இச்செயல்களைச் செய்பவரை இறைவன் அண்டமாட்டான்'' - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கருத்து\n''அவர்களுக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது'' - சரத்குமார் பாராட்டு\n''ஜூன் மாதம் மட்டும் அனுமதி கிடைத்தால்...'' - 'கே.ஜி.எஃப். 2' அப்டேட்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_466.html", "date_download": "2020-05-30T01:23:11Z", "digest": "sha1:R5UJJKFPBEPOPMYWWUK3KWYH3RKWHDVE", "length": 11822, "nlines": 57, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார்! பாராட்டுக்கள்! | Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nஞாயிறு, 20 அக்டோபர், 2019\nHome » » மீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார்\nமீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார்\nadmin ஞாயிறு, 20 அக்டோபர், 2019\nஇலங்கையில் வரும் திங்கட்கிழமை கடல்சார் பாதுகாப்பு சர்வதேச மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இதில் கலந்துகொள்ளும் சர்வதேச பிரதிநிதிகள் “இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளுக்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்\nஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.\nநீதியை நிலை நாட்ட இன்னமும் மனிதம் குரல் கொடுக்கும் என்ற ந���்பிக்கையை தமிழர்க்கு இவ்வமைப்பு கொடுத்துள்ளது\nகடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும்” எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\n“2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, “சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே” எனவும் சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.\n“கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்ட விரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள், காணாமற்போகச் செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளுக்கு தொடர்புள்ளது.\nஅல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர்” என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா “இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர்” எனவும் தெரிவித்துள்ளார்.\n“சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக இருந்தார்.\n2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கி வந்தனர்\nபுலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.\nஆனால் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்” எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சு வார்த்தைகளுக்காக கொழும்பு செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது ” எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்த���ள்ளார்.\nசரியான தளத்தில் சரியான காலத்தில் சரியாக தமிழர்க்கு நடந்த அநீதி உள்ளிட்ட சித்திரவதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சாணக்கியமும் துணிச்சலும் உணர்வும் மனிதாபிமானமும் ஏன் எம் தமிழர்களில் பலருக்கு இல்லை என வேதனை எழுகிறது\nஈழத்தமிழர்கள் போற்ற வேண்டிய தேவதைகளில் ஜஸ்மின் சூக்கா அம்மையாரும் ஒருவர்\nஅவரது பாதுகாப்பு குறித்து அக்கறை எடுப்பதும் அவரின் கண்டனங்களுக்கான வலுச்சேர்ப்பு பரப்புரைப் பணியை சரவதேச மனித உரிமை அமைப்புகளூடாக எடுத்துச் செல்வதும் தமிழரின் கடன் மட்டுமல்ல மனிதம் உள்ள மனிதர்களின் கடனுமாகும்\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக மீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார் மீண்டும் எம் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார் ஜஸ்மின் சூக்கா அம்மையார்\nஇடுகையிட்டது admin நேரம் ஞாயிறு, அக்டோபர் 20, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2019/05/blog-post_13.html", "date_download": "2020-05-30T02:17:21Z", "digest": "sha1:UPZ7M4HQ76526TTNYPTQCUQO3RXJEOMM", "length": 14691, "nlines": 169, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: குலசேகரன் மறைந்தான்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nகொட்டும் மழையில் பகல் என்றும் பாராமல், இரவு என்றும் நிற்காமல் ஓட்டமாய் ஓடினாள் வாசந்திகா. சத்தியமங்கலத்தை நோக்கி ஓடினாள். ஒருவழியாக அவள் சத்தியமங்கலத்தை அடைந்த போது நடு நிசி ஆகி விட்ட��ருந்தது. அரங்கனை எங்கே வைத்திருப்பார்கள் என ஆவலுடன் தேடினாள். மழை இன்னமும் கொட்டிக் கொண்டிருந்தது. கோயிலில் இருக்கிறான் அரங்கன் என்பதைத் தெரிந்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள். அங்கே அரங்கன் இருந்த மண்டபப் பகுதி திறந்தே இருந்தது. அரங்கனுக்குக் காவல் இருந்த கொடவர்கள் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அகல் விளக்கு வெளிச்சத்தில் எளிய உடையில் அரங்கன் அங்கே அருள் பாலித்துக் கொண்டிருந்தான். வாசந்திகாவின் கண்கள் கலங்கின.கொடவர்கள் சப்தம் கேட்டு எழுந்து விடப் போகிறார்களே என்னும் எண்ணத்துடன் சப்தம் போடாமல் அரங்கன் விக்ரஹத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு மார்பில் சார்த்திக் கொண்டாள் வாசந்திகா அவளுக்கு இருந்த அவசரத்திலும் பரபரப்பிலும் அரங்கனின் கனம் கூடப் பெரியதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வெளியே இறங்கிக் குலசேகரனைக் கிடத்தி இருந்த ஊரை நோக்கித் தெற்கு நோக்கி ஓடத்தொடங்கினாள்.\nமறுநாள் காலை பொழுது விடியும்போது குலசேகரனை விட்டு விட்டு வந்த சத்திரத்தை அடைந்து விட்டாள். ஆவலுடன் குலசேகரன் என்ன நிலைமையில் இருக்கிறான் எனப் பார்த்தாள். \"ரங்கா ரங்கா\" என முனகிக் கொண்டிருந்தான் குலசேகரன். அவனிடம், \"சுவாமி ரங்கா\" என முனகிக் கொண்டிருந்தான் குலசேகரன். அவனிடம், \"சுவாமி சுவாமி உங்களுக்காகத் திருவரங்கனை இங்கேயே கொண்டு வந்து விட்டேன்\" என்று கூறிய வண்ணம் குலசேகரன் அருகே அரங்கனை எழுந்தருளப்பண்ணி அவன் கைகளை எடுத்து அரங்கன் மேல் வைத்தாள். குலசேகரனுக்குக் கரம் பட்டதுமே அரங்கன் தான் என்பது நிச்சயமாகி விட்டது. அத்தனை வேதனையிலும் அவன் முகம் பளிச்சிட, கைகளை நீட்டி அரங்கனை எல்லா இடங்களிலும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். ஒவ்வொரு பகுதியையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். \"வாசந்திகா\" என்று கூறிய வண்ணம் குலசேகரன் அருகே அரங்கனை எழுந்தருளப்பண்ணி அவன் கைகளை எடுத்து அரங்கன் மேல் வைத்தாள். குலசேகரனுக்குக் கரம் பட்டதுமே அரங்கன் தான் என்பது நிச்சயமாகி விட்டது. அத்தனை வேதனையிலும் அவன் முகம் பளிச்சிட, கைகளை நீட்டி அரங்கனை எல்லா இடங்களிலும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். ஒவ்வொரு பகுதியையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். \"வாசந்திகா வாசந்திகா நான் பஞ்சுகொண்டானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே இல்லை. அதை நிறைவேற்றாமலே நான் இறக்கப்போகிறேன். எனக்குப் பின்னால் யாராவது தான் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு செல்லப் பிரயத்தனப்பட வேண்டும். வேறு யாராவது செய்வார்கள். அரங்கா, ரங்கா ரங்கா உன்னை உன் சொந்த ராஜ்ஜியத்துக்குள் கொண்டு சேர்க்க முடியாத பாவியாகி விட்டேனே என்னை மன்னித்து விடு\" எனப் புலம்பினான் குலசேகரன்.\nஅரங்க விக்ரஹத்தைத் தன் ஆவல் தீரத் தழுவிக் கொண்டான். அவன் உடலில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது. தன் பாவத்தை எல்லாம் அரங்கன் மன்னித்து விட்டான் என எண்ணிக் கொண்டான் குலசேகரன். உடல் வேதனைகள் கூடக் குறைந்த மாதிரி எண்ணிக் கொண்டான். எங்கோ காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். இத்தகையதோர் அதிசய உணர்வோடு மேலும் ஒரு வாரம் குலசேகரன் உயிரோடு இருந்தான். ஆனால் எட்டாம் நாளன்று அவன் உடலில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. திடீரெனச் சோர்வு தலை தூக்கியதோடல்லாமல் வேதனைகள் வெளிப்படையாய்த் தெரிய ஆரம்பித்தன. இரவும், பகலும் தூங்க முடியவில்லை.வாசந்திகாவும் தூங்க வில்லை. நினைவு போய்ப் போய் வந்தது. பல்வேறு நினைவுகளில் மோதுண்டு என்னென்னவோ பிதற்றினான். புலம்பினான். வாசந்திகா அவனை விட்டு அகலவில்லை. \"சுவாமிசுவாமி\" எனக் கூறிய வண்ணம் அவன் உடலைத் தடவிக் கொடுத்துக் கொண்டு அவன் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்ல முயன்று எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாள் வாசந்திகா.\nகுலசேகரன் இப்போது புலம்பல்களை நிறுத்தி விட்டான். \"ரங்கா ரங்கா\" என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரவில்லை. நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. கண்கள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. மிகுந்த முயற்சியோடு தன் கைகளை நீட்டினான். அவன் மனதைப் புரிந்து கொண்ட வாசந்திகா அரங்கன் விக்ரஹத்தை அவன் பக்கம் நகர்த்தினாள். கைகளை நீட்டி அரங்கன் விக்ரஹத்தைத் தொட்ட குலசேகரன் முகம் ஒரு கணம் மலர்ந்தது. அப்படியே அவன் கைகள் அரங்கன் விக்ரஹத்தின் பாதங்களைப் பிடித்துக் கொண்டன. குலசேகரனின் அந்திம காலம் நெருங்கி விட்டதைப் புரிந்து கொண்ட வாசந்திகா த்வய மந்திரமான, \" ஶ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஶ்ரீமதே நாராயணாய நமஹ\" என்று உச்சரித்துக் கொண்டே இருந்தாள். குலசேகரன் கரங்கள் அரங்கன் பாதங்களைத் தொட்டுக் கொண்டே சிறிது நேரம் இருந்தன. பின்னர் அவன் ��டலில் இருந்து ஜீவன் பிரிந்ததும் கரங்கள் தளர்ந்து கீழே விழுந்தன. குலசேகரன் நாராயணனோடு ஐக்கியம் ஆகி விட்டான். மற்ற எவருக்கும் கிடைக்காத புண்ணியப் பேறு அவனுக்கு வாய்த்தது. அரங்கன் காலடிகளில் தன் உயிரை விடும் பேறு அவனுக்குக் கிடைத்தது.\nவாசந்திகா அவன் மரணத்தை எதிர்பார்த்திருந்தாலும் அவளால் தாங்க முடியவில்லை. அப்படியே வேரறுந்த மரம் போல் கீழே விழுந்து அவன் மேல் புரண்டு அழுதாள்.\nகம்பணன் மனைவி செய்த உதவி\nசுல்தானியரின் துரோகமும், குலசேகரன் நிலையும்\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atsnoida.blogspot.com/2008_08_10_archive.html", "date_download": "2020-05-30T03:13:04Z", "digest": "sha1:UI5OLW7VJB2QQVD3IBCK6RIXLJV3UKJT", "length": 21992, "nlines": 413, "source_domain": "atsnoida.blogspot.com", "title": "அவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா: 8/10/08 - 8/17/08", "raw_content": "\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nதமிழ் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை வரும் தலைமுறைகளும் பின்பற்ற வேண்டும் எனும் ஆசையால் எழுந்த ஒரு முயற்சி. உலகத் தமிழர்களுக்காக எங்கள் தினம் ஒரு குறள் செய்திமடல் ....\nஆல விருக்ஷமான இந்திய திருநாட்டின் விழுதுகளான உங்கள் அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுய ஆளுமை உரிமை பெற்ற நாள் வாழ்த்துக்கள்.\n வாழிய பாரத மணித் திருநாடு \nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n184. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க\nநேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.\nஉடல் நலத்தோடு இருக்கும் ஏழை, பணக்காரனுக்கு ஈடாவான்.\nமுப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை\nAugust 14,2008 ஸர்வதாரி ஆடி-30/ ஷாபான் – 12 (பாகிஸ்தான் சுதந்திர தினம் )\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்\nகண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.\nஅலகின்மாறு - துடைப்பம், BROOM\nஉண்மையான அடக்கமே, எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பு.\nநல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே\nஒருவரை நேரில் பார்க்கும��� பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.\nஅல்கந்தி - அந்திப்பொழுது., DUSK\nஉழைப்பில்லாமல் எதையும் பெற இயலாது.\nகாணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nஅறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him \"he does not backbite.\"\nபிறருடைய தவறுகளைப் பார்த்து அறிவாளி, தன்னைத்தானே திருத்திக்கொள்வான்\nஉள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய\nAugust 11,2008 ஸர்வதாரி ஆடி-27/ ஷாபான் – 9\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n180. இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nவிளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.\nஞானம் என்ற நெருப்பு எல்லா கர்மத்தையும் சாம்பலாக்கிவிடும்.\nகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\nAugust 10,2008 ஸர்வதாரி ஆடி-26/ ஷாபான் – 8\nஅறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)\n179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nபிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.\nஅருவி வெட்டுதல் ( இலங்கை) - அறுவடை, HARVESTING\n179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.\nபிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.\nஅருவி வெட்டுதல் ( இலங்கை) - அறுவடை, HARVESTING\nஅனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதுஇல்லை\nஅனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதுஇல்லை\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option -2)\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத\nதமிழில் உங்கள் எண்ணங்களை எழுத (Option1)\nAugust 14,2008 ஸர்வதாரி ஆடி-30/ ஷாபான் – 12 (பாகி...\nதினம் ஒரு குறள் (அவ்வை தமிழ்ச் சங்கத்திலிருந்து..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116636/", "date_download": "2020-05-30T01:45:14Z", "digest": "sha1:ED7TYUMNZU2GZ2XM5UQREGOYQORXP2T2", "length": 12274, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்நாடகாவின் கட்டிட இடிப��ட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவின் கட்டிட இடிபாட்டில், 12 மாணவிகளும் சிக்கியிருக்கலாம் என அச்சம்…\nகர்நாடக மாநிலம் தார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் உயிருடன் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்திருந்தது.\nதிடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கணிணி பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.\nசம்பவம் இடம்பெற்ற நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டிருந்தனர். தொடர்ந்து மீட்புபணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தநிலையில் கட்டிடத்திற்குள் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என நவீன இயந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டதில் ஒரு பெரிய தூணுக்கு அடியில் பலர் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கணிணி பயிற்சி மையத்திற்கு வந்த 12 மாணவிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடிந்து விழுந்த கட்டிடம் 3 மாடிகளை கட்டிக் கொள்ள மட்டுமே அனுமதி பெற்று விட்டு அனுமதியை மீறி சட்டவிரோதமாக 5 மாடிகளை கட்டி உள்ளனர் எனவும் அந்த கட்டிடத்தை தாங்கும் அளவிற்கு வலுவாக தூண்கள் அமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsகட்டிடம் இடிந்து விழுந்ததில் கணிணி பயிற்சி கர்நாடக மாநிலம் தனியார் வணிக வளாக கட்டிடம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா …\nஇலங்கை • பிரதான செய்��ிகள்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய வழக்கு தள்ளுபடி\nஈராக்கில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து – 94 பேர் பலி\nஇலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nகொரோனா – ஒருநாள் மரணங்கள் – USA – 805 – பிறேசில் – 512 – மெக்ஸிக்கோ 447 – UK – 324 – இந்தியா – 269 – ரஸ்யா – 232 – கனடா – 102 – கட்டுக்குள் ஐரோப்பா … May 29, 2020\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு May 29, 2020\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்… May 29, 2020\nமுகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார் May 29, 2020\nமாவைக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி May 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_874.html", "date_download": "2020-05-30T02:48:20Z", "digest": "sha1:GVBYEZBDOL2JIFDXQUOAARVMUBWX2ONV", "length": 22407, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாவன்னல்லையிலிருந்து ஹிஸ்புல்லாவையும் ஐந்து பஸ்களில் சென்ற பரிவாரங்களையும் விரட்டியடித்த முஸ்லிம் மக்கள்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாவன்னல்லையிலிருந்து ஹிஸ்புல்லாவையும் ஐந்து பஸ்களில் சென்ற பரிவாரங்களையும் விரட்டியடித்த முஸ்லிம் மக்கள்.\nஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்ல மாவன்னல்லை பிரதேசத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது பிரதேச முஸ்லிம் மக்கள் அவரை விரட்டியடித்துள்ளனர். மாவன்னலை ராழியா வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்திற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை காட்டியதை தொடர்ந்து அங்கிருந்து ஹிஸ்புல்லா தலைமறைவாகியதாக அறியமுடிகின்றது.\nஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவின் இணைப்பாளர் ஒருவரினால் இந்த கூட்டத்தை நடாத்துவதற்கு மண்டபத்துக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இந்த விடயத்தை அறிந்த ஊர் மக்கள், குறிப்பிட்ட இணைப்பாளரை கடுமையாக எச்சரித்ததுடன், இனிமேல் இவ்வாறான கூட்டங்களை காத்தான்குடியில் வைத்துக்கொள்ளுமாறும் சமூகங்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகளை, மாவனல்லை மண்ணில் நடாத்த வேண்டாமெனவும் எச்சரித்தனர்.\nஏற்கனவே, காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக, மாவனல்லை மண் சந்தித்திருந்த அவல நிலையை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவரும் துணைபோவதை மாவனல்லை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர்.\nமேலும், காத்தான்குடியில் உருவாகிய சில பயங்கரவாதிகளினால், இந்த நாடு சந்தித்த அவலங்களையும் துயரங்களையும் மாவனல்லை ஏற்பாட்டாளர்கள் ஒருகணம் நினைத்துப் பார்க்க வேண்டுமென கடுந்தொனியில் சுட்டிக்காட்டியதோடு, இனிமேல், மாவனல்லை மண்ணில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவருமே ஆதரவளிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇங்கு வியத்தகு விடயம் யாதெனில், காத்தான்குடியில் இருந்து ஐந்து பஸ்களில் மாவனல்லைக்கு அழைத்து வரப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களும் ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவும் ஊர்மக்களின் கடுமையான எதிர்ப்பினைத் தொடர்ந்து, இடைநடுவே திரும்பிச் சென்றதாக தெரிய வருகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதொண்டமானின் இழப்போடு உள்ளிடத்து கிளர்ந்தது பூகம்பம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இறப்புடன், நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன கூட்டணி வேட்பாளர் பட்டியல் சிக்கலுக்குள்ளாகிய...\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின்...\nநோயாளர்களாக உள்ள இலங்கையரைத் திருப்பியனுப்ப எந்த நாட்டுக்கும் அதிகாரமில்லை\nசர்வதேச சுகாதார உத்தரவின் கீழ் எந்தவொரு நாட்டிற்கும் எந்தவொரு தனிப்பட்ட நோயாளர் குழுவினரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவோ அல்லது துரத்த...\n'கவஸக்கி' நோய் இலங்கையிலும்... அவசரமாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர்\nகொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவஸக்கி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பத...\nபுலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழ...\nஜனாதிபதி இதுவரை என்னதான் கிழித்தார்....\n'பணிபுரிவதற்காகவே நான் வருகின்றேன்' என்று அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆறு மாதங்களில் ஒரு செங்கல்தானும்...\nநாட்டை வழமை நிலைக்கு கொண்டுவரும் முகமாக விமான நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை\nநாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் தி���தி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப...\nதொண்டாவின் பூதவுடல் பாராளுமன்றில்.. அரசியல் பிரபலங்கள் இறுதி அஞ்சலி\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று ம...\nஎனது அவசர முடிவினால் ஓர் உயிர் பலிபோயுள்ளது.... என்னை மன்னித்துவிடுங்கள் - நீரில் பாய்ந்த யுவதி\nதலவாக்கலையில் தற்கொலைக்காக முயற்சித்த பெண்ணைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பிரனாந்து இன்று வைத்தியசாலைக்குச் சென்...\nசோதிலிங்கத்திற்கு கொட்டையில் வரவேண்டிய ஓதம் மூளையில் வந்திருக்கின்றது. நட்சத்திர செவ்வந்தியன்.\nஜோதிலிங்கம் என்ற மந்திரவாதி-\"ஆய்வாளர் தற்போது கோத்தபாயாவின் வெற்றியை உறுதிசெய்ய களத்தில் இறங்கியுள்ளார். தமிழர் இரண்டு பிரதான சனாதிபதி ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.tv/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81_358057837.html", "date_download": "2020-05-30T01:41:30Z", "digest": "sha1:PYCNW7NOZTCB7LWKH6E5A2MEZ5QFEMPQ", "length": 8462, "nlines": 192, "source_domain": "www.tamil.tv", "title": "ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது. மூட்டுவலி, முதுகுவலி, கை,கால் வலி எல்லாம் குணமாகும் | calcium", "raw_content": "\nஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது. மூட்டுவலி, முதுகுவலி, கை,கால் வலி எல்லாம் குணமாகும் | calcium\n100 வயது வரை Calcium குறை வராது, கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது, 70 வயதிலும் 25 வயது தெம்பு\nஇது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு,ஆயுசுக்கும் முதுகு,மூட்டுவலி,புற்று நோய் வராது ||Healthy\nகால்சியம் சத்து குறைய... நாம் செய்யும் தவறுகள் இதுதான் | calcium\nவாழ்கை முழுவதும் Calcium குறை வராது,முதுகு வலி,கை,கால்,மூட்டு வலி வராது,70 வயதிலும் 20 வயது தெம்பு\nஇஞ்சியுடன் ஒரு முறை இதை செய்தால் ஆயுசுக்கும் இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி ஒரு தடவை கூட வராது\nகால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த லட்டு Calcium and Iron Rich Laddu\nஒரு லட்டு போதும் கை கால் வலி, முதுகுவலி,இடுப்புவலி,உடல்சோர்வு மாயமாய் மறையும் body pain home remedy\nஇதை மட்டும் சுக்குவுடன் சேர்த்து சாப்பிடுங்கள் மூட்டு வலி arthritis ஆயுசுக்கும் வராது | joint pains\nகை, கால் மூட்டு வலி நிரந்தரமாக குணமாக இத ஒரு முறை செய்து பாருங்க.. | கை கால் மூட்டு வலி நீங்க\nஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது. மூட்டுவலி, முதுகுவலி, கை,கால் வலி எல்லாம் குணமாகும் | calcium\nஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது. மூட்டுவலி, முதுகுவலி, கை,கால் வலி எல்லாம் குணமாகும் | calcium\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://iniyathu.com/tag/travel/", "date_download": "2020-05-30T01:14:01Z", "digest": "sha1:YOEAPLSOU5ER2IDFOVOHUKPDG4ENI7ID", "length": 5606, "nlines": 74, "source_domain": "iniyathu.com", "title": "travel – Iniyathu", "raw_content": "\nஏன் இருக்கைகள் விமானத்தில் நீல நிறமாக இருக்கின்றன\nவிமானங்களில் பயணம் செய்த அனைவரும் நிச்சயமாக கவனித்திருப்பீர்கள் விமானத்தின் இருக்கைகள் நீல நிறத்தில் இருப்பதை. இதற்கு ஏன் இந்த நிறத்தை கொடுத்திருகின்றனர் என்று என்றைக்காவது நினைத்து பார்த்திருகிறீர்களா விமானங்களில் முதல் முறையாக பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த சந்தோஷம் இருக்கும். அப்படி…\nகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது….\nபனிக்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்\nபெண்ணிற்காக பல லட்சம் செல்வதை மறுத்த இளைஞன்\nசர்க்கரை அளவை குறைக்க பாலக்கீரை முட்டை புர்ஜி\nஉங்களை அதிர்ஷ்டசாலியாக மாற்றப்போகும் வெற்றிலைக்காம்பு தீபம்.\nஅதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய இந்த ரகசிய பொருட்களை எங்கு வைக்கலாம்\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nபல நோய்களுக்கான ஒரு மருந்து\nமூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா\n கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்\nஎந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570951/amp?ref=entity&keyword=Sun", "date_download": "2020-05-30T02:50:31Z", "digest": "sha1:R433PIWHCEPUW3NNJ64UJDUE5KUM2JGX", "length": 11902, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "clay pot | கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண்பானை விற்பனை சூடுபிடித்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மண்பானை விற்பனை சூடுபிடித்தது\nகாங்கயம்: கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் காங்கயம் பகுதியில் குழாய் வைத்த மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே கடந்த 15ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிகுள்ளாகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக திருப்பூர், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் அனல்காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு சாறு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில��� காங்கயம் பகுதிகளில் தற்போது மண்பானை விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என அழைக்கப்படும் மண் பானைகள் அதிகம் விற்கப்படுகின்றன. இதில் குழாயுடன் கூடிய மண்பானைகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஎன்னதான் வீட்டில் பிரிஜ் இருந்தாலும், மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது போல் சுவை இருப்பதில்லை. மேலும் தற்போது இயற்கை முறைக்கு மக்கள் அதிகம் முக்கியத்தும் தருகின்றனர். இதையடுத்து, பானை விற்பனையாளர்கள், குழாய் வைத்த பானைகளை பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு குவித்துள்ளனர். இந்த பானைகள் வடிவத்திற்கு ஏற்ப, 250 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇது குறித்து மண்பானை விற்பனையாளர் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மனிதனுடை உடலில் இயற்கையாகவே வறட்சி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்கின்றார்கள். மேலும் பிரிஜ்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதால் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆனால் மண்பானையில் தண்ணீர் உற்றி வைத்து குடிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எத்தனை நாள் வைத்தாலும் தண்ணீர் கெட்டுபோகாது.\nகடந்த சில மாதங்களாக போதிய மண் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மண்பானை விலை சற்று உயர்வாக உள்ளது. மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. என தெரிவித்தார்.\nகனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nஞாபக மறதி குறைபாட்டால் பஸ் நிலையத்தில் தவித்த முதியவரை உறவினர்களிடம் சேர்த்த இளைஞர்கள்\nஅந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்\nசேலத்தில் மிரட்டி பலாத்காரம் செய்து 4 பெண்களை நிர்வாண படம் எடுத்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா\nதந்தத்தால் குத்தி காரை பள்ளத்தில் உருட்டி தள்ளிய காட்டு யானை: உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nபள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகொரோனா பீதியால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேப்ப மரத்தடியில் வாலிபருக்கு சிகிச்சை\nபெயருக்குத்தான் நம்ம துறை பெருசு...: நிதி ஆதாரமே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ புகார்\nவெளிநாடு, வடமாநிலங்களில் இருந்து வந்து களியக்காவிளை செக்போஸ்டில் மணிக்கணக்கில் காத்து கிடந்த பயணிகள்\nகிருஷ்ணகிரி மாவட்ட எல்லை கிராமத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: விவசாயிகள் பீதி,.. வேளாண் அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED காஞ்சிபுரம் அருகே கவேரிப்பாக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/129-news/articles/sutheku", "date_download": "2020-05-30T02:31:23Z", "digest": "sha1:PJ27VIPK4SVESOQT6UUXSSH66OV4MFTX", "length": 4367, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "சுதேகு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...\nபிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...\nஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின் சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும் 3 Hits: 2928\nஏழை மீனவர்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்: சமுத்திரச் சட்டமும், கடலோரத் திட்டமும். - 2\t Hits: 2955\nஏழை மீனவர்களை மரணப்படுகுழிக்குள் தள்ளும், உலகமயமாதலின்:சமுத்திரச்சட்டமும், கடலோரத் திட்டமும்.\t Hits: 2967\nபுதிய உலக ஒழுங்கமைப்பும், ‘பொலித்தீன் பூக்களும்’….. Hits: 3105\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்..\t Hits: 2905\nநாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\t Hits: 2948\nசெய்திக் குறிப்புகள் (தை – 2010)\t Hits: 2868\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/moto-g", "date_download": "2020-05-30T02:52:55Z", "digest": "sha1:WHC2GDLU7FQ2IADE2G5NLDUASFH636IW", "length": 10583, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto G News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கு பார்த்தாலும் மோட்டோ ஜி, அப்படி அதில் என்ன தான் இருக்கின்றது\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி, ப்யூர் ஆன்டிராய்டு 4.4, பின்-ஷார்ப் ஹை டெபனிஷன் ஸ்கிரீன், குவாட்கோர் சிப் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கின்றது. 207...\nமோட்டோ ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் ஏற்பட்ட பிரச்சனைகள் அவற்றை சரி செய்ய எளிய வழிமுறைகள்\nதற்சமயம் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனையானாலும��� அவற்றில் நிறைய பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றன, இதற்கு மோட்டோ மட்டும் விதிவலக்கா என்ன. உலக...\nமோட்டோரோலா மோட்டோ ஜி 2 - புதிய தகவல்கள்\nமோட்டோ ஜி மொபைல்கள் சந்தையில் வெளியான குறுகிய காலகட்டத்தில் முதலிடத்தை பிடித்தது. தலைசிறந்த வன்பொருள் மற்றும் நியாயமான விலையில் மோட்டோ ஜி போன் வெ...\nஇன்றைக்கு அதிகம் விற்பனையாகும் மொபைல்களை பார்க்கலாமாங்க....\nஇன்றைக்கு எத்தனையோ மொபைல்கள் சந்தையில் புதிது புதிதாக களம் இறங்கினாலும் அனைத்து மொபைல்களும் வெற்றி பெறுவதில்லை எனலாம். அந்தவகையில் தற்போது நாம் ...\nமோட்டோ ஜி மொபைலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்...\nஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு L குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். ஆண்ட்ராய்டின் லே்டஸ்ட் வரவான கிட்கேட்டை வ...\nகுறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பெஸ்ட்\nஇன்றைக்கு பல லேட்டஸ்ட் மொபைல் மாடல்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டே இருக்கின்றன எனலாம். அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது லேட்டஸ்டாக வெளிவந...\nவிலை அதிகம் உள்ள ஸ்மார்ட்போன்களில் பெஸ்ட்...\nஇன்றைக்கு அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது இந்தியச் சந்தைகளில் சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம் இந்தியர்கள் தற்போது அதிக விலை...\nமோட்டோரோலாவின் அடுத்த அதிரடி மோட்டோ இ....\nதற்போது ஸ்மார்ட் போன் சந்தையில் உள்ள மற்ற அனைத்து கம்பெனிகளின் காதுகளிலும் புகை வந்து கொண்டிருக்கிறது அதற்கு காரணம் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி(Moto G) ம...\nஇந்தியாவில் இன்று வெளியான மோட்டோ ஜி...\nஇன்றைக்கு பல சிறப்பம்சங்களுடன் கூடிய மோட்டோ ஜி(Moto G) மொபைலானது இந்தியாவில் வெளியிட்டுள்ளது மோட்டோரோலோ சென்ற லினோவா நிறுவனம் மோட்டோரோலாவை கூகுளிடம்...\nகுறைந்த விலையில் புதியதாக வந்த ஸ்மார்ட் போன்கள்....\nஇன்று பல வகையான ஸ்மார்ட் போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையான புதிய போன்களை பார்க்கும் போது வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவற்ற...\n கலக்கி கொண்டிருக்கும் மோட்டோ ஜி..\nஇணையதளத்தில் மட்டுமே கலக்கி கொண்டு இருந்த கூகுள் தற்போது மொபைல், டேப்லட் என அனைத்திலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கேற்ப்ப மோட்டோ ரோலோவை கூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-47264603", "date_download": "2020-05-30T03:38:10Z", "digest": "sha1:PAMG3EQRZTO3KB7VHI7WTJPHHO3Z5CKL", "length": 19664, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "மர்மத் தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியத் தவளை இனம் - BBC News தமிழ்", "raw_content": "\nமர்மத் தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியத் தவளை இனம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை SD Biju\nமேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் , புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும் சோனாலி கார்க் எனும் மாணவியும், அவரது ஆய்வு வழிகாட்டி சத்யபாமா தாஸ் பிஜு என்பவரும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் புதிய தவளை இனத்தை கண்டுபிடித்த இருவரிடமும் பேசியது.\nMysticellus (மிஷ்டிசெலஸ்) என்று இந்த புதிய, தவளை பேரினத்திற்கு (Genus) பெயர் சூட்டி உள்ளனர்.\nMysticellus என்னும் இலத்தீன் வார்த்தை Mysterious மற்றும் Diminutive ஆகிய இரண்டு வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதாவது மர்மமான, மிகச் சிறிய என்று பொருள். இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இவை வெளியில் வருகின்றன, மற்ற நேரங்களில் இவை ரகசிய வாழ்வையே வாழ்கின்றன.\nஇவற்றின் வாய்ப்பகுதி மிகக் குறுகியதாக இருக்கும். எனவேதான், இதற்கு மர்மமான - குறுகிய வாய் உடைய தவளை(Mysterious Narrow-mouthed Frog) என்று பொதுப் பெயர் சூட்டி உள்ளனர்.\nசோனாலி கார்க் தனது கள ஆய்வின்போது வயநாட்டில் உள்ள ஒரு குட்டையில் வித்தியாசமான தலைப்பிரட்டைகளைப் (Tadpoles) பார்த்திருக்கிறார். அதனை எடுத்து ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்து பார்த்த பொழுது அதன் ஜீன்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட தவளை இனங்களின் மூலக்கூறுகளோடு ஒத்துப் போகவில்லை.\nஎனவே , அந்த இனத்தின் முதிர்ந்த தவளையினை தேடியுள்ளார். இரண்டு வருடங்கள் தேடிய பின்னர் 2015ம் வருடம், தென்மேற்கு பருவ மழை காலத்தில் , ஒரு குட்டையைச் சுற்றியுள்ள புல்வெளியில் 200க்கும் மேற்பட்ட தவளைகளைப் பார்த்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை SD Biju.\nஅவை இனப்பெருக்கத்திற்காக வெளியில் வந்துள்ளன. மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே பார்வைக்கு கிடைத்துள்ள அத்தவளைகள் பின்பு எங்கு ��ென்றன என கண்டறியவே முடியவில்லை.\nஆய்வுக்குழு அதே இடத்தில் வருடம் முழுதும் தேடியும் கிடைக்கவே இல்லை. இனப்பெருக்கத்திற்காக வெளியில் வரும் நான்கு நாட்கள் மட்டுமே இந்த தவளை இனத்தைப் பார்க்க முடியும், மற்ற நாட்களில் இவை ஒரு ரகசிய வாழ்வையே வாழ்கின்றன. எனவேதான் இதற்கு மர்மத் தவளை என பெயர் சூட்டியுள்ளனர்.\nஇந்த கண்டுபிடிப்பினை பிப்ரவரி 13, 2019 அன்று வெளியான scientific reports என்னும் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர். முதன் முதலில் 2013ல் இதன் தலைப்பிரட்டையைப் பார்த்தேன், பிறகு இரண்டு வருடங்கள் தேடி 2015ல் முதிர்ந்த தவளையைப் பார்த்தோம், அதன் பின்னும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார் சோனாலி கார்க்.\nஇந்த தவளை இனம், இதற்கு முன்னால் உலகில் கண்டறியப்பட்டுள்ள தவளை இனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய இனம் ஆகும். இந்த தவளை இனத்தோடு மிக நெருக்கமாக ஒத்துப்போக கூடிய மற்றோரு தவளை இனம், இங்கிருந்து 2000 கி.மீ தொலைவில் உள்ள ஆசிய நிலப்பரப்பில் காணப்படுகிறது.\nதனிமையில் தவித்த 'சிங்கிள்' தவளைக்கு 'ஜோடி' கிடைத்தது\nடேட்டிங் தளத்தில் ஜோடி தேடும் ஆண் தவளை\nதனது குழந்தைகளை பாதுகாக்க பயங்கரமான எதிரிகளை சமாளிக்கும் தவளை\n99 மில்லியன் ஆண்டுகளாக மரப் பிசினில் சிக்கியிருந்த தவளைகளின் படிமங்கள்\nஅந்தத் தவளைகள் கம்போடியா, மலேசியா, இந்தோனீசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. எனவே , இந்த கண்டுபிடிப்புகள் கோண்டுவானா (Gondwana) பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் பற்றிய ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்றார் பிஜு.\n(கண்டங்கள் உருவாகும் முன்னர், 'பாஞ்சியா' என்ற ஒரே நிலப்பரப்பு பூமியில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக நிலவியல் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். அது பிரிந்து கோண்டுவானா, லோரேசியா என இரு நிலப்பரப்புகள் ஆனது.)\nபடத்தின் காப்புரிமை SD Biju.\nமேற்குத் தொடர்ச்சி மலையும் இருவாழ்விகளும்\nபுதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் இருவாழ்விகள்(Amphibians), அதாவது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தவளை , தேரை இனங்களின் பட்டியலில் புதியதாக சேர்ந்துள்ளது.\nஉலகில் உள்ள 34 பல்லுயிரிய செழுமை மிக்க (biodiversity hotspot) பகுதிகளில் மேற்குத் தொடர��ச்சி மலையும் ஒன்று. இந்திய தவளை இனங்களில் அதிகமான இனங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளில்தான் காணப்படுகின்றன. அதிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 80 சதவீத தவளை இனங்கள் உலகில் வேறு எங்கும் காணப்படாத மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிட வாழ்விகள். ஆங்கிலத்தில் Endemic Species என்பர்.\nமேற்கு தொடர்ச்சி மலையில் புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு\n137 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட தவளை\nஅழிவின் விளிம்பில் அபூர்வ தவளை- அதைக்காக்க இறுதி முயற்சி\nகடந்த பத்தாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இருவாழ்வி இனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிரியத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது என்கிறார் சோனாலி கார்க்.\nதவளை இனங்கள் மிகப்பெரும் அழிவினை சந்தித்துக்கொண்டு இருக்கின்றன. புவியில் மூன்றில் ஒரு பங்கு இருவாழ்விகள் அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவிலும் தவளை இனங்கள் மிக அதிக அளவு சிக்கல்களுக்கு உள்ளாகின்றன. முக்கியமாக மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம்.\nஅதன் வாழ்விடங்களை அழித்தல், காடுகள் அழிக்கப்படுதல், நிலப்பயன்பாட்டில் செய்யும் மாற்றங்கள், அளவில்லாத சூழல் மாசுபாடு புவியில் புவியில் உலக பருவநிலை மாற்றம், சூழல் மாசுபாடு ஆகிய காரணங்களால் தவளைகள் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது என்கிறார் பிஜு.\nதவளைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்\nஉலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த உயிர்ச் சூழலுக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களித்துக்கொண்டுதான் இருக்கும். புலியும், யானையும் காட்டிற்கு எவ்வளவு அவசியமோ அதுபோல தவளைகளும் ,தேரைகளும் அவசியம்.\nதவளைகள் பூச்சிகளை உண்பதாலும், பாம்பு போன்ற பிற உயிர்களுக்கு உணவாகவும் இருப்பதால் உணவுச் சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது. எனவே அறுபடாத உணவுச் சங்கிலிக்கு தவளைகளும் அவசியம் என்கிறார் பிஜு.\nபிஜு இதுவரை 90 வகையான தவளைகளை கண்டறிந்து வகைப்படுத்தி உள்ளார். இவர் “தவளை மனிதர்” என்றே அழைக்கப்படுகிறார். சோனாலி கார்க் 40 வகையான தவளைகளை கண்டறிந்து உள்ளார்.\n`ஓர் உயிரை இழக்கும் வலி உங்களுக்கு தெரியாது` - ராணுவ மேஜரின் உருக்கமான பதிவு\nபுல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி யார்\n��ீவிரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்ததா\n“இலங்கை போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது”\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/ulagai-kulukkiya-paththu-naatkal-alaigal-veliyeettagam", "date_download": "2020-05-30T02:20:56Z", "digest": "sha1:E43GWCZWYAT65R6ONI4YAABRSFJ275HV", "length": 7887, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (அலைகள் வெளியீட்டகம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (அலைகள் வெளியீட்டகம்)\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (அலைகள் வெளியீட்டகம்)\n'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போற்றத்தக்க உயிர்க் களையோடும் வலிவோடும் சித்தரிக்கிறது. இந்நூல், உண்மை விவரங்களின் வெறும் பட்டியலாகவோ, ஆவணங்களின் திரட்டாகவே அமையாமல், வாழ்க்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாய்த் திரட்டாகவோ அமையாமல், வாழ்க்கை்க காட்சிகளின் படப்பிடிப்பாய்த் திகழ்கிறது. இந்தக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாய் இனமாதிரியாய் இருப்பதால், இவை இந்தப் புரட்சியில் பங்கு கொண்டவர் எவருக்கும் அந்நாட்களில் நேரில் அவர் கண்ணுற்ற இவற்றையொத்த காட்சிகளை அப்படியே கண்ணெதிரே தோன்றச் செய்கின்றன. உள்ளதை உள்ளபடிக் காட்டும் இந்த வாழ்க்கைப் படக்காட்சி பெருந்திரள் மக்களது உள்ளத்து உணர்ச்சிகளை, இந்த மாபெரும் புரட்சியின் செயல் ஒவ்வொன்றையும் இறுதியாய் நிர்ணயித்த அந்த உணர்ச்சிகளை இம்மியும் பிறழாது வியத்தகு நேர்மையுடன் புலப்படுத்துகின்றது.\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்ஜான் ரீடுஅலைகள் வெளியீட்டகம்ரா. கிருஷ்ணையா மொழிபெயர்ப்புவரலாறு மார்க்சியம்சோவியத்புரட்சிTen Days That Shook the World\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/07162823/New-satellite-images-reveal-activity-at-unidentified.vpf", "date_download": "2020-05-30T02:23:17Z", "digest": "sha1:LSXGCL3Y2XIRAR7DLTXVWF4VNJAL5M22", "length": 11712, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "New satellite images reveal activity at unidentified North Korean missile base || மீண்டும் தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வரும் வடகொரியா செயற்கைக்கோள் படங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீண்டும் தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வரும் வடகொரியா செயற்கைக்கோள் படங்கள் + \"||\" + New satellite images reveal activity at unidentified North Korean missile base\nமீண்டும் தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வரும் வடகொரியா செயற்கைக்கோள் படங்கள்\nஅணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடுவதாக கூறிய வடகொரியா தற்போது தனது ஏவுகணை தளத்தை மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்புக்கு பின் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விடுவதாகவும், இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது.\nஅதன் பின் அணு ஆயுத கூடங்களை வடகொரியா இடித்து விட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து வடகொரியா, அமெரிக்கா தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறினால் நாங்கள் மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்துவோம் என்று பகீரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.\nஅதாவது கிம் மற்றும் டிரம்ப் சந்திப்பின் போது வடகொரியா எப்படி அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக கூறியதோ, அதே போன்று அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்தது.\nஆனால் அமெரிக்கா கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் ஏவுகணை திட்டங்களைக் கைவிடுவதாக அளித்துள்ள வாக்குறுதியை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இதுவரை நிறைவேற்றவில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வட கொரியாவின் மலைப் பகுதிக்குள் அமைந்துள்ள யெயோன்ஜியோ-டாங் சுரங்க ஏவுதளத்தை அந்த நாடு விரிவுப்படுத்தியுள்ளது. இதை அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nசெயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.\nவிரிவுப்படுத்தப்பட்ட ஏவுதளம், தொலைதூர ஏவுகணைகளை ஏவும் திறன் ���ொண்டது ஆகும். அத்தகைய ஏவுகணைகளின் மூலம் அணு ஆயுதத் தாக்குதலையும் நடத்த முடியும்.\nஇதுதவிர, மேலும் ஒரு புதிய ஏவுகணை தளத்தையும் வட கொரியா உருவாக்கியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகடந்த ஆண்டு இறுதி வரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா மீண்டும் தற்போது ஏவுகணை தளத்தை விரிவுப்படுத்துவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. \"இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது\" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து\n2. சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி \"நல்ல மனநிலையில்\" இல்லை - டொனால்டு டிரம்ப்\n3. முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி\n4. தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.\n5. எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/germs-germs_12994.html", "date_download": "2020-05-30T03:10:15Z", "digest": "sha1:PTLWK5ZE7FJIMIGI5CTZJE3NAAL2FACX", "length": 38424, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "Interesting facts about Germs in Tamil | நமது உடலில் உள்ள கிருமிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nஉலகில் எத்துனையோ அதிசயங்க���ும் அற்புதங்களும் நிறைந்துள்ளன உலகமே ஒரு அதிசயம் தான். நம் எல்லோரையும் தாங்கி பேரண்டம் எதுவுமே இல்லாத அந்தரத்தில் அழகாக நிற்பதே அதிசயம் தான். இப்படிப்பட்ட ஒரு அதிசயத்தினை, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள உயிரிகளைப் பற்றியே இந்த கட்டுரை. எங்கும் இருக்கும் ஒரு விந்தையின் கதையை இப்போது பதியப்போகிறேன்.\nஅவைகள் தான் நுண்கிருமிகள். நுண் கிருமிகள் பற்றி தற்போது சவர்காரம் (அதாங்க soap ) மற்றும் பல்வேறு மருந்திட்ட திரவங்கள் (lotions) விளம்பரங்களில் கேடு விளைவிப்பவைகள் என்றும் அவை நோய் உண்டாக்குபவை என்றும் தகவல் தருகிறார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் நுண்கிருமிகள் என்றால் என்ன, அவைகள் எங்கே உள்ளன, அவைகளின் பயனென்ன என்பதினை காண்போம்.\nநுண்கிருமிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. நம் உடலிலும், நாம் வாழும் சுற்றுப்புறத்திலும், நம் உணவிலும் கூட அவைகள் உள்ளன. நுண் உயிரிகள் இல்லாத இடமே இல்லை எனலாம். பார்க்கப்போனால் நுண்உயிரிகள் தான் நம் மூதாதையர்கள். பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செல் உயிரிகளே தோற்றத்தில் முதலிடம் வகிக்கின்றன. ஓர் செல் உயிரி என்றாலும் அதனை நாம் சாதரணமாக எண்ணிவிடக்கூடாது. முதலில் ஒரு செல் என்பதனையே நிலைக்கருவிலி (prokaryote) மெய்க்கருவுயிரி (eukaryote) என்று பிரிப்பார்கள். இதில் நிலைக்கருவிலி என்பது மிகவும் சாதாரணமான செல் அமைப்பினைக் கொண்டதாகும். மெய்க்கருவுயிரி என்பது சற்று சிக்கலான செல் அமைப்பினைக் கொண்டதாகும். இவ்விரு வகைகளையும் அதனுடைய செல்சுவர் அமைப்பு, செல் உறுப்புகள், மரபணுவின் ஒப்புமை, மரபணுவினை சுற்றியுள்ள சவ்வு இதனைக்கொண்டு பிரிப்பார்கள். சரி இவ்வளவு கடுமையான விஷயங்களெல்லாம் இப்போது வேண்டாம்.\nநுண் கிருமிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எத்துனை வகையான நுண்கிருமிகள் இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் வழக்கமாக விளம்பரப்படங்களில் கிருமிகளை ஒரு புழுவைப்போலவும், சிறு சிறு குச்சிகளைப் போலவும் காட்டுகிறார்கள். ஆனால் நுண்கிருமிகள் எண்ணற்றவை.நுண்கிருமிகள் ஒன்று இரண்டு வகையான கிருமிகள் மட்டும் அல்ல, பல லட்சம் எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. ஒரு ஆய்வில் சுமார் 87 லட்சம் கிருமி வகைகள் உண்டென்��ு சொல்லப்படுகிறது (இது அவைகளின் வகைகள்தாங்க). இதுவும் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தான். இந்த புவியில் சுமார் 5 x 10-30 (பத்தின் அடுக்கு முப்பது) (5 * 1000000000000000000000,00,00,00,000 அவ்வளவுதான் வழக்கமாக விளம்பரப்படங்களில் கிருமிகளை ஒரு புழுவைப்போலவும், சிறு சிறு குச்சிகளைப் போலவும் காட்டுகிறார்கள். ஆனால் நுண்கிருமிகள் எண்ணற்றவை.நுண்கிருமிகள் ஒன்று இரண்டு வகையான கிருமிகள் மட்டும் அல்ல, பல லட்சம் எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. ஒரு ஆய்வில் சுமார் 87 லட்சம் கிருமி வகைகள் உண்டென்று சொல்லப்படுகிறது (இது அவைகளின் வகைகள்தாங்க). இதுவும் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தான். இந்த புவியில் சுமார் 5 x 10-30 (பத்தின் அடுக்கு முப்பது) (5 * 1000000000000000000000,00,00,00,000 அவ்வளவுதான் ) நுண்கிருமிகள் உண்டென்று ஜார்ஜியா பல்கலைக் கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் மற்றும் அவர் குழு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் விட நம்ம வயிற்றுக்கு வாருங்கள், அங்கே எவ்வளவு கிருமிகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா ) நுண்கிருமிகள் உண்டென்று ஜார்ஜியா பல்கலைக் கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் மற்றும் அவர் குழு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் விட நம்ம வயிற்றுக்கு வாருங்கள், அங்கே எவ்வளவு கிருமிகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா நமது வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளின் தொகை நமது உடலில் உள்ள செல்களின் தொகையினை விட 10 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயிற்றினை விடுங்கள், நமது வாயில் இருக்கும் நுண்கிருமிகளின் தொகை உலகில் உள்ள ஜனத்தொகையை காட்டிலும் இரு மடங்காகும். சற்று எண்ணிப்பாருங்கள், நாமே நுண்ணுயிரிகளின் உறைவிடமாகவும் விளங்குகிறோம். பற்பசை விளம்பரங்களில் காண்பிப்பது போல எந்த பற்பசைக்கும் வாயில் உள்ள 100% கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது கிடையாது. பல் துலக்கிய பின்னர் உங்கள் வாயில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை குறையும் அவ்வளவே. இன்னொரு வியக்கும் செய்தி என்னவென்றால், பலர் வாயில் கிருமிகள் இல்லையென்றால் நமக்கு பற்சொத்தை வராது என்று எண்ணுகின்றனர் அனால் உண்மை என்னவெனில் வாயில் பல்வேறு வகையான கிருமிகள் உள்ளன, அவற்றில் பற்சொத்தை உண்டாகும் கிருமிகள் மிக மிகக்குறைவே. நமது வாயில் இருக்கும் மற்ற நல்ல வகையான நுண���கிருமிகள் அகற்றப்படும் போது இந்த பற்சொத்தை ஏற்படுத்தும் கிருமிகள் பற்களில் மையம் கொண்டு பற்சொத்தை உண்டாக்குகின்றன. இதைப்போலவே சவர்காரம் (சோப்பு) விளம்பரங்களிலும், அது எல்லா கிருமிகளையும் அழிப்பது போலவும், கிருமிகள் இல்லாது வைப்பது போலவும் காட்டப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. மேற்கூறிய 87 லட்சம் கிருமிகளின் வகைகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான கிருமிகளே நோய் உண்டாக்குபவை. மற்ற கிருமிகள் எல்லாம் நோய் உண்டாக்காத வகைகளே. நாம் பிறந்தவுடனேயே நமது உடலில் கிருமிகள் புகுந்து விடுகின்றன. மனித உடலில் மூளை, இரத்தம்/ இரத்த ஓட்டப்பாதை மற்றும் நுரையீரல் போன்றவற்றில் நுண்கிருமிகள் இருப்பதில்லை. நம் வயிற்றில் உள்ள கிருமிகளின் பங்கு நம் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம். அவைகள் பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி கோலுகின்றன. ஒரு ஆரோக்கியமான மனிதன் என்பவன் கிருமிகள் அற்றவன் அல்ல, அவன் உடலில் தேவையான கிருமிகளை தேவையான அளவு வைத்திருப்பவன். இவ்வகையான கிருமிகள் நமக்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கின்றன. இவ்வகையான கிருமிகள் நம் உடலில் குறைந்தாலே நமக்கு நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் அதிகமாக நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டிபியோடிக் தாங்க) எடுத்துகொள்ளகூடது என்றும் அறிவியலார்கள் கூறுகிறார்கள். அதிகமாக நாம் அதனை உட்கொள்வதினால்,இந்த நோய் உண்டாக்காத கிருமிகளின் எண்ணிக்கையினை குறைத்து நோய் உண்டாக்கும் கிருமிகளுக்கு வழிகோலுகிறது. சரி நண்பர்களே… இன்னும் நுண்கிருமிகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.\n(படித்துவிட்டு தங்களது மேலான கருத்துகளை பதியவும்)\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்க��் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்\nகுளத்தூர் கொடுத்த குன்றா விளக்கு -‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ --சி.கலையரசி\nநல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல் -2 (தொடர்ச்சி)\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ரா���நாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல���கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122523", "date_download": "2020-05-30T02:02:22Z", "digest": "sha1:DL7KMJRK7JZKKRZZ4T7VCGSFUFKYT4EO", "length": 14447, "nlines": 88, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆனந்த் பட்வர்த்தனின் “விவேக்” (Reason) ஆவணப் படம்; பாஜக வின் பொய்யும் புரட்டும்! - Tamils Now", "raw_content": "\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம் - கொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் - மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை - பாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nஆனந்த் பட்வர்த்தனின் “விவேக்” (Reason) ஆவணப் படம்; பாஜக வின் பொய்யும் புரட்டும்\nவெறும் பொய்களாலும், வெறுப்பு அரசியலாலுமே மட்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலே அவர்களை பற்றிய உண்மைகள் மக்களுக்கு சென்று சேர்வதை எப்படித் தடுப்பது என்பது தான். இந்திய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் ஓரளவுக்கு கொண்டு வந்து விட்டாலும், சுதந்திரமாக இயங்கும் படைப்பாளிகளின் வாய்களை மட்டும் மூட முடியவில்லை. எங்கே தங்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவார்களோ என்பது தான் இவர்களின் பெரிய அச்சாமாக இருக்கிறது.\nஇந்துத்துவத்தை தனது ஆவணப் படங்கள் மூலம் தோலுரித்துக் காட்டுவதில் முக்கியமானவர் ஆனந் பட்டவர்தன். இவர் ”ராமனின் பெயரால்”, ”அப்பா, மகன் புனித யுத்தம்”, ”ஜெய் பீம் காம்ரேட்” போன்ற, சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்ற ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.\nதற்போது அவர் இயக்கி வெளி வந்திருக்கும் ஆவணப் படம் ”விவேக் (Reason)”. இந்தியாவில் இந்துத்வ பயங்கரவாதத்தைப் பற்றியும், இந்துத்வ தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே போன்றவர்களைப் பற்றியும், மதச் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களைப் பற்றியும் இந்த 4 மணி நேர ஆவணப் படம் விரிவாகப் பேசுகிறது.\nசெப்டம்பர் 2018 இல் இந்த ஆவணப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்(Toronto International Film Festival (TIFF)) திரையிடப் பட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆம்ஸ்டர்டேம் திரைப்பட விழாவிலும் (International Film festival of Amsterdam), லாஸ் ஏன்ஞெல்ஸ் இந்திய திரைப்பட விழாவிலும்(17th Indian Film Festival of Los Angeles) திரையிடப்பட்டு பரிசுகளை வென்றது.\nதற்போது, கேரள அரசு (Kerala State Chalachitra Academy) நடத்தும் ஆவணப் பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த அவணப் படத்தை திரையிட்டால் சட்ட ஒழுங்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது என்று கூறி ஆளும் பா.ஜ.க மத்திய அரசு திரையிட அனுமதியை மறுத்தது.\nஇந்திய திரைப்படச் சட்டத்தின் படி (cinematograph Act), ஒரு ஆவணப் படத்தை மாணவர்கள், திரைத் துறையினர், பத்திரிக்கையாளர்கள்,திரைப்பட விமர்சகர்கள் போன்றோர் கலந்து கொள்ளும் திரப்பட விழாக்களில் திரையிடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து தணிக்கைச் சான்றிதழ் வாங்க வேண்டிய தேவையில்லை. தணிக்கை வாங்குவதில் இருந்து விலக்கு பெற்று விட்டு ஆவணப் படங்களைத் திரையிடலாம். சட்டம் இப்படி இருக்க, பா.ஜ.க அரசு அப்பட்டமான சட்ட மீறலைச் செய்து ஆவணப் படத்திற்கு அனுமதியை மறுத்தது.\nமேலும் ”சட்ட ஒழுங்கு சிக்கல்” என்பது மாநில அரசு சம்மந்தப்பட்டது. இந்த திரை���்பட விழாவையே கேரள மாநில அரசு தான் நடத்தி வருகிறது. அனுமதியை மறுத்ததன் மூலம் மாநில அரசின் உரிமைகளை அப்பட்டமாக மீறியிருக்கிறது பா.ஜ.க அரசு.\nஇதை எதிர்த்து கேரள அரசும், ஆனந் பட்டவர்தனும் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ஜ.க அரசின் தடையில் உள்ள நியாயமின்மையை உணர்ந்து ஆவணப் படத் திரையிடலுக்கு அனுமதியும் வழங்கியது. இதையடுத்து நேற்று அந்த ஆவணப் படம் திரையிடப் பெற்று, வெற்றியும் பெற்றது.\nஆனந் பட்டவர்தன், மதச்சார்பின்மையை அச்சுருத்தும் இந்துத்வ பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக ஆனந் பட்டவர்தனின் குரல் ஒலிக்கும். கடந்த பிப்பிரவரி மாதம், இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை இந்து நாளிதழ் தங்கள் நிகழ்விற்கு அழைத்திருந்த போது, அதை எதிர்த்து இந்தியாவில் உள்ள பல்வேறு செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டனர். அதில் ஆனந் பட்டவர்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆவணப் படம் விவேக் (Reason) 2019-06-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nகொரோனா வைரஸ் வூகான் சந்தையில்உருவாகவில்லை அறிவியலை அரசியலாக்காதீர்கள் விஞ்ஞானிகள் கருத்து\nசுழற்சி அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்தியஅரசு திட்டம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு; கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nபாஜக அரசின் மோசடி;மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு மறுப்பு: மோடியின் உருவ பொம்மையை எரிப்பு\nமருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ய இடம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஅறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/07/blog-post_16.html", "date_download": "2020-05-30T03:40:54Z", "digest": "sha1:UDAKOQ363HDOHANONASFG4VY54SKQAPK", "length": 21020, "nlines": 229, "source_domain": "www.ssudharshan.com", "title": "பொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்", "raw_content": "\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பேசலாம்\nஅதுவும் ஒரு சமூகத்தில், வேலை பார்க்கும் இடங்களில் அல்லது முதன்முதல��க ஒரு மேடையில் ஏறி பேசுவதோ அல்லது ஒரு குழு முன்பாக கதைப்பதற்கோ பலருக்கு தயக்கம் உண்டு .. ஆனால் இவற்றை இல்லாமல் செய்யலாம் .\nநீங்கள் எதிர் காலத்தில் மேடையில் ஏறி பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் கூச்சம் வேண்டாம் . மிகத்திறமையான பேச்சாளர்களை இப்போதே பின்பற்றுங்கள் .அவர்களின் நடை உடை பாவனை ,கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் என்பவற்றை கவனியுங்கள் ..\nஅப்பிள் நிறுவன CEO வின் பல்கலைக்கழக உரை .- ஸ்டீவ் ஜொப்ஸ்\nகூர்மையான கவனம் - நிலைத்திருத்தல்\nசுய நினைவை நிலை நிறுத்த வேண்டும் . ஒரு பொது அறையில் பேசும் போது அனைவரும் உங்களையே கவனிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்தவேண்டும். நீங்கள் சிறப்பாக உள்ளீர்கள் என உறுதிப்படுத்த வேண்டும்\nமிகவும் சௌகரியமாகவும் தொழிலாளியாகவும்(proffesional ) உடை அணிவது முக்கியம் .\nஎன்ன பேசப்போகிறோம் என்பதை சரியாக விளங்கி கொள்ள வேண்டும் . தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் . எண்ண பேசப்போகிறோமோ அதை உள் வாங்கி அதன் திட்டத்தை கூறலாம் .\nஒரு வரைபடமாக கொண்டு சென்று அதை மேலும் விரிவாக்கி விளங்கப்படுத்தலாம் .\nபேசுவதற்கு தயாராகிய உடன் . அதை மீண்டும்மீண்டும்வாசித்து பார்க்கலாம் .பின்னர் கண்ணாடி முன் நின்று பயிற்சி செய்யலாம் . அல்லது வீட்டில் இருக்கும் ஒருவரின் முன்னிலையில் அதை பேசி காட்டலாம் .\nஉங்கள் மீதான தான் நம்பிக்கை மிக முக்கியம் .சரிவராது என்று எண்ணினால் உண்மையில் சரிவராது . நன்றாக செய்வேன் என்று எண்ணினால் நிச்சயம் நன்றாக செய்வீர்கள் .\nநீங்கள் யாருக்கு உரை நிகழ்த்த போகிறீர்கள் என்று யோசித்து அதட்க்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஏற்றவாறு உரை இருக்க வேண்டும் .\nமாணவர்களாக இருந்தால் உங்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள பார்ப்பார்கள் , நண்பர்களாக இருந்தால் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக இருக்க வேண்டும் . யாராவது பெரியவர்கள் என்றால் அவர்களை சம்மதிக்க வைப்பது போல அமைய வேண்டும் .....\nசிலர் உடனே ஏதாவது ஒரு வசனம் மறந்து விட்டால் டென்ஷன் ஆகி விடுவார்கள் . ஒரு ச்லயிட்ஸ் விளங்காவிட்டால் அதை விட்டு விட்டு செல்வதில் தவறில்லை . அதற்காக ஒருவரும் தண்டிக்க போவதில்லை . இது வெறும் உரையே ..இதற்காக யாரும்தண்டிக்க போவதில்லை .\nகூச்ச சுபாவம் தவிர்க்க ...\nகூடுதலாக கண்ணை பார்த்து பேசுபவர்களை தான் பார்வையாளர்கள் ந��்புவர்கள் , நிலத்தை பார்த்து பேச கூடாது . தலை நிமிர்ந்திருக்கும் போது உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை கூடும் .\nசிரிப்பாக நகைச்சுவையாக பேசுதல் .\nஅதற்க்கு ஒன்றும் பெரிய நகைச்சுவையாளனாக இருக்க தேவையில்லை . சிறு வசனங்கள் மூலமே பார்வையாளர்களை சிரிக்க வைக்கலாம் . சிரிப்பை விரும்பாதவர்கள் யாராக இருக்க முடியும் .எப்போதும் சிறு புன்னகையுடன் பேசுங்கள் .\nவைச்சு அறுக்காதீங்க .. தேவையான விடயத்தை குறுகிய காலப்பகுதியில் கூறினால் போதும். அவர்களை வேறுதிசைகளில் கவனத்தை திருப்ப விடாதீர்கள் .\nநீங்கள் நீங்களாக இருங்கள் .\nதவறுகள் விடுவது தவறு உரைகளில் .. அதில் பிரச்சனையே இல்லை .உங்கள் நடத்தையிலோ உரைகளிலோ நீங்கள் நீங்களாகவே இருங்கள் .\nஇதை எழுதும் போதே அதிக தன்னம்பிக்கை வருகிறது.\nமிக உபயோகமான பதிவு , இது போன்று நிறைய எழுதுங்கள்\nநிச்சயமாக ... மிகவும் நன்றி\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nவைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க\nஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே\nஇதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அது��ொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.\nஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது, ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.\nகி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, …\nஇயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே அவர்களைச் சுற்றி இயங்கும் ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும் மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள். வீரத்துக்கு \"மன திடம்\" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.\nஎழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 'பாம்பே'ய…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nநாசா கண்டுபிடிப்புகள் - எமது அன்றாட பாவனையில் .....\nதேஜா வு - முன்னரே பார்த்திருக்கிறேன் 2\nபொது இடத்தில் , வேலைத்தளத்தில் கூச்சம் இல்லாமல் பே...\nஇந்தியா - இந்தியனின் பெருமை\nவைரம் (தமிழ்) முத்து பிறந்த நாள் - வைரமுத்து\nஈ மெயில் @ குறியீட்டின் வரலாறு\nஇந்த வார சிறப்பு : பாடகர் உன்னிகிருஷ்ணன்\nஅர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையு...\nதேஜா வு .. முன்னரே பார்த்திருக்கிறேன் (Already see...\nகனவுகள் - தொடரும் மர்மம் - தகவல் அறிவோம் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/375120.html", "date_download": "2020-05-30T01:10:32Z", "digest": "sha1:VZZV2PCHRKU7AR7C2UI25EQVOKWGYLK5", "length": 7496, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "இருளை விரட்டிட விழித்தெழு மனிதா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇருளை விரட்டிட விழித்தெழு மனிதா\n#இருளை விரட்டிட விழித்தெழு மனிதா\nதுள்ளித் திரிந்த இன்பம் இல்லை\nமுள்ளாய் விடமாய் சூழும் தொல்லை\nபித்துப் பிடித்துக் கிடந்தால் நம்மை\nபிய்த்துப் போடும் கொடுமை உண்மை..\nசூதும் வாதும் நிறைந்த உலகம்\nதுன்பத்தில் சிக்கச் செய்யும் கலகம்\nசிந்தித்து நீயும் புரிவாய் செயலும்\nதந்தே போகும் உனக்கு செயமும்..\nநரிகள் கொடியை உயர்த்தும் காலம்\nநல்லவர் போலே போடும் வேடம்\nபாதம் தொழுதால் வாதம் உனக்கு\nபார்த்து நடத்திடு தேர்தல் இருக்கு..\nஇருட்டை விலக்க சுருட்டுப் பாயை\nஉறக்கம் கலைத்து விரட்டுச் சோர்வை\nகுருட்டு உலகம் மிரட்டிப் பார்க்கும்\nதிரட்டு பலத்தை தோல்விக்கு வியர்க்கும்..\nகண்ணை மூடிக் கிடந்தால் நாடும்\nகளவாணி கையில் கிரையம் ஆகும்\nபோராடி வாழ்வில் கிடந்தது போதும்\nபொய்யும் புரட்டும் விரட்ட வாரும்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சொ.சாந்தி (1-Apr-19, 9:04 am)\nசேர்த்தது : C. SHANTHI (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகை���ை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990783/amp?ref=entity&keyword=School%20Teachers", "date_download": "2020-05-30T03:24:03Z", "digest": "sha1:WV4MPU2GRRJIH6GBSLD2PDHUMDKHDZKK", "length": 9205, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜனவரிமாத ஊதியம் வழங்காததை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜனவரிமாத ஊதியம் வழங்காததை கண்டித்து ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nதொடக்க பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி ஊதியம் வழங்காததற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கிறது\nகரூர், மார்ச் 3: தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பொங்கல் போனஸ் ஜனவரிமாத ஊதியம் வழங்காததை கண்டித்து கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் செல்வம் வரவேற்றார்.\nமாவட்ட துணைச் செயலாளர்கள் சின்னுசாமி, தமிழரசி, காமராஜ், நகரத் தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் பிரான்சிஸ் டேனியல் ராஜா, மாவட்ட தலைவர் காளிதாஸ், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் மோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். வட்டார பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார். தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கரூர் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் விரைவில் வழங்க வேண்டும், மாதாந்திர குறைதீர் நாளில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nபொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி குளித்தலை நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்\nதாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் பகுதியில் காலிமனைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்\nகுடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது\nஆண்டாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா\n× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992365/amp?ref=entity&keyword=Kodiyarasu%20Temple", "date_download": "2020-05-30T03:10:05Z", "digest": "sha1:DZ52DCQOGMX4CMLWRR2H2UFCMIF4WZHC", "length": 7791, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயிலில் கும்பாபிஷேகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மரு���்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉசிலம்பட்டி, மார்ச் 10: எழுமலை அருகே, எம்.அய்யம்பட்டியில் பிரசித்தி பெற்ற பொம்முத்தாய் கோயில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7ம் தேதி மங்கள இசையுடன் மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட யாக சாலைகளும், 8ம் தேதி துர்காஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி பொம்முத்தாய்க்கு நேற்று சக்தி உருவேற்றப்பட்டு கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. புனிதநீர் கலசங்கள் கோயிலை வலம் சுற்றி கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிவார பூஜைகளுடன் மேஷ லக்னத்தில் விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், கொடிமர பிரதிஷ்டையும் நடைபெற்றது.இதில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.யாகசாலை பூஜைகளை அர்ச்சகர் ராம்குமார் குழுவினர் செய்திருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை எம்.அய்யம்பட்டி பொம்முத்தாய் கோவில் திருப்பணிக் குழுவினர்களும் பொதுமக்களும் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED சம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T03:06:09Z", "digest": "sha1:63HXFKA7YZGUQFIF65N5BFN7BPLOOOP2", "length": 5937, "nlines": 146, "source_domain": "marumoli.com", "title": "சூழல் Archives - Marumoli.com", "raw_content": "\n2019, வரலாற்றிலேயே சமுத்திரங்கள் அதியுச்ச வெப்பத்தை அடைந்த வருடம்\nஜனவரி 13, 2020 \"2019 இல் சமுத்திரங்களின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது இப் பூமியின்…\nContinue Reading 2019, வரலாற்றிலேயே சமுத்திரங்கள் அதியுச்ச வெப்பத்தை அடைந்த வருடம்\nசமுத்திரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் கப்பல்கள்\nதென் அத்லாந்திக் சமுத்திரத்தில் மனிதக் குடியேற்றமற்ற தீவுகளில் கரையொதுங்கும் பல்லாயிரக் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்கள் ஒரு புதிய…\nContinue Reading சமுத்திரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டும் கப்பல்கள்\nகிறெட்டா துண்பேர்க் பல இலட்சக்கணக்கான குழந்தைச் செயற்பாட்டாளர்கள் பாடசாலைகளைப் புறந்தள்ளிவிட்டுப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். உலகைக் காப்பாற்றுவதற்காக உலகெங்கும்…\nContinue Reading காலநிலை|குழந்தைகளின் புரட்சி\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,785)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,414)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,235)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,218)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-1034246.html", "date_download": "2020-05-30T02:59:27Z", "digest": "sha1:R67ASTNGZWMQJRPF7QBPITDUEVPPCQYH", "length": 6838, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவிருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கி அண்மையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதுவாழ்வுத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும், இயற்கை வேளாண்மையால் ஏற்படும் பயன்களை விளக்கியும் தாயகம் கலைக் குழு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇதில் கரகாட்டம், தப்பாட்டம், நாடகம் ஆகியவற்றின் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் வீரமுத்து, புதுவாழ்வுத் திட்ட அலுவலர் கருப்புசாமி, கலைக் குழுவினர் சிவகுமார், வீரமுத்து, ரேவதி உள்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-zoology-respiration-book-back-questions-4181.html", "date_download": "2020-05-30T03:06:24Z", "digest": "sha1:Y4RRLGDZSTABAG5RTKEUV54IKASN4XFD", "length": 19300, "nlines": 464, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் - சுவாசம் Book Back Questions ( 11th Standard Biology - Zoology - Respiration Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிர���யல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )\n11 ஆம் வகுப்பு உயிரியல் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Revision Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\nஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின்\nஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு\nஇரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டை ஆக்சைடின் நிலை\nபகுதி - I பகுதி - II\n(P) மூச்சுக் கா ற்று அளவு i. 1000 முதல் 1100\n(Q) எஞ்சிய கொள்ளளவு ii.500 மி.லி.\nசேமிப்புக் கொள்ளளவு iii.2500 முதல் 3000\nகொள்ளளவு iv.1100 முதல் 1200\nதட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.\nஉணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது\nஇரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.\nகடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது\nசுவாசப் பாதையை விளக்கும்ததொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .\nPrevious 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11t\nNext 11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter One Marks ... Click To View\n11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3539:2008-09-04-16-49-06&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-05-30T01:40:59Z", "digest": "sha1:OCF25K6GTMB3CYPP64YU2XDAQTWZQ33B", "length": 21933, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது\nரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅ.மார்க்ஸ் மறுக்கும் போது ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.\nஅடுத்து சீனாப் புரட்சியில் மாவோ பயன்படுத்திய தேசிய முதலாளித்துவ அடையாளப் படுத்தல் இந்தியாவுக்கு பொருந்தாது என அ.மார்க்ஸ் கூறுகின்றார். ஏன் எனில் இந்தியா பல்தேசிய நாடு என்கின்றார். அது சரி சீனா ஒரு பல்தேசிய நாடு என்பதை மூடி மறைத்தபடி முன்வைக்கும் கருத்து, எப்படி மாவோவை மறுப்பது என்பதில் தான் தொடங்குகின்றது. சீனா இந்தியாவுக்கு இடையில் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளதே ஒழிய இரண்டு நாடு பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய நாடே.\nசீனா நிலமை இந்தியாவுக்கு பொருந்தாது என்பதன் ஊடாக பொதுவில் சமூகத்தில் தேசிய முதலாளிகள் இல்லை என்பதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சி வடிவம் சாத்தியமில்லை என்கின்றார். வர்க்கப் புரட்சியைத் தடுக்க நினைக்கும் அ.மார்க்ஸ் செய்யச் செல்லுவதெல்லாம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுதலித்து, மேலெழுந்த வாரியாக சிலவற்றை ஏற்பதாகக் காட்டி புரட்சிகரச் சக்திகளை ஏமாற்றுவதே.\nஇந்தியாவில் தேசிய முதலாளிகள் இருக்க முடியாதா இதற்கு அ.மார்க்ஸ் தேசிய முதலாளிகள் ஏகாhதிபத்தியத்தைச் சார்ந்து வளருவதால் அவர்கள் இல்லை முற்போக்காக இருக்க முடியாது என்கின்றார். ஏகாதிபத்தியம் தேசிய முதலாளித்துவம் தொடர்பான அடிப்டை வரையறையைக் கண்டு கொள்ள மறுக்கும் அ.மார்க்ஸின் வரையறை போட்ட பின் நவீனத்துவ குருட்டுக் கண்ணாடியால் ஏற்பட்டதே.\nஏகாதிபத்தியம் என்பது உண்மையில், அது மற்ற நாடுகளை அனைத்துத் துறையிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதாகும். தனது சந்தையை மற்றைய நாடுகளில் விரிவுபடுத்தும் அதே நேரம் மற்றைய நாட்டுச் சந்தையை கட்டுப்படுத்துவதுடன், கைப்பற்றுகின்றது. அதாவது தேசங்களின் தனித்துவத்தை சுயாதிபத்தியத்தை எல்லாத் துறையிலும் அழித்து ஒழிக்கின்றது.\nதேசிய முதலாளித்துவம் என்பது உண்மையில் தனக்கான சந்தையைக் கொண்டு இருந்திருக்கிறது. அதாவது இருக்கும் சந்தையைக் கைப்பற்ற பாதுகாக்க, மீட்க எல்லாத்துறையிலும் எதிர்த்துப் போராடுகின்றது.\nஏகாதிபத்தியம்-தேசிய முதலாளித்துவம் ஒன்றுக்கு ஒன்று எதிரான போது எப்படி ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த முன்றாம் உலக நாடுகளில் எப்படி தேசிய முதலாளித்துவம் வளர முடியும் அ.மார்க்ஸ் ஐயா அவர்களே. கொஞ்சம் விளக்குங்களே. தேசிய முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் (ஏகாதிபத்துpய நாடுகளில் ஒன்றாகவும் வேறோன்றாகவும் இது உள்ள அதே நேரம் இது இன்று அழிக்கப்படுகின்றது) ஒன்று என்கின்ற ரொட்சிய வாதமும், அ.மார்க்சின் வாதமும் அதன் அடிப்படை பொருளாதார நலனைப் பற்றி ஆய்வு செய்வது கிடையாது.\nஏகாதிபத்தியத்துpன் தயவில் வாழ்வது தரகு முதலாளித்துவப் பிரிவே. இதை மாவோ அன்று தெளிவாக வரையறுத்தே தேசிய முதலாளித்துவ சக்திகளைப் பிரித்தார். இன்று உலகில் எல்லா முன்றாம் உலக நாடுகளிலும் தரகு முதலாளித்துவப் பிரிவும் தேசிய முதலாளித்துவப் பிரிவும் உள்ளனன. பூர்சுவா வர்க்கம் உள்ள வரை தேசிய முதலாளித்துவம் அதன் ஊற்றுக் கண்ணாக உள்ளது.\nதேசிய முதலாளித்துவப் பிரிவு தனது போராட்டத்தில் தொடர்ந்து போராடும். உறுதி இன்மையால் அடிக்கடி சரணடைகின்றது. ஒரு பகுதி தோற்று ஒன்றும் இல்லாத பிரிவாக மாறுகின்றது. இன்னும் ஒரு பிரிவு தரகுப்பிரிவாக ஏகாதிபத்தியத்துடன் சரணடைகின்றது. பாட்டாளி வர்க்கம் போராடின் அதனுடன் இணைந்து முன்னேறுகின்றது.\nதேசிய முதலாளித்துவம் மாறுகின்ற நிலமையுடன் தனது பாத்திரத்தை ஆற்ற முனைகின்றது. ஆனால் அது அப்போது தனது சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க, தனது தனித்துவ சுரண்டலைக் கோரி மெதுவாக மேலே எழுகின்றது. இது தனது தனித்துவமான சுரண்டலைப் பேண, தனித்துவமான தேசியத்தை முன் தள்ளுகின்றது. கட்டுரையில் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் தயவில் வாழ்வதாக பின் பெருமுதலாளித்துவம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிரியை இனங்காண விடாது தடுக்கும் வகையில் தரகு முதலாளிகளை மூடி மறைத்து ஏகாதிபத்திய தயவில் உள்ள தேசிய முதலாளிகள் பெரு முதலாளிகள் என பலவகைக் கதை அளக்கப்படுகின்றது.\nஅடுத்து சுரண்டலை எல்லாத் தேசிய இனத்துக்கும் தரகுமுதலாளிகளாக நடத்தும் போது அவர்கள் எப்படி தேசிய வாதியாக இருக்க முடியும் என அ.மார்க்ஸ் கேள்வி எழுப்புகின்றார். முதலில் தரகு முதலாளிகளை தேசிய முதலாளிகளாக்கி விட்டு பின் எல்லா இனத் தரகுகளும் சுரண்டுவதாகக் கூறுவதன் மூலம் இந்தியாவில் தேசிய முதலாளிகள் தான் சுரண்டுகின்றனர் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத் தயவில் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத்தின் சுரண்டலின் தயவில் தேசிய முதலாளிகள் சுரண்டுவதாக கூறுவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போரை மட்டுப்படுத்தவே. அத்துடன் ஏகாதிபத்தியம் சுரண்டவில்லை என சாதிக்கவும் முனைகிறது.\nதரகு முதலாளிகள் தான் தேசிய எல்லையைக் கடந்து சுரண்டக் கூடியவர்கள, அதனால் தான் அவர்கள் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தேசிய முதலாளிகளுக்கு தனது சந்தையை மட்டும் சுரண்டும் தகமை உடையவர்கள். அதனால் தான் அவர்கள் தேசிய முதலாளிகளாக உள்ளனர். தரகு முதலாளிகள் தான் தேசிய முதலாளிகள் மீது ஏறி நின்று சுரண்டும் தகமை உடையவர்கள்.\nஇந்தியாவில் குளிர்பான உற்பத்தியில் இருந்த தேசிய முதலாளிகளின் ஆதிக்கம் எப்படி தரகு முதலாளிகளால் இன்று கைப்பற்றப் பட்டுவிட்டது என திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படி ஒவ்வொரு தேசிய உற்பத்தியும் இன்று காணாமல் போய் அதில் பிரதியிடப்படும் தரகு முதலாளித்துவ, தேசம் கடந்த உற்பத்தியை நாம் கொஞ்சம் இனம் காட்டுவோம் எனின் அ.மார்க்சின் புலுடா அரசியல் போக்கிடமின்றி அழுகி நாறிவிடுவதைக் காண முடியும் .\nபொது மொழி ஒன்று இல்லை ஆகையால் இந்தியா தேசியம் கிடையாது என்கின்ற அ.மார்க்சின் கண்டு பிடிப்பு நகைப்புக்குரியது. சோவியத்தில் பொது மொழி இன்றி சோவியத் தேசமாக எப்படி இருந்தது. சீனாவில் ஒரு பொது மொழி இன்றி ஒரு தேசியம் எப்படி உருவானது. ஸ்ராலி���ின் வரையறை என்பது ஆகக் குறைந்ததே ஒழிய அதி கூடியது அல்ல. பல தேசிய இனம் ஒன்று சேர்ந்து போராட முடியும். ஒரு ஐக்கிய முன்னணி போல் போராட முடியும். பொதுவாக அடையளப்படுத்தப்படும் அடிப்படை உடன் பாட்டில் ஸ்ராலினின் வரையறை கொண்ட பல தேசிய இனங்கள் போராட முடியும்.\nஇந்தியாவில் இந்து என்கின்ற மதக் கலாச்சாரத்தின் ஊடாக, ஆங்கிலம் என்ற பொது மொழியின் ஊடாக அதே நேரம் பல்தேசியக் கூட்டாக ஒரு நிலத் தொடர் ஊடாக, ஒரு பொதுச் சந்தை ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இந்தியாதான் இந்தியா பல்தேசியமாக இருந்து இருக்கின்றது. ஆனால் சர்வதேசியப் போராட்டத்துக்கு இவை கட்டாயமல்ல. பல் தேசிய இனம் ஒரு பொது எதிரியை எதிர்த்துப் போராட முடியும். இதைப் புரட்சிகரப் பிரிவுகள், முற்போக்குகள் அடையாளப் படுத்துதலின் ஊடாக பிரதியிட்டு இந்திய வர்க்கப் புரட்சிக்காக சர்வதேசிய நிலையில் நின்று போராட முடியும்.\nஅதாவது இந்தியாவில் ஒரு தேசிய இனம் ஒடுக்கம் தேசிய இனமாக ருசியாவைப் போல் இல்லை என்கின்றார் அ.மார்க்ஸ். அ.மார்க்சின் நூலில் குறித்துள்ள அவரின் கூட்டாளியாக எஸ்.வி.ராஜதுரை எழுதிய \"இந்து இந்தி இந்தியா\" நூலில் எப்படி இந்தி சமஸ்கிருத மொழி ஊடாக ஒடுக்கு முறையை மற்றைய தேசிய இனத்தின் மீது கட்டுவிழ்த்து விட்டுள்ளனர் என்பதை என்பதை தெளிவாக புள்ளிவிபரத்துடன் கொண்டு வந்துள்ளார். எந்தத் தேசியமும் எந்தத் தேசியத்தையும் ஒடுக்க வில்லை என்றால் ஏன் அ.மார்க்ஸ் ஐயா தமிழ் நாடு தனியாகப் போக வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றீர். சுரண்டவே இல்லை மற்றைய தேசிய இனங்களால் எனின் எப்படி யாருக்கு எதிராகத் தேசிய இனப் போராட்டம். தமிழ் நாட்டில் நடந்த தேசிய இனப் போராட்டக் குரல்கள் எல்லாம் யாருக்கு எதிராக அ.மார்க்ஸ் கண்ணை மூடி பால் குடித்தால் பலருக்கு தெரியாது என நினைத்தோ என்னவோ தேசிய இன முரண்பாடு இல்லை என்கின்றார். எதிரியே இல்லை என்கின்றார். இப்படிச் சொல்லுவதன் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்துக்கும் ஆங்கிலத்துக்கும் தாரை வார்க்கின்றனர். தமிழ் மொழியை. நடந்து வருவதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்கின்றார். அது எல்லாம் \"கற்பிதம்\" என்கின்றார். மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு எல்லாம் சும்மா கற்பிதம் என்கின்றார். அப்படி எதுவும் கிடையாது என்கின்றார்.\nபுதிய ஜனநாய�� மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/28-04-2020-just-in-updates", "date_download": "2020-05-30T03:27:15Z", "digest": "sha1:S3MBBOUM2N7HUIJTM2W4WGHHPC3FZLNC", "length": 11469, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா... 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்! #NowAtVikatan | 28-04-2020 Just in updates", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா... 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்\n28.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nஇன்று 121 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது.\n`அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல’- டிடிவி\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து அரசு உத்தரவு பிறபித்தது. இது தொடர்பாக அமமும பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ``நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.\nமேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப்பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்\nதமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்” எனக் கேள்வி எழுப்பினார்.\n30 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 934 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 6,868 பேர் இந்தத் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்துதான் வருகிறது. கொரோனா வைரஸை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒற்றுமையாக எதிர்த்தால்தான் இந்தப் போரில் வெல்ல முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 10,10,356 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் அந்நாட்டில் ஏற்பட்ட மரணங்கள் 56,797 ஆக இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. எனினும், தொடர்ச்சியாகக் குறைந்து கொரோனா இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347407001.36/wet/CC-MAIN-20200530005804-20200530035804-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}