diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1452.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1452.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1452.json.gz.jsonl" @@ -0,0 +1,251 @@ +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8739:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-04-09T06:26:46Z", "digest": "sha1:ZVWPBBV3MZ3W5RTI4WGEZW3NM5LJ3HSS", "length": 26895, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "நபி வழியில் தண்ணீர் சிக்கனம்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் நபி வழியில் தண்ணீர் சிக்கனம்\nநபி வழியில் தண்ணீர் சிக்கனம்\nநபி வழியில் தண்ணீர் சிக்கனம்\nஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி\nஅல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான ஏராளமான அருட்கொடை களை தனது தனிப்பட்ட பெருங் கருணையினால் வழங்கி வருகிறான். இந்த அருட்கொடைகளில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தண்ணீர் என்பதை அனைவரும் அறிவோம்.\nஇந்த தண்ணீருக்கு அடிப்படை ஆதாரமாக அனைவரும் விளங்கக்கூடிய மழையை அல்லாஹ் நிறுத்திவிட்டால் மனிதர்கள் மட்டு மின்றி காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம்.\nமழை பொழிய வேண்டிய காலங்களில் மழை பொழியாமல் இருந்தால், நாட்டில் உள்ள நீர்நிலை ஆதாரங்களான ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகள் அனைத்தும் வறண்டுவிடுகின்றன. இதனால் மக்கள் குடிநீருக்கே அவதிப்படும் இந்தச் சூழலில் முஸ்லிம்கள் எந்த முறையில் தண்ணீர் சிக்கனத்தை மேற்க்கொள்ள வேண்டும் என்கின்ற அறிவை பெற்றுக் கொள்வது மிக அவசியம். இதற்கான வழிமுறைகளில் ஒருசிலவற்றை நபிமொழிகளின் அடிப்படையில் பார்ப்போம்.\nதொழுகைக்காக உளு செய்வதன் மூலம் வணக்க வழிபாட்டு ரீதியாக தண்ணீரை ஐவேளை பயன்படுத்தி வருபவர்கள் தொழுகையாளிகள். இந்தத் தொழுகையாளிகள் உளு செய்யும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அளவு நீரை செலவிட்டுள்ளார்கள் என்பதை அறிந்து அதனடிப்படையில் செயல்படுவது அவசியத்திலும் அவசியமாகும்.\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு “முத்து’ தண்ணீரில் ஒளு செய்வார்கள். (நூல் : முஸ்லிம்: 542)\nஒரு முத்து என்பது ஏறத்தாழ ஒரு லிட்டர் அளவு தண்ணீரைக் குறிக்கும். இந்த நபிமொழியை அறியாத காரணத்தினால் வறட்சி ஏற்பட்டு தண் ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காலத்தில் கூட தொழுகையாளிகள் ஒவ்வொரு தொழுகையின் போதும் சு��ார் ஐந்து லிட்டருக்கும் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தி உளு செய்து வருகிறார்கள்.\nமேற்கண்ட ஹதீஃதை ஒரு மஹல்லாவைச் சார்ந்த தொழுகையாளிகள் அனைவரும் நடை முறைப்படுத்தினால் ஒருவேளை தொழுகையின் போதே பலநூறு லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் எனும்போது ஐவேளை தொழுகையின் மூலமாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை மிச்சப் படுத்த முடியும் என்பதை உணர்ந்து மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் தொழுகையாளிகள் செயல்பட வேண்டும். மேலும் உளுவின் போது உறுப்புகளை மூன்று தடவை கழுவுவதையே நபிவழி என்று நினைத்து இதனடிப்படையிலேயே தொழுகையாளிகள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளுவின்போது மூன்று முறை உறுப்புகளை கழுவியதைப் போன்றே ஒரு முறையும் கழுவியுள்ளார்கள்.\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது;\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த “உளு’வை உங்க ளுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா (எனக் கேட்டு விட்டு ஒவ்வொரு உறுப்பையும்) ஒருமுறை கழுவி “உளு’ செய்தார்கள். (நூல்: அபூதாவூத் 119)\nஇந்த ஹதீஃதை நடைமுறைப்படுத்தியும் நாம் தண்ணீரை ஓரளவு சேமிக்க முடியும். இதைப் போன்றே உளு முறியாமல் இருந்தும் அடுத்த நேர தொழுகைக்காக மீண்டும் ஒளு செய்து தொழுவதே பெரும்பாலான தொழுகையாளிகளின் பழக்கமாக உள்ளது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒருமுறை செய்த உளுவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். (அறிவிப்பாளர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 466)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றி குறைந்தபட்சம் மஃரிபு தொழுகைக்காக செய்த உளுவோடு இஷா தொழுகையையும் தொழுதால் தண்ணீரை பெருமளவுக்குச் சேமிக்க முடியும். இன்னும் சிலர் வீட்டில் உளு செய்துவிட்டு பள்ளிக்கு வரும்போது கால்கள் சுத்தமாக இருக்கும் நிலையிலேயே பல லிட்டர் தண்ணீரைக் கால்களில் ஊற்றிய பிறகே பள்ளிக்குள் நுழைகிறார்கள். கண்டிப்பாக இது தவிர்க்கப்படவேண்டிய நடைமுறையாகும். இது தொடர்பாக ஹதீஃத்களில் தரப்பட் டுள்ளதை பாருங்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனின் அடிமைப் பெண் கூறியதாவது.\nநான் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “”நீ��மான கீழாடை அணியும் பெண்ணாக இருக்கி றேன். அசுத்தமான இடங்களில் நடக்கவும் செய்கிறேன். (என் ஆடையின் கீழ்ப்பகுதி அசுத்தமான இடங்களில் படுகிறது)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “”அசுத்தமான இடங்களை அடுத்துள்ள தூய்மையான இடங்கள் ஆடையின் கீழ்ப் பகுதியைத் தூய்மைப்படுத்திவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக” உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 326,327)\nகீழாடையில் அசுத்தம் பட்டிருந்தாலும் சுத்த மான இடத்தை கடந்து செல்லும்போது அந்த ஆடையில் உள்ள அசுத்தம் நீங்கிவிடும் என்று மிக எளிமையான நடைமுறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தூய்மை என்ற பெயரில் சுத்தமாக உள்ள கால்களை பல லிட்டர் தண்ணீரை செலவு செய்து மீண்டும் எதற்காக கழுவ வேண்டும் இது தண்ணீரை வீணடிக்கும் செயலா இல்லையா\nகுளியலறைக்குச் சென்று குழாயை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பதால் எந்தளவு நீரை பயன்படுத்தி குளிக்கிறோம் என்பதை அறியாமல் இருந்து வருகிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பதற்காக எந்தளவு நீரை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஅபூஜஃபர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:\nஎன்னிடம் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் வந்து பெருந்துடக்கிற்காகக் குளிப்பது எப்படி என்று கேட்டார். அதற்கு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி அதை தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள் நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே) என்று கேட்டார். அதற்கு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந்ததே) என்று கூறினேன். (நூல்: புகாரீ : 256)\nநீளமாக முடி வைத்திருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கடமையான குளிப்பின்போது தலையை கழுவுவதற்கு சுமார் மூன்று கை நிறையத் தண்ணீரையே பயன்படுத்தியுள்ளார்களே எனும்போது, தண்ணீர் பற்றாக் குறையின்போதும் கூட நாம் தலையை கழுவுவதற்கு மட்டுமே பல ��ிட்டர் தண்ணீரை பயன்படுத்துவது முறைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nதாகத்தை தணிக்கும் அற்புத வழிமுறை :\nகடும் வெயிலில் அலைந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தவுடன் முதல் வேலையாக ஃபிரிஜ்ஜை திறந்து பாட்டிலில் உள்ள தண்ணீரை எடுத்து அதை ஒரே மூச்சில் கடகடவென பருகுவதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். இப்படி குடித்தால்தான் தாகம் தீரும் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு நீர் அருந்தினால் ஒருபோதும் தாகம் தணியாது. மாறாக சற்று நேரத்தில் மீண்டும் தாகம் எடுக்கும். இதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள அழகிய வழி முறையைப் பாருங்கள்.\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பருகும் போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வந் தார்கள். மேலும் இதுவே நன்கு தாகத்தைத் தணிக் கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும், அழகிய முறையில் (உணவை) செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும் என்று கூறினார்கள். ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன. (நூல்: முஸ்லிம் 4126)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த வழிமுறையைக் கடைபிடித்தால் நன்மைகள் பல ஏற்படுவதை அனுபவரீதியாக உணர முடியும். குறிப்பாக கால் லிட்டருக்கும் அதிகமான நீரை பருகியும் தாகம் தணியாமல் இருப்பவர்கள், 100 மி.லி. அளவு கொண்ட நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த முறைப்படி பருகினால் தாகம் தீருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம்.\nயார் யாரோ சொல்லும் “”டயட்டுகளை”யயல்லாம் மிகக் கவனத்தோடு செயல்படுத்தும் முஸ்லிம் சமுதாயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த வழிமுறையை தொடர்ச்சியாகப் பின்பற்றினால் மருத்துவம் என்று சொல்லிக் கொண்டு கண்டதையும் உளறும் எவரது பின்னாலும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிகாட்டுதலின் அடிப் படையில் நீர் பருகும்போது குறைந்த அளவு நீர் பருகினாலே நமது உடல் சீராக இயங்குவதற்கான ஆற்றல் கிடைத்துவிடும். தாகம் எடுக்காமலே நீர் அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. உண்மையில் நீர் தேவைப்படும்போது நமது உடலே நமக்கு ந��ரின் தேவையை உணர்த்தும். அப்போது மட்டுமே நீரைப் பருகும் பழக்கம் ஏற்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இந்த வழிமுறைகளை இனி வரும் காலங்களில் நாம் பேணி நடந்தால் தண்ணீரைச் சேமிப்பதோடு இன்ஷா அல்லாஹ் உடல் நலத்தையும் பெறலாம் என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.\nகுறிப்பு: ஒரு லிட்டர் தண்ணீரில் உளு செய்ய முடியுமா மூன்று லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி தலையைக் கழுவ முடியுமா மூன்று லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி தலையைக் கழுவ முடியுமா இது நடைமுறைச் சாத்தியமா என்றெல்லாம் அறிவை பயன்படுத்தி வீண் சர்ச்சைகள் செய்வதை தவிர்த்துக் கொண்டு ஹதீஃதில் உள்ளதை நம்மால் இயன்ற அளவு நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு “மக்கூக்’ நீரைக் கொண்டு உளு செய்பவர்களாகவும் ஐந்து “மக்கூக்’ நீரைக் கொண்டு குளிப்பவர்களாகவும் இருந்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 72)\nஇந்த ஹதீஃதில் கூறப்பட்டுள்ள ஒரு “மக்கூக்’ எனப்படும் அளவு ஏறத்தாழ நான்கு லிட்டர் ஆகும். அப்படியயன்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் நான்கு லிட்டர் தண்ணீரில் உளு செய்துள்ளார்கள். இதை போன்றே சுமார் இருபது லிட்டர் தண்ணீரில் குளித் துள்ளார்கள் என்பதையும் அறியமுடிகிறது. தண் ணீர் தாராளமாக கிடைக்கும் காலங்களில் மேற் கண்ட அளவு நீரை நாம் பயன்படுத்திக் கொள் ளலாம். வறட்சி ஏற்பட்டு அதன் மூலாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் முன்னர் கூறிய ஹதீஃத்களின் அடிப்படையில் குறைந்தபட்ச அளவு நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என் பதை உணர்ந்து செயல்பட்டால் அனைத்து நபி மொழிகளையும் நடைமுறைப்படுத்திய நன்மை நமக்குக் கிடைக்கும். நபிமொழிகளை முறையாக புரிந்து அதன்படி நடக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alimamslsf.com/2017/11/2017.html", "date_download": "2020-04-09T06:36:44Z", "digest": "sha1:GU6BR2XGTT2KGFPBQKSGVY7ZRVRKQFJU", "length": 6449, "nlines": 73, "source_domain": "www.alimamslsf.com", "title": "எமது பல்கலைக்கழகத்தின் 2017 கல்வியாண்டிற்கான கூடைப்பந்துப் போட்டி! | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஎமது பல்கலைக்கழகத்தின் 2017 கல்வியாண்டிற்கான கூடைப்பந்துப் போட்டி\nசவூதி அரேபியா ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 1439 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக கலாபீடங்களுக்கு மத்தியிலான கூடைப்பந்துப் போட்டி சென்ற வாரம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nசுமார் 7கலாபீடங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியின் இறுதிச்சுற்றில் ஷரீஆக் கலாபீடமும் அரபு மொழிக் கற்கைகள் கல்லூரியும் மோதின.\nமிகப் பரபரப்பாக நடந்த இவ்விறுதிச் சுற்றில் ஷரீஆக் கலாபீடம் வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஷாபான் மாதம் - நாம் செய்ய வேண்டியது என்ன \nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nரவ்லது ரமலான் வினா விடை போட்டி - 2017 வினாக்கள்\nதுன்பங்களின் போது அல்லாஹ்விடம் மீள்வதற்கான ஆறு அடிப்படைகள் கொரோனா தொற்றுக்கான பதிவு || MJM. Hizbullah Anvari, B.com Rd\nநஸீஹது ரமழான் || தொடரவேண்டிய இறையச்சம் || M.A Mukram (Shafiee, Riyadhi) B.A Hons\nஇமாம் சுதைஸ் - சுருக்கப் பார்வை - || அபூ ஸாஹி\nஸஹர் நேரத்தின் முக்கியத்துவம் | Assheikh Mukram Ali (shafi,Riyadhi)\nகோரோனா விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்\nகக்கப்பட்ட இனவாதமும் கரைத்த இயற்கையழிவும்...\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-09T06:59:17Z", "digest": "sha1:AQJC3SW4BC6Q7N32ZQG3U73BEGJHECTP", "length": 7435, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஜீத்து ஜோஸப்", "raw_content": "\nTag: actor kamalhasan, actress gowthami, director jeethu joseph, movie gallery, papanasam movie, papanasam movie stills, இ���க்குநர் ஜீத்து ஜோஸப், நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி, பாபநாசம் திரைப்படத்தின் ஸ்டில்ஸ், பாபநாசம் திரைப்படம்\nகமல்ஹாசனின் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெயிலர்\nகமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை நீக்கம்..\nகமல்ஹாசன் நடித்திருக்கும் ‘பாபநாசம்’ படத்தை...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டி��்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-09T08:02:37Z", "digest": "sha1:FOH4P24ZCJU54RMFIGYUGNHWDICHBQPJ", "length": 11027, "nlines": 137, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அரசியல் கைதிகள் விடயத்தில் கோத்தபாயவிடம் முக்கிய கோரிக்கை விடுத்த ஞானசார தேரர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஅரசியல் கைதிகள் விடயத்தில் கோத்தபாயவிடம் முக்கிய கோரிக்கை விடுத்த ஞானசார தேரர்\nPost Category:சிறப்புச் செய்திகள் / தாயகச் செய்திகள் / முக்கிய செய்திகள்\nசிறைச்சாலை வைத்தியசாலை சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nசிறைச்சாலை வைத்தியசாலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nசிறைச்சாலையிலிருந்து ஒரு கடிதம் சிறைச்சாலை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு பதில் கிடைப்பதற்கு ஒன்றரை மாதம் இரண்டு மாதங்கள் செல்கின்றது.\nஉரிய சிறைத்தண்டனை காலத்தை பூர்த்தி செய்து அதன் பின்னர் பல வருடங்கள் சிறையில் தொடர்ந்தும் காலத்தை கழிக்கும் பலர் இருக்கின்றார்கள்.\nஆவணங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாமையே இவ்வாறான நிலைமைகளுக்கான காரணமாகும்.\n���ன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீதித்துறை பாரியளவில் ஊழல் மிகுந்தவையாக காணப்பட்டது.\nஓர் வழக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்போதைய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் தண்டப்பணம் எவ்வளவு எவ்வாறான தீர்ப்பு என்பதனை கூறும் நிலைமையே காணப்பட்டது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழர் காணிகளை அபகரிக்க தொடங்கிய கோத்தா.\nNext Postஇரு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்ற நபர் கைது\nமணல் கொள்ளைக்கு எதிராக சாவகச்சேரியிலும் கவனயீர்ப்பு போராட்டம்\n கட்டணம் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nபிரபாகரன் மிகப்பெரும் ஆளுமை என்று புகழ்ந்த மகிந்த\nபுதிய பின்தொடர் கருத்துகள் new replies to my comments\nதுயர் பகிர்வு- 9. April 2020\nஇலங்கையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை\nகனடாவில் நேற்று 54 பேர் பலி – புதிதாக 1541 பேருக்கு தொற்று\nஊரடங்கை தளர்த்தும் நிலை இல்லை – லண்டன் மேயர்\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் காய்ச்சலினால் மரணம்\nஇலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nபிரான்சில் தமிழ் யுவதி கொரோனாவால் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா ஆசியா இந்தியா உலகம் ஐரோப்பா கனடா கவிதைகள் கொரோனா சிறீலங்கா டென்மார்க் தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா விடுதலைத் தீபங்கள் விளையாட்டு ஸ்ரீலங்கா ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-09T07:49:31Z", "digest": "sha1:V7FGYZSZKZ6MH652ATLGOQL2DHVUGTUL", "length": 7098, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானோடி ஒரு வானூர்தி ஓட்டுனரைக் குறிக்கின்றது. தமிழில் விமானி, விமான ஓட்டுனர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இதற்கு சிறப்புத் தேர்ச்சியும் பயிற்சியும் அவசியம். இவர்கள் பல மணி நேரம் ஓட்டிப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான தகுதிகளை ஒவ்வொரு ��ாட்டு அரசும் வெவ்வேறு விதமாக வரையறுத்துள்ளன. இவர்களின் திறனைப் பொருத்து சான்றிதழ் வழங்கப்படும். தனி உரிமம் வழங்கப்பட்டவர், தனி விமானங்களை ஓட்ட அனுமதிக்கப்படுவார். வணிக உரிமம் பெற்றவரே பலர் பயணிக்கக் கூடிய விமானங்களை ஓட்டக் கூடியவர். சிலர் தங்களின் பொழுதுபோக்குக்காகவோ, பணம் திரட்டுவதற்காகவோ, தங்களின் தொழிலுக்காகவோ விமான ஓட்டிகளாக பயற்சி பெறுவதுண்டு. பல நாடுகளில் ராணுவத்திலும் விமான ஓட்டிகளை சேர்த்துக் கொள்வர். அரசின் வான்படைக்குச் சொந்தமான போர் விமானங்களை ஓட்டுவது இவர்களது பணி. ராணுவத்தில் சேரும் விமான ஓட்டிகளுக்கு தனித்துவமான பயிற்சியும் பாடத்திட்டமும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2019, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/669", "date_download": "2020-04-09T08:30:45Z", "digest": "sha1:EIEAIRYV3EQ46JJXI6WXSUULNNYQHNHX", "length": 35866, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப்பயணம் 21, பூரி", "raw_content": "\n« பயணம்,திராவிட இயக்கம்: கடிதங்கள்\nபயணம், இன்னும் கடிதங்கள் »\nசெப்டெம்பர் 17 ஆம் தேதி நாளந்தாவிலிருந்து கிளம்பி பிகாரைத்தாண்டி ஜார்கண்ட் மாநிலத்துக்குள் நுழைந்தோம். ஜார்கண்ட் மாநிலம் பிகாரை விட மேலும் பின் தங்கியது என்று சொல்லலாம். போக்குவரத்து வசதி அனேகமாக கிடையாது, டிராக்டர் தவிர. கந்தலுடையுடன் புழுதிக்குள் நடமாடும் மெலிந்து வற்றிய மக்கள். ஒரு மாறுதல் இங்கே மீண்டும் சாலைகளில் அலையும் கொழுத்த மாடுகளைக் கண்டோம்.\nடீ குடிக்க இறங்கியபோது கடையில் ஜார்கன்ட் வழியாக இரவில் பயணம்செய்வது சரியல்ல என்றார்கள். உதிரி கொள்ளைக் கூட்டத்தவர்கள் தாராளமாகச் செயல்படும் இடம் அது. இடது தீவிரவாதிகளும் ஒருவகை கொள்ளையர்கள்தான். ஆகவே ஜார்கண்டை கூடுமானவரை தவிர்த்து மேற்குவங்கத்துக்குள் சென்று இரவு தங்கிவிட்டு அப்படியே ஒரிஸாசெல்லலாம் என்று முடிவுசெய்தோம்.\nகொல்கொத்தா சாலையில் விரைந்து தேவ்கர் வழியாக மேற்குவங்கத்தில் உள்ள பங்குரா என்ற ஊருக்கு இரவு ஒன்பது மணிக்கு வந்துசேர்ந்தோம். மேற்கு வங்கத்தை நெருங்கியபோதே ஜார்கண்டின் இயல்பு மாறுபட ஆரம்பித்தது. முதல்விஷயம் அழகாக கட்டபப்ட்ட பழைய வீடுகள் சாலையோரம் தென்பட்டன. தேர்ச்சியாக வளையோடு போட்டு இரு முகப்புகளும் சாளரங்களும் கொண்டவை. சாலையோரக் கடைகளும் பலவகையில் மேம்பட்டிருந்தன. சாலையோரங்களில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தரவற்கத்தைச் சேர்ந்தவர்கள்.\nமேற்குவங்கத்துக்குள் நுழைந்தோம். அதன் கேரளச் சாயல் ஆச்சரியம்கொள்ள வைத்தது. மக்களுடைய உடல்மொழி பேச்சுமுறை பெண்களின் அலங்காரங்கள் என நிறைய விஷயங்கள் கேரளத்தை நினைவில் எழுப்பின. அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை, அது உங்கள் பிரமை என்றார் வசந்தகுமார். இருக்கலாம். நான் இருபது வருடங்களுக்கு முன்பு வங்காளம் சென்றிருக்கிறேன். அன்று கொல்கொத்தா தவிர பிற வங்கநிலம் பிகாரைவிட பின்தங்கியதாக இருக்கும். இப்போது சற்று மாறுதல் தெரிகிறது, பீகார் அளவுக்கு முன்னேற்றம்.\nகடந்த பலவருடங்களாக மேற்குவங்கத்தில் உள்கட்டமைப்புக்கான எந்தப்பணியும் நிகழவில்லை என்பதை சாலைகள் மூலம் அறியலாம். உள்கட்டமைப்பு கைவிடப்பட்டமையால் உள்ளூர் வணிகம் என்பது அனேகமாக இல்லை. ஆகவே விவசாயிகளும் சிறுவிற்பனையாளர்களும் பஞ்சைப்பராரிகளாக தெரிகிறார்கள். காசியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் கிலோமீட்டருக்கு ஒருரூபாய் கொடுத்தால் போதும். மேற்குவங்கத்தில் அரைப்பட்டினி தொழிலாளருக்கு எட்டணாகொடுத்தாலே திருப்தி. எந்நேரமும் வாயில் மாவாவுடன் பிரமை பிடித்த்தவர்கள் போல சோம்பி இருக்கிறார்கள். ஓட்டலில் சர்வர்கள் கூட மிகமிக சோம்பலாகவே பரிமாறுகிறார்கள்.\nஒரு விடுதியில் அறைபோட்டோம். இரண்டு பெரிய இரட்டை அறைகளும் ஒரு சிறிய ஒற்றை அறையுமாக மொத்த வாடகை நாநூறு ரூபாய். அந்த தொகை அங்கே மிகபெரியது. எங்கும் எவரிடமும் பணமென்பதே இல்லை. நான் பெங்களூர் சாலையில் மஞ்சள்வாழைப்பழத்தைப் பார்த்தபின்னர் இந்த நகரத்தில்தான் மீண்டும் மஞ்சள் வாழைப்பழத்தைப் பார்க்கிறேன். பிற ஊர்கள் எங்கும் பச்சை நாடாப்பழம் மட்டுமே கிடைக்கும். பச்சைநாடா வாழை அதிகமான மகரந்தத் திறன் கொண்டது. பிற வாழைகளை அது சீக்கிரமே பச்சைவாழையாக ஆக்கிவிடும். ஆகவே கன்யாகுமரி மாவட்டத்தில் அதை பயிர்செய்ய தடை உண்டு. வடக்கே பிற வாழைகளை பச்சை வாழை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. ஒரு ��ீப்பு வாழைப்பழம் வாங்கினேன், பழம் ஒன்றுக்கு இருபது பைசா. கன்யாகுமரிமாவட்டம் வாழைப்பழத்தின் மையம், இங்கே மலிந்து மலிந்துபோனாலும் ஐம்பதுபைசாவுக்கு குறையாது.\n18 ஆம்தேதி காலை எழுந்து தெற்குநோக்கி செல்ல ஆரம்பித்தோம். மித்னாபூர் வந்து அங்கிருந்து ஒரிஸாவுக்குச் செல்வது திட்டம். சாலையெங்கும் வங்கத்தின் ‘தேசிய’ பெருமிதங்களான விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் சிலைகள் நின்றிருந்தன. மார்க்ஸ் சிலைகளோ செங்கொடியோ கண்ணில் படவில்லை. கொல்கொத்தா நெடுஞ்சாலை மூன்றுக்கு ஒன்று விகிதத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பகுதியில் வேலை அப்படியே கைவிடப்பட்டிருந்தது. உள்ளூர் தாவாக்கள் முடிந்திருக்காது. மேற்குவங்கத்தில் பொதுப்போக்குவரத்து வசதிகள் பிகாரைவிட மோசமானவை. பேருந்துக்கு மேல் இருபத்தைந்து பேர் பயணம்செய்வதைக் கண்டோம்– கைக்குழந்தைகளுடன் பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.\nஒருவழியாக ஒரிஸாவுக்குள் நுழைந்தோம். ஒரிஸா ஒப்புநோக்க மேற்கு வங்கத்தைவிட மேலான நிலையில்தான் இருந்தது. வயல்கள் பச்சைசெழித்திருக்க நடுவே சிறிய ஓட்டுவீடுகள் கொண்ட கிராமங்கள். சாலை மற்றும் கடைகளில் நடுத்தரவற்கம் உருவாகியிருப்பதன் அடையாளங்கள். போக்குவரத்து கூட பரவாயில்லை என்பதை பேருந்துகள் மூலம் அறிந்துகொண்டோம். இதையெல்லாம் ஒப்புநோக்கில்தான் சொல்கிறேன். மதுரை நெல்லை நடுவே ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஓடும் பளபளப்பான வசதியான பேருந்துகளை நவீன் பட்நாயக்கே பார்த்திருப்பாரா என்பது ஐயமே.\nபொதுவான நோக்கில் எனக்குப் பட்டது இது. உள்கட்டமைப்பு போக்குவரத்து பொதுக்குடிநீர் வீட்டுவசதி மற்றும் நடுத்தரவற்கத்தின் விகிதாசாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு 60 மதிப்பெண் கொடுக்கலாமென்றால் ஆந்திரத்துக்கு நாற்பது, மத்தியப்பிரதேசத்துக்கு இருபது , உத்தரபிரதேசத்துக்கு இருபத்தைந்து , பிகாருக்கு பதினைந்து, ஒரிஸாவுக்கு நாற்பது கொடுக்கலாம். மேற்குவங்கத்துக்கு ஐந்து அல்லது பத்து மதிப்பெண் வழங்குவதைப்பற்றி யோசிக்கலாம்.\nஒரிஸாவுக்கு நாங்கள் சென்றபோது பெருமழை கொட்டி வெள்ளம் பாதி வடிந்திருந்தது. நாங்கள் எங்குமே மழையில் செல்ல நேரவில்லை, சில தூறல்கள் மட்டுமே. ஆனால் சாலையின் இருபக்கமும் வெள்ளம் கடல்போல சூழ்ந்து ஒளி அலையடித்துக் கிடந்தது. சின்னஞ்சிறு நதிகளில்கூட தண்ணீர் சிவப்பாக சுழித்துச் கொந்தளித்துச் செல்ல வயல்வெளிகள் கடல்களாக விரிந்தன. சலையை முறித்து பல ஆறுகள் ஓடின. அவை பூரிமாவட்டத்தின் மைய ஆறுகளின் துணைநதிகள் .எல்லாவற்றிலும் வெள்ளம்.\nமித்னாபூரில் இருந்து பலேஸ்வர் வழியாக கட்டாக்கை அடைந்தோம். கட்டாக் நகரமே மழையால் சூறையாடப்பட்டிருந்தது. விளம்பரத்தட்டிகள் அனைத்தும் கிழிந்து சட்டங்கள் மட்டுமாக நின்றன. கட்டாக்கில் ஒரு டீ குடித்தோம். வட இந்திய நகரங்களின் வறுமை பாழ்பட்டதன்மை இல்லாமல் கட்டாக் புதிய கட்டிடங்களும் வளர்ச்சிப்போக்குமாக பரபரப்பாக இருந்தது.\nகட்டாக்கை கடந்து சென்றோம். பிரம்மானி, பைட்ரானி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான மகாநதி ஆகியவை வந்தன. பாலங்கள் பல கிலோமீட்டர் நீளத்துக்கு சென்று கொண்டே இருந்தன. இறங்கி கீழே பெருகிச்செல்லும் நீரைப் பார்த்தோம். ஆதி மூர்க்கம் கொண்ட நதி அச்சமூட்டும் கவற்சி கொண்டிருந்தது. அதைச்சுற்றிய பெரும் வயல்வெளி செந்நிறமாக நீர் நிறைந்து அந்தி வானத்தை பிரதிபலித்துக் கொண்டு வானம்போலவே நான்குபக்கமும் நிரப்பி கிடந்ந்து.\nபூரிக்கு ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம்.நேராக கடற்கரைக்கே சென்றுவிட்டோம். பூரி கடற்கரை இந்தியாவின் அழகான கடற்கரைகளில் ஒன்று. மிகச்சுத்தமாகப் பேணப்படுகிறது. கடற்கரையை ஒட்டி ஒரு நீளமான சாலை. சாலைக்கு இப்பால் நீளமாக ஏராளமான விடுதிகள். வசதியான நட்சத்திர விடுதிகள் முதல் எளிமையான விடுதிகள் வரை பலநூறு கட்டிடங்கள் உள்ளன. பல ஓட்டல்களில் 50 சதவீதம் கட்டணக்குறைப்பு போட்டிருந்தார்கள். கடுமையாக காற்று வீசி கடல்மணலை அள்ளி சாலையில் கொட்டிக் கொண்டிருந்தது. புயல் காரணமாக சுற்றுலாப்பயணிகளே இல்லை.\nபூரியிலும் வழக்கம்போல அலைந்து திரிந்து மலிவான விடுதியை பிடித்துக் கொண்டோம். ஆறு படுக்கை கொண்ட அறை நாநூறு ரூபாய்க்கு. புயல் இல்லையேல் மும்மடங்கு ஆகுமாம். ஓட்டலில் நாங்கள் அல்லாமல் யாருமில்லை. இரவு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பூரி கடற்கரையில் கரையோரமாக நடந்து சென்றோம்.\nகாலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு பூரி கடற்கரைக்குத்தான் சென்றோம். நுரைவிளிம்புகளுடன் அலைகள் பக்கவாட்டில் விரைய இளநீலச்சாம்பல் நிறமாக ���டல் விரிந்து கிடந்தது. கடுமையான காற்று. மேகம் மூடியிருந்ததனால் சூரிய உதயம் கண்ணுக்குபடவேயில்லை. வானின் ஊமையொளி மட்டும் மெல்லமெல்ல கடலுக்குள் பரவி நீரை ஒளிகொள்ளச் செய்தது.\nபின்னர் புரி கோயிலுக்குச் சென்றோம். இடுங்கலான சாலைவழியாக நடந்தே சென்று கோயிலை அடைந்தோம். அதிக கூட்டம் இல்லை. உள்ளே சென்று கோயிலைப் பார்த்தோம். புரிகோயில் சிற்பங்கள் அதிகம் இல்லாதது. ஆனால் செங்குத்தாக 600 அடிக்கு மேல் உயரமாக மேலெழுந்த நாகர பாணி கோபுரம் மிகப்பழைமையான ஒன்று. வெகுநேரம் பார்த்துக் கொண்டிருகச்செய்வது அதன் கம்பீரம். கோயிலைச்சுற்றி சிறிய கோபுரங்களுடன் துணைக்கோயில்கள். பின்பக்கம் படியேறிச்சென்றால் கோபுரத்தில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் பெரிய சிலைக்கு ஒரு சன்னிதிகட்டியிருப்பதைக் காணலாம்.\nபூரி ஆலயத்தை கலிங்க மன்னர் ராஜா அனஸ்க பீமதேவர் 1166 ஆம் ஆண்டு கட்டினார். இதை ஒட்டியுள்ள போக சபா என்ற கோயில் பிற்பாடு கட்டப்பட்டது பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியர் இக்கோயிலை மேலும் புதுப்பித்து இப்போதுள்ள பல சன்னிதிகளைக் கட்டியிருக்கிறார்கள். போககோயிலின் சுவர்களில் காமலீலைகள் கொண்ட சிற்பங்கள் சில உள்ளன. பூரி வங்காளிகளுக்கும் ஒரியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் மிக முக்கியமான கோயில். ஆகவே எப்போதும் கலகலவென்றிருக்கிறது. புஷோத்தம§க்ஷத்ரம் என்ற பெயரின் சுருக்கமே புரி என்றானது.\nகோயிலைச் சுற்று சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பக்தர்கள் கூடியமர்ந்து பஜனைபாடிக்கொண்டிருந்தார்கள். சிற்பங்கள் இல்லாத பெரிய கூடம்போன்ற அர்த்த மண்டபம். உள்ளெ பெரிய கருவறை. அந்த கருவறைக்குள் மூன்று சிற்பங்களாக ஜெகன்னாதரும் பல பத்ரரும் சுபத்ரா தேவியும் உள்ளனர். மூன்று சிற்பங்களையும் இரு பெரிய கண்கள் வரையப்பட்ட பெரிய சாமரம்போன்ற தலையணியால் மறைத்திருந்தார்கள். அந்த சாமரத்தோற்றமே பொதுவாக பூரி ஜெகன்னாதர் என்று அறியப்படுகிறது. மூலவிக்ரகம் அதிகம் கண்ணுக்குப் படுவதில்லை.\nகபீர் இங்கேவந்து வழிபட்டிருக்கிறார். கபீர் சௌக் என்றபேருள்ள ஒரு மடம் இன்றும் இயங்குகிறது. சைதன்ய மகாப்பிரபு பலகாலம் இங்கே இருந்திருக்கிறார். ஆதி சங்கரர் இங்கேவந்தபின் இங்குள்ள சங்கரமடத்தை உருவாக்கினார். இந்தியாவில் சங்கரர் உருவாக்கியதாகச் சொல்லபப்டும் நான்குமடங்கள் துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி, புரி ஆகியவை.\nபூரி கோயிலிலும் நான் பொதுவாக வட இந்தியக் கோயில்களில் கண்டு சங்கடப்படும் ஓர் அம்சத்தைக் கவனித்தேன். பிராமணப்பூசாரிகள் கண்ட இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நம்மை நடமாட விடுவதேயில்லை. உள்ளே நுழையும் வழியில் ஒருவர் அமர்ந்திருபபர். கையில் ஒரு குச்சி. அதை நம் தலையில் அவர் வைத்து விட்டாரென்றால் அவருக்கு பணம் தரவேண்டும். அவர் கேட்கும் தொகை, இல்லாவிட்டால் சாபம் வசை. உள்ளே கருவறைக்குள் நிற்கும் பூசாரி முதற்கொண்டு அத்தனைபேருமே பணம்பணம் என்று கூவுகிறார்கள். மீன்சந்தை போல இங்கே வா இங்கே வா என்று கூச்சலிடுகிறார்கள். குறைவாக பணம் போட்டவர்களை சன்னிதியில் வைத்தே வைகிறார்கள். ஏழை எளிய மக்கள் பதறியடிப்பதைக் காண பரிதாபமாக இருந்தது.\nஇந்தநிலைதான் காசி ஆலயத்திலும். இதையே பண்டரிபுரத்திலும் உடுப்பியிலும் கண்டேன். சிதம்பரத்தில்கூட இந்த நிலைதான். இந்த ஆலயங்கள் இந்தபூசாரிகளின் சொத்து அல்ல. இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் உருவாக்கியவை. இந்நாட்டு மக்களின் சொத்து அவை. பூசாரிகள் அவற்றின் ஊழியர்கள். ஆனால் அவர்கள் இன்று ஒரு கும்பலாகத் திரண்டு கோயிகளை பிடிக்குள் வைத்துக்கொண்டு பணம்பறிக்கும் கருவிகளாக அவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்துமதம் இந்தக் கும்பல்களின் பிடியில் இருந்து மீண்டாக வேண்டியது இன்று மிகமிக அவசியமாக உள்ளது. இந்துமத மறுமலர்ச்சி, இந்துத்துவம் பற்றி பேசுபவர்கள் அவசியம் செய்தாக வேண்டிய முதல்பணியே இந்தக் கிரிமினல்களிடம் இருந்து பேராலயங்களை சட்டப்படி மீட்பதுதான்.\nபுரியிலிருந்து அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டோம். எனக்கு மனம் கசந்து வழிந்தது. விடுதியை காலிசெய்துவிட்டு கொனாரக் கிளம்பினோம்.\nவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்\nவடகிழக்கு நோக்கி- 6, திம்பு\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\nவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nTags: பயணம், புகைப்படங்கள், பூரி\nகேர���மும் சுதந்திரமும் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-54\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/tvs-motosolu", "date_download": "2020-04-09T08:19:28Z", "digest": "sha1:A5X4CGPPU33IUEI5FF6OH54UYC32NKB4", "length": 5761, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2019 - பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு! | TVS Motosolu", "raw_content": "\nஎஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா\nகோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nஇது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா\nஇந்த கார்கள் இனி கிடையாது\nபெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\nதென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\nசேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nஒரு காரில் இத்தனை லைன்களா\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-11-11-16-53-39/", "date_download": "2020-04-09T07:53:08Z", "digest": "sha1:DBBZZRPEW4STYVFMIVWF2ZLXCXF46S76", "length": 7849, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான அரசியல் தேவை |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான அரசியல் தேவை\nஜனநாயகத்தில் அரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் மதிப்பிட நேர்மையான_அரசியல் தேவை என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; இதில் பாரதிய ஜனதா எந்த விதத்திலும் சமரசமும் செய்துகொள்ளாது , பொதுவாழ்வில் இருப்பவர்களை மக்கள்\nநல்லமுறையில் மதிப்பிட, அதிகாரத்தில் இல்லாதபோது நேர்மையான அரசியல் கட்சியாகவும், பதவியில் இருக்கும்போது சிறந்த நிர்வாகத்தையும் தரவேண்டும் . இதற்காக பாரதிய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இதில் எந்த வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று கூறினார்.\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nஹர்திக் படேல் கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்தது பாரதிய ஜனதா\nடெல்லி மாநகராட்சி பா.,ஜனதாவுக்கு இமாலய…\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது…\nபாகிஸ்தானில் மூத்த பத்த���ரிக்கையாளர்க� ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2638/Vignesh-shivan-wishes-Nayanthara-on-Womens-Day", "date_download": "2020-04-09T08:42:08Z", "digest": "sha1:X46KOSDHQUN4VAB656VRVCDTXIP32MYY", "length": 6959, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அழகான போராளியே!... நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து | Vignesh shivan wishes Nayanthara on Womens Day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n... நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து\nபெண்கள் தினத்தை முன்னிட்டு தனது காதலி நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடிவிட்டரில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’அழகான போராளியே, அத்தனை வலிகள், தோல்விகளுக்கு இடையில், இந்த உயரத்தை அடைந்திருப்பதற்கு வாழ்த்துகள். மெக்சிகோவில் ஏதோ பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்கள் பெயரை அதில் இழுத்தாலும் புன்னகைத��துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறீர்கள். வலுவாகவும் நம்பிக்கையோடும், நல்லதையே நினைப்பதுமாக...நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. நான் சந்தித்த பெண்களில் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nடிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்\nRelated Tags : நயன்தாரா, விக்னேஷ் சிவன், சர்வதேச மகளிர் தினம், Vignesh Shivan, Nayanthara, Womens Daynayanthara, vignesh shivan, womens day, சர்வதேச மகளிர் தினம், நயன்தாரா, விக்னேஷ் சிவன்,\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.236 கோடியில் திட்டங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nடிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-04-09T08:28:23Z", "digest": "sha1:ITEYK44BZLSEMLDOTLYVAOJWJNXQS6C2", "length": 12221, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலிசபெத் ஃபிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோசப் ஃபிரை (19 ஆகஸ்ட் 1800–12 அக்டோபர் 1845)\nஎலிசபெத் ஃபிரை (Elizabeth Fry, 21 மே 1780 – 12 அக்டோபர் 1845) ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதி ஆவார். இவர் சமூக சேவகர், கிறித்தவ வள்ளல் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவரை \"சிறைகளின் தேவதை\" எனவும் அழைத்தனர்.[1][2] ஃபிரை கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்க பாடுபட்ட���ர்.\n1 பிறப்பும் குடும்பப் பின்னணியும்\n1780 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் நாள் இங்கிலாந்தின் நார்விச் நகரில் பிறந்தார். 12 வயதில் அவர் தாய் இறந்த பிறகு தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது.\n18 வயதில் நண்பர்கள் கழகத்தைச் சேர்ந்த கிறித்துவரான வில்லியம் சேவரியின் சமய சொற்பொழிவைக் கேட்டது, அவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின், ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், சிறைச்சாலைகளில் துன்பப்படுவர்களுக்கும் சேவை செய்ய உறுதியேற்றார். பழைய துணிகளைச் சேகரித்து ஏழைகளுக்கும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் வழங்கினார். 'ஞாயிற்றுக்கிழமை பள்ளி ' ஒன்றை தொடங்கி ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.\n1800 ஆம் ஆண்டு ஜோசப் பிரை என்ற நண்பர்கள் கழக கிருத்துவரைத் தன் 20ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். பின், லண்டன் நகருக்குச் சென்று தன் சேவைகளை அங்கும் தொடர்ந்தார். ஒரு முறை நியூகேட் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தது. சிறைக் கைதிகளின் மோசமான நிலையைப் பார்த்து அவர் மனம் வருந்தினார். குறிப்பாகப் பெண்களுக்கான சிறைச்சாலைப் பகுதியில் பெண்களும் குழந்தைகளும் நிரம்பிக் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கேயே அவர்கள் சமைத்து உண்பதையும், துணிகளைத் துவைப்பதையும் வைக்கோலின் மீது தூங்குவதைப் பார்த்து வேதனையடைந்தார். சில நாட்கள் அவர்களுடனே தங்கி அந்தத் துன்பத்தைத் தானும் அனுபவித்தார். தன் அனுபவங்களைத் தொகுத்து ” ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் உள்ள சிறைச்சாலைகளைப் பற்றிய குறிப்பு” (Notes on visit made to some of the prisons in Scotland) என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் உணவையும் உடைகளையும் சேகரித்து சிறைச்சாலையில் துன்பப்படும் கைதிகளுக்கு வழங்கி வந்தார். 1816ல் சிறையில் இருந்த பெண்களுக்கும் சிறைச்சாலையிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி அவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார். எலிசபெத்திடம் நட்புடன் பழகிய பல்வேறு கைதிகளும் அவரை ”சிறைச்சாலையின் தேவதை ” என்றும் அழைத்தனார். 1817ல் ”நியூகேட் சிறைசாலையின் பெண் கைதிகளுக்கான சீர்திருத்தச் சங்கம்” (Association for the Reformation of the Female Prisoners in Newgate). தொடங்கினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முதல் தேசிய மகளிர் சங்கமான 'பெண் கைதிகள் சீர்திருத்த முன்னேற்ற சங்கம்' தோன்றிய��ு.\n'கைதிகளும் மனிதர்கள்தான்' என்று உணர்த்திய ஃபிரை 1845ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் நாள் மறைந்தார்.\nThe Dramatic Biography of Prison Reformer Elizabeth Fry என்ற புத்தகத்திலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/health/blend-again/c77058-w2931-cid299272-s11180.htm", "date_download": "2020-04-09T06:14:46Z", "digest": "sha1:XFGETBT53SEPWQIIKLL633KHOGL5FXLB", "length": 6662, "nlines": 37, "source_domain": "newstm.in", "title": "மீண்டும் சுவைக்கத் தூண்டும் கற்கண்டு பொங்கல்!", "raw_content": "\nமீண்டும் சுவைக்கத் தூண்டும் கற்கண்டு பொங்கல்\nஆரோக்யம் குறித்த கட்டுரையில், அவ்வப்போது ரெஸிபி வகைகளும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் கற்கண்டு பொங்கல் செய்வதைப் பற்றி பார்க்கலாம். இன்று வரலஷ்மி நோன்பு. லஷ்மி க்கு பிடித்த பொருள்களில் கற்கண்டும், நெய்யும் உண்டு.\nஆரோக்யம் குறித்த கட்டுரையில், அவ்வப்போது ரெஸிபி வகைகளும் நாம்\nபார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில், இன்று நாம் கற்கண்டு பொங்கல்\nசெய்வதைப் பற்றி பார்க்கலாம். இன்று வரலஷ்மி நோன்பு. லஷ்மிக்கு பிடித்த\nபொருள்களில் கற்கண்டும், நெய்யும் உண்டு. அதோடு நைவேத்யத்துக்கும்\nசர்க்கரைப்பொங்கல் செய்வது வழக்கம். அதற்கு மாறாக கற்கண்டு பொங்கலை செய்து படைக்கலாமே...வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கலுக்கு நடுவில் கற்கண்டு பொங்கல்\nஇனிப்பு விரும்பாதவர்களுக்கும் பிடித்த ரெஸிபியாக இருக்கும். இனிப்பிலும் தனிச்சுவையோடு\nமீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும் கற்கண்டு பொங்கலை செய்வதுமே எளிது.\nசீரக சம்பா பச்சரிசி ( பாசுமதி வெறும் சக்கை. சீரக சம்பா வாசமும் சத்தும் உடையது) - 2 தம்ளர்,\nபாசிப்பருப்பு – அரைத்தம்ளர் (தேவையெனில்) கற்கண்டு – 3 தம்ளர், பால்- 1 லி., ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், பச்சைக்கற்பூரம் – 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை (உலர் பருப்புகள் தேவையெனில்)- 1 தேக்கரண்டி,நெய்- அரைத்தம்ளர்.\nபாசிப்பருப்பு சேர்ப்பதாக இருந்தால் குக்கரில் ஒரு விசில் விட்டு குழைய வேகவைத்து\nமசித்து வைக்கவும்.சீரக சம்பா அரிசியைச் சுத்தம் செய்து கால் மணி நேரம் ��றவைத்து\nமிக்ஸியில் ரவை போல் உடைக்கவும். அகன்ற அடிகனமான பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி\nஇரண்டு தம்ளர் நீர் விட்டு கொதிக்கவைக்கவும்.\nபிறகு உடைத்த அரிசி ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிப்பிடிக்காமல் நன்றாக கலக்கவும்.\nஅடுப்பு மிதமானத்தீயில் இருக்கட்டும்.பத்து நிமிடத்தில் அரிசி ரவை நன்றாக குழைந்து\nவெந்திருக்கும். இப்போது ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். நன்றாக குழையும் தருணம் கற்கண்டை மிக்ஸியில் பொடித்து அல்லது அப்படியே கூட சேர்க்கலாம்.\nகற்கண்டை அப்படியே சேர்த்தால் கற்கண்டு கரையும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே\nஇருக்கவேண்டும். அதனால் பொடித்து சேர்ப்பது நல்லது. பாசிப்பருப்பு மசித்த கலவையைச்\nசேர்த்து அவ்வப்போது நெய் விட்டு கிளறவும். எல்லாம் நன்றாக கலந்ததும் ஏலத்தூள், பச்சைக்கற்பூரம்\nசேர்த்து இறக்கி நெய்யில் முந்திரி, திராட்சை பொரித்து சேர்க்கவும். கமகமக்கு நெய் வாசனையும் பசும்பாலில் குழைந்த சீரக சம்பா அரிசியும், கற்கண்டு பொங்கலும் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.\nவிரத நாள்களில் சர்க்கரைப்பொங்கலுக்கு பதிலாக கற்கண்டு பொங்கலையும் நிவேதனத்துக்கு படைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175730/news/175730.html", "date_download": "2020-04-09T07:08:33Z", "digest": "sha1:7LG2YPV4V5JYOSWHS7IDQES4L4YL3OOO", "length": 7306, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நிதர்சனம்", "raw_content": "\nஅனுஷ்கா நடித்த பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் ரூ.30 கோடியை தாண்டி உள்ளது. பாகமதி படத்தை பார்த்து ரஜினிகாந்தும் அனுஷ்காவை பாராட்டி இருக்கிறார். சினிமா அனுபவங்கள் பற்றி அனுஷ்கா சொல்கிறார்:-\n“வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் இருக்க கூடாது. எப்போதும் நேர்மறையாக சிந்தித்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நமது பலகீனங்களிலும் பலம் இருக்கிறது என்று நம்ப வேண்டும். எனக்கு பலகீனங்கள்தான் அதிகமாக உள்ளது. ஆனாலும் நிறைய நல்லதுதான் நடந்து இருக்கிறது.\nஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளில் என்னால் கவனம் செலுத்த முடியாது. ஆனால் சிலர் நான்கைந்து வேலைகளை ஒரே சமயத்தில் எளிதாக செய்து முடித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தாலும் நான் எனது பாணியில் மு���்னேறி போய்க்கொண்டே இருக்கிறேன்.\nஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வதால் அதில் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது. இதன் மூலம் அந்த வேலையை பரிபூரணமாக செய்ய முடியும் என்பது எனது கருத்து. புதிது புதிதாக வரும் ‘பேஷன்’களை நான் கண்டு கொள்ள மாட்டேன். இப்போது என்ன மாதிரியான நாகரிக ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆர்வப்பட மாட்டேன்.\nஎனக்கு பிடித்த உடைகளை மட்டுமே அணிகிறேன். சினிமாவில் எனக்கு உடை தயார் செய்யும் முடிவை இயக்குனரிடம் விட்டு விடுவேன். அவர் நவீன நாகரிகத்துக்கு ஏற்றார்போல் ஆடைகளை வடிவமைத்து தருவதை அணிந்து கொண்டு நடிப்பேன். ஆபாச ஆடைகள் அணியச் சொல்லி இதுவரை எந்த டைரக்டரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. அதுமாதிரியான கதையம்சம் உள்ள படங்களும் எனக்கு வரவில்லை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்\nகணவருக்கு தெரியாமல் 2வது கல்யாணம் செய்த மனைவி\nஇளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்\nகரோனா-க்கு பிறகு பேராபத்து – தலைசுற்ற வைக்கும் சிறுவனின் கணிப்புகள்.. நடக்குமா\nமுன்னுதாரணமாக மாறிய திருப்பூர் ஆட்சியர்\nமூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… \nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nமாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2020-04-09T08:10:20Z", "digest": "sha1:GZQBNV4QCRYU3BMWGSNXNYOQ2FPTVR6L", "length": 4583, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இளைஞர் கொலை", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகாசிமேடு இளைஞர் கொலை வழக்கு: 6 ப...\n‘த்ரிஷியம்’ பட பாணியில் இளைஞர் க...\nகோயிலை நிர்வகிப்பதில் தகராறு - இ...\nஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் இ...\nவேலை தொடர்பாக முன்விரோதம்: இளைஞர...\nவெளியூர் நபர்களை வைத்து கபடி ஆடி...\nதிருமணமான பெண்���ுடன் திருமணத்தை ம...\nதிருமணம் ஆன 3 மாதத்தில் இளைஞர் க...\nரயில் நிலையம் அருகே இளைஞர் கொலை ...\nபட்டாசு வெடித்ததில் பிரச்னை - இள...\nமது அருந்தும்போது தகராறு... தலைய...\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் க...\nபுளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு...\nசேற்றில் மூழ்கடித்து இளைஞர் கொலை\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/02074313/1279033/I-learned-this-from-AjithKumar-Actor-Prithviraj.vpf", "date_download": "2020-04-09T07:48:26Z", "digest": "sha1:HMX62ELWUYOKYKYJ7HIDJCW5GC4NWNZD", "length": 14070, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் - பிருத்விராஜ் || I learned this from AjithKumar Actor Prithviraj", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் - பிருத்விராஜ்\nமலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், அஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nமலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், அஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nதமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள டிரைவிங் லைசன்ஸ் மலையாள படம் திரைக்கு வந்துள்ளது.\nஇதையொட்டி தனது ரசிகர்களுடன் பிருத்விராஜ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்குமார் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பிருத்விராஜ் கூறியதாவது:- “அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். எனது வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை அவரிடம் இருந்தே படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா புதிய வீட்டுக்கு குடித்தனம் சென்றார். கிரகப்பிரவேசத்துக்கு என்னையும் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அஜித், கார்த்தி, மாதவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.\nஅங்கு அஜித்தும் நானும் நீண்ட நேரம் பேசினோம். அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர் என்று தெரிந்துக் கொண்டேன். அவரது படம் பெரிய வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது. தோல்வி அடைந்தாலும் வருத்தப்படமாட்டார். இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் பின்பற்றுகிறேன். நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன்.’‘\nஇதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.\nAjithKumar | Prithviraj | அஜித்குமார் | பிருத்விராஜ்\nபெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது\n1 லட்சம் பேருக்கு உணவு - ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்\nதனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் - திரிஷா அட்வைஸ்\nகொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி\nஷாருக்கான் பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nபடக்குழுவினர் 58 பேருடன் ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜ் கொரோனா எதிரொலி ஜோர்டானில் சிக்கித்தவிக்கும் பிருத்விராஜ்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை எல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை அறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12", "date_download": "2020-04-09T08:40:01Z", "digest": "sha1:74G4FSV3GRMXCMOOWOQCW4ZD426EHYJG", "length": 17187, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிசம்பர் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திசம்பர் 12 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< திசம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.\n627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகள���த் தோற்கடித்தன.\n884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.\n1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.\n1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.\n1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.\n1815 – பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.[1]\n1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.\n1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.[2]\n1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் \"S\" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.\n1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.\n1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.\n1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.\n1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.\n1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.\n1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.\n1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.\n1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.\n1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.\n1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.\n1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.\n1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.\n1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.\n1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.\n1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\n2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.\n1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)\n1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)\n1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)\n1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)\n1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)\n1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)\n1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)\n1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1990)\n1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி\n1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்\n1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்\n1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்\n1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்\n1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)\n1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை\n1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்\n1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்\n1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)\n1921 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)\n1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)\n1940 – தியாகி விஸ்வநாததாஸ், நாடக நடிகர், தேசியவாதி (பி. 1886)\n1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)\n1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)\n2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)\n2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)\n2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)\n2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)\n2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)\nவிடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Sank", "date_download": "2020-04-09T07:31:41Z", "digest": "sha1:CASDSQVIIXEXN2N75WZFSFOPWLQCRKXQ", "length": 42583, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Sankmrt - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\n(பயனர் பேச்சு:Sank இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n4 உங்களுக்குத் தெரியுமா திட்டம்\n6 மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்\n11 முன்வந்து உதவியமைக்கு நன்றி\n13 தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு\n14 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\n15 மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்\n17 விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்\n19 விக்கிப்பீடியா கொழும்புப் பட்டறை\n22 இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரை\n24 சென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா\n26 பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Thegodofsmallthings.jpg\nவாருங்கள், Sankmrt, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஉங்கள் அருமையான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பணி தொடர் என் வாழ்த்துகள்--சோடாபாட்டில்உரையாடுக 14:42, 4 ஆகத்து 2011 (UTC)\nநன்றி இன்னும் சிறப்பாக பங்களிக்க முயல்வேன்..:)--Sank 18:09, 25 பெப்ரவரி 2012 (UTC)\nபல்வேறு கட்டுரைகளில் உங்கள் சிறப்பான பங்களிப்பு கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:05, 24 சூன் 2012 (UTC)\nநன்றி இரவி..:)..தொடர்ந்து பயனுற பங்களிப்பேன்--Sank (பேச்சு) 04:37, 25 சூன் 2012 (UTC)\nநீங்கள் பங்களித்த வெளிப்பாடு (ஒளிப்படவியல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டம்பர் 14, 2011 அன்று வெளியானது.\nஉங்களின் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --மா. செல்வசிவகுருநாதன் 18:15, 14 பெப்ரவரி 2012 (UTC)\nஅப்படியே செய்துவிட்டேன்..:))--Sank 18:07, 25 பெப்ரவரி 2012 (UTC)\nவணக்கம் சங்கீர்த்தன், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் கட்டுரையினை ஆரம்பித்துவிட்டேன். நாளைக்கு ஆரம்பிப்பதைவிட இன்றே ஆரம்பிப்பதே சிறப்பு இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி இயலுமான அளவிற்கு தொகுங்கள். இணைத்தில் பல கட்டுரைகள் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் பற்றி இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை முக்கியம். குறிப்பாக உசாத்துணை சரியான இடத்திலிருந்து கொடுக்கப்பட வேண்டும். வேண்டுகோளுக்கு நன்றி\nபிரேம் நீங்கள் PASS WORD ஐ மறந்துட்டிங்க போல அதனால் தான் LOGIN பண்ண முடியல்ல போல அதுக்கு http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PasswordReset இந்த இணைப்பை அழுத்துங்க அதுல நீங்க கணக்கு தொடங்கிய மின்னஞ்சல் முகவரிய கொடுத்துப்பாருங்க--சங்கீர்த்தன் (பேச்சு) 19:06, 24 சனவரி 2013 (UTC)\nவணக்கம், சங்கீர்த்தன். கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுரையில் செய்த திருத்தத்துக்கு நன்றி. நான் சரியாக கவனிக்காமல் சமன் என நினைத்துவிட்டேன். நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு. உங்களால் அது தீர்கிறது. உங்களால் முடிந்தவரை இதனைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp (பேச்சு) 23:09, 15 சூலை 2012 (UTC)\nகனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுயை ஆர்வத்துடன் வா���ித்தேன், அருமையான கட்டுரை...அதிலுள்ள தகவல்கள் எனக்குப் புதிது //நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு// உண்மையில் நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் பிழை காண்பது அரிது அதனால் தான் யாரும் உரைதிருத்துவதில்லை..:) நன்றி--Sank (பேச்சு) 03:24, 16 சூலை 2012 (UTC)+1 :)--சண்முகம்ப7 (பேச்சு) 03:30, 16 சூலை 2012 (UTC)\nபோயர் கட்டுரையை திருத்தி உதவிக்கு தங்களுக்கு நன்றி--Premloganathan (பேச்சு) 09:47, 11 அக்டோபர் 2012 (UTC)\nஇனிய நண்பருக்கு,போயர் கட்டுரையை திருத்தி உதவிக்கு தங்களுக்கு நன்றி --Premloganathan (பேச்சு) 07:07, 20 அக்டோபர் 2012 (UTC)\nவணக்கம் சங்கீர்த்தன். தனிமங்கள் குறித்த தகவற்சட்டத்தைத் திருத்திவருவதற்கு மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 8 அக்டோபர் 2012 (UTC)\nமிகவும் நன்றி பார்வதிஸ்ரீ..:) தனிமங்களின் வார்ப்புருவில் சிலபகுதிகளை தமிழாக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளேன், அதற்கு சரியான தமிழ்ச்சொல் தெரியாததே காரணம், உங்களால் முடிந்தால் அவற்றை தமிழாக்கி உதவுங்கள், பிழைகள் ஏதும் தென்படின் அவற்றையும் திருத்திவிடுங்கள், நன்றி--சங்கீர்த்தன் (பேச்சு) 05:20, 9 அக்டோபர் 2012 (UTC)\nமராத்தியர் என்னும் கட்டுரை மட்டுமே நான் இதுவரை உருவாக்கியதில் பெரியதும் முழுமை பெற்றதும் ஆகும். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி :) இருப்பினும் அதில் முதல் பத்தி இல்லையே என்ற கவலை இருந்தது. தற்போதே யோசித்தேன். நான் செய்ய எத்தனிக்கும் முன்பே நீங்கள் செய்து உதவிவிட்டீர்கள். நன்றி சங்கீர்த்தன் :) இருப்பினும் அதில் முதல் பத்தி இல்லையே என்ற கவலை இருந்தது. தற்போதே யோசித்தேன். நான் செய்ய எத்தனிக்கும் முன்பே நீங்கள் செய்து உதவிவிட்டீர்கள். நன்றி சங்கீர்த்தன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:02, 11 அக்டோபர் 2012 (UTC)\nமராத்தியர் கட்டுரையை அழகாக வளர்த்தெடுத்துள்ளீர்கள், உங்களைப்பேன்ற தமிழார்வம் உள்ளோரை விக்கியில் காணக்கிடைத்தது மகிழ்ச்சி, மராத்தியர் கட்டுரையில் நான் செய்தது மிகச்சிறிய தொகுப்பே..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:53, 11 அக்டோபர் 2012 (UTC)\nகட்டுரையின் தரத்தை உயர்த்தும்வகையில் சொற்றொடர்களை மாற்றியமைத்துள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 11 அக்டோபர் 2012 (UTC)\nவிருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 16:10, 11 அக்டோபர் 2012 (UTC)\nஉருசிய விக்கிப்பீடியாவில் ா குறியீட்டுக்கு அரவு என்னும் சொல் எழுதியிருந்தீர்கள். புதிய சொல்லொன்றைக் கற்றுக் கொண்டேன் சங்கீர்த்தன். என் பிழை மன்னிக்கக் கூடியதே. என் பிழை மன்னிக்கக் கூடியதே இங்கே தமிழ்நாட்டில் தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. வருந்தத்தக்கது இங்கே தமிழ்நாட்டில் தமிழ்ச் சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. வருந்தத்தக்கது பாகிம் சிவம் பேச்சுப் பக்கத்தில் சொன்னதுபோல், நல்ல தமிழை எனக்கு நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி\nதமிழ் விக்கிப்பீடியா யாருடைய விமர்சனத்துக்கும் அடிபணியாமல் தரமான கட்டுரைகளை நல்ல தமிழில் வழங்கி தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நாமும் சேர்ந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். :) - தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:23, 17 அக்டோபர் 2012 (UTC)\nவணக்கம் தமிழ்க்குரிசில், இலங்கைத் தமிழிலும் பல குறைகள் தென்படுகின்றன, அறிவியல் பாடங்களில் சமக்கிருத சொற்கள் அதிகளவில் இடம் பெறும் ஆனால் பலரும் அவற்றை தமிழ்ச்சொற்கள் என நினைத்தே பயன்படுத்துகின்றனர், அறிவியல்,வேதியியல் போன்ற சொற்களை விக்கிப்பீடியாவுக்கு வந்து தான் நான் அறிந்தேன்..எனவே தமிழக தமிழிலும் பல நல்ல சொற்கள் கலந்துள்ளன. மொத்தத்தில் நல்ல தமிழ் தமிழகத்தில்+இலங்கையில் பயன்படுத்தப்படும் நல்ல தமிழ்ச்சொற்களின் கூட்டுச்சேர்க்கையே..உங்கள் பணி சிறக்கட்டும்..:) சிறு தகவல் ஆலமரத்தடியின் முந்தைய தொகுப்பில் இருந்து; சிவகோசரன் அரவு எனும் சொல்லை பாவித்திருந்தார்\ni - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது\nn - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது\nN - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது\n_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது\n{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது\n} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)\n--சங்கீர்த்தன் (பேச்சு) 16:05, 17 அக்டோபர் 2012 (UTC)\nமின்னோட்டம் என்னும் கட்டுரையில் இருந்த முக்கோணவடிவிலான மின் அலகு என்ற படிமத்தை எதற்காக நீக்கினீர்கள் காரணம் கூற முடியுமா\nமின்னோட்டத்தை அளக்கும் அலகு அம்பியர்(A),மில்லி அம்பியர்(mA) போன்றவை (V,I,R) அல்ல\nஅவை வெறும் ஆங்கில எழுத்துக்கள் மாத்திரமே அவை தமிழ் விக்கிக்கு தேவை இல்லை\nநன்றி.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:47, 19 அக்டோபர் 2012 (UTC)\nஐயோ பயனரே வணக்கம். பிழையாக எண்ணி உள்ளீர்கள் அம்பிடர் என்பதன் குறியீடு (I)= மின்னோட்ட���் அம்பிடர் என்பதன் குறியீடு (I)= மின்னோட்டம் நீங்கள் இதை பற்றிய விளக்கம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருக்கவும் நீங்கள் இதை பற்றிய விளக்கம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருக்கவும் இங்கே ஆங்கிலம் பாவிக்க படவில்லை இங்கே ஆங்கிலம் பாவிக்க படவில்லை அதையும் புரிந்து கொள்ளுங்கள் மின்தடை, மின்னழுத்தம் என்னும் கட்டுரையை பாருங்கள் உங்களுக்கு புரியும் (V)என்பது மின்னழுத்தம் (I) என்பது மின்னோட்டம்(அம்பியர்) (R)என்பது மின்தடை (V)என்பது மின்னழுத்தம் (I) என்பது மின்னோட்டம்(அம்பியர்) (R)என்பது மின்தடை\nமற்ற பயனர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். பி.கு- எனக்கு இது பற்றி போதுமான விளக்கம் உண்டு, மற்ற பயனர்களிற்கு--> நான் மின்னோட்டம் கட்டுரையில் செய்த மாற்றம்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:50, 19 அக்டோபர் 2012 (UTC)\nசரி நல்லது வாழ்த்துக்கள். குறியீடுகள் பற்றிய தவல்களை நீங்களே தேடி பாருங்கள். மற்ற பயனர்கள் இதில் சொல்வதுக்கு ஏதும் இல்லை\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு முநூ\nஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)\nநீங்கள் பங்களித்த சிங்கப்பூர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் டிசம்பர் 16, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nமலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்தொகு\nமலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:25, 12 சனவரி 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்\n+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 15 சனவரி 2013 (UTC)\nகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்��த்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:46, 13 மார்ச் 2013 (UTC)\nஉங்கள் பயனர் கணக்கு பற்றி இரவியிடம் கேளுங்கள். அவர் உதவலாம்.--Kanags \\உரையாடுக 21:02, 8 ஏப்ரல் 2013 (UTC)\nநீங்கள் இரண்டு கணக்குகள் வைத்திருப்பதால் தான் இக்குழப்பம் நேர்ந்திருக்கிறது போலும். Sank என்ற பயனர் பெயரிலும் நீங்கள் ஆக்கங்கள் தந்திருக்கிறீர்கள். சுந்தர் அல்லது இரவியிடம் இது குறித்து வினவுங்கள்..--Kanags \\உரையாடுக 08:43, 9 ஏப்ரல் 2013 (UTC)\nசங்கீர்த்தன், இன்னும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா சனவரியில் நான் தான் உங்கள் பயனர் பெயரை மாற்றியுள்ளேன். http://toolserver.org/~tparis/pcount/index.php சனவரியில் நான் தான் உங்கள் பயனர் பெயரை மாற்றியுள்ளேன். http://toolserver.org/~tparis/pcount/index.phpname=Sankmrt&lang=ta&wiki=wikipedia சொல்வதன் படி, 2011 முதலே உங்கள் கணக்கு இருக்கிறது. ஆனால், விக்கிப்பீடியாவின் பயனர் பங்களிப்புகள் பக்கம் ஏப்ரல் 6 முதலே பங்களிப்பதாகச் சொல்கிறது. சிறப்பு:UserRights/Sankmrt பக்கமோ நீங்கள் ஏற்கனவே தானாக உறுதி செய்யப்பட்ட பயனர் என்கிறது. ஆனால், நீங்களோ இந்த வசதி இல்லை என்கிறீர்கள். இந்த முரண்பாடு ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, நீங்கள் பிரச்சினையைப்பதிவு செய்துள்ள ஏப்ரல் 8 அன்று, கணக்கு தொடங்கியதாகச் சொல்லி இரு நாட்கள் தான் ஆகி இருந்ததால், தானாக உறுதியளிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆங்கில விக்கி வரையறையின்படி கணக்கு தொடங்கி நான்கு நாட்களும் பத்து தொகுப்புகளும் முடித்தவர்கள் தாமாகவே உறுதியளிக்கப்பட்ட பயனர் ஆகிறார். எப்படி இருப்பினும், உங்கள் முந்தைய பயனர்பெயரின் பங்களிப்பு வரலாறு ஒன்றிணைக்கப்பட வேண்டும். நான் அடுத்த சில நாட்களுக்குப் பயணத்தில் இருப்பதால் உடனடியாக உதவ இயலவில்லை. உடனடி உதவி தேவையெனில் விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் கோரலாம். இது தொடர்பாக உ��ையாடுவோர் இங்கேயே உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 17:34, 13 ஏப்ரல் 2013 (UTC)\nரவி தற்போது உறுதியளிக்கப்பட்ட பயனர் என்றுதான் வருகிறது, இரு கணக்குகளையும் இணைத்துவிட்டால் சரி, தங்களுக்கு நேரமுள்ள போது அதை செய்துவிடுங்கள் அவசரம் ஏதுமில்லை.--சங்கீர்த்தன் (பேச்சு) 17:38, 17 ஏப்ரல் 2013 (UTC)\nவிக்கிப்பீடியா கொழும்பு பட்டறையில் நீங்கள் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. உங்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய அவா. உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள தகவல்கள் உங்களை அறிய போதுமாயில்லை. பொதுவில் பகர விரும்பாவிடில் தனிமடலாக தரலாம். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:26, 21 ஏப்ரல் 2013 (UTC)\nநான் விக்கிப்பீடியாவிற்குப் புதிது.இன்னும் சரிவர பயில்வேன்டும். தகவலிற்கு நன்றி. நானும் கவனித்தேன். அது சரியான தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. ஊக்கப்படுத்தலுக்கு மிக்க நன்றி.\nவிருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:48, 4 மே 2013 (UTC)\nஇவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரைதொகு\nவணக்கம், உங்கள் விருப்பத்தின் பேரில் இலங்கை கட்டுரை இவ்வார கூட்டு முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரம் முழுக்க கட்டுரையை மேம்படுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:52, 2 சூன் 2013 (UTC)\nரவி வரும் வாரம் முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறுகின்றன, அதற்கடுத்த வாரம் ஓய்வு கிடைக்கும் அந்த நேரத்தில் கட்டுரை மேம்படுத்தலில் ஈடுபடுவேன்--Sankmrt (பேச்சு) 07:29, 2 சூன் 2013 (UTC)\nசரி, சங்கீர்த்தன். தேர்வுகளைச் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:31, 2 சூன் 2013 (UTC)\nஇதனை சரி செய்ததற்கு நன்றி :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:14, 5 சூன் 2013 (UTC)\nநன்றி சோடா.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 12:13, 11 சூன் 2013 (UTC)\nசென்னை தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா\nசென்னையில் நடக்கும் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வருகிறீர்களா தங்குமிடம் மற்றும் இதர ஏற்பாடுகளைக் கவனிக்க இத்தகவல் தேவைப்படுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 09:41, 13 செப்டம்பர் 2013 (UTC)\nகுறிப்பிட்ட நாட்களில் பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால் வரமுடியவில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 16:07, 13 செப்டம்பர் 2013 (UTC)\nசரி, சங்கீர்த்தன். பிறகொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போது சந்திப்போம்.--இரவி (பேச்சு) 18:53, 13 செப்டம்பர் 2013 (UTC)\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக��கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nபயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Thegodofsmallthings.jpgதொகு\nபடிமம்:Thegodofsmallthings.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).\nவிரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 19:06, 4 திசம்பர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1928)", "date_download": "2020-04-09T09:01:14Z", "digest": "sha1:OH5YJSIPZJ6WCJOGGVFFEIGBIVNLNEZH", "length": 5839, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1928) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1928)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லியம் டீன் (William Dean, பிறப்பு: நவம்பர் 25 1928), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்��ாரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1952 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nவில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1928) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 31 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/all-in-all-arasiyal/salem-constituency-visit-132923.html", "date_download": "2020-04-09T08:59:34Z", "digest": "sha1:YRWRWG5D7X2ISE6MYFR6JBAB3JNTI3HL", "length": 15410, "nlines": 386, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் 40/40: சேலம் தொகுதி ஓர் சிறப்பு பார்வை | 30-03-2019 | Salem Constituency Visit– News18 Tamil", "raw_content": "\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஓர் சிறப்பு பார்வை\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை | 30-03-2019\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை | 30-03-2019\nமாவு என நினைத்து பூச்சிக்கொல்லியில் போண்டா சாப்பிட்ட தம்பதி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததாக போலி மருத்துவர் ஒருவர் கைது\nஊரடங்கை மீறி கறிசோறு சமைத்து கும்மியடித்த இளைஞர்கள்... கும்மிய போலீஸ்\nகொரோனா பாதித்த இளம்பெண் ஜாலியாக வெளியிட்ட டிக்டாக் வீடியோ\nகொரோனா யுத்தம்: முன்னுரிமை மனித உரிமைக்கா\nகுடிநீர் பிரச்னை கொலையில் முடிந்தது\nகொரோனா: இத்தாலி சிதைந்தது எப்படி\nஊரடங்கு: குடிமகன்கள் வெறித்தனமான நிலைக்கு போக வாய்ப்புள்ளது\nஊரடங்கு உத்தரவால் கையறு நிலையில் மாற்றுத்திறனாளிகள்\nமாவு என நினைத்து பூச்சிக்கொல்லியில் போண்டா சாப்பிட்ட தம்பதி உயிரிழப்பு\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததாக போலி மருத்துவர் ஒருவர் கைது\nஊரடங்கை மீறி கறிசோறு சமைத்து கும்மியடித்த இளைஞர்கள்... கும்மிய போலீஸ்\nகொரோனா பாதித்த இளம்பெண் ஜாலியாக வெளியிட்ட டிக்டாக் வீடியோ\nகொரோனா யுத்தம்: முன்னுரிமை மனித உரிமைக்கா\nகுடிநீர் பிரச்னை கொலையில் முடிந்தது\nகொரோனா: இத்தாலி சிதைந்தது எப்படி\nஊரடங்கு: குடிமகன்கள் வெறித்தனமான நிலைக்கு போக வாய்ப்புள்ளது\nஊரடங்கு உத்தரவால் கை��று நிலையில் மாற்றுத்திறனாளிகள்\nடிஸ்சார்ச் ஆன நோயாளிகள் ஊருக்கும் செல்ல முடியாமல் தவிப்பு\nநடிகர் விஜய் பதுங்குவது பாய்வதற்கா - பக்தர்களைச் சீண்டினாரா விஜய் சேத\nமுதல் கேள்வி : நடிகர் விஜய் மீது கல்லெறிவது யார்\nமதுரையின் பாரம்பரிய அடையாளமான தமுக்கம் மைதானமும் விடைபெறுகிறது\nமுதல் கேள்வி : ரஜினி Vs ரசிகன் : கலைந்தது யார் கனவு\nகாலத்தின் குரல்: ரஜினி கட்சி காலவரையின்றி ஒத்திவைப்பா\nயோகிபாபு நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ...\nகாலத்தின் குரல் : பாஜக - அதிமுக மோதலை மூட்டுகிறாரா மு.க.ஸ்டாலின்\nமுதல் கேள்வி : பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nகட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கிறதா பாஜக\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபீர் பாட்டில் காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...\nகாலத்தின் குரல் : ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி.. கூட்டணி தர்மமா\nமுதல் கேள்வி : தனித்துப் போட்டியிடத் தயாராகிறதா அதிமுக\nதொழில் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற பெண் ஆராய்ச்சியாளர்...\nஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் ஸ்னேகா\nபொறியியல் பட்டதாரிகள் நடத்தும் கீரைக்கடை\nகாலத்தின் குரல்: சிஏஏ வழக்கில் UNHCR - மோடி அரசுக்குப் புதிய எதிரியா\nமுதல் கேள்வி : இந்தியாவுக்குள் கொரோனா ஊடுருவியது எப்படி\nகாலத்தின் குரல்: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆபத்தா\nமுதல்கேள்வி : புதிய கூட்டணி\nகாலத்தின் குரல்: ஏன் சசிகலா வருகை பற்றி பேசுகிறது அதிமுக\nமுதல் கேள்வி : வேகமெடுக்கிறதா ராஜ்யசபா ரேஸ்\nகன்னி மாடம் - சாதிய கலாச்சாரத்தை ஒழிக்கும் படம்: போஸ் வெங்கட்\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129526", "date_download": "2020-04-09T09:01:36Z", "digest": "sha1:3IBM4LNWAEOTINHUDFZ2FSPVOA734JIG", "length": 12667, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோட்டயம் ஓவியம் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65\nஅமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை »\nகோட்டயம் ஓவியம் – கடிதங்கள்\nதங்களது ‘கோட்டயம் ஓவியங்கள்’ கட்டுரை எனது பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏனெனில் நான் நினைவறிந்து கண்ட முதல் பத்திரிக்கை ‘மங்களம்’ தான்.எனது தாயாரின் தாயாரின் இல்லத்தில். மதியத்தில் எல்லா வேலைகளும் ஒழிந்தபின் இளைப்பாறுதலுக்காக படிக்கும் பத்திரிக்கையாக எனது பாட்டிக்கு அதுஇருந்தது. அப்போது கோட்டோவியங்கள் கருப்பு வெள்ளையில் இருக்கும். காகிதங்களும் மிக மெல்லியவையாக இருக்கும்.\nபின்னர் பதின் பருவத்தில் தாய்மொழியைஎழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் சில முறை அதன் கதைகளை படித்துப் பார்த்தேன். வாசிப்பார்வம் தோன்றாததால் விட்டுவிட்டேன். தற்போதுசில வருடங்களுக்கு முன்னால் அந்த பத்திரிக்கையின் பெயர் நினைவுக்கு வர இணையதளத்தில் தேடிப் பார்த்தேன். ஆச்சரியமாக இன்னும் அதேவிதத்தில் வெளி வந்துகொண்டிருக்கிறது. இப்போது இணையப் பத்திரிக்கையாகவும் வெளிவருகிறது. பைங்கிளி இலக்கியம் தான் என்றாலும் என்னனவோ அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட பிறகும் இந்த வடிவம் அப்படியே தொடர்கின்றது.\nகோட்டையம் ஓவியங்கள் ஓர் அரிய அறிமுகம். ஓவியம் வரையத்தொடங்கும் எனக்கு அதன் முக்கியத்துவம் தெரிகிறது. பொதுவாக கலை ஓவியங்களைத்தான் இன்றைக்கு அதிகமாக கவனிப்பார்கள். ஏனென்றால் அவற்றின் சந்தை மதிப்பு அதிகம். ஆகவே அவற்றுக்குச் செலவு செய்து ப்ரமோ செய்வார்கள் [ஓவிய உலகில் நீங்கள் பார்க்கும் எல்லா மதிப்புரைகளும் கட்டுரைகளும் பணம்பெற்றுக்கொண்டு எழுதப்படுபவைதான்] ஆனால் இந்த வகையான பாப்புலர் ஓவியங்களுக்கு அந்த இடம் இல்லை. ஆகவே இவற்றை எவரும் கவனிப்பதில்லை\nஇவற்றில் உள்ளது தொழில்நுட்பம் மட்டும்தான். நீங்கள் சொல்வதுபோல வாயரிசம்தான். ஆனால் இவை வெகுஜன ரசனையை கவர்கின்றன. ஆகவே இவற்றுக்கு ஒரு சமூகவியல் மதிப்பு உள்ளது. சமூகவியல் கோணத்தில் நீங்கள் சொல்வதுபோல ஒரு சமூகம் ஏன் இபப்டி தன்னை வரைந்துகொள்கிறது என்பது முக்கியமானது. இந்த ஓவியங்களில் உள்ள ஸ்கின்டோன் ஓர் உதாரணம். அதை ஒருவகையான சமூகமனநிலையின் வெளிப்பாடாகக் கருதலாம். குண்டான பெண்கள் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். பலவகையிலும் முக்கியமான ஒரு கட்டுரை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77\nஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/minister-kadambur-raju-speak-about-sujith-death", "date_download": "2020-04-09T06:17:19Z", "digest": "sha1:QXKS2DNKVWKBKPFFDQLKZFMXRYKBFLLV", "length": 7038, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "சுஜித் இறப்புக்கு அவனது பெற்றோர் தான் காரணம்: அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசுஜித் இறப்புக்கு அவனது பெற்றோர் தான் காரணம்: அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு\nஸ்ரீவில்லிப்புத்தூர்: சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nதிருச்சி மணப்பாறை நடுகட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்கள் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சுஜித்தின் மரணம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. சுஜித்தின் மரணம் ஏற்பட காரணம் மீட்பு பணியில் ஏற்பட்ட தொய்வா அல்லது பெற்றோரின் அஜாக்கிரதையா என்ற கோணத்தில் பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.\nஇந்நிலையில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சுஜித்தின் மரணம் குறித்து பேசிய அவர், 'சுஜித்தின் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது' என்றார். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். அதில் அதிமுக 100% வெற்றி பெறும் என்றும் எங்கள் கட்சியில் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது. அதனால் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குத் தான் கட்டுப்படுவோம்' என்றார். மேலும் திரைப்படங்களுக்குச் சிறப்பு காட்சி என்று ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு, பல காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. இனி இதை நடைமுறைப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படும்' என்று தெரிவித்தார்.\nPrev Articleலலிதா ஜுவல்லரி வழக்கில் திடீர் திருப்பம்\nNext Articleதமிழில் ரீமேக்காகும் ரங்கஸ்தலம்: ஹீரோ யாருன்னு தெரியுமா\nசுர்ஜித் உடலுடன் செல்பி எடுத்த நபர்\nசுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்\nசுர்ஜித்திற்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்\nதமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு பணியினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சிறுவன்.. நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெர��க்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது\nஇத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-04-09T06:41:00Z", "digest": "sha1:7GNZY6WOIBNQIH3ZWH5VQJBXYZNUQHYP", "length": 10099, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா? | Chennai Today News", "raw_content": "\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / நேட்ச்ரோபதி / மருத்துவம் / யுனானி\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nலூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா ஏன் வாழற\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா\nதினமும் ஒரு பழவகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும், உடல்நல காப்பவர்களும் கூறும் அறிவுரை. ஆனால் அதே நேரத்தில் பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று ஒருசிலர் கூறுவதுண்டு. அது உண்மையா\nஆம், பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது உண்மைதான். அதற்கான காரணங்களை பார்ப்போம்\nஅனைத்து பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளன. அவை செரிமானம் ஒழுங்காக நடைபெறுவதற்கு உதவுகின்றன. உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன.\nஅதிலும் வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.\n* வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.\n* பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவது செரிமான உறுப்புகளின் பி.எச். அளவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.��ச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகினால் அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தை பலவீனமாக்கும்.\n* பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.\n* இரைப்பை நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை என்றால் நெஞ்ெசரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\n* செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது.\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா\nநாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்\nதமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nApril 9, 2020 கிரிக்கெட்\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/economic/", "date_download": "2020-04-09T07:55:10Z", "digest": "sha1:SPRFBKDQYRW5MOUKK657TQC6BOU3VTXP", "length": 3415, "nlines": 77, "source_domain": "www.pmdnews.lk", "title": "பொருளாதாரம் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய வர்த்தக கொள்கைக்கான முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு\nதேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் கொழும்பு -07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம் புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு…\nகொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு\nமெக்னிபிகா சொகுசு கப்பலில் சேவைசெய்த இலங்கை இளைஞரின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/questions-and-answers/", "date_download": "2020-04-09T09:00:24Z", "digest": "sha1:TVXLH77BGNT7WUPEM6MMW267Q5WEHZWP", "length": 13498, "nlines": 321, "source_domain": "tamil.news18.com", "title": "கேள்விகள் ஆயிரம் News in Tamil: Tamil News Online, Today's கேள்விகள் ஆயிரம் News – News18 Tamil", "raw_content": "\n கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டா\nகேள்விகள் ஆயிரம் | தலைவலி ஏன் வருகிறது\nபுகைப்படக் கலைஞராக ஜொலிப்பது எப்படி \nஉதட்டுச்சாயம், நெயில்பாலிஷ் , டாட்டூ பயன்படுத்தலாமா\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nகர்ப்பப்பை புற்றுநோய் தவிர்ப்பது எப்படி\nகாற்று மாசைக் குறைக்க என்ன செய்யலாம்\nதினசரி உணவின் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி...\nஓய்வு காலத்திற்கு பிறகு எப்படி திட்டமிட்டு சேமிப்பது\nகண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்\nஅதிக இனிப்பு சாப்பிடுவதால் வரும் அஜீரணத்தை எப்படி தவிர்க்கலாம்\nசிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nசர்க்கரை இல்லாத சிறுதானிய இனிப்பு வகைகளின் நன்மை\nபட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\nதீபாவளிக்கு வந்து இருக்கும் புதிய ரக வெடிகள் என்னென்ன\nஎப்படி வருகிறது டெங்கு காய்ச்சல்\nமழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி\nகம்ப்யூட்டர், மொபைல் - ஹேக்கிங்கைத் தடுப்பது எப்படி\nமாரடைப்பு ஏன் வருகிறது வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன\nகுழந்தைகள் செல்போன், டிவி பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்தலாம் \nகுறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் வழிகள் என்னென்ன\nமழைக்காலத்தில் காற்றின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது எப்படி\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இழந்த முக அழகை குணப்படுத்த முடியுமா\nமுடி வளர என்ன செய்ய வேண்டும்\nசாதாரண கடைகளில் விற்கும் சன் கிளாஸ் வாங்கி அணியலாமா \nVIDEO : கர்ப்ப காலத்திற்க்கு பிறகு செய்ய கூடிய எளிய உடற்பயிற்சிகள்\nபொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி\nசமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nதங்கத்தில் முதலீடு செய்ய இது உகந்த நேரமா\nகுழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\n.... முகப்பருவை நீக்கும் எளிய வழிகள்\nஎப்படி உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது\nதிருமணமான பெண்கள் உடல் நலனை எளிதாக பராமரிக்கும் வழிமுறைகள்\nநீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் முதுகுவலியை எப்படி சமாளிக்கலாம்\nகண்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன\nஏசி பயன்படுத்தும் போது வரும் ஆபத்துகளில் இருந்து தப்புவது எப்படி\nஇருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும் போது கவனிக்க வேண்டியது என்ன\nஎதில் முதலீடு செய்தால் நம் வாழ்வு சிறப்பானதாக அமையும்\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tubetamil.com/news-18-tamilnadu", "date_download": "2020-04-09T06:55:34Z", "digest": "sha1:CE6PLVEBKC2Z4IDWFA2QFZIA4HIYH4KQ", "length": 8400, "nlines": 147, "source_domain": "www.tubetamil.com", "title": "News 18 TamilNadu | Tubetamil.com", "raw_content": "\nமுதல் கேள்வி : கொரோனா கால உதவித் தொகை அதிகரிக்கப்படுமா\nமுதல் கேள்வி : கொரோனா கால உதவித் தொகை அதிகரிக்கப்படுமா\nTamil Debate Show : கெடுபிடிகளைக் கடுமையாக்குகிறதா தமிழக அரசு\nTamil Debate Show : காலத்தின் கட்டாயமாகிறதா ஊரடங்கு நீட்டிப்பு\nTamil Debate Show : டெல்லி போல தமிழகத்தில் மாஸ்க் கட்டாயமாகுமா\nTamil Debate Show : கொரோனா சாவை விட கொடுமையானது பட்டினிச் சாவு - M.K.Stalin | Mudhal Kelvi\nCorona Breaking : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734-ஆக உயர்வு\nCorona Breaking : விழுப்புரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்க்கு கொரோனா தோற்று\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் | Rain News Tamil\nCorona Breaking : இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா வை���ஸ் பாதிப்பு\nCorona Breaking : தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nCorona Breaking : உலக அளவில் 88 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு\n\"ஊரடங்கை நீட்டிக்க பெருவாரியாக எழுந்த கோரிக்கை\" - பிரதமர் நரேந்திர மோடி தகவல் | Corona Lockdown\nமுறையான சிகிச்சை மற்றும் ஆதரவு இருந்தால் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரலாம் | News18 Special\nமருத்துவர்களுக்கு தொற்று என்பது ரொம்ப ஆபத்தான செய்தி - பத்திரிகையாளர் லட்சுமணன்\nதமிழகத்துக்கு வெறும் 510 கோடி ரூபாய் தரப்பட்டது ஏற்புடையதா - குறளார் கோபி பதில்\nமக்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய எதையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை - TKS இளங்கோவன் | DMK | Corona\nKaalaththin Kural: ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆயத்தமாகிறதா அரசு\nMaharashtra | கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்ரா உருவெடுத்துள்ளது | Corona Lockdown\nதமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்வு\nCorona Breaking | தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | Beela Rajesh Press Meet\nKathaiyalla Varalaru: கொரோனாவை கையாள்வதில் அலட்சியம் காட்டினாரா அதிபர் ட்ரம்ப்\nKovai | நகரம் விட்டு கிராமம் வந்த தொழிலதிபர் குடும்பம் | Corona Lockdown\nKovilpatti | கோவில்பட்டியில் முழு கவச உடைகள் தயாரிப்பு பணி தீவிரம் | Corona Lockdown\nஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் - பிரதமர் மோடி | Corona Lockdown | PM modi\nCorona Breaking | ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை - பிரதமர் மோடி | Corona Lockdown\nCorona Breaking | உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது\nCorona Breaking | மும்பையில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கி மாநகராட்சி உத்தரவு | Mumbai\nகொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்\nமுதியவர்களை குறிவைக்கும் கொரோனா - தனிமைபடுத்துதல் மட்டும் தீர்வா\nCorona Breaking | விலையேற்றத்தைத் தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் | MK Stalin | Corona\nHydroxychloroquine கடவுளால் கொடுக்கப்பட்ட பரிசா\nஎந்த நாடு மிரட்டினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது - விமர்சகர் Badri | Kaalathin Kural Clips\nஅமெரிக்காவிற்கு வலுவான செய்தியை பிரதமர் சொல்லவேண்டும் - Peter Alphonse | Kaalathin Kural Clips\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/prime-ministers-appeal-to-all/c77058-w2931-cid312326-su6229.htm", "date_download": "2020-04-09T07:54:46Z", "digest": "sha1:J4PM2Z7UB5VF4EYSGOOCOBOTNJVWUGEE", "length": 2097, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அனைவருக்கும் பிரதமர் விடுத்த வேண்டுகோள்", "raw_content": "\nஅனைவருக்கும் பிரதமர் விடுத்த வேண்டுகோள்\nநிலவில் லேண்டர் தரையிறங்குவதை அனைவரும் பார்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநிலவில் லேண்டர் தரையிறங்குவதை அனைவரும் பார்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nலேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவதை பார்ப்பதை புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினால் அதற்கு தான் பதில் அளிப்பதாகவும் பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇன்று நள்ளிரவு 1.30 – 2.30 மணிக்கு இடையே நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுகிறது. தரையிறங்கும் நிகழ்வை பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/03/blog-post_4739.html", "date_download": "2020-04-09T06:41:11Z", "digest": "sha1:5BA2T74STCWLKQ2JZNDTXHIBV7VQ4CGD", "length": 54115, "nlines": 806, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: சூரிய மின் சக்தி", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nஇயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.\nநேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 - 2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற, சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக, வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும�� உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.\nஇந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள, ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.\n3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், ���டைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.\nகோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை. எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை செய்துள்ளது.\nஅதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக, \"சோலார் போட்டோ வோல்டிக்' முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும் மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.\nதமிழகத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது 4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம் கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33 கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்க���ற்ற துணை மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி., (110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில், செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nமற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம் கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம் என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.\nஇதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன் பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள், மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில், நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.\nஅத்துடன், சூரிய ��ளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப் பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின் திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின் வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை 10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது. காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும், வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.\nசூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம் என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும், தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.\nஇல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்ம��தல் செய்ய வேண்டும். வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.\nகோடைகாலம்... வரப்போகிறது தேர்தல்...:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது, மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின் உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.\nதொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள் அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா., உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின் வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும். அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம் அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய சூரிய ஒளி மின��� திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nஎது சிக்கனம்...சிந்திக்குமா அரசு...: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா., மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு. இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின் நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை. இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.\nமேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில் கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலும், தரமான நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும் செய்யும் பணியாகும்.\nதனி வழியில் செல்லுமா தமிழகம்...:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி, தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள���ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில் சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ, குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா) இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.\nஇந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும். தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல், அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம் உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.\nLabels: சூரிய' மின் சக்தி\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-04-09T08:19:58Z", "digest": "sha1:RLMSAQ7V5TT3QCOSZ6VXDDHR2PILW6VG", "length": 4936, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசை தொடர்பான கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 17 துணைப்பகுப்புகளில் பின்வரும் 17 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசை ஆய்வாளர்கள்‎ (9 பக்.)\n► இசை நூல்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► இசை வகைகள்‎ (24 பகு, 44 பக்.)\n► இசை விருதுகள்‎ (10 பகு, 8 பக்.)\n► இசை வெளியீடுகள்‎ (1 பகு, 2 பக்.)\n► இசைகேளிகள்‎ (3 பக்.)\n► இராகங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► இசை ஊடகம்‎ (1 பகு)\n► ஐரோப்பிய இசை‎ (1 பகு, 5 பக்.)\n► இசைக்கருவிகள்‎ (8 பகு, 29 பக்.)\n► இசைத் துறையினர்‎ (5 பகு, 2 பக்.)\n► இசைத் தொகுப்புக்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► நாட்டுப்பண்கள்‎ (34 பக்.)\n► நாடுகள் வாரியாக இசை‎ (8 பகு, 1 பக்.)\n► இசை பண்பாடு‎ (2 பகு, 2 பக்.)\n► பாடல்கள்‎ (8 பகு, 12 பக்.)\n► வில்லிசை‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.\nஇசை தொடர்பான செயற்கை உறுப்புகள்\nதமிழ் ராப் இசை (சொல்லிசை)\nதமிழ்நாட்டுக் கோயில் இசைத் தூண்கள்\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்\nநேற்று இன்று நாளை (இசை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/mystery/kolkatas-stoneman-the-unsolved-mystery-story-makes-you-blood-chill/photoshow/74079825.cms", "date_download": "2020-04-09T08:49:49Z", "digest": "sha1:HP552DN7YFRJBGCLLCMSOIG6LWDL52CZ", "length": 23868, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nIndian Stoneman : தலையில் கல்லை தூக்கி போட்டு கொலைகள் செய்த சைக்கோ கொலைகாரன்... ரத்தம் உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்\n1989ம் ஆண்டு இந்தியாவில் தொழிற்வளர்ச்சி வெகுவாக அதிகரித்து வந்த காலம். மக்கள் எல்லாம் பரபரப்பாக இயங்கித் துவங்கினர். இயந்திரங்கள் பல இயக்கப்பட்டு உற்பத்திகள் பன்மடங்காகப் பெருகத் துவங்கியது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பெரும் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் இந்தியாவின் முக்கிய நகரமான விளங்கியது கொல்கத்தா, அந்த நகரில் உள்ள துறைமுகத்தால் பல வேலைவாய்ப்புகள் உருவாகியது. இதனால் பல புதுப்புது தொழில்கள் துவங்��ப்பட்டு கொல்கத்தா வளர துவங்கியது.\nவளர்ச்சிகள் ஒருபுறம் இருந்தாலும் வறுமையும் ஏழ்மையும் ஒரு குறிப்பிட்ட மக்களை வாட்டிக்கொண்டே தான் இருந்தது. அந்த காலத்தில் கிட்டத்தட்ட வீடு வாசல் இல்லாமல் கொல்கத்தாவில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் சாலை ஓரங்களில் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. இந்த விபரத்தின் படி கூலி வேலை செய்பவர்கள், சுமை தூக்குபவர்கள், பிச்சைக்காரர்கள் எனத் தெருவோரங்களில் படுத்துத் தூங்குபவர்கள் பலர் இருந்தனர்.\nஇவ்வாறு தெருவோரங்களில் படுத்துத் தூங்குபவர்கள் இரவில் இருளாக இருக்கும் இடமாகப் பார்த்துப் படுத்துத் தூங்கிவிட்டு காலை எழுந்து தங்கள் பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு அன்று அன்று சம்பாதிக்கும் காசை வைத்தே அன்றைய நாட்களைக் கழிப்பார்கள். இப்படியாக நிலைமை சென்று கொண்டிருந்த போது ஒரு புதிய பிரச்சினை ஒன்று அந்த ஊரில் முளைத்தது.\n1989ம் ஆண்டு ஹவுரா பாலத்தின் அருகே உள்ள ஒரு பகுதியில் அதிகாலை வேலையில் அப்பகுதி வழியாக வாக்கிங் சென்ற மக்களுக்கு பெரும் அதிர்ச்சி நடைமேடையில் ஒரு மனிதன் தலையில் பெரிய கல் ஒன்று போடப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தார். அவரின் தலைப்பகுதி முற்றிலும் சிதறிக்கிடந்தது. அதைக் கண்டதும் பலருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.\nஇது குறித்து போலீசாக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் வந்து உடலை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து போனவர் ஒரு பிச்சைக்காரர் என்றும், அவர் இறந்து கிடந்த அதே பகுதியில் கிட்டத்தட்ட அதே போசிஷனில்தான் அவர் தினமும் தூங்குவார் என்பது இரவு நேரத்தில் அந்த பகுதி இருட்டாக இருப்பதால் அந்த இடத்தை அவர் தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்ட சம்பவத்திற்கு முன்பு அவரை பார்த்தவர்கள் கூறினர்.\nசின்ன க்ளூ கூட கிடைக்கவில்லை\nஇந்த வழக்கில் போலீசார் கொலையாளியைப் பிடிக்க பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் கொலையாளி குறித்த ஒரு சின்ன க்ளூ கூட போலீசிற்குக் கிடைக்கவில்லை. போலீசாரும் கொலைக்கான காரணத்தைக் கண்டு பிடித்து விட்டால் கொலையாளி சிக்கி விடுவான் என்று எல்லாம் திட்டமிட்டு இறந்தவரின் பின்னணி குறித்து எல்லாம் விசாரித்தனர்.\nஇந்நிலையில் இரண்டாவதாக ஒரு சம்பவம் இதே போல நடைமேடையில் படுத்தவரின் தலை இதே போலப் பெரிய கல்லைப் போட்டுச் சிதைக்கப்பட்டிருந்தது. அவரது உடல் மட்டுமே இருந்தது. அவரை பற்றி போலீசார் விசாரிக்கும் போது அவரும் தினமும் குறிப்பிட்ட நடைமேடையிலேயே படுத்துத் தூங்குபவர் எனத் தெரியவந்தது.\nஇந்த சம்பவமும் முதல் சம்பவத்தை நிகழ்த்தியவராகத்தான் இருக்கும் என்கிற ரீதியில் போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தத் துவங்கினர். இந்த சம்பவத்தைச் செய்தது யார் என்ன காரணம் எனப் பல கேள்விகளுடன் இந்த வழக்கிற்குள் விசாரணை நடந்தது. ஆனால் இந்த முறையும் எந்த பலனும் இல்லை.\nஅடுத்ததாக மூன்றாவது சம்பவம், நான்காவது சம்பவம் என ஒவ்வொரு வழக்கையும் விசாரிக்கும் போதே அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துவிட்டது. 1989ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய இந்த கொலைகள் 6 மாதங்களில் 13 பேரைக் காவு வாங்கியது. இறந்தவர்கள் அனைவரும் வீடில்லாமல் ரோட்டில் படுத்து உறங்குபவர்கள் தான். இவர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் சோறு என்ற நிலை நீடித்தது.\nஇந்த கொலைகளில் பலியானவர்களுக்கு எல்லாம் ஒரு ஒற்றுமை இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த கொலைகளில் மரணமடைந்தவர்களுக்கு யாரும் உரிமை கொண்டாடவரவில்லை. அதாவது அவர்களுக்கு உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.\nதொடர் கொலைகளைப் பார்த்ததும் கொலை செய்பவன் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவன். இரவு நேரங்களில் சைக்கோவாக மாறி ரோட்டில் படுத்திருப்பவர்களைக் கொலை செய்கிறான் என நினைத்தனர். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டவர்களுக்கு உறவினர்கள் என யாரும் இல்லை என்பது போலீசாக்கு கொலைகாரன் திட்டமிட்டு கொலை செய்கிறான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.\nஇதைக் கொலைகாரன் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இதே போல சில கொலைகள் மும்பையில் சில பகுதிகளில் 1985 முதல் 1988ம் ஆண்டுகள் வரை நடந்துள்ளது. தெரியவந்தது. அந்த வழக்குகளைப் பார்க்கும் போது கொல்கத்தாவில் எப்படி கொலைகள் நடந்ததோ அதே போலவே அந்த கொலைகளும் நடந்துள்ளன.\nஇதனால் இந்த மும்பையில் தொடர் கொலைகள் நடத்தியவன்தான் இந்த கொலைகளையும் செய்திருப்பான் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மும்பையில் நடந்த கொலையிலும் கொலைகாரன் குறித்த எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.\nநடந்த கொலைகளைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இல்லை. கொலை செய்ய முயற்சி செய்து அதிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களும் இல்லை. கொலைகாரன் குறி வைத்த அத்தனை கொலைகளும் வெற்றிகரமாக மட்டுமே முடிந்துள்ளன. கொலைகாரனைப் படிப்பதற்காக எந்த ஒரு தடயும் கொலை நடந்த இடங்களில் கிடைக்கவில்லை. இதனால் போலீசாக்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇந்த கொலைகாரனைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். மும்பையில் 1988ம் ஆண்டிற்குப் பின்பு அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அதனால் போலீசார் விசாரணையில் தீவிரத்தைக் குறைத்துவிட்டனர். 1989ம் ஆண்டு இறுதிக்குப் பின்பு கொல்கத்தாவிலும் இப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.\nஆனாலும் சில ஆண்டுகளுக்கு நடைமேடையில் வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த கொலைகாரன் குறித்த பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. பலர் இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து தங்களைக் காத்துக்கொள்ள இரவும் முழித்துக்கொண்டே இருக்கத் துவங்கினர். அதன் பின்னர் இவ்வாறான கொலை சம்பவங்கள் நடக்கவேயில்லை.\nஇதற்கிடையில் போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தியும் கொலைகாரன் அல்ல, கொலை செய்தவன் இவனாகத் தான் இருக்கும் என நினைத்துக்கூட யாரையும் சந்தேகம் கூடப் படமுடியவில்லை. இந்நிலையில் இந்த கொலைகாரன் ஏன் கொலை செய்கிறான் என்பது குறித்து மக்கள் மத்தியில் பல காரணங்கள் பேசப்பட்டது.\nஅதில் முக்கியமான காரணம் இது ஒரு குறிப்பிட்ட பழங்கால வழக்க முறையாகும். அப்பகுதியில் பழங்காலங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் கடவுளுக்கு நரபலி கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பின் காலங்களில் இதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்த பழக்கம் நிறுத்தப்பட்டது. இந்த பழக்கம் நிறுத்தப்பட்டதற்கு அப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் கோபம் இருந்தது.\nஇதில் யாரோ ஒருவர் தான் இப்படியாகத் தெளிவாகத் திட்டமிட்டு தங்கள் கடவுளுக்கு நரபலி கொடுப்பதற்காகச் சொந்தம் எனச் சொல்லிக்கொள்ள ஆட்கள் மற்றும் ஆதரவு இல்லாதவர்களாகப் பார்த்து கொலை செய்கிறார்கள். எனப் பேசப்பட்டது. ஆனால் அதற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை.\nஇதன் வேறு ஊர்களில் இது போலச் சம்பவம் எதுவும் நடக்காமலிருந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அச்சாம் மாநிலம் கவுகாத்தியில் இப்படியான ஒரு சம்பவம் மீண்ட��ம் நடந்தது. அங்கும் ரோட்டில் படுத்திருந்த ஒருவர் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.\nஇந்த வழக்கின் குற்றவாளியை இறுதிவரை போலீசாரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. இந்த கொலைகள் கண்டுபடிக்கப்படாத வழக்குகளின் பட்டியலில் இருக்கிறது. இன்று வரை இந்த கொலைகள் குறித்து அவ்வப்போது அடுத்து வரும் போலீசார்களுக்கு வழக்கு குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டு அவர்களின் விசாரணைக்கு உதவுகிறது. ஒரு வழக்கில் எப்படி விசாரணை நடத்தினாலும் கண்டுபிடிக்க வழக்காக இந்த வழக்கு அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.\nஇந்த கொலைகள் எல்லாம் எதற்காக நடந்தது மும்பையில் நடந்த கொலைகளையும், கொல்கத்தாவில் நடந்த கொலைகளையும் ஒரே ஆள் தான் செய்தாரா மும்பையில் நடந்த கொலைகளையும், கொல்கத்தாவில் நடந்த கொலைகளையும் ஒரே ஆள் தான் செய்தாரா கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் ஒரே மாதிரி ஆதரவற்றவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம் கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம் ஒரே மாதிரி ஆதரவற்றவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம் கொலை நடந்த போது யாரும் அதைப் பார்க்காமல் போனது எதனால் கொலை நடந்த போது யாரும் அதைப் பார்க்காமல் போனது எதனால் எப்படி ஒரு தடயம் கூட இல்லாமல் கொலையாளி கொலை செய்தான் எப்படி ஒரு தடயம் கூட இல்லாமல் கொலையாளி கொலை செய்தான் 6 மாதங்களில் 13 கொலைகள் செய்யும் அளவிற்கு கொலைகாரன் சைக்கோவா 6 மாதங்களில் 13 கொலைகள் செய்யும் அளவிற்கு கொலைகாரன் சைக்கோவா அல்லது இது கடவுளுக்கு கொடுக்கப்பட்ட நரபலியா அல்லது இது கடவுளுக்கு கொடுக்கப்பட்ட நரபலியா எல்லாமே தீராத மர்மம் தான்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்த பெண் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் மாயமாய் மறைந்துவிட்டார்... 16 ஆண்டுகளாக போலீஸ் தேடியும் கிடைக்காத மர்மம்...அடுத்த கேலரி\n\" இன்டர்நெட்டில் வைலராகும் வீடியோ மீம்\n\"இந்த செய்தியை 20 பேருக்கு பகிராவிட்டால் கெட்டது நடக்கும்\" இது பின்னால் உள்ள மர்மம் என்ன\nஇன்றைய ராசி பலன்கள் (5 ஏப்ரல் 2020) - கும்ப ராசிக்கு அத...\n30 வயதைத் தாண்டும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ஆரோக்கிய விஷய...\nஅட என்னப்பா இது.... வயறு வலிக்க சிரிக்க வைக்கும் புகைப்...\nஇந்த ஹீரோயின்ஸ் என்ன சைடு பிஸ்னஸ் பண்றாங்கன்னு தெரியுமா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-prepare-a-natural-bath-powder-using-herbs-118121100023_1.html", "date_download": "2020-04-09T08:27:46Z", "digest": "sha1:P5PQBRO5SCF6ZVXQN7STMHEIYTCKMDCU", "length": 12728, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூலிகைகளை பயன்படுத்தி இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூலிகைகளை பயன்படுத்தி இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி...\nஅழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.\nமுகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது.\nமேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.\nமூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், வெட்டி வேர் 200 கிராம், அகில் கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கார்போக அரிசி 200 கிராம், தும்மராஷ்டம் 200 கிராம், விலாமிச்சை 200 கிராம், கோரைக்கிழங்கு 200 கிராம், கோஷ்டம் 200 கிராம், ஏலரிசி 200 கிராம், பாசிப்பயறு 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.\nஇவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.\nஅற்புத மருத்துவ குணம் கொண்ட வேப்பிலை...\nமருத்துவ குணம் நிறைந்த வெங்காயம் எதற்கெல்லாம் நல்லது தெரியுமா...\nஅழகை மேம்படுத்த உதவும் கொய்யா இலை...\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மாதுளம் பூ...\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltiktok.com/members/03107205719d29a6d3028c1c3fa5bb23/snax_posts/", "date_download": "2020-04-09T08:23:34Z", "digest": "sha1:ZEVL4FJQP3P73R7AM5VJINIFF6XKFWBQ", "length": 4620, "nlines": 155, "source_domain": "tamiltiktok.com", "title": "Posts – Minutes Mystery – Tamil TikTok Videos", "raw_content": "\nவியக்கவைக்கும் 5 விசித்திரமான பூக்கள் \n நம்மை அடி முட்டல்களாக்கி வந்த விஷயங்கள் \nகேமராவில் பதிவான அமானுஷிய நிகழ்வுகள் இவை உண்மை நிகழ்வுகள் \niPhone எல்லாம் இதுக்கு கால் தூசு \nகலங்க வைக்கும் ஜப்பான் School பத்தின 10 விஷயங்கள் \nஇதையெல்லாம் ஜப்பானுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும் \nகுலை நடுங்கவைக்கும் மிரட்டலான 6 இடங்கள் \nசுவாரஸ்யம் கலந்த சோகமான வரலாறு 50 வருடத்திற்கும் மேலாக புதைக்கப்பட்டிருந்த கார் \nபுல்லரிக்கக் வைக்கும் நாகேஷ் வாழ்க்கை வரலாறு சோதனையை சாதனையாக மாற்றிய மாபெரும் கலைஞன் சோதனையை சாதனையாக மாற்றிய மாபெரும் கலைஞன் \nஇப்படி ஒரு வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள் \nஎல்லாமே தெரியுது என்ன டா டிரஸ் இது இப்டிலாமா பண்ணுவாங்க | Tamil Tiktok Dubsmash\nஎல்லாமே தெரியுது இப்டிலாமா பண்ணுவாங்க ஆண்ட்டியின் அட்டகாசம் | Tamil Tiktok Dubsmash\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-34/", "date_download": "2020-04-09T06:18:40Z", "digest": "sha1:USRAQMD24J6ARWJAA4Q77R6W5WBYEZI3", "length": 6718, "nlines": 145, "source_domain": "www.inidhu.com", "title": "ஆட்டோ மொழி – 34 - இனிது", "raw_content": "\nஆட்டோ மொழி – 34\nCategoriesஇலக்கியம், கவிதை, சுயமுன்னேற்றம் Tagsஆட்டோ மொழி, நம்பிக்கை\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious திருத்தணி குமரன் – அமைதியான வாழ்வு அருள்பவன்\nNext PostNext மரம் ஏறலாம்\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபுதிர் கணக்கு - 20\nரவா கேசரி செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-09T07:56:07Z", "digest": "sha1:JQTZLOCX7P7CULAWRCIIHMN3RMT3IPJL", "length": 5219, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "வேணுகானமதில் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா M.S. � ...\nஆ��ாது அசங்காது வா கண்ணா; கே ஜே யேசுதாஸ்\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/12/blog-post_51.html", "date_download": "2020-04-09T07:07:55Z", "digest": "sha1:LFDRFYHVQ7DXOCWJVUTVZN2P2ZJ2LVVY", "length": 3986, "nlines": 83, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மோசன் மனு வாபஸ்..! | Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nராஜித்தவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மோசன் மனு வாபஸ்..\nமுன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மோசன் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் சட்டத்தரணியால் இன்று (26) காலை குறித்த மோசன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2017/05/blog-post.html", "date_download": "2020-04-09T07:44:16Z", "digest": "sha1:RTCY5K422NSLKVHOMCZEMAQMZUJXR7J3", "length": 38624, "nlines": 258, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நிறைவுற்ற பிபிசி தமிழோசை", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோடு பிறந்து வளர்ந்தவர்களோ அல்லது அதற்குச் சில ஆண்டுகள் முந்திப் பிறந்தவர்களோ இன்றும் த���து வாழ்வின் அங்கமாகக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.\nதன்னுடைய ஒலிபரப்பு நிறுத்தத்துக்குக் காரணமாக பெருகி வரும் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை ஆதாரம் காட்டினாலும் அவை எந்த வகையில் பதிலீடாக இருக்கப் போகிறது என்ற கேள்விக்கான பதில் வெள்ளிடை மலை.\nஇன்று பிபிசி தமிழோசை மட்டுமல்ல பொதுவாகவே வானொலி ஊடகத்துறைக்கு இதுவொரு சவால் நிறைந்த காலம். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு நாட் கணக்கில் திட்டமிடுதல், நாலைந்து மணி நேர ஒலிப் பயிற்சி, ஒத்திகையோடு ஒலிப்பதிவு. இதற்கெல்லாவற்றுக்கும் மேலாகத் தாமே சுய வானொலிப் பிரதியாக்கம் செய்து படைத்தல் இவையெல்லாவெற்றோடும் தான் வளர்த்தெடுக்கப்பட்டது இந்த வானொலிக்கலை.\n24 மணி நேர வானொலிகள் ஆக்கம் பெற்ற காலத்தில் கூட இயன்றவரை சமரசமின்றியே இந்த வானொலிப் பண்பு பின்பற்றப்பட்டது.\nஆனால் இன்றுள்ள நிலை என்ன\nYouTube இல் இருந்து பாட்டெடுத்து ஒலிபரப்பினால் போதும் நிகழ்ச்சியை நிரப்பி விடலாம் என்ற நோக்கத்தில் புதியவர்கள் களமிறங்குகிறார்கள்.\nஎன்னதான் மினக்கெட்டு ஒரு வானொலிப் படைப்பைத் தயாரித்தாலும் நேயர்களது ஆதரவு இல்லையே என்ற ஆதங்கத்தோடு பழையவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லது அரைத்த மாவை அரைக்கும் நிலை. இன்று கொட்டிக் கிடக்கும் 24 மணி நேர, பகுதி நேர வானொலிகளில் இயங்கும் மிகச் சிலரே அல்லது மிகச் சில நிகழ்ச்சிகளே வானொலிப் படைப்பாக அரங்கேறுகின்றன.\nசிரித்திரனின் முன்னர் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பைக் கிண்டலடித்துச் சொன்னது போல \"பல்வேறு பெயர்களில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள்\" என்ற நிலை தான் பெரும்பாலும்.\nஇணையத்தில் கொட்டிக் கிடக்கும் சூடான, உசுப்பேற்றும், எந்த விதமான தரவுப் பிழை உறுதிப்படாத தகவல்களை வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சியைத் தயாரிக்கலாம் என்று இன்னொரு சாரார்.\nஒரு ஆளுமையைப் பேட்டி எடுப்பதிலேயே முற் தயாரிப்பு ஏதுமின்று தன் பாட்டில் வண்டி கட்டி ஓடும் யுகம் தான் இன்றைய வானொலிப் பண்பில் விரவி நிற்கின்றது.\nபோதாக்குறைக்கு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் வளர்க்கிறேன் பேர்வழி என்று இரண்டும் கெட்டானாகவும் சில வானொலி முன்னுதாரணங்கள்.\nபிபிசி தமிழோசை வழியாகக் கற்க வேண்டிய ஏராளம் வானொலிப் பண்புகள் இ���ுந்திருக்கின்றன.\nகுறித்த நேரத்துக்குள்ளாக உலகை மேய்ந்து விட்டு வருதல், அந்தச் சில மணித் துளிகளிலேயே சொல்ல வேண்டிய செய்தியைக் கச்சிதமாகவும், தெளிவாகவும் தருதல்,\nவானொலி நேயர்களோடு ஒரு உறவுப் பாலம் அமைத்தல்,\nஅரசியல் மட்டுமன்றி, விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம், சினிமா சார்ந்த பெட்டக நிகழ்ச்சிகள்,\nநாடகம் மற்றும் மொழி பெயர்ப்பு வடிவங்கள் என்று பல்துறை சார்ந்த ஊடக வெளிப்பாட்டைக் கொண்டு வந்தது.\nபிபிசி தமிழோசை எல்லாத் தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டது அதே வேளை எதிர்க்கருத்துகளையும் சார்பற்றுப் பகிர்ந்தது. அந்த நிலை அல்லது பண்பு இன்றுள்ள வானொலிகள் எவருக்கும் இல்லையெனலாம்.\nபிபிசி தமிழோசை அகவை எழுபது கண்ட போது நான் எழுதிய பகிர்வு தொடர்ந்து\n அந்த பிபிசியைத் திருப்பி விடு\" அப்பாசொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளைவிரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரைஇது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும்அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக்காந்திகள். பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக்காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காயநடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடுகாது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின்பின்னணியில் தோரணையில் ஆளாளுக்குஅரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததொன்று.\nபிபிசி தமிழோசையின் நிலையக் குறியிசையை மாற்றிய போது கூட அது பொறுக்காது பொங்கினார்கள் நேயர்கள், அவ்வளவுக்கு அன்னியோன்னியம். அத்தோடு புலம்பெயர் 24 மணி நேரத் தமிழ் வானொலி என்றாலும் அதில் ���ிபிசி தமிழோசை இருக்க வேண்டும் என்பது எழுதி வைக்கப்படாத விதி.\nபிபிசி தமிழோசை அகவை 70 கண்ட போது நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கைஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித்தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சிஅறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கியசிறப்புப் பகிர்வை மீளப் பகிர்கிறேன் தொடர்ந்து.\nவணக்கம், இலண்டனில் இருந்து விமல்சொக்கநாதன் பேசுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் மேற்குலக நாடுகளில் குடியேற ஆரம்பித்தகாலப்பகுதி 1980களின் நடுப்பகுதி என்று சொல்லலாம். ஆனாலும் அதற்குப்பலவருடங்களுக்கு முன்னரே உலகில் தமிழ் வானொலிகள் பல, அமெரிக்காவில் இருந்தும் பிலிப்பீன்ஸ் இல் இருந்தும் இங்கு பிரிட்டனில் இருந்தும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தமிழ்வானொலி, சீனாவின் பீக்கிங் தமிழ் வானொலி, பிலிப்பீன்ஸின் மணிலா தமிழ் வானொலி ஆகியன இப்போது ஒலிபரப்பைத் தொடராவிட்டாலும் BBC என்ற எழுபது வயதுத் தமிழ் மூதாட்டி மட்டும் 1941 இல் இருந்து இன்றுவரை லண்டனில் இருந்து தமிழ் முழக்கம் செய்துகொண்டிருக்கிறாள். 1985 இற்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து மேற்குநாடுகளுக்கும் அவுஸ்திரேலியா போன்றநாடுகளுக்கும் இலட்சக்கணக்கில் குடியேறஆரம்பித்தார்கள். குடியேறிய நாடுகளில் எல்லாம் ஆலயங்களும் தமிழ்க்கடைகளும் நிறுவப்பட்டமை போல புதிய பல வானொலி நிலையங்களும்புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டன. இத்தனை புதிய தமிழ் வானொலிகளின் இளம் ஒலிபரப்பாளர்களும் இலண்டன் BBC தமிழோசையின் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் தமிழோசையின் தனித்துவத்திற்கு ஒரு சான்று என்று சொல்லலாம். இரண்டாவது உலகப்போர் காலத்தில் தனது காலணித்துவ நாடுகளுக்கு அவரவர் மொழியிலேயே உலகச்செய்திகளை வழங்க வேண்டும், நாடு நாட்டுடன் நல்லுறவு பேசட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுபிரிட்டிஷ் அரசாங்கம் 1940 களில் ஆரம்பித்தது BBC World Service பன்மொழி உலக ஒலிபரப்புச் சேவை. இதில் ஒன்றான தமிழ்மொழி ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்தது. வாரம் ஒரு ���டவை வியாழக்கிழமைகளில் மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழோசை தினசரி ஒலிபரப்பாகவிரிவுபடுத்தப்பட்ட போது நிரந்தரத் தயாரிப்பாளர் பதவிக்கு சங்கர் சங்கரமூர்த்தி என்ற ஒரு துடிப்பான அறிவிப்பாளர் தமிழ் நாடு அகில இந்திய வானொலியில் இருந்து கொண்டுவரப்பட்டுப் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதப்படும் BBC செய்திப்பிரதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர் பயன்படுத்திய அழகு தமிழ்ச் சொற்கள் அவற்றை வான் அலைகளில் படிக்கும் போது கேட்கும் அவர் காட்டும் நெளிவு சுழிவுகள் செய்திகள் ஒரு திரைப்படத்தைப் போலகேட்போர் மனதைப் பதிய வைத்தன. இதனால் தமிழோசையை விரும்பிக் கேட்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியோடு நடத்தப்படும் BBC பன்மொழிச் சேவையில் ஒன்றான தமிழோசையை நேயர்கள் தெளிவாகக் கேட்கிறார்களா, அந்த நிகழ்ச்சியில் எவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள் போன்ற தகவல்களை BBC நிர்வாக அதிகாரிகள் நேயர்கள் அனுப்பும் கடிதங்களின் வாயிலாகஅறிந்துகொள்கிறார்கள். தமிழ்க்கடிதங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுப்பதற்கு Listener research department என்ற ஒரு பிரிவு இயங்கி வந்தது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைமேதைகள் லண்டனுக்கு வரும்போது அவர்களை வெறுமனேபேட்டி மட்டும் கண்டு அனுப்பிவிடாமல் தானே சில பாடல்களை எழுதி அவர்களைக் கொண்டு பாடவைத்து ஒலிபரப்புவார் கவிஞரான சங்கர்சங்கரமூர்த்தி அவர்கள். \"தேம்ஸ் நதிக்கரையில்இருந்து தேடிவரும் ஓசை தமிழோசை\", \"மகாராணி மெச்சும் ஒரு மாட்டுப்பொண்ணு டயானாக்கண்ணு\" போன்ற பாடல்களை இவர் எழுதி சீர்காழிகோவிந்தராஜனும் அவர் புதல்வர் சிவசிதம்பரமும் எங்கள் BBC கலையகத்தில் பாடி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்கள். தமிழோசைத் தலைவர் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் தமிழோசைத் தலைவர் , தயாரிப்பாளர் என்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு.மகாதேவன், திருமதிஆனந்தி.சூரியப்பிரகாசம், திரு சம்பத் குமார்ஆகியோரும் தமிழோசையின் தலைமைப்பதவியில்பணியாற்றினார்கள். இப்போது இந்தப்பதவியில்இருப்பவர் திருமலை மணிவண்ணன் அவர்கள். செய்திகளை முந்தித் தருவது, செய்திகளைநடுநிலையாக வழங்குவது , உறுதிப்படுத்தப்படாதசெ��்திகளை வழங்க மறுப்பது இவை BBC தமிழோசையின் அசைக்க முடியாத தூண்கள். உலகத்தமிழ் ஒலிபரப்புக்களில் BBC தமிழோசைஒரு சிகரம் என்று மதிக்கப்படுவதற்கும் எழுபதுஆண்டுகளாக அது வானலைகளில் நிலைத்துநிற்பதற்குமான ரகசியம் இது ஒன்று தான். BBC தமிழோசை வழங்கிய சிறப்புப் பெட்டகப்பகிர்வுதமிழோசைக்கு வயது 70 BBC தமிழோசையில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தஅமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வி இருந்துஒலிப்பகிர்வாக வானொலி நிகழ்ச்சித்தயாரிப்பாளர், அறிவிப்பாளர் அமரர் \"சுந்தா\" வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசையில் இருந்து லண்டனில் West Minister பாராளுமன்றத்திலேசில மாதங்கள் பயிற்சி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தமிழோசையுடன் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சங்கரண்ணாவைச் சந்தித்தபோது \"நீங்கள் ஒலிபரப்பாளராக இருந்தீர்கள் எவ்வளவோ நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கின்றீர்கள். ஆகவே நான் இங்கு இரண்டு மூன்று நாடகங்களை வானொலிக்குத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீங்கள் அதில் பங்குகொண்டால் உதவியாக இருக்கும் வருவீர்களா\" என்று கேட்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு BBC தமிழோசையில் பங்குகொண்டேன். King Lear என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் Tempest என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில்தயாரித்தார், அதுவும் கவிதையாக. அதிலே முக்கியபாத்திரங்களைக் கொடுத்து என்னைக்கெளரவப்படுத்தினார். BBC தமிழோசையின் சங்கர்சங்கரமூர்த்தி அவர்கள் ஒத்தல்லோ நாடகத்தைத் தமிழில் தயாரித்து அதை சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் ஒருவர் பிரபல நாடக, திரைப்படக் கலைஞர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்துவிலகி நான் சென்னை சென்று தங்கியிருந்த காலத்தில் அப்போது BBC நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த சங்கரமூர்த்திஅவர்கள் கண்ணிலே சத்திரசிகிச்சை செய்ய வேண்டி விடுமுறையில் சென்ற போது BBC தமிழோசையில் ஒரு வருடமோ ஒன்றரை வருடமோ நிகழ்ச்சித்தயாரிப்பாளராக வரவேண்டும் என்ற அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றேன். அப்பொழுது தமிழோசை நேயர்களை நேரடியாகச்சந்திக்க வேண்டும் என்று விரும்பி BBC ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. Meet the listeners என்பதே அதன் பெயர். சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் தமிழோசை நேயர்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். சங்கரும் நானும் BBCஐச்சேர்ந்த Judy Marshall, Heather Bond, Kailash Pudhwar போன்றோரும் ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழோசை நேயர்களைச் சந்தித்தோம். நேயர்களின் அன்பு வெள்ளத்தில் BBC குடும்பமே திக்குமுக்காடிப் போனோம். BBC அதிகாரிகளுக்கு இதன் பின்னர் தான் தமிழோசை நேயர்களின்ஊக்கமும் உற்சாகமும் புரிந்தது. இதன் பயனாக நிகழ்ச்சி நேரம் 15 நிமிடத்திலிருந்து அரைமணிநேரமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்த தமிழோசை நிகழ்ச்சிவாரம் 5 நாட்களுக்கு மாற்றப்பட்டது. \"தமிழோசை\"என்ற தலைப்பைக் கேட்கும் பொழுதெல்லாம் தமிழ் ஒலிபரப்புக்கு இந்தப் பெயரைச் சூட்டிய சோ.சிவபாதசுந்தரனாரை வியக்காமல் இருக்க முடியாது. \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்\" என்று பாரதி எப்படித் தீர்க்க தரிசனத்துடன் பாடினானோ என்று நினைத்துக்கொள்வேன் இப்படியாகத் தன் மன ஓசையில்பகிர்ந்து கொண்டார் அமரர் சுந்தா.வீ.சுந்தரலிங்கம் அவர்கள்.\nஎத்தனையோ ஜாம்பவான்களால் கட்டியிழுத்த இந்தத் தமிழோசை என்னும் தேர் இன்று தரிப்பிடத்தில் நிற்கிறது அது தந்த சேவையை மறவோம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nThe Last Halt - கடைசித் தரிப்பிடம்\nவானொலி ஊடகர் செல்வி சற்சொரூபவதி நாதன் நினைவில் திர...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இ��்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக &quo...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-09T08:55:37Z", "digest": "sha1:TPSSS4UVVILIJXANLN77URJOWZ2PWR4Y", "length": 5495, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:AntanO/���ொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு05 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/google-maps-stay-safer-feature-revealed-sends-alerts-when-senses-route-deviations-018260.html", "date_download": "2020-04-09T07:26:25Z", "digest": "sha1:MEDXMQRN6DCLML7HZ5BMD4FCLGCAQC3Z", "length": 24566, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "கூகுள் மேப்ஸில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்... இனி கவலையில்லாமல் ரிலாக்ஸாக பயணம் செய்யுங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஊபருடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்.. ஏன் தெரிஞ்சா நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீங்க..\n10 min ago உலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது\n44 min ago கொரோனாவை ஒழிக்க ரூ.50 கோடி நிதி: ஐஷர் குழுமம் அதிரடி திட்டம்\n1 hr ago சூடுபிடிக்கும் கொரோனா போர்: கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. ஸ்டாஃப்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்\n1 hr ago மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்\nNews கொரோனா: ஒடிஷாவில் ஏப்ரல் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nSports கிரிக்கெட் விளையாடாம இருக்கறது டார்ச்சரா இருக்கு... இளம் வீரர் பிரித்வி ஷா வெறுப்பு\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் மேப்ஸில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்... இனி கவலையில்லாமல் ரிலாக்ஸாக பயணம் செய்யுங்கள்\nகூகுள் மேப்ஸில் அட்டகாசமான புதிய வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் பெண்கள் அடுப்படியில் முடங்கி கிடந்த காலம் மலையேறி விட்டது. பெண் குழந்தைகளின் கல்விக்கும் தற்போது பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். படித்த முடித்தவுடன் திருமணம் என்றில்லாமல், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கூட இந்தியாவில் அதிகரித்து வருகிறது.\nஅவ்வாறு வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களிடமும் சொந்த வாகனம் இருப்பதில்லை. டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வழிகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்களும் விஸ்வரூப வளர்ச்சியை சந்தித்து வருகின்றன.\nகுறிப்பாக சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நன்கு வளர்ச்சியடைந்த நகரங்களில், மக்களுடன் கேப் நிறுவனங்கள் நன்கு பின்னி பிணைந்து விட்டன. ஆனால் கேப்களில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் உபேர் டிரைவரால் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் நாட்டையே உலுக்கி எடுத்தது. இதுதொடர்பான போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இந்த சம்பவம் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅத்துடன் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தையும் உண்டாக்கியது. இது போன்ற காரணங்களால், இன்னமும் கூட பெண்கள் கேப்களில் ஒருவித அச்சத்துடன்தான் பயணம் செய்து வருகின்றனர். கேப்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த சூழலில் கேப்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய பயனர்களுக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதிக்கு ‘Stay Safer' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.\nMOST READ: சூப்பர்... அரசு பேருந்தில் ஏசி இயங்காததால் பயணி செய்த அதிரடியான காரியம்... என்னவென்று தெரியுமா\nஆனால் ஐஓஎஸ் (iOS) இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி தற்போதைக்கு கிடையாது. அவர்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. நீங்கள் இந்த ‘Stay Safer' வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், கூகுள் மேப்ஸின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.\nMOST READ: இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போன போலீஸ் அதிகாரி... ஏன் தெரியுமா\nகூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனில் நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை 'சர்ச்' செய்த பிறகு, 'Directions' பட்டனை 'க்ளிக்' செய்யுங்கள். அப்போது உங்கள் திரையின் கீழே வலது பக்கத்தில் 'Stay Safer' என்ற புதிய பட்டன் தோன்றும். இதனை நீங்கள் கிளிக் செய்தால், 'share live trip' மற்றும் 'get off-route alerts' என்ற 2 புதிய ஆப்ஷன்கள் உங்களுக்கு வழங்கப்படும்.\nMOST READ: பெட்ரோல்-டீசல் வரி குறைப்பு: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிர்மலா சீதாராமன்...\nஇதில், முதல் ஆப்ஷனான 'share live trip' உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் லைவ் லொக்கேஷனை நேரடியாக பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மிகவும் புகழ்பெற்ற பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களிலும் லைவ் லொக்கேஷனை பகிர்ந்து கொள்ள முடியும். இரண்டாவது ஆப்ஷன் 'get off-route alerts'.\nகூகுள் மேப்ஸ் பரிந்துரைத்த வழியில் இருந்து உங்கள் டிரைவர் 0.5 கிலோ மீட்டருக்கும் மேல் விலகி சென்றால், இது உங்களை எச்சரிக்கும். 'get off-route alerts' ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் நீங்கள் இந்த எச்சரிக்கையை பெறலாம். இந்த எச்சரிக்கை மூலமாக, தற்போது நீங்கள் உள்ள மற்றும் பரிந்துரைத்த வழித்தடத்தை உங்களால் ஒப்பிட்டு பார்த்து கொள்ள முடியும்.\nஅத்துடன் 'ரூட்' தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் உங்கள் டிரைவரிடம் கேட்டு அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பாக உள்ள கவலைகள் காரணமாக ஏராளமானோர் தங்களின் பயணங்களை சுருக்கி கொள்கின்றனர். அத்தகைய நபர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.\nஉங்களுக்கு அறிமுகம் இல்லாத பாதையில் நீங்கள் பயணம் செய்யும்போது இந்த வசதி உங்களுக்கு உதவி செய்யும். டிரைவர் பாதை மாறியது தொடர்பாக உங்களுக்கு எச்சரிக்கை கிடைத்தால், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் போலீசாரை நீங்கள் அலர்ட் செய்ய முடியும். குறிப்பாக தெரியாத ஊரில் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.\nஉலகின் சிறந்த கார் கியா டெலுரைடு எஸ்யூவி... போட்டிகளை புறந்தள்ளி வெற்றி வாகை சூடியது\nஇந்திய பெண் பாடகிகளிடம் இவ்வளவு விலையுயர்ந்த கார்களா..\nகொரோனாவை ஒழிக்க ரூ.50 கோடி நிதி: ஐஷர் குழுமம் அதிரடி திட்டம்\nகொல மாஸ்... இதுவரை யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டிய மத்திய அரசு... தரமான சம்பவம்...\nசூடுபிடிக்கும் கொரோனா போர்: கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. ஸ்டாஃப்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்\nகண்டுகொள்ளாத அரசு.. பசியால் தவித்த மக்கள்.. ஓடி வந்து உதவும் பிரபல டயர் நிறுவனம்.. சூப்பர்ல....\nமஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்\nகொஞ்சம் நல்லா உத்து பாருங்க... இது என்னனு தெரிஞ்சா சத்தியமா நம்ப மாட்டீங்க... வாயை பிளக்கும் மக்கள்\nஅடுத்த தலைமுறை டொயோட்டா ஹெரியர் எஸ்யூவி காரின் முரட்டுத்தனமான தோற்றம் வெளிவந்தது...\nகைவிட்ட ஆம்புலன்ஸ்கள்.. தற்காலிக உயிர் காக்கும் வாகனங்களாக மாறும் ஓலா-ஊபர் கார்கள்.. எங்கு தெரியுமா\n1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nஇவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nதடை உத்தரவு முடிந்தாலும் சில கார்களை இனி இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா..\nயுடியூபில் பிரபலமாவதற்காக சிறுவர்கள் செய்த துணிச்சலான காரியம்.. வியந்துநின்ற போலீஸ் கூட்டம்\nகொரோனாவைவிட அதிக ஷாக் கொடுத்த ஹீரோ.. 2020ஐ விட மிக மோசமான வருஷம் ஒன்னு இருக்கவே முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nilgiris-district-have-new-plan-for-avoid-plastic-bottle-akp-189699.html", "date_download": "2020-04-09T06:33:21Z", "digest": "sha1:SQ7UBUKM6ZUJWLEZV65C3BVCX4P7IPSD", "length": 12365, "nlines": 308, "source_domain": "tamil.news18.com", "title": "ஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர்! பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க நீலகிரி புது முயற்சி | nilgiris district have new plan for avoid plastic bottle– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க நீலகிரியில் புது முயற்சி\nசுற்றுலா வரும் பயணிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பரலியார், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்கள் மூலம் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள�� பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஅண்மையில் பிளாஸ்டிக் ஒழிக்கும் விதமாக பிளாஸ்டிக் தடையை தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஅதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து ஒரு புதிய முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளது.\nசுற்றுலா வரும் பயணிகளுக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பரலியார், குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்கள் மூலம் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nசுற்றுலா பயணிகளுக்க குடிநீர் தேவை என்றால் ஏடிஎம்மில் 5 ரூபாய் காயினை செலுத்தி ஒரு லிட்டர் தண்ணீரைப் பெற்று கொள்ளலாம் என்றும், இதன் மூலம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை முற்றிலும் தடுக்கமுடியும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்தார்.\nAlso watch: சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஏடிஎம் மூலம் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை ஒழிக்க நீலகிரியில் புது முயற்சி\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nவேலூரில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nரிசல்ட் வரும் முன்பே டிஸ்சார்ஜ் ஏன்... கொரோனா பாதித்த நபர் மாயம்... மருத்துவமனை குளறுபடி.. பரபரப்பு தகவல்கள்...\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா பாதித்த கிராமத்திற்கு சீல்... அறுவடை செய்ய முடியாமல் பழுத்து காய்ந்து போகும் மிளகாய்...\nவல்லரசு நாடுகளையே புரட்டிய கொரோனா... அசால்ட் ஆக ’டீல்’ செய்யும் இந்திய மாநிலம்...\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/locked-on-to-pak-f-16-iaf-pilots-radio-message-before-ejecting-out-of-mig-21/articleshow/68242014.cms", "date_download": "2020-04-09T06:11:10Z", "digest": "sha1:RWBDGEOGU4TNEDIFBDSPJX2B52DQXJWQ", "length": 9113, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Abhinandan Varthaman: பிடிபடும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ தகவல் என்ன\nபிடிபடும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ தகவல் என்ன\nவிமானத்தில் பயணித்த அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபடும் முன்பு அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி (“R-73 selected”). பின் தன் விமானமும் பாகிஸ்தான் எல்லையில் வீழ்ந்துள்ளது. பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கியுள்ளார்.\nபாகிஸ்தான் படைகள் பிடிப்பதற்கு முன் விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த புதன்கிழமை பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய வான் பரப்பில் அத்துமீறி நுழைந்தன. இதனை எதிர்க்க மிக் 21 \"பைசன்\" (MiG 21 \"Bison\") போர் விமானத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் சென்றார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி வான் பரப்பில் பாகிஸ்தான் போர் விமானங்களை அவர் இடைமறித்தபோது, நடந்த சண்டையில் அபிநந்தன் பயணித்த MiG 21 விமானத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nVympel R-73 என்ற ஏவுகணையை பயன்படுத்தி அபிநந்தன் பாகிஸ்தானின் F-16 விமானத்தை வீழ்த்தியுள்ளார். R-73 ஏவுகணையை பயன்படுத்த முடிவு செய்தபோது, அது பற்றிய தகவலை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார்.\nஅதுதான் அந்த விமானத்தில் பயணித்த அபிநந்தன் பாகிஸ்தான் வசம் பிடிபடும் முன்பு அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி (“R-73 selected”). பின் தன் விமானமும் பாகிஸ்தான் எல்லையில் வீழ்ந்துள்ளது. பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கியுள்ளார்.\nபாகிஸ்தானின் F-16 விமானத்தை வீழ்த்த அபிநந்தனுடன் ஆறு விமானிகள் சென்றுள்ளனர். \"பலகோட் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த முயற்சிக்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் உடனடியாக அதைச் செய்ய முயல்வார்கள் என எதிர்பார்க்கவில்லை.\" என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் ச...\nஇருளில் மூழ்கி அகல் விளக்கில் ஒளிர்ந்தது இந்தியா\nஉயிரிழப்பு ரொம்ப கம்மி; குணமடைபவர்கள் ஏராளம்- கேரளாவில்...\nநிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்ப...\nகர்நாடகாவில் எப்போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது\nகொரோனா வைரஸ்: முதல் பாதிப்பை பதிவு செய்தது திரிபுரா...\nஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789ஆக உயர்வு...\nதூள் பறக்கும் விற்பனை: விலையை குறைப்பது அசத்தும் அசூஸ்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/459800/Adayum-Thaandi-Punidamaanadu-movie-is-about-broken-Husband-and-Wife-relationship", "date_download": "2020-04-09T08:19:23Z", "digest": "sha1:ODAGZ6YDR7PKN26D4RAN6V2ULFT42C2P", "length": 15216, "nlines": 336, "source_domain": "www.apherald.com", "title": "கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் அதையும் தாண்டி புனிதமானது", "raw_content": "\nஜிப்ஸி படத்தை பார்த்த ஸ்டாலின்\nமாளவிகா மோகனன் பாலிவுட் எண்ட்ரி\nஅண்ணாத்த படத்திலும் பாலிவுட் நடிகர்\nகமல்ஹாசன் குறித்து கருத்து தெரிவித்த அர்ஜுன் சம்பத்\nஇப்படி ஒரு நிலை வரும் என எதிர்பார்க்கவில்லை ராஜமௌலி\nகரோனா அச்சத்தால் அஜய் தேவ்கன் லுக் தள்ளிவைத்த ஆர்ஆர்ஆர் குழு\nசாதனை படைத்த இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி\nகொரோனாவின் உக்கிரம் ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்\nலாக்டவுன் நீக்கப்படும்வரை பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்\nநோ கள்ள காதல் எல்லாத்துக்கும் காரணம் கொரோனா\n3 டாக்டர்கள் 26 நர்சுகளுக்கும் பரவிய கொரோனா\n80 கொரோனா நோயாளிகள் மத்திய அரசு அதிரடி திட்டம்\nமளிகைப் பொருட்கள் விலை கடுமையாக உயரும் அபாயம்\nஅறிகுறியே காட்டாமல் பரவுகிறது கொரோனா\nஅமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை\nசர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் ஒன்றில் கல்யாணி\nகணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் 'அதையும் தாண்டி புனிதமானது'\nBy SIBY HERALD , {{GetTimeSpanC('2/19/2020 4:00:00 PM')}} 2/19/2020 4:00:00 PM SIBY HERALD கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் 'அதையும் தாண்டி புனிதமானது'\nவேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nகுடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.. என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.\nஇந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள். திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.கண்ணன், எடிட்டிங் – ஆர்.கே, இயக்கம் –ஆர்.வெங்கட்டரமணன்,\nதயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி.\nதயாரிப்பு – N.பழனிவேல். மேலும் Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K. பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி, Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத்தேவர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.வேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன் கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nகுடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்.. என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது.\nஇந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன்றவர்கள் கலக்கி இருக்கிறார்கள். திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு- வேதா செல்வம், இசை- V.K.���ண்ணன், எடிட்டிங் – ஆர்.கே, இயக்கம் –ஆர்.வெங்கட்டரமணன்,\nதயாரிப்பு நிர்வாகம் – மதுரை சி.ஆர்.முத்துப்பாண்டி.\nதயாரிப்பு – N.பழனிவேல். மேலும் Dr.K. கருணாகரன், பாண்டிச்சேரி K. பிரகாஷ், வெள்ளோடு நாக முருகேசன், கோடி வெங்கட்லெஷ்மி, கோபாலகிருஷ்ணன், A. ராமசாமி, Dr.A. அப்துல் கபூர், P.கணேஷ், A. ஆரோக்கியராஜ், ராசினாம்பட்டி A.C.ராஜுத்தேவர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/02/07055938/Junior-World-Cup-Cricket-Bangladesh-team-Achievement.vpf", "date_download": "2020-04-09T06:35:19Z", "digest": "sha1:A7NU3RG5ZXU2LTPSMR253E4DT2ZZF4P2", "length": 16881, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior World Cup Cricket Bangladesh team Achievement to the finals || ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது + \"||\" + Junior World Cup Cricket Bangladesh team Achievement to the finals\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நியூசிலாந்தை வீழ்த்தியது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி, நியூசிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், வங்காளதேச பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினர். பெக்காம் வீலர் கிரீனால் (75 ரன், 83 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோலஸ் லிட்ஸ்டோன் (44 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் முடங்கினர். மொத்தம் 8 ஓவர்களை மெய்டனாக்கியதால் நியூசிலாந்தின் ரன்வேகம் வெகுவாக தளர்ந்து போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 211 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. வங்காளதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷமிம் ஹூசைன், ஹசன் முராத் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்ஜித் ஹசன் (3 ரன்), பர்வேஸ் ஹூசன் (14 ரன்) ஏமாற்றம் அளித்த போதிலும், மிடில் வரிசை வீரர்கள் அணியை தூக்கி நிறுத்தினர். மமுதுல் ஹசன் ஜாய் சதம் (100 ரன், 13 பவுண்டரி) அடித்து அசத்தினார். நடப்பு தொடரில் வங்காளதேச வீரரின் முதல் சதம் இதுவாகும். அவருக்கு தவ்ஹித் ஹிரிடாய் (40 ரன்), ஷஹதத் ஹூசைன் (40 ரன், நாட்-அவுட்) பக்கபலமாக இருந்தனர்.\nவங்காளதேச அணி 44.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜூனியர் உலக கோப்பை மட்டுமல்ல, எந்த ஒரு வடிவிலான உலக கோப்பை போட்டியிலும் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இச்சாதனையை வங்காளதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇதே மைதானத்தில் 9-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது.\nஜூனியர் உலக கோப்பையில் இரு ஆசிய அணிகள் மகுடத்துக்கு மல்லுகட்டுவது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே 2000-ம் ஆண்டிலும் (இந்தியா-இலங்கை), 2006-ம் ஆண்டிலும் (இந்தியா-பாகிஸ்தான்) இவ்வாறு நடந்துள்ளது.\nவங்காளதேச கேப்டன் அக்பர் அலி கூறுகையில், ‘இது எங்களது முதலாவது இறுதிப்போட்டி. ஆனால் அதை பற்றியே சிந்தித்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது. இந்தியா மிகச்சிறந்த அணி. அவர்களை வீழ்த்த எங்களது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.’ என்றார்.\nமுன்னதாக நாளை நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில், அரைஇறுதியில் தோற்ற அணிகளான பாகிஸ்தானும், நியூசிலாந்தும் மோத உள்ளன.\n1. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மைதானத்தில் அத்துமீறி நடந்த 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது மைதானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட 5 வீரர்கள் மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\n2. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேச அணி முதல் முறையாக ‘சாம்பியன்’: இந்தியா��ுக்கு அதிர்ச்சி அளித்தது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது.\n3. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. இதன்படி அந்த அணி இந்தியாவுடன் 4-ந்தேதி மோத உள்ளது.\n4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்காளதேசம்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேச அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.\n5. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணி சென்னையா மும்பையா - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து\n2. விமான பயணத்தில் எளிமையை கடைப்பிடிக்கும் டோனி, கோலி - கவாஸ்கர் புகழாரம்\n3. ஐ.பி.எல். ஆதாயத்துக்காக இந்திய கேப்டன் கோலியுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் வாக்குவாதம் செய்வதில்லை - மைக்கேல் கிளார்க் குற்றச்சாட்டு\n4. ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டி - வக்கார் யூனிஸ் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/special", "date_download": "2020-04-09T08:58:35Z", "digest": "sha1:WT4IWGA6P2QVYLJ7HE3XMSCQH4NZTBT7", "length": 10318, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்பெஷல்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:15:29 PM\nஎல்லா சூழலிலும் மனிதனுக்கு நெருக்கடி\n\"\"இயற்கை மனிதஉயிரினத்தை \"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று வாழ்கிற அடிப்படை தகுதியோடுதான் படைக்கிறது. அதன்பிறகு, எதை எல்லையாக, சொந்தமாக, பகையாகக் கொண்டிருக்கிறோம் என்பது நம்முடைய\nவைரஸ் படங்களை அதிகமாக பார்க்கும் ரசிகர்கள்\nகரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கி இருக்கும் பொதுமக்கள் வைரஸ் தொடர்பாக வெளியான ஹாலிவுட் மற்றும் உள்ளூர் படங்களை தேடிப் பார்த்து வருகிறார்கள்.\nநம்ம ஊரு மைக்கேல் ஜாக்சன்: மறக்க முடியுமா 90களின் கொண்டாட்டங்களை\nவித்தியாசமான நடன அமைப்பின் மூலம் அனைவரையும் காந்தம் போல தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.\nஎன் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது\n'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. முக்கியமாக என்னோடு யாரும் இப்போது சண்டை போடுவதில்லை.\nஇயக்குநர் மகேந்திரனின் நினைவு தினம்: ரஜினிக்கு கை கொடுத்த கலைஞன்\n‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கி...\nஎன்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்\nவீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது கோலிவுட். படப்பிடிப்பு இல்லை.. பத்திரிகையாளா் சந்திப்பு இல்லை.. தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் இருக்கிறாா்கள் நடிகா்கள். நம் கோலிவுட் பிரபலங்கள்\nபேனா இருக்கும் வரை எனக்கு பிரச்னை இல்லை\nஎங்களிடம் வசனகர்த்தா இயக்குநர் விசு பல படங்களுக்கு வேலை செய்துள்ளார். சில படங்களுக்குஅவரது யோசனைகளை நாங்கள் கேட்டபோது எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சொல்லியுள்ளார்.\nதோழா வெளிவந்து 4 வருடங்கள்: மூழ்காத ப்ரெண்ட்ஷிப்\nஎல்லாரும் என்னை இரக்கமா பார்க்கறதுதான் பிடிக்கல. அதுனால இவன்தான் என்னைப் பார்த்துக்க சரியான ஆள்...\nஅங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி\nஅங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த, விவாதித்த படங்களில் ஒன்றாக உள்ளது...\n‘தெய்வக்குரல்’ டி.எம்.எஸ்.: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...\nலட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னாலும் ஸ்ருதி விலகிப் பாடச்சொன்னால் பாடமாட்டார்...\nமன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி\nதிருமணத்திற்கு ��ுன் சில காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிய தீபிகா படுகோன், அந்த பாதிப்பிலிருந்து மீண்ட பின் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவா்களை மீட்க மருத்துவா்கள் துணையு\nதேசிய விருது பெற்ற குடும்பக் காவியம்: காலத்தால் அழியாத விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’\nதங்கத் தாமரை விருது கிடைக்கவேண்டும் என்று கனவு கண்ட இயக்குநர்களில் 95% பேர் எனக்கு போன் பண்ணி வாழ்த்தவில்லை.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/43926", "date_download": "2020-04-09T08:57:44Z", "digest": "sha1:UZCUSXVSZQZHTOR22XLFBDFYYGTGG6QX", "length": 60909, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6", "raw_content": "\n« விழாவில் ஓர் உரை\nபெரிய உயிர்களின் தேசம் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\nபகுதி இரண்டு : பொற்கதவம்\nஇருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. அந்த ஒலி நகர்மீது பரவிய போது நகர் நடுவே அரண்மனையின் உள்கோட்டைமுகப்பில் தொங்கிய காஞ்சனம் என்னும் கண்டாமணி ஒலிக்க ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நகரமெங்குமுள்ள அனைத்து ஆலயங்களிலும் புலரியின் சங்கொலிகளும் மணியோசைகளும் எழுந்தன. அஸ்தினபுரி துயிலெழுந்தது. தலைக்கோல் சூதர் தன் வெண்சங்கை ஊதியதும் சூதர்கள் அஸ்தினபுரியின் துதியை பாடத்தொடங்கினார்கள்.\nசூதர்கள் பேரரசன் ஹஸ்தியின் கதையைப் பாடினார்கள். சந்திரகுலத்து பிருஹத்ஷத்ரன் இக்‌ஷுவாகு வம்சத்து சுவர்ணையை மணந்து பெற்ற குழந்தை இளமையிலேயே நூறு யானைகளின் ஆற்றலைக்கொண்டிருந்தது. மழலைபேசி சிறுகால் வைக்கும் வயதிலேயே யானைக்குட்டிகளுடன் மோதி விளையாடியது. யானைகளில் ஒருவனாக வளர்ந்து யானைகளுடன் வனம்புகுந்து காட்டுயானைகளுடன் பேச ஆரம்பித்தது. அடர்கானகத்திலிருந்து யானைகள் அவன் நகரம்நோக்கி வந்து அவனுக்கு படையாக மாறின. ஒவ்வொரு யானையும் மேலும் யானைகளை கொண்டுவந்து சேர்க்கச் சேர்க்க லட்சம் யானைகளைக்கொண்ட பெரும்படைக்கு அதிபன் ஆனான் ஹஸ்தி. அந்தப்பெரும்படை மழைமேகக்கூட்டம் போல பாரதத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலும் ஊடுருவியது. ஹஸ்தியின் படை சென்ற இடங்களிலெல்லாம் சூரிய ஒளியை கரிய யானைக்கூட்டங்கள் உண்டதனால் இருள் ஏற்பட்டது. பாரதவர்ஷமே ஹஸ்தியின் காலடியில் பணிந்தது.\nதன் களஞ்சியத்தில் வந்துகுவிந்த செல்வத்தைக்கொண்டு பாரதவர்ஷம் ஒருபோதும் கண்டிராத பெருநகரமொன்றை அமைத்தான் ஹஸ்தி. யானைக்கூட்டங்கள் பாறைகளைத் தூக்கி வைத்து முன்னின்று கட்டிய மகாமரியாதமென்ற மாபெரும் மதில் ஒன்று அதைச்சுற்றி அமைந்தது. யானைகளின் அதிபனை ஹஸ்திவிஜயன் என்றும், அவனுடைய புதியமாநகரை ஹஸ்திபுரி என்றும் சூதர்கள் பாடினர். காலையில் யானைகளின் ஓங்காரத்தால் அந்நகரம் விழித்தெழுந்தது. பகலில் யானைகளின் கருமையால் அது நிழலிலேயே இருந்தது. யானைகளின் மதத்தில் மொய்க்கும் ஈக்களின் ரீங்காரம் மலர்ச்சோலைகளின் தேனீக்களின் ரீங்காரத்தை விட ஓங்கி ஒலித்தது. அந்த யானைகளின் எழிலைக்காண ஐராவதம் மீதேறி இந்திரன் விண்மீது வந்து நிற்பதனால் என்றும் அந்நகர்மேல் மழை பெய்துகொண்டிருந்தது.\nஅஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின. சூதர்களின் கிணையொலியும், நூல் பயில்வோரின் பாடல் ஒலியும், குழந்தைகளின் விளையாட்டுச் சிரிப்பும் யானைகளின் மூச்சொலிகளுடன் கலந்து ஒலிக்கும் அந்நகரம் இறையருளைப் பெறுவதற்காக மானுடன் மண்ணில் விரித்துவைத்த யானம் எனத் தோன்றியது. மண்ணுலகின் எழில்காண விண்ணவரும் வருவதற்கு அஸ்தினபுரியே முதற்காரணமாக ���மைந்தது.\n“ஆதியில் விஷ்ணு இருந்தார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் தோன்றினான். பிரம்மனிலிருந்து அத்ரி. அத்ரியிலிருந்து சந்திரன். சந்திரனிலிருந்து புதன், புதனிலிருந்து சந்திரகுலத்தோன்றல் புரூரவஸ் பிறந்தான்” என்று சூதர்கள் குருவம்சத்தின் குலவரிசையைப் பாடினர். “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்‌ஷத்ரன், ஹஸ்தி என்னும் மங்காப்புகழ்கொண்ட அரசர்களின் பெயர்கள் என்றும் வாழ்வதாக மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக மாமன்னன் ஹஸ்தியின் மைந்தனான அஜமீடனின் வழிவந்த ருக்‌ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழ் ஒருநாளும் குன்றாதிருப்பதாக குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக குருவம்சத்தின் பெருமை அழியாமல் திகழ்வதாக” என்று ஒலித்தது சூதர்களின் பாடல்.\nவிடியலின் முதற்கதிர் மண்ணைத் தொட்டு முதல் கூழாங்கல்லை பொன்னாக்கியபோது சூதர்களின் பாடல் முடிந்து தலைக்கோலர் தன் வெண்சங்கை ஊதினார். மங்கலவாத்தியங்கள் முழங்க ஏழு யானைகள் வடம்பற்றி இழுத்து கோட்டைவாயிலை இழுத்துத் திறந்தன. பெருங்கதவுக்கு அப்பால் அகழிமீது இருந்த மரப்பாலத்தில் வெளியிலிருந்து நகருக்குள் நுழைவதற்காகக் காத்திருந்த வணிகர்களின் வண்டிகளின் காளைகள் கழுத்துச்சரடு இழுபட்டு மணிகுலுங்க காலெடுத்து வைத்தன. நெய்யும் பாலும் கொண்டுவந்த ஆய்ச்சியர் பானைகளை மாறிமாறி உதவிக்கொண்டு தலையில் ஏற்றிக்கொண்டனர். நறுஞ்சுண்ணமும் தேனும் கொம்பரக்கும் கொண்டுவந்த வேட்டுவர்கள் தங்கள் காவடிகளை தோளிலேற்றிக்கொண்டனர். பல்லாயிரம் குரல்கள் இணைந்து எழுந்த ஒற்றை முழக்கத்துடன் அனைவரும் ஒழுகிச்சென்று வாசலுக்குள் நுழைந்து உள்ளே செல்லத்தொடங்கினர். அந்த நீண்டவரிசை கோட்டை மேலிருந்த காவல்வீரனின் கண்ணுக்கு எட்டாத தொலைவுவரை சென்று மண்குன்றுகளுக்கு அப்பால் மறைந்தது.\nஅந்த வரிசையின் பின்னாலிருந்து இரட்டைப்புரவிகள் இழுத்த ரதமொன்று குருகுலத்தின் அமுதகலசக்கொடி பறக்க அந்த வரிசையின் ஓரத்தை ஒதுக்கியபடி வந்ததை கோட்டை மேலிருந்த காவலர் தலைவன் கண்டான். தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஊதி “அஸ்தினபுரியின் அமைச்சர் பலபத்ரர் வருகை” என அறிவித்தான். அமைச்சருக்குரிய சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி கோட்டைமேல் துவண்டு ஏறி காற்றை ஏற்று பறக்க ஆரம்பித்தது. அமைச்சரின் ரதம் கோட்டைமுகப்புக்கு வந்ததும் காவலர்தலைவன் அவரை எதிர்கொண்டு முகமன் சொல்லி வரவேற்றான். அவர் மெல்லிய தலையசைவால் அதை ஏற்றுக்கொண்டு கோட்டைக்குள் நுழைந்து துயிலெழுந்துகொண்டிருந்த நகரத்தின் அகன்ற தெருக்களினூடாக குதிரைக்காலடிகள் தாளமிட விரைந்து சென்றார். அமைச்சரின் முகம் இருண்டிருந்ததை காவலர் அறிந்தனர். அஸ்தினபுரியின் அமைச்சர் தீயசெய்தியுடன் வந்திருக்கிறார் என்பது அக்கணமே நகரமெங்கும் பரவத் தொடங்கியது.\nநகர்மன்றுகளில் மக்கள் சிறிய கூட்டங்களாக கூடத் தொடங்கினர். வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் முப்பத்தைந்து தலைமுறை மூதாதையர் எவரும் அரசைப்பற்றி அஞ்சநேர்ந்திருக்கவில்லை. குலமூதாதை குருவுக்குப்பின் ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி,ருக்‌ஷன்,பீமன் என மாமன்னர்களின் வரிசையில் பன்னிரண்டாவதாக ஆட்சிக்குவந்த பிரதீபன் கைக்குழந்தையை அன்னை காப்பதுபோல அஸ்தினபுரத்தை ஆண்டான் என்றும் அவனுடைய மைந்தன் சந்தனுவின் ஆட்சிக்காலத்தில் அறம் தவறியது என்று ஒருசொல்லைக்கூட எவரும் கேட்டிருக்கவில்லை என்றும் பாடின சூதர்களின் பாடல்கள்.\nஃபால்குன மாதம் விசாக நட்சத்திரத்தில் மழைக்கால இரவின் நான்காம் சாமத்தில் முதியமன்னர் சந்தனு உயிர்துறந்தார். அவரது உடல்நிலையை அறிந்த மக்களெல்லாம் ஊர்மன்றுகளிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி நின்று அரண்மனைக்கோட்டைமுகப்பின் வெண்கலமணியாகிய காஞ்சனத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். வாத்தியங்களை தாழ்த்திவைத்து சூதர்கள் சோர்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது வெறிமின்னும் கண்களும் சடைவிழுதுகள் தொங்கும் தோள்களும�� புழுதியும் அழுக்கும் படிந்த உடலுமாக பித்தன் ஒருவன் கோட்டைவாசலைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். கண்டாமணியை நோக்கி கூடியிருந்த மக்கள் நடுவே அவன் வந்து நின்றபோது அவனுடைய விசித்திரமான தோற்றத்தாலும் சைகைகளாலும் மக்கள் விலகி நின்று கவனிக்கத்தொடங்கினர்.\nகண்டாமணியின் ஓசை எழுவதற்கு சிலகணங்களுக்கு முன்பு அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர். பித்தன் கைகளைத் தட்டியபடி “அஹோ அஹோ” என்று கூச்சலிட்டான். “அது பறந்து போய்விட்டது. அதோ அது பறந்து போய்விட்டது” என ஆர்ப்பரித்தான். “சந்திரவம்சத்தின் மணிமுடிமீது வந்து அமர்ந்த அந்தப்பறவை அதோ செல்கிறது. குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது” என்றான். கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம்கொண்டனர். ஒரு வீரன் வாளை உருவியபடி பித்தனை நோக்கி செல்ல ஆரம்பித்த மறுகணம் காஞ்சனம் ஒலிக்க ஆரம்பித்தது. கோட்டைச்சுவரில் சுருதகர்ணம் முழங்கியது. யானைக்கொட்டிலில் பட்டத்துயானை துதிக்கை தூக்கி ஓங்காரமெழுப்ப, நகரமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் யானைகள் சேர்ந்து குரல்கொடுக்க ஆரம்பித்தன. அவ்வொலியில் மகாமரியாதமே நடுங்கியது என்றனர் சூதர்கள்.\nநகரமெங்கும் மக்களின் அழுகுரலும் சூதர்களின் பாடலோசையும் நிறைந்தன. கூட்டம்கூட்டமாக மக்கள் அரண்மனை வளாகம் நோக்கி நெரித்து முந்திச்செல்லத் தொடங்கினர். அந்தப்பித்தனை நினைவுகூர்ந்த சிலர் மட்டும் வேகமாக நகரைவிட்டு நீங்கிச்சென்ற அவனைத் தொடர்ந்துசென்று பிடித்துக்கொண்டனர். அவனை நகரத்து மூத்த நிமித்திகர் ஒருவர் அடையாளம் கண்டார். அஜபாகன் என்று பெயர்கொண்ட அவன் அஸ்தினபுரியில் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்ற நிமித்திகனாக இருந்தான். சந்திரவம்சத்தின் குலக்கதைகள் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்த அவன் அவ்வம்சத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதியின் வலையில் என்ன காரணம் இருந்தது என்றும் என்ன விளைவு உருவாகியது என்றும் கணிக்கத்தொடங்கினான். ஒருநாள் சித்தம் கலங்கி அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் நகரைவிட்டு விலகிச்சென்றான்.\nஅஜபாகனால் எதையும் தொகுத்துப் பேசமுடியவில்லை. அழுகையும் சிரிப்புமாக அவன் ததும்பிக்கொண்டே இருந்தான். அழுகைக்கு பதில் அவ��் சிரிப்பதாகவும் சிரிப்புக்கு பதில் அவன் அழுவதாகவும் மக்கள் நினைத்தார்கள். நிமித்திகர்களின் கூட்டம் அவனை அழைத்துச்சென்று தங்கள் குலகுருவான பிருஹஸ்பதியின் ஆலயத்தில் அமரச்செய்தனர். அவனுடைய உதிரிச்சொற்களையெல்லாம் குறித்துக்கொண்டு அவற்றுக்கு நிமித்திக ஞானத்தைக்கொண்டு பொருளறிய முயன்றனர். “தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது” என்று அவன் சந்தனுவைப்பற்றி சொன்னான். “வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதனைப்பற்றியும் விசித்திரவீரியனைப்பற்றியும் சொன்னான். ஆனால் அவன் சட்டென்று அஞ்சி நடுங்கி எழுந்து மார்பில் அறைந்துகொண்டு “இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்”என்று ஓலமிட்டான். வலிப்பு வந்து விழுந்து கைகால்களை உதைத்துக்கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயே அவன் இறந்துபோனான்.\nஅரண்மனையில் மன்னரின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருக்க, நகரமே களையிழந்து வெறுமை நிறைந்து அமைந்திருக்கையில், நிமித்திகர் பிருஹஸ்பதியின் சன்னிதியில் கூடி அமர்ந்து அவன் சொன்னதைக்கொண்டு குருகுலத்தின் எதிர்காலத்தைக் கணித்தனர். சந்தனு மன்னர் தன்னுடைய இச்சைகளை மட்டுமே பின்தொடர்ந்து சென்று குருகுலத்தின் இன்றியமையாத அழிவுக்கு வழிவகுத்துவிட்டார் என ஊகித்தனர். ஆனால் அந்த அழிவு, என்று எப்போது நிகழுமென அவர்களால் உய்த்தறிய முடியவில்லை. காலக்குறிகளைப் பார்த்த முதுநிமித்திகர் குருவம்சத்தின் மாவீரர்களும் அறத்தின்தலைவர்களும் இனிமேல்தான் பிறக்கவிருக்கிறார்கள் என்றும் குருகுலத்தின் புகழின் பூக்காலம் இனிமேல்தான் வரவிருக்கிறது என்றும் சொன்னார். ஆனால் பித்தனின் சொற்களும் சரியாகவே இருந்தன. சந்தனுவின் இரு மைந்தர்களில் மூத்தவனாகிய சித்ராங்கதனின் பிறவிநூலில் யோனிகட்டம் இருக்கவேயில்லை. அவனுடைய தம்பி விசித்திரவீரியன் அப்போதும் மருத்துவக்குடில்களில்தான் வாழ்ந்துவந்தான்.\nசந்தனுவின் ஈமச்சடங்குகள் முடிந்தபின்னர் நிமித்திகர் அவைக்குச் சென்று அஸ்தினபுரியின் அரசியான சத்யவதியிடம் நிமித்தபலன்களைச் சொன்னார்��ள். அஞ்சியபடியும் தயங்கியபடியும் அவர்களில் மூத்த நிமித்திகர் சித்ராங்கதனின் பிறவிநூல் அவனுடைய குணங்களைச் சொல்லும்போது யோனிகட்டத்தை முற்றிலும் விட்டுவிட்டிருப்பதாகச் சொன்னார். ஆனால் அவர்களனைவரும் ஆச்சரியப்படும்படியாக சத்யவதி அதை அறிந்திருந்தாள். அந்தச்செய்தியை பிறர் எவரும் அறியவேண்டியதில்லை என்று அவள் அவர்களுக்கு ஆணையிட்டு பரிசில்கள் கொடுத்து அனுப்பினாள். அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச்செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை. குருகுலமன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில் பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர். அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல் ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்.\nசத்யவதி நேரில்சென்று சேதிநாட்டு மன்னன் பிரஹத்ரதனின் மகள் சௌபாலிகையை பார்த்து சித்ராங்கதனுக்கு மணம்புரிந்துவைத்தாள். சந்திரவம்சத்து சித்ராங்கதன் அஸ்தினபுரியின் அரசன் ஆனபோது மக்கள் ஏனோ மகிழ்ந்து கொண்டாடவில்லை. நகர்வீதிகளில் அவன் ஊர்வலம் வருகையில் எழுந்த வாழ்த்தொலி மரபானதாக , உயிரற்றிருந்தது. மக்கள் கூடியிருந்து பேசும்போது மன்னனைப்பற்றிப் பேசுவதையே முற்றிலும் தவிர்த்தனர். தற்செயலாக குருகுலம் பற்றிய பேச்சு எழும்போது அனைவரும் பார்வையைத் திருப்பிக்கொள்ள அது அங்கேயே அறுபட்டது. மிகச்சிலர் மட்டுமே கண்டிருந்த அஜபாகனை அதற்குள் அனைவரும் அறிந்திருந்தனர். எவரும் எதுவும் சொல்லாமலேயே எங்கோ இருக்கும் பிழை எங்கும் தெரிந்திருந்தது.\nஅழகிய சேவகர்கள் புடைசூழ வெண்பளிங்காலான மாளிகையில் வாழ்ந்த சித்ராங்கதன் ஒருநாள்கூட தன் மனைவியின் அந்தப்புரத்தில் தங்கவில்லை. அவன் சேவைக்காக காந்தாரத்திலிருந்து வெண்சுண்ண நிறமுள்ள சேவகர்கள் கொண்டுவரப்பட்டனர். திராவிடத்திலிருந்து கரும்பளிங்கின் நிறமுள்ள இளைஞர்கள் வந்தனர். அவர்கள் வழியாக அவன் எதையோ தேடிக்கொண்டிருந்தான். இறுகிய தசைகள் கொண்ட அழகிய இளைஞர்களுடன் மற்போர்செய்வதையும் நீச்சலிடுவதையும் சித்ராங்கதன் விரும்பினான். நரம்புகள் புடைத்த தசைநார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இறுகிப்புடைத்து அதிர்வதைப் பார்க்கையில்தான் அவன் இன���பம் கொண்டான். மனித உடலென்பது வைரம்பாயும்போதே முழுமை கொள்கிறது என நினைத்தான்.\nசித்ராங்கதன் மாவீரனாகவும் நெறிநின்று நாடாளக்கூடியவனாகவும் இருந்தபோதிலும் எப்போதும் நிலையற்றவனாகவே காணப்பட்டான். பதினாறாண்டுகாலம் ஆட்சிசெய்த சித்ராங்கதன், ஒருமுறை ஹிரண்வதி நதிக்கரையில் தட்சிணவனத்துக்கு வேட்டையாடச்சென்றான். வேட்டைவெறியில் மான் ஒன்றை பின் தொடர்ந்து அடர்கானகத்தில் அலைந்தான். அந்த மானைப் பிடிக்காமல் திரும்புவது இழுக்கு என்று பட்டதனால் பறவைகளை உண்டும் குகைகளில் தங்கியும் நாட்கணக்கில் காட்டில் சுற்றித்திரிந்தான்.\nநாட்கள் செல்லச்செல்ல அவனுக்குள் இருந்த அனைத்தும் தேய்ந்தழிந்தன. அஸ்தினபுரியும் அழகிய பளிங்குமாளிகைகளும் தோழர்களும் எல்லாம் கனவின் நினைவுபோல ஆனார்கள். அவன் மட்டுமே அவனில் எஞ்ச அந்த வனத்தில் ஒவ்வொருநாளும் பிறந்தெழுந்தவன்போல அவன் வாழ்ந்தான். ஒருமுறை தாகம் கொண்டு துல்லியமான நீலநீர் நிறைந்த அசைவில்லாத பாறைத்தடாகமொன்றை அடைந்து நீரள்ளுவதற்காகக் குனிந்தபோது அதில் அவன் பேரழகனொருவனைக் கண்டான். சித்தமுருவான நாள்முதல் அவன் தேடிக்கொண்டிருந்தவன் அவனே என்று அறிந்தான். புடைத்த தசைநார்களும் நீலநரம்புகளும் அசையும் உடல் கொண்ட அந்த அழகனை அள்ளியணைக்க இருகைகளையும் விரித்து முன்னால் குவிந்தான். நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்.\nசித்ராங்கதனை தேடிச்சென்றவர்கள் அவனை கண்டடையவேயில்லை. நீலத்தடாகத்தின் அருகே அவனுடைய வில்லும் அம்பறாத்தூணியும் இருக்கக்கண்டு அவன் அதற்குள் மறைந்திருக்கலாம் என ஊகித்தனர். சத்யவதி நிமித்திகரைக்கொண்டு அவனுடைய பிறவிநூலைப்பார்த்து அவன் இறந்ததை உறுதிசெய்துகொண்டாள். சித்ராங்கதனின் தம்பி விசித்திரவீரியன் உடல்நிலை தேறவில்லை என மருத்துவர்கள் சொன்னதனால் சத்யவதியே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். அஸ்தினபுரியை அவள் ஆட்சிசெய்வதை ஐம்பத்தைந்து மறக்குல மன்னர்களும் ஒப்பமாட்டார்கள் என மக்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொருநாளும் தீயசெய்திக்காக அவர்கள் செவிகூர்ந்திருந்தனர்.\nபலபத்ரர் அரண்மனை முற்றத்தில் சென்றிறங்கி காவலனால் அழைத்துச்செல்லப்பட்டு மந்திரசாலையில் அமர்ந்திருந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் சபையை அடைந்தார். தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அங்கே இருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்கு பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் இருந்தனர். பலபத்ரர் அமர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த ஓலை ஒன்றை பேரமைச்சரிடம் அளித்தார். அதில் “பாகனில்லாத யானை நகரங்களை அழிக்கக்கூடியது. பாசாங்குசதாரியால் அது அடக்கப்படவேண்டும். வெண்ணிற நதி எட்டாம் படித்துறையை நெருங்கும்போது பன்னிரு ராசிகளும் இணைகின்றன. அன்று கொற்றவைக்கு முதற்குருதி அளிக்கப்படும்” என்று எழுதியிருந்தது.\nஓலையை ஒவ்வொருவராக வாங்கி வாசித்தனர். யானை என்பது அஸ்தினபுரி என்றும் வெண்ணிறநதியின் எட்டாம் படித்துறை என்பது சுக்லபட்சத்தின் எட்டாம் இரவு என்றும் அவர்கள் ஊகித்தனர். அன்று கொற்றவைக்கு முதற்பலி கொடுத்து போரை அறிவிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி அவர்களை இறுகச்செய்தது. தளகர்த்தரான உக்ரசேனர் “பீஷ்மர் இருக்கையில் நாம் எவருக்கும் அஞ்சவேண்டியதில்லை” என்றார். “…இந்த பாரதவர்ஷத்தில் அவரது வில்லின் நாணோசையைக் கேட்டு அஞ்சாதவர்கள் எவரும் இன்றில்லை. நம்முடைய படைகளும் ஆயுதங்களுடன் சித்தமாயிருக்கின்றன. கொட்டில்களில் நம் யானைகள் பல்லாண்டுகாலமாக பெருகி நிறைந்திருக்கின்றன. நாம் போரை அஞ்சவேண்டியதில்லை” என்றார்.\nபேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். “இந்த ஓலையின் பிறவரிகளுக்கு நம் வரையில் எந்த முக்கியத்துவமும் இல்லை தளகர்த்தரே. இதன் முதல் வரி மட்டுமே நாம் கவனிக்கவேண்டியது. யானைக்கு பாகன் இல்லை என்கிறது இந்த ஓலை. அந்தவரியை பாரதவர்ஷத்தின் நம்மைத்தவிர்த்த ஐம்பத்திஐந்து மன்னர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படியென்றால் அதை இங்குள்ள மக்களெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொரு���். மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை மன்னர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”.\n“நம்முடைய சமந்தர்களும் நண்பர்களும்கூட இதை ஏற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்றார் லிகிதர். “சேற்றில் அகப்பட்ட யானையை புலிகள் சூழ்வதுபோல அவர்கள் அஸ்தினபுரியைச் சூழ்கிறார்கள். பலநாட்களுக்கான உணவு கிடைக்கும் என அவர்களின் பசி சொல்கிறது”. சோமர் “பேரமைச்சரே, அவர்கள் நினைப்பதைத்தான் நம் குடிமக்களிலும் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்”என்றார். “இவ்வருடம் வரிகள் இயல்பாக வந்துசேரவில்லை. ஆலயக்களஞ்சியத்துக்கு காணிக்கைச்செல்வம் வந்து சேர்வதுபோல அரசனுக்கு வரிகள் வரவேண்டுமென்கின்றன நூல்கள். இம்முறை பல ஊர்களில் ஊர்த்தலைவர்கள் எதிர்த்திருக்கிறார்கள். அரசனில்லாத தேசம் வரிகளைப்பெற முடியுமா என்று வினவியிருக்கிறார்கள்.”\n“ஆம், இனியும் நாம் தாமதிக்கலாகாது” என்றார் பேரமைச்சர் யக்ஞசர்மர். “இந்த கிருஷ்ணபக்‌ஷ சதுர்த்தியுடன் அஸ்தினபுரியின் மன்னர் சித்ராங்கதர் மறைந்து ஒரு வருடமாகிறது. அவரது நீர்க்கடன் நாள் வரைக்கும் ஷத்ரிய மன்னர்கள் நம் மீது படைகொண்டுவர முடியாது. மேலும் எட்டுநாள் கழித்துதான் அவர்கள் போருக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அதற்குள் அஸ்தினபுரியின் அரியணையில் நாம் மன்னரை அமரச்செய்தாகவேண்டும்.”\nஅந்தச் சொற்களைக்கேட்டு அவையில் அமைதி பரவியது. சோமர் “….விசித்திரவீரியருக்கு சென்ற மாதமே பதினெட்டு வயது ஆகிவிட்டது” என்றார். அவையில் அமைதியிழந்த உடலசைவுகள் உருவாயின. பேரமைச்சர் தயக்கத்துடன் “அவரது உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏதுமில்லை என்று அரசமருத்துவர்கள் சொல்கிறார்கள்….ஆகவேதான் இதுநாள் வரை ஒத்திவைத்தோம்…” என்றார்.\nலிகிதர் “அரியணை அமரும் மன்னன் முறைப்படி மணம்புரிந்திருக்கவேண்டும் என்கின்றன நூல்கள்” என்றார். அவையில் எவரும் அதைக் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. பேரமைச்சர் “இந்நிலையில் முடிவெடுக்கவேண்டியவர் பேரரசியார் மட்டுமே. இந்த ஓலையை அவரிடம் அளிப்போம். இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே நமக்குள்ளன என்பதைத் தெரிவிப்போம்” என்றார். அவையிலிருந்தவர்கள் அதை பெருமூச்சுடன் தலையசைத்து ஆமோதித்தனர்.\nபலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர்வீதியின் மூன்றுமுனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார். உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும் மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாக அஜபாகன் அமர்ந்திருந்தான். அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.\nஅந்த துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்கமுடியும் என்று பட்டது. ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுடவாழ்க்கையை பார்த்துநிற்கின்றன.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\nTags: அஜபாகன், அஜமீடன், அத்ரி, அஸ்தினபுரி, ஆயுஷ், கர்த்தன், கலன், சக்ரோத்ததன், சத்யவதி, சந்தனு, சந்திரன், சந்துரோதன், சம்வரணன் குரு, சார்வபெளமன், சித்ராங்கதன், சுகேது, சுண்டு, சுரதன், சுவர்ணை, சுஹோதா, சுஹோத்ரன், சௌபாலிகை, ஜனமேஜயன், ஜயத்சேனன், ஜஹ்னு, துஷ்யந்தன், தேவாதிதி, நகுஷன், நமஸ்யு, பகுவிதன், பரதன், பலபத்ரர், பாவுகன், பிரவீரன், பிரஹஸ்பதி, பிராசீனவான், பீமன், புதன், புரு, புரூரவஸ், ப்ரதீசன், ப்ருஹத்ஷத்ரன், மகாமரியாதம், மதிநாரன், யயாதி, ரவ்யயன், ரஹோவாதி, ருக்‌ஷன், ரௌத்ராஸ்வன், விசித்திரவீரியன், விடூரதன், வீதபயன், ஸம்யாதி, ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 5\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம���- என் குரல்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/158202-glory-of-saibaba-series", "date_download": "2020-04-09T07:52:51Z", "digest": "sha1:U566FOTW67XHUTY2G6TCZHT2VQJKNPLP", "length": 15285, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "எளிய பக்தர்களை எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிக்கும் மகான்! - பாபா மகிமைகள்! | Glory of SaiBaba Series", "raw_content": "\nஎளிய பக்தர்களை எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிக்கும் மகான்\nஎளிய பக்தர்களை எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிக்கும் மகான்\nமனிதர்கள் தங்களின் குறைவான ஞானம் குறித்து வருத்தம் கொள்ளாமல், அதைக் குறித்துப் பெருமிதம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும், கடவுளின் அவதாரம் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் பலரும் தங்களின் தகுதிகள் குறித்து மிகுந்த கர்வம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையே கண்டிருந்த ஷீரடி மக்களுக்கு, பாபா மிகவும் ஆச்சர்யமாகவும் புதிராகவும் அதேவேளை கொண்டாடப்படவேண்டிய தெய்வமாகவும் திகழ்ந்தார்.\nபாபாவைக் கொண்டாட ஷீரடியின் விவசாயிகள் எந்த வேதத்தையும் தேடவில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி அவரைத் துதித்தார்கள். அதுவே பாபாவுக்கும் பிரியமானதாக இருந்தது. எளிய பக்தர்களை அவர் எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிப்பவராகவே இருந்தார்.\nபாபாவின் பல செயல்கள் அதிசயமாக இருக்கும். ஒருமுறை அவர் வெறும் கைகளால் சமைத்தார். மற்றொருமுறை தண்ணீரை விட்டு விளக்கேற்றி ஒளிரச் செய்தார். வெறும் கோதுமை மாவைக் கொண்டு காலராவை ஓடச்செய்தார். இப்படியான அதிசயங்களை பாபா செய்கிறபோதெல்லாம் அவற்றை அவர் எப்படிச் செய்கிறார் என்கிற கேள்வி அவர்களுக்குள் இருக்கவே செய்தது.\nஆனால், பாபாவோ, பக்தர்களின் தேவைகளுக்காகவும் அவர்களுக்கு அறிவுறுத்தவும் அவற்றைச் செய்தாரே அல்லாமல், தன் புகழ் பாடப்படவேண்டும் என்று நினைத்ததே இல்லை. அதனால், மக்களில் சிலர் அவரை ஆராய்வதை வெறுத்தார். அந்தச் சந்தர்ப்பங்களில் அப்படிப்பட்டவர்கள் பாபாவிடம் அடி வாங்குவார்கள், கடும் சொற்களால் வசவுகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவையும்கூட அவர்களுக்கு ஆசீர்வாதமாகவே மாறும்.\nபாபா படுப்பதற்கு ஒரு பலகையைக் கொண்டுவந்து கொடுத்தார் நானா சாஹேப். பாபா , அந்தப் பலகையைத் தரையில் போடாமல், அவரிடம் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு கட்டி ஓர் ஊஞ்சலாகத் தொங்கவிட்டார். உண்மையில், அந்தப் பலகை தொங்கும் அளவுக்கு அந்தத் துணிகள் உறுதியானவையல்ல. எப்போதும் அறுந்துகொள்ள கூடிய கந்தல் துணி. ஆனால், பாபா அவற்றைக் கொண்டே கட்டித் தொங்கவிட்டார், அதுவும் நல்ல உயரத்தில். ஒரு மரக் குதிரையோ ஏணியோ இன்றி அதில் ஏறமுடியாது. ஆனால் பாபா அதில் படுத்து ஓய்வு கொள்வார்.\nபாபா அ���்படிப் படுத்திருக்கும் காட்சியை சில பக்தர்கள் கண்டிருக்கிறார்கள். அந்த ஊஞ்சலின் நான்கு முனைகளிலும் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். பலகை, மெல்லிய காற்றில் மலர்ச்செடி போல ஒய்யாரமாக ஆடும். பாபா அதில் யோக நித்திரை கொண்டிருப்பார். அப்படி அவர் சயனித்திருக்கும்போது அந்த விளக்குகளை விட அதிக ஒளி அவரின் முகத்தில் ஜொலிக்கும். அந்த அற்புதக் காட்சியைக் காண நாளுக்கு நாள் பக்தர்கள் கூட ஆரம்பித்தனர்.\nபாபாவை தரிசிக்கவும் அந்த ஆனந்தத்தில் திளைக்கவும் எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால், மனிதர்களின் மனம் விசித்திரமானதில்லையா. பாபா இத்தனை உயரமான ஊஞ்சலில் எப்படி ஏறிப் படுக்கிறார் என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது. அதை அறிந்துகொள்ள அவர்கள் எப்போதும் பாபாவை மறைந்திருந்து உளவு பார்க்க ஆரம்பித்தனர். இதை அறிந்த கணத்தில் பாபா, அந்தப் பலகையை உடைத்துப் போட்டார். தங்களின் மடமையை எண்ணி அவரின் பக்தர்கள் வருந்தினர்.\nபாபா சொல்லும் தீர்வுகளை, சாதாரண அறிவைக்கொண்டு தெளிய முடியாது. சில நேரங்களில் அவை சம்பந்தமற்றவைபோலத் தோன்றும். அதை யார் எல்லாம் நம்பிக்கையோடு மேற்கொள்கிறார்களோ அவர்கள், உடனடியாகத் தங்கள் பிரச்னைகளிலிருந்து மீள்கிறார்கள். பாலா கண்பத் ஷிம்பி என்கிற பக்தருக்கு மலேரியா ஏற்பட்டது. சகல வைத்தியங்கள் செய்தும் அவருக்குக் குணம் ஏற்படவில்லை. தன் தெய்வமான ஷீரடி நாதனைத் தவிர தன்னைக் காப்பவர்கள் இல்லை என்பதை அறிந்து ஓடிவந்து சரணடைந்தார். பாபா, அவரை எழுப்பி ஆசீர்வதித்தார்.\n``தயிர்சாதம் செய்து அதை லட்சுமி கோயில் அருகில் நிற்கும் ஒரு கறுப்பு நாய்க்குக் கொடு\" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.\n`தயிர் சாதத்தை நாய்க்குக் கொடுப்பதன் மூலம் மலேரியா சரியாகுமா லட்சுமி கோயில் அருகில் நாய் நிற்குமா... அதுவும் கறுப்பு நாய் லட்சுமி கோயில் அருகில் நாய் நிற்குமா... அதுவும் கறுப்பு நாய் \nஎன்றெல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை. வேகவேகமாக வீட்டிற்கு வந்து தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயிலுக்குச் சென்றார். பாபா சொன்னதைப் போலவே அங்கே ஒரு கறுப்பு நாய் நின்றது. பாலா அதற்கு தயிர்சாதத்தை உருட்டித் தந்தார். நாய் சாப்பிட்டுவிட்டு ஓடியது. அந்த கணத்திலேயே பாலாவின் நோயும் தீர்ந்துவிட்டத��.\nஉண்மையில் நாய்க்குத் தயிர்சாதம் இட்டபோது பாலா குணம் பெறவில்லை. பாபாவின் சொற்களைக் கேட்டு, அதில் நம்பிக்கை வைத்தபோதே அவர் குணமடைந்துவிட்டார். எந்த அளவிற்கு பாலா தன் சொற்களை நம்புகிறான் என்று பார்க்க பாபா ஒரு சிறு பரிகாரத்தை முன்வைத்தார். அதைக் கெடுத்துவிடாதபடிக்கு பாலாவும் அதைச் செய்து நிவாரணம் பெற்றார். பாலா மட்டுமல்ல, சாயியின் பாதங்களில் சரணடைந்துவிட்ட கணத்திலேயே நம் பிரச்னைகளிலிருந்து விடுதலையாகி விடுகிறோம். தாமதமாவதாக நாம் கருதும் காலம் நம் நம்பிக்கையைச் சோதிக்க பாபா செய்யும் திருவிளையாடலே அன்றி வேறில்லை.\nஷீரடி சாய் பற்றி முழுமையாகப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாண வைபவம், ஜோதியில் கலந்த திருநாள் ... ஆச்சாள்புரத்தில் இன்று இரவு குருபூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-04-09T07:33:22Z", "digest": "sha1:LWJDXWUPSJRFVTUEKSWCWUX4TIOS65VJ", "length": 6524, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மதிமுகவை |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nமதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதன் மர்மம்\nமதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதில் தமிழகத்தை மற்றும் கர்நாடகம் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு முக்கியபங்கு இருக்கலாம் என பேசப்படுகிறது.இதற்கு முக்கியகாரணம் இரண்டு தொழிலதிபர்களும் அ.தி.மு.கவுக்கு நீட்டியுள்ள உதவிகள் தான் காரணம் என்கிறார்கள்.தூத்துக்குடியில் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅதிமுக, இரண்டு, இரண்டு நிறுவனங்களுக்கு, என்கிறார்கள், கர்நாடகம், காரணம், கூட்டணியிலிருந்து, சேர்ந்த, தமிழகத்தை, தான், தொழிலதிபர்களும், நீட்டியுள்ள, மதிமுகவை, முக்கியபங்கு முக்கியகாரணம், விரட்டியதில், வுக்கு\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nஇடைத்தே��்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nதமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2020-04-09T06:43:39Z", "digest": "sha1:S7LHGSRB26HMEVRPO2KN5Z7Q2LUQTT6P", "length": 18877, "nlines": 122, "source_domain": "www.ilakku.org", "title": "பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nபத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nபேரழிவுகளை ஏற்படுத்திய போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கணகாணிப்பகம் தெரிவித்துள்ளது.\nசிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பத்தாவது நினைவேந்தலை தமிழ் மக்கள் உலகம் எங்கும் நினைவுகூர்ந்து வருகையில் மனித உரிமைகள் காண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் (18) வெளியிட்டுள்ளது.\nஅதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nபோரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும் போரில் பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை.\nஇனங்களுக்கு இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் ஒன்று போரின் பின்னர் சிறீலங்கா அரசுக்கு கிட்டியிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசுகள் அதனை பயன்படுத்தவில்லை, போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை என மனித உரிமைகள் கணகாணிப்பகத்தின் தென்னாசியாப் பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.\nதீர்மானம் 30/1 இன் படி சிறீலங்கா அரசு 25 சரத்துக்களை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்திருந்தது. அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்கிய விசாரணைக்குழுவை அமைப்பதும் அதில் ஒன்று.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது முழுமையாக செயற்படவில்லை.\nஅனைத்துலக நீதிபதிகள் விசாரணைகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எதிர்க்கின்றனர். போர் வெற்றி வீரர்களை தண்டிக்க முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். அனைத்துலக நீதியாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டால் அவர்கள் மீதான அரசியல் அழுத்தங்கள் குறைவாகவே ஏற்படலாம்.\nமிகவும் சிறிய அளவே முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இது இனங்களுக்கு இடையில் முரன்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கலாம், நாட்டின் உறுதித்தன்மையையும் பாதிக்கும் அதனை தடுக்க வேண்டும் என்றால் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் மிசேல் பச்சிலற் தெரிவித்திருந்தார்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது என்ற உறுதிமொழியையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. அதற்கான மாற்று தடைச்சட்டத்தை சிறீலங்கா முன்வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அந்த சட்டத்தை பயன்படுத்தி தற்போதும் படையினர் மக்களை கைது செய்து தடுத்துவைத்து வருகின்றனர்.\nகைது செய்தவுடன் துன்புறுத்தல்களும், பாலியல் வன்கொடுமைகளும் தற்போதும் இடம்பெறுவதாக 2016 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் சிறப்பு தூதுவர் தெரிவித்திருந்தார். படையினர் நிலைகொண்டுள்ள நிலங்களை மீளக் ஒப்படைப்பதும் மெதுவாகவே நடைபெறுகின்றது.\nபோ���்க் குற்றங்கள் மேற்கொண்டவர்களை தண்டிக்காது, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.\nபுனித ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தையும் தடுக்கின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற காடையர்களின் தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் சிறீலங்கா காவல்துறை மெதுவாகச் செயற்படுகின்றது.\nபோர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையிலும் சிறீலங்காவில் வாழும் ஒவ்வொரு மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க சிறீலங்கா அரசு முன்வரவேண்டும். அது நடைபெறவேண்டுமெனில் நீதி வழங்கப்படுவதுடன், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகளை மேம்படுத்தும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபேரினவாதிகளால் 27 முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் – செய்திகள் இருட்டடிப்பு\nNext articleதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nநியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\nபல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nநியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\nபல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி\nமெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1090", "date_download": "2020-04-09T07:24:28Z", "digest": "sha1:CQONEFDWPYVCDDP3EEMA7LTA4EZZKIYV", "length": 9496, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Megam Maraitha Nila - மேகம் மறைத்த நிலா » Buy tamil book Megam Maraitha Nila online", "raw_content": "\nஎழுத்தாளர் : டாக்டர்.கரு. நாகராஜன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nஇளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் சிரிப்பூக்கள்\nபடிப்பும் பட்டமும் வாழ்வின் கை விளக்காயினும், அனுபவம் என்பது பாதையாகத்தான் அமையும். அதை இந்நாடகங்கள் நமக்கு சித்திரித்துக் காட்டுகின்றது. இளைஞனுக்குத் தேவை சுய சிந்தனையும், தன்னம்பிக்கையும் என்பதை எள்ளளவும் பின் வாங்காமல் முன்னோக்கி நகர்த்திச் செல்லும் விதத்தை இந்நூலாசிரியர் தோழர் திரு. கரு.நாகராசன் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார். பாராட்டாமல் இருக்க முடியாது. ஓர் இளைஞனின் குடும்பச் சூழலும், பெற்றோரும்தான் அவனுடைய வளரும் வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்பதை தெள்ளத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கும் கருத்துகள் அருமை. வாழ்வைத் தேர்ந்தெடுக்க வைப்பதும் தேடியலைவதும் இக்கால இளைய சமுதாயத்தினரிடம் நிறையவே உண்டென்பது தெளிவு. ஆகாயத்தில் கோட்டைக் கட்ட எண்ணும் சில இளைஞர்கள் மத்தியில் ஓர் இளைஞன் கிடைத்த வாழ்வை எப்படி பயன்படுத்திக் கொண்டான் எனும் உள் நோக்கம் குறித்த விவாதங்கள் நூலில் கிடைக்கும்.\nஇந்த நூல் மேகம் மறைத்த நிலா, டாக்டர்.கரு. நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசெல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth\nஅறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal\nநம்மால் முடியும் - Nammal Mudiyum\nமீண்டும் ஜீனோ - Meendum Jeeno\nஎண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nஎதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia\nமற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :\nசமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்)\nஅயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம்\nகர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham\nடாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku\nடிசம்பர் தர்பார் - December Dharbar\nவண்ண வண்ணப் பூக்கள் - Vanna Vanna Pookal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுத்தகை மனிதர்கள் - Kuthagai Manithargal\nமுப்பது கல்வெட்டுக்கள் - Mupathu Kalvetukal\nஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal\nஜூலியஸ் ஸீசர் வசன கவிதை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-04-09T07:44:22Z", "digest": "sha1:SUMGCKNMTVE6UIJBHBTP2TJJ3KUKAVWZ", "length": 10682, "nlines": 102, "source_domain": "newneervely.com", "title": "வெத்திலை போடுவது நல்லதா அல்லது கூடாதா ? | நீர்வேலி", "raw_content": "\nwww.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\nவெத்திலை போடுவது நல்லதா அல்லது கூடாதா \nவெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும்,\nசாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் ச���ூகம்”\nசமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.\nதமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.\nவெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் …. கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதயநோய்கள் இல்லை ….. முக்கியமா மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக …. வெற்றிலைபாக்கு என்பது பல நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.\nகலாச்சார சீரழிவும்,அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து என் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.\nவாயில் கேன்சர் வந்திரும், பல்லு கரை போகவே போகாது,தவிர டேய் இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு என சொல்லி சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க பட்டே விட்டது.\nவெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்து சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனை பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பி விட வேண்டும் என்றும், மூணாவது ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில்,ஆங் தாம்பூலமா அப்புடின்னா என கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,\nபெருகி வரும் ஆண் மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலு படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதை பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு prostate இல் இருந்��ு சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது,IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,\nமலச்சிக்கலா தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கை சேர், வாய் நாற்றமா வெற்றிலையை சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.\nஅடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூல மகத்துவத்தை எடுத்து உரைப்போமே.\nஓய்வூதியம் பெறுவோரை வங்கிகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் உதவி »\n« யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பேச்சு வழக்கு\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/jackma/", "date_download": "2020-04-09T07:16:46Z", "digest": "sha1:I5UUJEN3CFC7INYMX65HVLZUTA5TT6SB", "length": 6582, "nlines": 117, "source_domain": "orupaper.com", "title": "சீன கோடிஸ்வரர்,ஆசிய - சீன நட்பு நாடுகளுக்கு கோவிட்19 உதவி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் சீன கோடிஸ்வரர்,ஆசிய – சீன நட்பு நாடுகளுக்கு கோவிட்19 உதவி\nசீன கோடிஸ்வரர்,ஆசிய – சீன நட்பு நாடுகளுக்கு கோவிட்19 உதவி\nசீன கோடிஸ்வரரும் அலிபாபா குழும ஸ்தாபகருமான ஜக்மா,கோவிட்19 வைரஸினால் பாதிப்படைந்துள்ள நாடுகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.கோவிட்19 வைரஸ் பரவலினால் உலக நாடுகள் அவதியுறும் நிலையில்,ஆசிய நாடுகளுக்கு இவரின் உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.\nமருத்துவ உபகரணங்கள்,மருந்து பொருட்கள்,பாதுகாப்பு பொறிமுறைகள் என்று பலதரப்பட்ட உதவிகளை சிறிலங்கா உட்பட பல ஆசிய நாடுகளுக்கு செய்வதற்கு ஜக்மா இணங்கியுள்ளார், 1.8 மில்லியன் Masks , 210 ஆயிரம் சோதனை உபரகணம்,36 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களை,முறையே ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ்,மாலைதீவு, மொங்கோலியா, மியன்மார், நேபால்,பாகிஸ்தான், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.\nPrevious articleஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்பும் கனடா\nNext articleகொரானாவுடன் யாழில் மதம் பரப்பிய சுவிஸ் போதகர்\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-24.php", "date_download": "2020-04-09T07:31:22Z", "digest": "sha1:4H557MKSO5B5VP6U7VUYQIQWDJGR6W3Q", "length": 19638, "nlines": 218, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று மார்ச் 24 ..!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று மார்ச் 24 ..\nவரலாற்றில் இன்று மார்ச் 24 ..\nஇன்றைய நாள் : மார்ச் 24\nகிரிகோரியன் ஆண்டு : 83 ஆம் நாளாகும்.\nநெட்டாண்டு : 84 ஆம் நாள்.\nஆண்டு முடிவிற்கு : 282 நாட்கள் உள்ளன.\n1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார்.\n1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.\n1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார்.\n1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.\n1720 – முதலாம் பிரெடெரிக் சுவீடனின் மன்னராக முடிசூடினார்.\n1765 – பெரிய பிரித்தானியா 13 குடியேற்றங்களிலும் தமது படையினரை நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றியது.\n1829 – கத்தோலிக்கர் நாடாளுமன்றத்தில் பணியாற்ற அனுமதித்து பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.\n1832 – அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார்.\n1837 – கனடாசில் ஆப்��ிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1854 – வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.\n1878 – பிரித்தானியக் கப்பல் யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.\n1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.\n1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உருவாக்கினார்.\n1921 – முதலாவது பன்னாட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மான்டே கார்லோவில் இடம்பெற்றது.\n1934 – பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.\n1944 – நாட்சி செருமனியப் படைகள் உரோமை நகரில் 335 இத்தாலியப் பொதுமக்களைக் கொன்ரனர்,\n1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் செருமனிய சிறையில் இருந்து 76 நேசப் படையின் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். இந்நிகழ்வு பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.\n1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.\n1947 – மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.\n1961 – பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் அமைக்கப்பட்டது.\n1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\n1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.\n1976 – அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.\n1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சல்வதோரில் படுகொலை செய்யப்பட்டார்.\n1993 – சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.\n1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற சுழற்காற்றினால் 250 பேர் உயிரிழந்து, 3000க்க�� மேல் காயமடைந்தனர்.\n1999 – கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.\n1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.\n2003 – ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது.\n2008 – பூட்டான் அதிகாரபூர்வமாக மக்களாட்சிக்கு மாறியது. முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது.\n2015 – செருமன்விங்ஸ் விமானம் 9525 விமானம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணம் செய்த னைத்து 150 பேரும் உயிரிழந்தனர்.\n1494 – அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர் (இ. 1555)\n1607 – மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சுத் தளபதி (இ. 1667)\n1693 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776)\n1733 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1804)\n1775 – முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835)\n1834 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேய ஆடை வடிவமைப்பாளர், கவிஞர் (இ. 1896)\n1874 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரர், நடிகர் (இ. 1926)\n1884 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1966)\n1893 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (இ. 1960)\n1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1995)\n1903 – மால்கம் மக்கரிச், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1990)\n1905 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (இ. 1983)\n1922 – டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர்\n1932 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010)\n1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்\n1943 – ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்\n1947 – ஆலன் சுகர், ஆங்கிலேயத் தொழிலதிபர்\n1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 13வது பிரதமர்\n1956 – இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்\n1965 – தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்\n1973 – ஜிம் பார்சன்ஸ், அமெரிக்க நடிகர்\n1974 – அலிசன் ஹன்னிகன், அமெரிக்க நடிகை\n1978 – கிஷோர், தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2015)\n1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்\n1979 – லேக் பெல், யூத-அமெரிக்கநடிகை, இயக்குநர்\n1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)\n1776 – யோன் அ��ிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1693)\n1849 – ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (பி. 1780)\n1882 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1807)\n1905 – ழூல் வேர்ண், பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1828)\n1915 – மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலேய-ஐரிய வானியலாளர் (பி. 1848)\n1965 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (பி. 1924)\n1976 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1887)\n1980 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (பி. 1917)\n1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)\nஉலக காச நோய் நாள்\nசர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்\nTags: இந்திய வரலாறு, தமிழ் செய்தி, தியாகம், பல்சுவை, மார்ச் 24, வரலாற்றில் இன்று\nதமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா – அமைச்சர் விஜய பாஸ்கர்\nமேஷம் ராசிக்கு… பகைவர்கள் விலகி செல்வார்கள்… எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 09….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 08…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 07…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 06…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/44219/dmk-protest-in-pollachi-abuse-issue", "date_download": "2020-04-09T07:25:15Z", "digest": "sha1:XZ6IMPEWAUHNQESHWQ55ALNKRK2FEMBE", "length": 8635, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி உள்ளிட்டோர் கைது | dmk protest in pollachi abuse issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி உள்ளிட்டோர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொட‌ர்புடையவர்க‌ள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ‌திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்‌ திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட‌த்தில் கனிமொழி ‌மற்றும் திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் ‌சிறுத்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்��னர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்ததையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட க‌னிமொழி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்த கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். வழக்கு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறு‌தி அளித்ததை அடுத்து கனிமொழி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.\nஅதேபோல், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சியில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஸ்ரீப்ரியா, சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக, இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மக்கள் ‌நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார்.\n“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..\n“அலைமோதப் போகும் ரசிகர்கள்” - மார்ச் 16ல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விராட் கோலியும்.. விளையாடும் பனியும்..” - அனல் பறக்கப்போகும் 5வது போட்டி..\n“அலைமோதப் போகும் ரசிகர்கள்” - மார்ச் 16ல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-04-09T07:41:22Z", "digest": "sha1:QTJUI2MUD5KDXWPQ6CP3DKIDQMEHBK2T", "length": 10338, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை! பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி | LankaSee", "raw_content": "\n நெருக்கடியான நிலையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை..\nசுவிஸ் போதகரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை\nகீர்த்தி சுரேஷிடம் காதலை தெரிவித்த இளம் நடிகர்\nபொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nகள்ளக்காதல் உறவால் மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு…கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nவார்னேவின் ஐ.பி.எல் அணியில் இடம் பிடித்த இந்திய வீரர்கள்…\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய….. கிருமிநாசினியை திருடிய இத்தாலி\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 17,717 பேர் கைது\n ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு\nஇலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதனது வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவரை தொடர்ந்து தமது பாலியல் இச்சையை பயன்படுத்தும் ஒரு கொடுரன் பற்றி முகநூல்வாசி ஒருவர் வேதனையுடன் பதிவிட்ட பதிவு இது.\nஇந்த புகைப்படத்தில் உள்ள நபர் தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமியை தொடர்ச்சியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த நபர் தான் விரும்பும் நேரமெல்லாம் தமது வீட்டில் பணிப்பெண்ணாக வைத்துள்ள சிறுமியை தமது காம இச்சையை தீர்க்க பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.\nவறுமையான ,நோய் வாய்ப்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய பெண் சிறுமிகளை வேலைக்கு அனுப்பி அதில் கிடைக்கும் சிறுபணத்தை வைத்து வாழ்க்கையை நடந்துகின்றார்கள்.\nஆனால் அச்சிறுமி வீட்டு எஜமானர்களால் சீரழிக்கபடுவது எத்தனி பேருக்கு தெரியும் எதுவும் தெரியாத அப்பாவி சிறுமிகளின் வாழ்க்கை இப்படியான கொடூரன்களால் சீரழிக்கப்பட்டு விடுகின்றன.\nசிறுமியின் நலன் கருதி சில அநாகரிகமற்ற புகைப்படங்களை பதிவு செய்ய விரும்பவில்லை\nஇதே போன்று இன்னும் சிறுமிகள் இனியும் பாலியல் பலாத்காரம் செய்யப்படாமல் இருக்க பெற்றோர்களே சிறுமிகளை வீட்டுவேலைக்கு அனுப்பும் போது கவனமாயிருங்கள்.\nஇதேவேளை இலங்கையில் இவ்வளவுக்கு கேடுகெட்ட மனிதமிருகங்கள் இருப்பது வேதனையாகவுள்ளது என்பதுடன் , இவர்களை போன்றவர்கள் நாட்டு எத்தனை அபாயகரமானது என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .\nஅதுமட்டுமல்லாமல் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு , இலங்கை புலனாய்வு படையினர் மற்றும் இலங்கை அரசு இந்த குற்றவாளியை இனம் கண்டு சரியான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபச்சிளம் குழந்தையை மாறி மாறி பழி தீர்த்த சுவிஸ் பெற்றோர்\n நெருக்கடியான நிலையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை..\nவார்னேவின் ஐ.பி.எல் அணியில் இடம் பிடித்த இந்திய வீரர்கள்…\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..\n நெருக்கடியான நிலையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை..\nசுவிஸ் போதகரின் கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை\nகீர்த்தி சுரேஷிடம் காதலை தெரிவித்த இளம் நடிகர்\nபொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nகள்ளக்காதல் உறவால் மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு…கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/due-to-coronavirus-may-fall-medicines-productions-in-china-017799.html", "date_download": "2020-04-09T06:20:24Z", "digest": "sha1:VOY7LZEUXAE52CSA4A7VMDGFQCX726A4", "length": 25310, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. ! | Due to coronavirus may fall Medicines productions in china - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \nகொரோனா பீதி.. உயிரை காக்கும் மருந்து துறையையும் பாதிக்கும்.. \n57 min ago இந்த ரனகளத்திலும் இவர் காட்டில் பண மழை தான்.. எப்படி தெரியுமா..\n58 min ago 31,000-த்தை நோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்\n12 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n15 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nSports கங்குலி பற்றி ஓவராக பேசியதால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் வீரர்.. ஷாக் தகவல்\nTechnology IMCL அறிமுகம் செய்த இலவச பேக் மற்றும் 400 சேனல்களின் விபரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nAutomobiles மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்\nMovies மிலிட்ரி தீம்.. மிரட்டும் சன்னி லியோன்.. ஜீப்ல உட்கார்ந்து இன்னம்மா போஸ் கொடுக்குறாரு பாருங்க\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nNews விஜயபாஸ்கர் எங்கே.. சுகாதார துறை அமைச்சர் ஆரோக்கியத்துடன் உள்ளாரா.. காங். எம்பி சரமாரி கேள்வி\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சர்வதேச அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அந்த நாட்டின் மொத்த வர்த்தகமும் முடங்கி போயுள்ளது.\nஇதன் பிரதிபலனாக இந்திய வர்த்தக சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கலாம் என்று வர்த்தகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற சொல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.\nகொரோனா தாக்குதல் காரணமாக சீனாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவில் மட்டும் இதுவரை 1,886 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 71,000 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனா மட்டுமல்லாமல் சுமார் 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் இன்னும் பலர் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் சீனாவில் முடங்கியுள்ள நிறுவனங்களின் எதிரொலியாக, இந்திய மருத்துவத் துறையும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் மருந்து உற்பத்தி செய்யப்படும் மூலதன பொருட்கள் சீனாவில் இருந்து கிடைக்காததால், இந்தியாவிலும் மருந்து உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.\nவிலை கிடு கிடுவென அதிகரிப்பு\nபொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமலின் விலை இந்தியாவில் 40% உயர்ந்துள்ளன. அதே நேரம் பல பாக்ட்டீரியா தொற்றுதலுக்கு பயன்படுத்தப்படும் ஆண்டிபயோடிக் அசித்ரோமைசினின் விலை 70% உயர்ந்துள்ளது என்று Zydus Cadilaவின் தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள்ளாக மருந்து துறையை மீட்டெடுக்காவிட்டால், ஏப்ரல் மாதம் முதல் மருந்து தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக் கூடும் என்றும் பங்கஜ் தெரிவி���்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்திலேயே இப்படி ஒரு பிரச்சனை எனில், இது சீனாவில் மட்டும் அல்ல, உலக நாடுகளுக்கே சவால் விடுத்துள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசீனாவினையே மூலதன பொருளுக்கு பெரிதும் நம்பியுள்ள இந்தியா, சீனா எப்போது தனது உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவில் இதுவரையிலும் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருகின்றனது. ஆக இந்தியா சீனாவுக்கு மாற்றாக வேறு நாடுகளை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் இந்தியா மூலதன பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆக இந்திய மருத்துவ துறையில் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கலாம். ஏற்கனவே சில மருந்துகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இது முக்கியமான மருந்துகளின் விலையில் எதிரொலித்தால், நிச்சயம் சாமானிய மக்களையும் பெரிதும் பாதிக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த ரனகளத்திலும் இவர் காட்டில் பண மழை தான்.. எப்படி தெரியுமா..\nபலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nகொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nநிதி அமைச்சகம் கொடுத்த சர்ப்ரைஸ் 18,000 கோடி ரீஃபண்ட் யாருக்கு\nகொரோனாவால் ரூ.30 லட்சம் கோடி நஷ்டம்\nகொரோனாவுக்காக ரூ.7,500 கோடி மதிப்பிலான பங்குகளை கொடுத்த ட்விட்டர் CEO\n2ம் உலகப் போருக்கு பின்.. இது மிக மோசமான நிலை.. 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்\nநிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\n80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\nஇதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா\n195 மில்லியன் பேர் வேலை இழக்கலாம்.. இந்தியாவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.. ILO அதிர்ச்சி தகவல்\n12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்.. காரணம் என்ன..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்��ு அடித்தது ஜாக்பாட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-04-09T06:18:26Z", "digest": "sha1:FYRWQZNQDZUCZZCMSVED7RR5J4H5IHNV", "length": 7778, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "முல்லைத்தீவுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்; சமூகத்திற்க்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இலுப்பையடி இளைஞர்கள்! | Mullai News", "raw_content": "\nHome தாயகம் முல்லைத்தீவுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்; சமூகத்திற்க்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இலுப்பையடி இளைஞர்கள்\nமுல்லைத்தீவுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்; சமூகத்திற்க்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இலுப்பையடி இளைஞர்கள்\nமுல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த 1ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nஅத்தோடு சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு 06.10.2018 இன்று 5ஆம் ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் இலுப்பையடி இளைஞர் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.\nஇதன்போது புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\n2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதி ஒரு கசப்பான காலமாக இருக்கின்ற போதிலும் முல்லைத்தீவு மக்களின் திடமான மனநிலை, கல்வி மற்றும் விடாமுயற்சி என்பன சர்வதேச சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் திகழ்வது வெகுவாக பாராட்ட கூடிய விடயமாகும்.\nஅத்தோடு முல்லைத்தீவு இலுப்பையடி இளைஞர்களின் இப்படியான சமூகப்பணி, கௌரவிப்பு நிகழ்வு ஏனைய மாவட்டங்களுக்கும், ஏனைய சங்கங்கள், இளைஞர் சமூகத்திற்க்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.\nPrevious articleஇறுதி யுத்தத்தில் கையை இழந்த நிலையிலும், மனம் தளராது சாதனை படைத்த மாணவி-ராகினி\nNext articleமுல்லைத்தீவினை சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nயாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்\nயாழின் முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்\nயாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது\nஇன்றைய ராசிபலன்: 09.04.2020: பங்குனி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி\nஇலங்கையில் கொவிட் -19 பீதியின் மத்தியில் அனைவரையும் ஈர்த்துள்ள முதியவரின் இலவச சேவை\nஇலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/353621", "date_download": "2020-04-09T08:26:04Z", "digest": "sha1:DCGJHEW2VUA4OSLG376WAYOOYQKBVTZF", "length": 8844, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "baby dress | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆரஞ்சு ஜூஸ் 2 ஸ்பூன் 1 பிஸ்கட் கொடுக்கலாமே\nஇனிப்பு சேர்க்க தேவையில்லை தோழி என் குழந்தைக்கு 3 வயது வரை இனிப்பு சேர்த்த பால் கொடுத்த தில்லை பிடிக்காது என் குழந்தைக்கும்\nஇதையே கொடுக்கலாம். பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் கொடுக்கலாம் நெஸ்டம் கொடுக்கலாம் பருப்பு வேக வைத்த தண்ணீர் கொடுக்கலாம்\nகுழந்தைக்கு தமிழ் மருந்து கொடுப்பது பற்றி\n2 வயது குழந்தையின் உணவு\nகுழந்தைக்கு எப்படி பால் பாட்டில் பழக்குவது\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28304", "date_download": "2020-04-09T08:43:57Z", "digest": "sha1:ZLYGD4I3Y5DICPK3D46ZGUDCUYGZDJHH", "length": 7508, "nlines": 161, "source_domain": "www.arusuvai.com", "title": "5 மாத‌ குழந்தைக்கு உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n5 மாத‌ குழந்தைக்கு உணவு\n5 மாத‌ குழந்தைக்கு என்ன‌ உணவு கொடுக்கலாம்\n5 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வெண்டும், தாய்ப் பால் போதாத பட்சத்தில் மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட ஃபார்முலா பால் மட்டுமே கொடுக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள லிங்க் - ஐப் படியுங்கள்.\nஹாய் தோழி. தாய் பால் மட்டும் குடுங்க மா\n5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கலாம், பால் போதவில்லை என்றால் செராக் கொடுக்கலாம் அதுவும் ஒரு வேலை மட்டும் கொடுங்கள், மாலை நேரத்தில் கொடுக்கலாம்.\n2 வயது பெண் குழந்தைக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாமா \nதிட உணவு சாப்பிட தெரியல பாப்பாக்கு\nஅவசரம் குழந்தைக்கு கண் சிவப்பாக உள்ளது\nஒன்றரை வயது குழந்தைக்கான சாப்பாடு\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65400/a-r-rahman-to-reveal-the-first-look-of-the-Film-Cobra", "date_download": "2020-04-09T07:43:17Z", "digest": "sha1:SA6AAJIXR32IB4GEH2VBY7LG6MT7QPLT", "length": 10734, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விதவிதமான தோற்றங்களில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | a r rahman to reveal the first look of the Film Cobra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவிதவிதமான தோற்றங்களில் விக்ரம்: அசத்தும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅஜய் ஞானமுத்து எடுத்து வரும் ‘கோப்ரா’ படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில், சில வாரங்களுக்கு முன் இதன் வெளியீடு குறித்து ஒரு தகவல் வெளியானது. இப்படம் வரும் மே மாதம் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல.\nஇதற்கிடையே, இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்திருந்தார். அதில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும் என்ற தொனியில் கூறியிருந்தார். 'கோப்ரா' படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனால்தான் அவரது மகன் துருவ் விருது விழா நிகழ்ச்சியில் கூட விக்ரமினால் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையை அடுத்து ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப்பது சரியா - சர்ச்சைக்கு கஸ்தூரி, தனஞ்செயன் கருத்து\nஇந்நிலையில், ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். போஸ்டரில் விக்ரம் விதவிதமான ஏழு தோற்றங்களில் உள்ளார். சவுத் ஆப்ரிக்கன் மற்றும் ஜப்பானியர் போன்ற தோற்றங்கள் அதில் அடங்கும். மேலும், எட்டாவது தோற்றத்திற்கான விக்ரமின் முகம் பகிரப்படவில்லை. சஸ்பென்ஸாக அவர் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறார். போஸ்டரை பகிர்ந்துள்ள ரஹ்மான், ‘கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.\n\"எல்லோருடைய மண்டை ஓடும் ஒன்றுதான்\" நடிகை ரம்யா நம்பீசனின�� ட்வீட் \nஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் திறப்பு \nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"எல்லோருடைய மண்டை ஓடும் ஒன்றுதான்\" நடிகை ரம்யா நம்பீசனின் ட்வீட் \nஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலகம் திறப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/05/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-09T07:34:34Z", "digest": "sha1:2KK7MURTQSMV4AAEUZJLGHM66GZHPBK6", "length": 4991, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரணச்செய்தி திரு சுப்பிரமணியம் இராசையா அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமரணச்செய்தி திரு சுப்பிரமணியம் இராசையா அவர்கள்\nதிரு சுப்பிரமணியம் இராசையா அவர்கள்\nமண்டைதீவு 7ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூர் பின் வீதியை வசிப்பிடமாக கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 05.04.2017.இன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஅன்னார் வசந்தலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் , தேன்மொழி(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), ஐங்கரன்,ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் .\nமிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்\n« செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு பார்த்ததில் புடித்தது பார்வைக்கு … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/patanjali-kimbo-app-withdrawn-from-google-play-store/articleshow/64503862.cms", "date_download": "2020-04-09T06:28:01Z", "digest": "sha1:B2AR7BSAHCOK3EYCDAELMGWVTEVPPSYB", "length": 10221, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kimbho app in google play store: கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து விரட்டப்பட்ட பதஞ்சலி “கிம்போ” செயலி..\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து விரட்டப்பட்ட பதஞ்சலி “கிம்போ” செயலி..\nதகவல் பரிமாற்றத்திற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட பதஞ்சலியின் ’கிம்போ’ செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயுள்ளது.\nதகவல் பரிமாற்றத்திற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட பதஞ்சலியின் ’கிம்போ’ செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போயுள்ளது.\nஸ்மார்ட்ஃபோனை வைத்திருக்கும் பலரும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வரும் செயலி வாட்ஸ் அப். இதற்கு போட்டியாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட செயலி தான் ’கிம்போ’.\nஒருவரை பார்க்கும் போது, பரஸ்பர அறிமுகத்திற்கு வேண்டி பயன்படும் வார்த்தான் தான் ’கிம்போ’. ஆங்கிலத்தில் ”ஹாய்”, ”ஹலோ” இருப்பது போல சமஸ்கிருதத்தில் ’கிம்போ’ என்ற வார்த்தை உள்ளது.\nமேலும் ஆங்கிலத்தில் ”ஹாய்”, ”ஹலோ” வார்த்தைகளை ”வாட்ஸ் அப்” என பயன்படுத்துவதும் உண்டு. அதை வைத்து தான் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டது. அதனால் “கிம்போ” என்ற சமஸ்கிருந்த வார்த்தைக்கு ”வாட்ஸ் அப்” என்ற பொருளும் கொள்ளலாம்.\nஃபேஸ்புக்கின் துணை நிறுவனமாக செயல்பட்டு அரும் வாட்ஸ் அப்-பிற்கு போட்டியாக தொடங்கப்பட்ட ’கிம்போ’ செயலிக்கு ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.\nஅனால் அதேநேரத்தில், ’போலோ ஷாட்’ என்ற செயலியை பின்பற்றி ’கிம்போ’ அப்பட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுக்களை எழுப்பினார்கள்.\nஇந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டாரில் இருந்து பதஞ்சலியின் ’கிம்போ’ செயலி காணாமல் போயுள்ளது. பல ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்கள் இந்த செயலிக்கு ஏகப்பட்ட எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டுள்ளதே அதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.\nதொடர்ந்து ரேட்டிங்க் மதிப்பெண் குறைந்ததால், விதிகளின் படி கூகுள் ப்ளே ஸ்டாரிலிருந்து பதஞ்சலி “கிம்போ” செயலி நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது திருடப்பட்ட செயலி எனவும் குற்றச்சாட்டுகள் ப்ளே ஸ்டோரில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇதுபற்றி பதஞ்சலி நிறுவனத்தார் ”கிம்போ” செயலி ஒரு ட்ரையல் அம்சம் தான். அதன்மூலம் மக்களின் மனநிலை நன்கு அறியப்பட்டுள்ளது. விரைவில் ”கிம்போ” செயலியின் முழுமையான வடிவம் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nகொரோனா பாதிக்கும் மாநிலங்கள்: அதிர்ச்சி தகவல் வெளியிட்ட...\nமனித குலத்தை அழிக்க வந்ததா வௌவால்; அதிர்ச்சி தரும் உண்ம...\nஊரடங்கு எப்போது, எப்படி தளர்த்தப்படும்; மத்திய அரசின் ச...\nஉயிரிழப்பு ரொம்ப கம்மி; குணமடைபவர்கள் ஏராளம்- கேரளாவில்...\nநிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்ப...\nகர்நாடகாவில் எப்போது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது\nகொரோனா வைரஸ்: முதல் பாதிப்பை பதிவு செய்தது திரிபுரா...\nமனிதாபிமானமில்லாத அரசு - ப.சிதம்பரம் ட்வீட்...\nமே 31 வரை முடங்கும் சர்வதேச நீதிமன்றம்... அப்போ இந்தியா...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,789ஆக உயர்வு...\nகாங்கிரஸ் கொள்கைகள் சரி என்ற பிரணாப் முகர்ஜிக்கு ப. சிதம்பரம் புகழாரம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/pen/", "date_download": "2020-04-09T08:32:31Z", "digest": "sha1:AGGN5VEURLR22SDEALR5XPRARHXQIR7U", "length": 7978, "nlines": 208, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Pen – WordPress theme | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, நான்கு நிரல்கள், முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, நுண்வகைகள், ஒரு நிரல், Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள், Wide Blocks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/07/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:12:24Z", "digest": "sha1:AW5SFUUVY33JY5YQ3SPQ6LTIQZC5ZMGO", "length": 5908, "nlines": 87, "source_domain": "www.mullainews.com", "title": "காதலுக்காக இஸ்லாமிய இளம் பெண் செய்த செயல்! வீடியோ உள்ளே! | Mullai News", "raw_content": "\nHome இந்தியா காதலுக்காக இஸ்லாமிய இளம் பெண் செய்த செயல்\nகாதலுக்காக இஸ்லாமிய இளம் பெண் செய்த செயல்\nஇந்த காலத்தில் காதல் என்பது பொழுதுபோக்காக மாறி வருகிறது.பலர் விளையாட்டாக காதலித்து பின் இது நமக்குள் செட்டாகவில்லை என கூறி பிரிந்துவிடுகின்றனர்.\nஆனால் இஸ்லாமிய யுவதி ஒருவர் தனது காதலுக்காக காதலனின் மதமான இந்து மதத்திற்கு மாறி காதலனையே கரம் பிடித்தார்.\nஇந்த யுவதியின் செயலை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.மேலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இச் சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.\nPrevious articleகோரவிபத்தில் சிக்கிய யாழ் பயணிகள் பேருந்து 60 பயணிகள் படுகாயம்\nNext articleயாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவா் நீதிமன்றம் முறையான தண்டணை வழங்குமா\nதிருமணமான இரு மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் கொரோனாவால் பலி உடலை கூட பார்க்க முடியாமல் கதறிய மனைவி\nகாவல் துறையினருக்கு பயந்து ஓட்டம்.. நடு ரோட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்ட வாலிபர்.\nஉலக சந்தையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்\nஸ்ரீலங்காவிலிருக்கும் சகலருக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரிசோதனை\nஇன்றைய ராசிபலன்: 09.04.2020: பங்குனி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_946.html", "date_download": "2020-04-09T07:04:34Z", "digest": "sha1:L2423JZXPNYR6GWMU7FSMYYGB4WJ5RIB", "length": 7424, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானமில்லை - News View", "raw_content": "\nHome உள்நாடு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானமில்லை\nபண்டாரநாயக்க சர்வதேச விமான ந���லையத்தை மூட தீர்மானமில்லை\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பூட்ட எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் சிவில் சேவைகள் பணிப்பகம், பலாலி விமான நிலையத்தை இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nதற்போது வரையில் 14 சர்வதேச நாடுகளுக்கான பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.\nவிமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅத்துடன் பலாலி விமான நிலையத்தையும் இரண்டு வாரத்திற்கு மூட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் சேவைகள் பணிப்பகம் அறிவித்துள்ளது.\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா ஒழிப்பு பணியிலிருந்த PHI மீது கத்திக் குத்து - 15 வயது சிறுவன் காட்டுப் பகுதிக்குள் தப்பியோட்டம்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக���கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப...\nநாட்டிலுள்ள சகல ஆசிரியர்களிடமும் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் கொடுப்பனவை கொவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tubetamil.com/jaya-plus-news", "date_download": "2020-04-09T08:26:51Z", "digest": "sha1:6B4SOEOZLW2WVFEOAGFA3GVGBAS5424N", "length": 8549, "nlines": 147, "source_domain": "www.tubetamil.com", "title": "Jaya Plus News | Tubetamil.com", "raw_content": "\nதவறான தகவல்களை சேகரியுங்கள் சமூக ஊடகங்களுக்‍கு மத்திய அரசு அதிரடி உத்தரவு | Coronavirus\nதவறான தகவல்களை சேகரியுங்கள் சமூக ஊடகங்களுக்‍கு மத்திய அரசு அதிரடி உத்தரவு | Coronavirus\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் - மகாராஷ்ட்ராவில் 1,297 பேருக்கு பாதிப்பு | Coronavirus Pandemic\nமதுரையில் 144 தடை உத்தரவு - போக்‍குவரத்தைக்‍ கட்டுப்படுத்தும் காவல்துறையினர் | Coronavirus Lockdown\nவைரஸ் தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்‍கு மரியாதை | Coronavirus | Coronavirus Lockdown\nகொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்\nஇந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் | Coronavirus Pandemic | Coronavirus Lockdown\nஅமமுக சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் | Coronavirus Pandemic | Coronavirus Lockdown\nசிறு, குறு வியாபாரிகளுக்‍கு நிவாரணம் வழங்க ஆலோசனை | Coronavirus Pandemic | Coronavirus Lockdown\nகொரோனாவுக்‍கு சிகிச்சை அளிக்‍கும் பெண் மருத்துவர்கள் மீது தாக்‍குதல் | Coronavirus Pandemic\nமனிதநேயத்தின் போராட்டத்திற்கு இந்தியா எப்போதும் உதவும் | Coronavirus Pandemic\nகொரோனாவால் ஏற்படக்‍கூடிய வர்த்தக பாதிப்புகள் குறித்து ஆலோசனை | Coronavirus Pandemic\nவிமான போக்‍குவரத்து எப்போது தொடங்கும்\nகொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் ஏதும் இல்லை | Coronavirus Lockdown\nவிழுப்புரத்தில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்- போலீசார் தீவிர தேடுதல் வேட்டை | Coronavirus patient\nநாகையில் வெளிநாட்டினர் ஊரடங்கை மீறியதால் பாஸ்போட்டையும் கைப்பற்றி போலீசார் நடவடிக்‍கை\nரூ.1.30 கோடி அளவுக்‍கு ஏற்றுமதி பாதிப்பு - விவசாயிகள் வேதனை | Coronavirus Lockdown | Farmers\nஅத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில் | Coronavirus Lockdown\nகொரோனா பாதிப்பு - ஒற்றுமையுடன் செயல்பட அறிவுறுத்தல் | Coronavirus Pandemic\nஊரடங்கை தளர்த்தலாம் - பிரதமர் மோடிக்‍கு சரத்பவார் யோசனை | Coronavirus Lockdown\nஉலக சுகா���ார நிறுவனம் மீது ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு | Trump blames WHO | Coronavirus Pandemic\nதுப்புரவு பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் மரியாதை | Nellai Coronavirus Lockdown\nதிருச்சியில் ஊரடங்கால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் | Trichy Coronavirus Lockdown\nவரும் 11ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோதி மீண்டும் ஆலோசனை | Coronavirus Lockdown | PM Modi\nஊரடங்கு பற்றி முதல்வர்களிடம் பிரதமர் மோதி கேட்கவில்லை - ஜார்க்கண்ட் முதல்வர் | Coronavirus\nகனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மார்டா மோகனுக்கு கொரோனா | Coronavirus\nகேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு | Cable Tv Operators | Coronavirus Lockdown\n வங்கி EMI செலுத்துவதை தள்ளிப்போட OTP கேட்டு மோசடி | OTP Frauds\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தவிக்கும் ஆந்திரா தொழிலாளர்கள் | Kasimedu Fishing Harbour\n2 மகள்களை தொடர்ந்து கரீம் மொரானிக்கும் கொரோனா | Karim Morani tests positive for the coronavirus\nகொரோனா வைரஸ்: மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை | Puducherry CM Narayanasamy | Coronavirus\nஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் காவல் ஆய்வாளர் | Coronavirus Lockdown\nஇப்பொழுது முதல் யாழ் மண்ணில் இருந்து உலகெங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/05/SVR-Part-4.html", "date_download": "2020-04-09T06:42:33Z", "digest": "sha1:KO3HMJGUHXJ7HLE76DSNIRQVYU5M2AQR", "length": 34512, "nlines": 236, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4\nஅத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3\nபாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தத இரவு எட்டு மணி . காற்றில் குளுமையும் கருமையும் முழுவதுமாய் படிந்து விட்ட போதும் 108ன் அவசர அலறல் சப்தம் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான மருத்துவத்தோழன். தனியார் மருத்துவ தெய்வங்கள் கைவிரிக்கையில் அரவணைத்து மருத்துவமளிக்கும் ஆபத்பாந்தவன்.\nதற்போது கலெக்டர் பாலாஜியை தொலைத்துவிட்ட தவிப்பிலும், கைக்கு சிக்கிய மர்ப நபரை தப்பிக்கவிட்ட பரிதவிப்பிலும் காவல்துறையுடன் சேர்ந்து கையைப் பிசைந்து கொண்டிருந்தது.\n\"கார்த்திக், பாலாஜி கடத்தப்பட்ட விஷயம், கடத்தப்பட்டதாவே இருக்கட்டும், நம்பிக்கையான பெரிய தெய்வத்துட்ட மட்டும் பாலா��ி பற்றிய தகவல் சொல்லுங்க\", வினோத்.\n\"பாஸ், இந்நேரம் கேசவ பெருமாள் கூட்டத்துக்கு தகவல் கிடைச்சு தீவிரமா தேடத் தொடங்கி இருப்பாங்க,அதனால போலீஸ் கிட்ட பாலாஜி கடத்தப்படலைன்ற உண்மைய சொல்றதுல தப்பு இல்ல\"\n\"இல்ல விக்ரம், போலீஸ்க்கு தகவல் தெரிஞ்சா அது மீடியாவுக்கும் தெரிஞ்ச மாதிரி, மீடியா எல்லாருக்கும் நண்பன், அதனால இந்த விசயத்த இப்போதைக்கு எஸ்.பி கிட்ட மட்டும் சொல்லுவோம், எஸ்.பி ரொம்ப இண்டெலிஜெண்ட் அவர் அண்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாரு அண்ட் கேசவ பெருமாள் கூட்டம் கொஞ்சம் தலைய பிய்ச்சுகட்டுமே\" கார்த்திக் அமைதியாக சிரித்துக் கொண்டே ஜீப்பை மருத்துவமனை பார்கிங்கினுள் செலுத்திக் கொண்டிருந்தான்.\n'போலீஸ்க்கு தகவல் தெரிய வேண்டாம்ன்ற நம்ம பிளான்ல நீங்க எதிர்பார்த்த மாதிரியே கார்த்திக் விழுந்துட்டாரு. சந்தோசம் தான பாஸ்' என்ற தொனியில் விக்ரம் வினோத்தைப் பார்த்த பொழுது வினோத் மையமாய் தலையாட்டினான்.\nமீடியாவின் கேமராக் கண்கள், மைக் மற்றும் கேள்விகள் அனைத்தையும் தவிர்த்து மூன்று பேரும் வேகவேகமாக மருத்துவமனையினுள் நுழைந்தார்கள்.\n\"வினோத் இன்னும் ரெண்டு நாளைக்கு வேணா மீடியாட்ட இருந்து உண்மைய மறைக்க முடியும், அதுக்கு முன்னாடி சம்திங் வீ நீட் டு டூ, இல்லாட்டா காவல்துறை மானம் கப்பலேரிரும், உயரதிகாரிகளக் கூட சமாளிச்சிரலாம் ஆனா இந்த மீடியா, அப்புறம் இவங்க கூட புதுசா சேர்ந்திருக்க பிளாக், எப்.பி, ட்விட்டர் நினச்சி பார்த்தாலே பயமா இருக்கு\" மூச்சை பெரிதாக இழுத்துவிட்டான் கார்த்திக்.\nகார்த்திக்கின் பேச்சிலும் உண்மை இல்லாமல் இல்லை, இருந்தாலும் அரசாங்கத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள்; பாலாஜி கடத்தப்பட்டது பற்றிய உண்மையை மறைக்க வேண்டும் என்று வினோத்தை கட்டாயப்படுத்தியது.\nபேசிக் கொண்டே ஐ.ஸி.யு வார்டை அடைந்தபோது, தகவல் தெரிவித்த எஸ்.ஐ, \"இன்னிக்கு ஐ.ஸி.யு வார்ட்பாய் ட்யுட்டியில ஆறு பேரு இருந்தாங்க சார், இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற எல்லா வார்ட்பாய்க்கும் எல்லாரையும் தெரியும், புதுசா யாராவது வந்தாக் கூட ஈஸியா கண்டு பிடிச்சிருவாங்க, அப்படி புதுசா வந்தவன் கூட பேசிட்டு இருக்கும் போது அவங்களுக்குள்ள வாக்குவாதம் ஆகியிருக்கு, அந்நேரம் வார்ட்ல இருந்த நம்மாளுங்க என்னன்னு விசாரிக்கும் போது தப்பிச்சி ஓட பாத்ருக்கான்.\"\n\"துரத்தி போய் சட்டைய புடிச்சிருக்காங்க இருந்தாலும் சட்டைய கழட்டி எறிஞ்சிட்டு ஓடியிருக்கான், வெளியில இருந்த ப்ளு கலர் மாருதி ஆம்னியில ஏறி தப்பிசிருக்கான், துரத்துன ரெண்டு போலீசுமே கான்ஸ்டபில்ஸ். அவங்ககிட்ட கன் இல்ல, அதான் சூட் பண்ண முடியல\" தேவையான தகவல் அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தார் எஸ்.ஐ. இருந்தாலும் அவர் முகத்தில் தப்பவிட்ட பரிதவிப்பு முகத்தை பதட்டமாய்க் காட்டியது.\nமருத்துவமனை டீன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். கார்த்திக் அவரது தலைக்கு மேலிருந்த சீசீடிவியைப் பார்த்துக் கொண்டே டீனிடம் \"சார், இந்த சீசீடிவி மானிடர் ரூம் எங்க இருக்கு தெரியுமா\nடீன் அருகில் இருந்த மருத்துவமனை நிர்வாகி, \"சார் நேத்து நைட்ல இருந்து எந்த சீசீடிவியும் வொர்க் ஆகல, கேபிள் எல்லாம் எலி கடிச்சி போட்ட மாதிரி கட் ஆகியிருக்கு, சரி பண்றதுக்கு சென்னையில இருந்து தான் ஆள் வரணும்\".\n\"லாஸ்ட் ஹோப், கை ரேகை எதாவது இருக்கா, அந்த ஆள் கிளவுஸ் எதுவும் போட்ருந்தானா\" கார்த்திக் குரலில் சலிப்பு மட்டும் மிஞ்சி இருந்தது.\n\"கிளவுஸ் போட்ட மாதிரி தெரியல ஸார், அவன் தள்ளிட்டு வந்த வீல் சேர் அந்த இடத்துல அப்டியே இருக்கு, நிச்சயம் அதுல பிரிண்ட்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு\"\n\"பாஸ் கேன் யு பீலீவ் திஸ்\"\n\"அதான் எனக்கும் தெரியல விக்ரம், சீசீடிவிய அவுட் பண்ற அளவுக்கு பிளான் பண்ணினவன், கிளவுஸ் போடாமலா நடமாடியிருப்பான், சம் திங் டிபரண்ட்\", வினோத் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான். \"கார்த்திக் பாரன்சிக் ஆளுங்க வந்தாங்களா\"\n\"கலெக்டர் பங்களால பிரின்ட்ஸ் எடுக்றதுக்காக என்கொயர் பண்ணினோம், பாரன்சிக் டீம்ல ரெண்டு பேரு லீவ்ல போயிருக்காங்க, இன்னொருத்தரு புதுசு, மதுரைக்கு மார்னிங்கே தகவல் சொல்லிட்டோம், இந்நேரம் வந்த்ருபாங்க\"\nகைரகை நிபுணர்கள் வருவதற்குள் விக்ரமும் வினோத்தும் ஹாஸ்பிடலை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டனர்.\n\"என்னதான் நம்மாளுங்க அரசாங்க ஆஸ்பத்திரின்னு ஒதுக்கினாலும் எமெர்ஜென்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கறதுல இவங்கள மிஞ்ச வேற ஆளு கிடையாது, ரொம்ப ஸ்பீடா வேல பார்பாங்க \" வினோத்\n\"எவ்வளவு காஸ்ட்லியான மருந்தா இருந்தாலும் ப்ரீ தான் பாஸ், எத்தனையோ உயிர காப்பாத்தின டாக்டர்ஸ் இங்க சர்வ சாதாரணமா நடமாடுறாங்க, பலரோட சுயமும் சேவையும் ஒருசிலரோட சுயநலத்தால ஈசியா மறஞ்சு போயிருது , இங்க இருக்க வார்ட் பாய்ல இருந்து ஆயா மொத்தக் கொண்டு எல்லாரையும் பணத்தால வாங்கிரலாம் பாஸ்\"\n\"சம்பவ இடத்துல இருந்த வார்டுபாய விசாரிக்கணும்,ஏன் அவங்களுக்குள்ள வாக்குவாதம் வந்தது, வார்டுபாய் யாரையும் பணம் கொடுத்து வளைச்சு போட்ருக்காங்களா, எல்லா விசயத்தையும் விசாரிக்கணும்\" , வினோத்.\n\"குற்றம் செஞ்சா தப்பி ஓடுறதுக்கு இந்த ஆஸ்பத்திரியில பல வழி இருக்குது பாஸ், ரொம்ப பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப சுதந்திரமான ஹாஸ்பிடல், மார்னிங் வந்தப்பவே இந்த இடம் சரி இல்லைன்னு தோணினது. இந்த இடத்துல க்ளு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்\" விக்ரம்.\n\"ஆனாலும் பாஸ் இவ்ளோ பெரிய உலகத்துல ஏதோ ஒரு மூலையில நமக்கான ஒரு தடயத்த விட்டுட்டுப் போகாமலா இருப்பான்.\" விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்.\n\"வினோத், டிபார்ட்மெண்ட் ஆளுங்க பிரிண்ட்ஸ் எடுத்து இருக்காங்க, அதுல நிறைய கைரேகை இருக்கு, இந்த ஹாஸ்பிடலோட மத்த வார்ட்பாய்ஸ் ரேகையோட மேட்ச் பண்ணி பார்த்தோம், ரெண்டு ரேகை மட்டும் மேட்ச் ஆகல, இன்னும் டூ டேஸ்ல ரிசல்ட் சொல்றதா சொல்லிருக்காங்க\"\n\"பரவாயில்ல கார்த்திக் ஸார்...ரொம்ப ஸ்பீடாவே இருக்கீங்க\", என்று சொல்லிய விக்ரமை நோக்கி தீவிரமாய் பார்த்தான் கார்த்திக்.\n\"கார்த்திக், அந்த பிங்கர் பிரிண்ட்ஸ் போட்டோகாபி எங்களுக்கு கிடைக்குமா,எங்க எம்.டி வரதராஜன் கேட்டார்\"\n\"இத வச்சி அவரு என்ன பண்ணப் போறாரு, ப்ரைவேட் பாரன்சிக் வேணாம் வினோத், நாங்க டீல் பண்ணிக்கிறோம்\"\nவிக்ரம் கொஞ்சம் நக்கலாய் சிரித்துவிட்டு, \"கார்த்திக் சார், வரதராஜன் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இன்ஸ்பெக்ட்டரா இருந்து வீ.ஆர்.எஸ் வாங்கினவரு, 25 வருஷ சர்வீஸ், ரேகையே பார்த்தே குற்றவாளி பேரு சொல்ற அளவுக்கு தமிழ்நாட்டு குற்ற ரேகைகளுக்கும் அவருக்கும் ரொம்பப் பரிச்சியம்\"\n\"ஓ ஓகே. ஐ வில் அரேஞ் பார் தி சாம்ப்ள்ஸ், கொஞ்சம் வொர்க் இருக்கு, நீங்க கிளம்பறதா இருந்தா கிளம்புங்க\" வினோத்தின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.\n\"பாஸ் ஜென்ரல் சைக்காலஜி, இந்த கேஸ்ல நாம தலையிடறது கார்த்திக்குப் பிடிக்கல\"\n\"யுவர் சைக்காலஜி இஸ் ���ாங், நீ தலையிடறது அவருக்கு பிடிக்கல\"\n\"ஓகே அப்போ நா சென்னைக்கே கிளம்புறேன், ரம்யா என்ன பார்க்காம வாடிப் போயிருப்பா, ரம்யா... ஓ... மை ஸ்வீட் ஹார்ட்...\"\n\"ரம்யா த்ரீ டைம்ஸ் போன் பண்ணி பாலாஜிய தான் கேட்டாலே தவிர உன்னப்பத்தி ஒரு வார்த்த கேட்கல\"\n\"என் மொபைல் ஸ்விட்ச் ஆப் பாஸ், இல்லாட்டா எனக்கு தான் போன் பண்ணிருப்பா... சிரிக்காதீங்க பாஸ்... கமான். லீவ் மீ அலோன்\"\n\"பாரன்சிக் சாம்ப்ள்ஸ எம்.டிக்கு நான் மெயில் பண்றேன், வார்ட் பாய், சிசிடிவிரூம் இங்க எதாவது க்ளு கிடைக்குமா பாரு அன்ட் சீக்கிரம் ரூம் வந்து சேரு, ஐ'ம் சோ டயர்ட்\"\n\"ஐ'ம் சோ அப்சர்ட். மொக்க வேலையெல்லாம் என் தலையில தள்ளுங்க, கலெக்டர் பங்ளால நாளைக்கு தான் சாம்ப்ள்ஸ் எடுபாங்கலாம் எஸ்.ஐ பேசிட்டு இருந்தாரு\"\n\"பாலாஜிய இப்போ பார்க்க முடியுமா விக்ரம்\"\n\"இல்ல பாஸ் இப்ப வேணாம், இந்த இருட்டுல நம்ம பின்னாடி எவன் பாலோ பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது, மார்னிங் கூட்டிட்டுப் போறேன், இப்ப ரெஸ்ட் எடுங்க, வீ ல் மீட் லேட்டர்\", சொல்லிவிட்டு சிசிடிவி ரூம் செல்லும் பாதையில் இருந்த இருளில் கலந்து மறைந்தான் விக்ரம்.\nவிக்ரமின் நண்பன். அவன் வீட்டின் மாடியில் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தான், நெல்லை ஜன்க்ஷன் அருகிலேயே வீடு, ரயில் தடதடக்கும் இரவுகளில் தான் இந்த ஏரியா மக்களின் உறக்கமும் கிறக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயம்.\nஇருள் இருள் இருள் மட்டும் நிறைந்திருந்த நெல்லை வீதி, பெயர் தெரியவில்லை, எங்கிருந்தோ கேட்கும் நாய்களின் மிரட்டலான ஊளை, சின்ன சின்ன வண்டுகளின் ரீங்கராம், யாருமற்று அனாதையாய் கிடக்கும் அமைதியான வீதி, அருகில் விக்ரம், திடிரென்று அமைதியை கிழித்து எதிர்பாராத விதமாய் முன்னாள் குதித்த முரட்டு உருவம், நேராய் விக்ரமை குறிபார்த்து குத்த வந்து அருகில் இருந்த வினோத்தைப் பார்த்ததும் அவனை விடுத்து இவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்து, பாய்ந்து அருகில் வந்த கத்தி, எதிர்பாராத விதமாக இவனது முகத்தின் அருகில் மிக அருகில், டக்கென்று எழுந்து விட்டான். சொப்பனம், மிக கெட்ட சொப்பனம். மூச்சை வேகவேகமாக இழுத்தான் விட்டான்.மீண்டும் இழுத்தான்.\nஎப்போது அறைக்கு வந்து எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை, பயணித்த களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டான், அருகில் விக்ரமும் தூங்கிக் கொண்டிருந்தான், அவன் வந்தது பற்றிய உணர்வும் வினோத்திற்கு இல்லை. கடந்த நாட்களின் ஒவ்வொரு சம்பவமும் மனதினுள் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருந்தது, தூங்குவான் திடிரென்று விழிப்பான் பின் தூங்குவான். ஒரு கட்டத்தில் முழுவதுமாய் தூங்கிவிட்டான்.\nமீண்டும் உடலை யாரோ வேகமாக உலுக்குவது போன்ற உணர்வு, போர்வையை விலக்கி டக்கென்று கண் திறந்தவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்த ஒரு கத்தி. மிக அருகில் கண்ணை நோக்கிக் மிதந்து கொண்டிருந்தது. நேற்றைய கனவில் கண்டது போலவே இருந்த கத்தி, ஆனால் இது நிஜக் கத்தி, கனவில் கண்டது போலவே முகத்தின் அருகில் மிக அருகில் வந்த பொழுது நிலைமையை முழுவதுமாய் உணர்ந்திருந்தான்.\n\"என்ன பாஸ் நைட் செம ட்ரீமா, ஒரு சின்ன கத்திக்கே இப்படி பேயறஞ்ச மாதிரி பயபடுறீங்களே\" ஒரு கையில் ஆப்பிலும், மறு கையில் கத்தியுமாக வினோத்தை எழுப்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.\n\"உங்க ஊர்ல இதுக்கு பேரு சின்ன கத்தியாடா... டைம் என்ன விக்ரம்\" தூக்கம் வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்ட கையால் விக்ரமுக்கான குட்மார்னிங்கும் சேர்த்துக் கொண்டான்.\n\"டைம் இஸ் டென், எம்.டி டூ டைம்ஸ் போன் பண்ணிருந்தாரு, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு, பட் உடனே கால் பண்ண சொன்னாரு\"\n\"சம் திங் வெரி இன்ட்ரெஸ்டிங் பாஸ். கதையில ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கும் போல\" காதின் மிக அருகில் வந்து சரசம் பேசுவது போல் சொல்லிவிட்டு சட்டென நகர்ந்து சிரித்தான்.\nஎன்ன இன்ட்ரெஸ்டிங் என்பது போல பார்த்த வினோத்தை நோக்கி,\n\"மொதல்ல ரிபிரஷ் பண்ணிட்டு வாங்க, வீ ஹவ் லாட் ஆப் வொர்க்\"\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: சொல்ல விரும்பாத ரகசியம், த்ரில்லர்\nகதை களத்தையும் , கதையின் பாத்திரங்களையும் நல்லா ரசிக்குற மாதிரி எழுதுற சீனு ....\nஎன் பார்வையில், ஒரு நல்ல கதை, விறுவிறுப்பான கதை என்பது , ஒரு வரியை படிக்கும் போது அது அப்படியே என் கண் முன்னால் காட்சிகளாக விரியவேண்டும் . அந்தவகையில் இந்த தொடர்கதை பெரும்பாலான இடங்களில் காட்சிகளாக விரிகின்றது\nஒண்ணே ஒண்ணுதான் , விட்டு விட்டு படிக்கும்பொழுது தொடர்ச்சி இல்லாத மாதிரி இருக்கு , நிறைய மறந்துடுது ...சோ....ஊருக்கே தெரிஞ்ச பின்னாடி நான் ரகசியத்த தெரிஞ்சுக்குறேன் .... மொத்தமா எழுதி முடிச்சொன்ன சொல்லுப்பா சீனு ...\nதிண்��ுக்கல் தனபாலன் 23 May 2013 at 19:16\nஓ... மை ஸ்வீட் ஹார்ட்... இன்னும் விறுவிறுப்பு கூட்ட வேண்டாமோ...\nஒரு அத்தியாயத்துல ஒரு ரகசியமாச்சு சொல்லலாம் இல்ல\nஇரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு ஒரு முறை பத்து வரி கதைச்சுருக்கம் சேர்த்தால் புதிதாக வருகிறவர்களுக்கு (பழசுகளுக்கும் :) உதவியாக இருக்கும்.\nசுரேஷ் சொன்னது போல்.. இந்த வார சஸ்பென்சு ராஜேஷ்குமாரை நினைவுபடுத்துவது உண்மையே.\nம்ம்ம் தொடருங்கள் தொடர்கின்றேன் காட்சியில் வர்ணிப்புக்கள் மிக இயல்பாக இருக்கின்றது உங்கள் எழுத்துநடை சீனு\nசஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ்,கலக்குறீங்க சீனு\nநான் என்று அறியப்படும் நான்\n100வது பதிவு : தமிழ் மீடியம் தேவையா\nஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய எனது 'பய'ண அனு...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2\nசொல்ல விரும்பாத ரகசியம் - புதிய த்ரில்லர் தொடர் ஆர...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://directory.justlanded.com/ta/Health_Psychologists-Psychotherapy/Jean-Watson-Counsellor-and-Psycotherapist", "date_download": "2020-04-09T08:44:26Z", "digest": "sha1:DL5SODXHS7EGXCRJKLEJCCUKCKCEMVSF", "length": 11108, "nlines": 75, "source_domain": "directory.justlanded.com", "title": "Jean Watson, Counsellor and Psycotherapist: Psychologists & Psychotherapyஇன உலகம் - Health", "raw_content": "\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-popular-candidate/this-is-the-reason-why-h-raja-is-doing-yagam-119032700038_1.html", "date_download": "2020-04-09T08:19:47Z", "digest": "sha1:EESAWEQ2DPWQ5FUFGSB5KR3VF37MP2SV", "length": 11276, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "எச்.ராஜா ’யாகம்’ செய்யக் காரணம் இதுதானா... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்\nஎச்.ராஜா ’யாகம்’ செய்யக் காரணம் இதுதானா...\nஅனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக தேசிய செயலர் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஅதே தொகுயில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதனால் அத்தொகுதிக்கு நட்சத்திர தொகுதியாகி உள்ளது.\nஅதிமுக மெகாகூட்டணியில் உள்ள பாஜகவுக்கு அக்கூட்டணி கட்சியினர் பெரிதும் ஆதரவு அளித்தாலும்கூட, கடந்த காலங்களில் எச்.ராஜா பேசிய பேச்சுகளை அவ்வளவு எளிதில் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடமாட்டார்கள்.\nஇந்நிலையில் இனி வரப்போகிற தேர்தலிலும் அது பிரதிபலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே தனக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள கார்த்திக் சிதம்பரத்தை எதிர்கொள்ள இப்போதே தயாராகிவிட்டார்.\nஎனவே தனக்கு எதிராகவர்களை ஒழிக்க அவர் தஞ்சாவூர் சுவாமிநாத சுவாகி கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்ற எச்.ராஜா சத்ரு சஹார யாகம் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.\nபரிகாரங்கள் சில நேரங்களில் பலனளிக்காமல் போவதற்கான காரணம் என்ன...\nஇந்த 8 காரணங்களால் தான் கட்சியை தொடங்கினேன்: மனம்திறந்த கமல்ஹாசன்\n எச் ராஜா மீது கடுப்பான தமிழிசை\nநாளை வெளியாகிறது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் \nஇந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/123", "date_download": "2020-04-09T08:17:49Z", "digest": "sha1:B3L4O6RAUVZ53RFWPN2T5LYOXIOGGEQN", "length": 4162, "nlines": 65, "source_domain": "tamilayurvedic.com", "title": "மருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு – Tamil Ayurvedic", "raw_content": "\nமருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு\nமருத்துவக் குணங்கள் -மஞ்சள், மிளகு\nநாள்பட்ட சளி மற்றும் இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகு தூள் எனலாம்.\nஒரு தம்ளர் பாலில் ஒரு கரண்டி மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடிவிடும்.\nநோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி விரட்டியடிக்கிறது. அதீத மருத்துவ சக்திகொண்ட மிளகு, சளியை கரைத்து காணாமல் போகச் செய்கிறது.\nதினந்தோறும் உணவில் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்வதற்கு காரணம் இதுதான்.\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது…\nதீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து\n ஆறு சுவையும்… அஞ்சறைப் பெட்டியும்…, உணவே மருந்து\nவாத நோய்க்கு இது ஒரே தீர்வு வைத்தியசாலை பக்கமே போக வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/O+Filme+da+Minha+Vida?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-04-09T07:52:55Z", "digest": "sha1:ZDGE45ECIEDSS2AEM2WX44LTRD3VUQJ3", "length": 8402, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | O Filme da Minha Vida", "raw_content": "வியாழன், ஏப்ரல் 09 2020\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.19 |...\nவெற்றி மொழி: திண்ணம் வேண்டும்\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.13 | படக்குறிப்புகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: 1.3 கோடி குடும்பங்கள்...\n‘காலா’வை முந்திய ‘2.O’ - ‘இந்து டாக்கீஸ்’ கருத்துக் கணிப்பு\nமுதல் அறிவிப்பிலேயே கவனம் ஈர்த்த தமிழ் படம் 2.O படக்குழு\nசிவா பிறந்தநாள்: தமிழ்படம் 2.O போஸ்டருக்கு இணையத்தில் வரவேற்பு\nதீபிகா படுகோனின் ஓயாத விளையாட்டு\nபிரதமர் மோடிக்கு கமல் கடிதம்: எஸ்.வி.��ேகர் கிண்டல்\nஇந்தியாவுக்கு இனியும் ஊரடங்கு தேவையில்லை\nஏழை மக்களுக்கு மாதம் ரூ.10,000; நடுத்தர மக்களுக்கு...\nஇந்த முறை உங்கள் தொலைநோக்கு தோற்றுவிட்டது: பிரதமர் மோடிக்கு கமல்...\nமோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி: நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்;...\nஉயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்க வேண்டும்:...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள்: 56,926 பேருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2012/", "date_download": "2020-04-09T08:05:02Z", "digest": "sha1:ZCGQ62DYCYYZIJ7VSUABCA4MISDDHRCE", "length": 53470, "nlines": 418, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: 2012", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nதனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = I.A.S, I.P.S எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும்.\nசாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.\nசாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே\n“இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.\nதுயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.\nதீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.\n“படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...\nகனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...\n“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத���தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற\nவாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...\nஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று\nஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.\nஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று\nவிபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.\nஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று\nஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று\nஉயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.\nஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை\nகிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.\nஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார\nஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று\nகுறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.\nஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று\nதேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.\nஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று\nமுகம் - வீட்டு முகவரியை காட்டும்,\nசெயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்\nஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.\n“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”.\nசிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.\nநல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +\nதீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -\nஅறிவைப் பெருக்கிக் கொள் -----------> x\nநேரத்தை வகுத்துக் கொள் ------------> /\nவெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =\n தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “\nஎட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.\nவாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.\nஉங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.\nபல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்\nகடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலர் கடந்து வந்த பாதை.\nமன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.\n1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.\nஎங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\n2.ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.\nஎட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.\n3.உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.\nஇரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவர�� ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.\nஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.\n5.தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.\nபுகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.\nதிருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.\n7.ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.\nஉங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.\n8.பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.\nநடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.\nசின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.\n10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.\nபிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.\nநம் வாழ்வில் பல நேரங்களில் 'எனக்கு ஏன் வாய்ப்புக்கள் அமையவில்லை' என நாம் ஆதங்கப்படுவது உண்டு, என்ன சரிதானே' என நாம் ஆதங்கப்படுவது உண்டு, என்ன சரிதானே ஆனால், உண்மையில் அதற்கு யார் காரணம் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா ஆனால், உண்மையில் அதற்கு யார் காரணம் என்று என்றாவது எண்ணிப்பார்த்தது உண்டா சந்தர்ப்பங்களை எதிநோக்குவதில் மூன்றுவகை மனிதர்கள் உண்டு.\nமுதலாவது, சந்தர்ப்பம் நம் வாயில் கதவை தட்டும் என்று எண்ணுபவர்கள்\nஇரண்டாவது வகை, சந்தர்ப்பங்கள் எதுவுமே இல்லை என்று நினைப்பவர்கள்\nமூன்றாவது ரகம், யாராவது சந்தர்ப்பங்களை உருவாக்கி, நமக்கு தங்கத்தட்டில் வைத்து அளிப்பார்கள் என்று கனவு காண்பவர்கள்\nநம்மில் பெ���ும்பாலோர் மூன்றாவது ரகத்தைசார்ந்தவர்கள் என்றால் மிகையில்லை இது எதிர்மறை எண்ணங்களின் வெளிப்பாடு. நம் திறமை மீதான நமது நம்பிக்கையின்மையின் செயல்பாடு.\nநீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.\nஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.\nஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு\nஎன்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.\nகாசு இருந்தா கால் டாக்சி காசு இல்லைன்னா கால் தான் டாக்சி\nபல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா\nஇட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.\nபாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா\nஇன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா\nபஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.\nசைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது\nடிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.\nஎன்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.\nநீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.\nக்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா\nஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.\nகுவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.\nசெல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.\nரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.\nஎன்னதான் உயர பறந்தா��ும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.\nஅன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..\nபல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.\nவிளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை,ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..\nநாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.\n9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.\n17. ப��திய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக \"டிக்\" செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.\n4. விரும்பியதை பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.\n1.சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.\n3.குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.\n4.குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.\n’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.\n6.“மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\n7.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள்மேற்கொள்ள வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\n1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மா���ியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\n1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக்கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு, மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\nகிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நீங்கள் இங்கே ஆன்லைனில் கேட்கலாம்.\nஅம்பானி சொக்கன், சித்ரா Download\nசீனா ராமன் ராஜா, மருதன், பிரசன்னா Download\nடயட் உணவு அருணா ஷ்யாம், சித்ரா Download\nமார்க்கெட்டிங் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் Download\nதிருநங்கைகள் லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ரா Download\nசர்க்கரை நோய் டாக்டர். முத்து செல்லக்குமார் Download\nதீவிரவாத இயக்கங்கள் பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி Download\nஏ.ஆர்.ரஹ்மான் சொக்கன், தீனதயாளன் Download\nபங்குச் சந்தை சோம.வள்ளியப்பன், பத்ரி சேஷாத்ரி Download\nLabels: செய்தி, பங்குவணிகம், புத்தகம்\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nகடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரு...\nமன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க உங்கள் பங்கு என்ன...\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்...\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/notice", "date_download": "2020-04-09T06:15:28Z", "digest": "sha1:DS4ZHGTXC72F3YBZ76HTT3T3REG6FIEC", "length": 3075, "nlines": 56, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "அறிவிப்பு – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nதமிழ்டிப்ஸ்2ச்டஹீல்த்தி உள்ள தகவல்கள் அனைத்தும் படித்ததில் இருந்தும் பிற இணைய தளங்களில் இருந்தும் அறிந்த செய்திகள் ஆகும். இது முழுக்க முழுக்க ஆரோகியதுக்கான அறிவு மற்றும் செய்தி பகிர்வதர்ககவே மட்டுமே ஒழிய இங்கு உள்ள எந்த மருத்துவ ஆலோசைனைகும் தமிழ்டிப்ஸ்2ச்டஹீல்த்தி பொறுப்பு ஏற்காது என்பதை தெரிவித்துகொள்கிறோம். இங்கு உள்ள குறிப்புகளை படித்து மட்டும் பயன் பெறுமாறு அறிவுறுத்துகின்றோம். நன்றி \nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-10-2019/", "date_download": "2020-04-09T07:35:36Z", "digest": "sha1:CBVPOE6V64OMAJTOAGJJQUAKWTFSDRSY", "length": 18253, "nlines": 176, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 09.10.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nலூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா ஏன் வாழற\nஇன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதால் மனதில் அதிக கவலை தோன்றாது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும��. தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். சிக்கனமாக நடந்து கொண்டு பெரியோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று ���ுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதமிழகம் வரும் சீன அதிபருக்கு முக ஸ்டாலின் வரவேற்பு\nஇன்று ஒரு புதுமையான நாள்: இனி வரவே வராது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nApril 9, 2020 கிரிக்கெட்\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/bigil-and-kaithi-started-the-war-to-capture-theaters-for-their-diwali-mj-216191.html", "date_download": "2020-04-09T08:11:33Z", "digest": "sha1:UCCVUMG4SZN5EHKHMATXW53THLXUQ5ZW", "length": 13715, "nlines": 384, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் vs கைதி : வலுக்கும் மோதல்... கதறும் திரையரங்குகள்...– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்கு\nபிகில் vs கைதி : வலுக்கும் மோதல்... கதறும் திரையரங்குகள்...\nகன்னி மாடம் - சாதிய கலாச்சாரத்தை ஒழிக்கும் படம்: போஸ் வெங்கட்\nதர்பார் படம் எப்படி இருக்கு..\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nகன்னி மாடம் - சாதிய கலாச்சாரத்தை ஒழிக்கும் படம்: போஸ் வெங்கட்\nதர்பார் படம் எப்படி இருக்கு..\nரஜினி - கமல் நட்பின் கதை...\nபாடகி சுசித்ராவுக்கு நடந்தது என்ன\nவிஜய் 64 அணியில் யார் யார்\nமீண்டும் காமெடி நடிகருடன் இணையும் நயன்தாரா...\nதமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம்\nரஜினி vs விஜய் யார் சூப்பர் ஸ்டார்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசில் வழக்குப் பதிவு...\nவிஸ்வாசம் வசூலை முந்தியதா பிகில்\nஒரு நடிகையின் டைரி.. பிரியா ஆனந்த்\nகடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு தாக்குதல்...\nவசூல் வேட்டை நடத்திய பிகில்...\nகைதி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்...\nஆதித்ய வர்மா படக்குழு சந்திப்பு\nபிகில் சிறப்புக் காட்சி திரையிடல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிகில் சிறப்பு காட்சி வெளியாவதில் தாமதம்... ரசிகர்கள் அத்துமீறல்\nநூதனமாக எழுந்த புகார்கள்... சிறப்புக்காட்சி அரசியல்...\nஇயக்குநர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன\nதர்பார் ரகசியம் உடைத்த முருகதாஸ்\nஇசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிகில் பேசும் அரசியல் என்ன\nஇமான் இசையில் பாடப்போகும் திருமூர்த்தி\nஅட்லியின் மரண மாஸ் திட்டம்\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nபாடம்14 | கானல் நீரான பணம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T07:42:44Z", "digest": "sha1:TR3UXLRSMYMDP2WFT6P4QXLHNKHNZQC3", "length": 4559, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஆலோசனைகள் – Tamil Ayurvedic", "raw_content": "\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nநீங்கள் நின்று கொண்டே சாப்பிடும் வழக்கம் கொண்டவரா அப்படியானால் இந்த���் பதிவு உங்களுக்குத் தான்\nபிறந்த குழந்தைகளின் உறக்கம் எதிர்நோக்கும் சிரமங்கள்..\nJuly 4, 2019 ஆலோசனைகள்\nசாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா\n வாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள்\nஇந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்… மூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா\nகொழுப்புச் சத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்\nதூக்கமின்மை இன்று வயது வித்தியாச மின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஏன்\nடான்ஸிலிடிஸ் எப்படி சரி செய்வது சில எளிய வழிகள்..\nஉடல் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையே நாம் தினந்தோறும் உட்கொள்ளும் உணவின் தன்மை மற்றும் அளவை பொறுத்தது\nசரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் குறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சருமத்தை சரியாக பராமரிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/District_Temple.php?id=65", "date_download": "2020-04-09T08:31:58Z", "digest": "sha1:RSGL76NG6HI4IAC35EZR6XYMENJ2Q2F2", "length": 14959, "nlines": 186, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamilnadu District Temples | Madurai, Kanchipuram & Thiruvarur Temples", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோய��ல், கோவிலடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன்கோயில், தஞ்சாவூர்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள், தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, தஞ்சாவூர்\nஅருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர்\nஅருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோயில், தஞ்சாவூர்\nஅருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில், பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர்\nஅருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில், தஞ்சாவூர்\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில், சாக்கோட்டை, தஞ்சாவூர்\nஅருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்\nஅருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர்\nஅருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்\nஅருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர்\nஅருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், திருப்புவனம், தஞ்சாவூர்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருவைகாவூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை, தஞ்சாவூர்\nஅருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம், தஞ்சாவூர்\nஅருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்\nஅருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், தாராசுரம், தஞ்சாவூர்\nஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர்\nஅருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-04-09T06:21:44Z", "digest": "sha1:EVC5TKLFX2GQAMSPSAUJKG3SWESI5Y5B", "length": 8712, "nlines": 145, "source_domain": "www.inidhu.com", "title": "கார் Archives - இனிது", "raw_content": "\nடாப் 10 கார்கள் – பிப்ரவரி 2020\n2020ம் வருடம் பிப்ரவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nடாப் 10 கார்கள் – ஜனவரி 2020\n2020ம் வருடம் ஜனவரி மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nசீட் பெல்ட் அணிவது அவசியமா\nகாரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது அவசியமா என்று கேட்டால் அது மிகவும் அவசியமான ஒன்று.\nபயணம் செய்வது என்பது எல்லோரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.\nமகிழ்ச்சி அளிக்கக் கூடிய பயணமானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். Continue reading “சீட் பெல்ட் அணிவது அவசியமா\nடாப் 10 கார்கள் – டிசம்ப‌���் 2019\n2019ம் வருடம் டிசம்ப‌ர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nடாப் 10 கார்கள் – நவம்பர் 2019\n2019ம் வருடம் நவம்பர் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபுதிர் கணக்கு - 20\nரவா கேசரி செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/2_26.html", "date_download": "2020-04-09T06:28:21Z", "digest": "sha1:BR5USOA5OZIWD4Y75BCHYQRGOQH2IRK3", "length": 13978, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும், இல்லையேல் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் : வைத்திய நிபுணர் மதனழகன் எச்சரிக்கை - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும், இல்லையேல் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் : வைத்திய நிபுணர் மதனழகன் எச்சரிக்கை\nமட்டக்களப்பு மக்களை தனிமைப்படுத்த வேண்டும், இல்லையேல் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் : வைத்திய நிபுணர் மதனழகன் எச்சரிக்கை\nமட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ். மதனழகன் எச்சரிக்கையாகத் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவும் மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்தாவிட்டால் இவ்வாறு பாரிய விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மட்டு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஅவர் தெரிவிக்கையில், “கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர். ஏப்ரலில் காலநிலை மாறும்போது பிரச்சினை பெரிதாகத்தான் போகும். எனவே தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஓட்டு மொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும்போது 45 தொடக்கம் 75 வீதம் அதன் பாதிப்பு இருக்கும்.\nகுறைந்தபட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள்.\nஇதைத் தடுக்கமால் போனால் இந்த 2 இலட்சம் பேரில் 80 வீதமான 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பேசாமல் இருப்பார்கள். மிச்சம் 40 ஆயிரம் பேருக்கு வைத்தியசாலையிலை விடுதி வசதி வேண்டும். இப்போது இருக்கின்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆயிரம் கட்டில் அல்லது மிஞ்சிப் போனால் 2 ஆயிரம் கட்டில்களைத்தான் ஒழுங்குசெய்ய முடியும்.\nஇந்த 40 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு நாங்கள் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். ஆனால் இன்றைய நிலைவரத்தின்படி மட்டக்களப்பில் 55 பேருக்குத்தான் அவசர சிகிச்சை ஒட்சிசன் வழங்க முடியும்.\nஇதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கப் போகின்றது என ஆராயாமல் கல்யாண வீடு, சாவு வீடு போன்ற மற்றைய விடயங்களைக் யோசித்துக்கொண்டு கதைத்துவிட்டு தனிமைப்படுத்தல் இல்லாமல் இருந்தால் இந்த தொடர் சங்கிலித் தொற்றுநோயை நிறுத்தமுடியாமல் போகும்.\nஇந்த 6 மணித்தியால ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி பொதுமக்களை பொருட்கள் வாங்க விடுவது கூட இந்தப் பாதிப்பைக் கொண்டுவரப் போகின்றது. அதேவேளை, நீங்கள் முகக் கவசம் அணிவதோ கையுறை போடுவதோ எதுவுமே 100 வீதம் இந்த தொற்றை கட்டுப்படுத்தப் போவதில்லை. இது பாதிப்பை கொண்டுவரப் போகின்றது.\nஎனவே முடியுமாயின் வீட்டுக்கு வீடு பொருட்களைக் க��ண்டு சென்று வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும். அதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் இந்த மாவட்டத்தை ஒரு 14 நாட்கள் மூட முடியுமாக இருந்தால் அது இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு நல்ல செயலாக இருக்கும். ஆனால் இந்தத் தொற்று வந்தால் நிறுத்த முடியாமல் போகும்.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் 100 எனக் காட்டப்படுவது 100 அல்ல. 20 ஆயிரம் பேருக்கு இந்தத் தொற்று இருக்கின்றது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதைவிடக் கூடுதலாகத்தான் இருக்கும்.\nகண்டபடி தைக்கின்ற எந்தவெரு முகக் கவசமும் வேலைக்காகாது. எந்த விதமான துணியைப் போட்டாலும் அதில் மூக்கில் வருகின்ற ஈரப்பதன் படிந்ததும் அதில் வைரஸ் படியும். எனவே வெளிப்பக்கம் தண்ணீரை உறுஞ்சாததும் உட்பக்கம் எமது ஈரத்தை உறுஞ்சுவதுமான பொருத்தமான தரமான முகக் கவசத்தை பாவிக்கவேண்டும். அது இல்லாது எதைக் கட்டினாலும் வைரஸ் அதனூடாக உட்செல்லத்தான் போகின்றது.\nஎனவே அறிவுறுத்தலாக முகக் கவசம், கையுறை போன்றவைகளை அணிந்துகொண்டு சென்றால் வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்தை விடுத்து தனிமைப்படுத்தலை முறையாக முன்னெடுத்தால் மட்டுமே இந்தத் தொற்றைத் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்ப...\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா ஒழிப்பு பணியிலிருந்த PHI மீது கத்திக் குத்து - 15 வயது சிறுவன் காட்டுப் பகுதிக்குள் தப்பியோட்டம்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொது���் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப...\nநாட்டிலுள்ள சகல ஆசிரியர்களிடமும் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் கொடுப்பனவை கொவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_191.html", "date_download": "2020-04-09T06:03:14Z", "digest": "sha1:JHEBJSIHHJ7ZDWIZCL3XBLG325R6Q6MF", "length": 7624, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "கூட்டமைப்புக்கு ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி - News View", "raw_content": "\nHome அரசியல் கூட்டமைப்புக்கு ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி\nகூட்டமைப்புக்கு ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி\nகடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட பொது ஊழியர் சங்கமானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு அமைச்சர் கே.எம். டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nஅகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவினை வழங்க போவதாக ஊடகங்கள் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.\nஇதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தி பாடுபட்டு வந்தவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை மனிதனாக கூட மதிக்கவில்லை.\nஇன்று தொடக்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன். தமிழ் தேசியம் கதைத்து எதை கண்டோம். நல்லாட்சியில் கூட ரணில் விக்கிரமசிங்க எங்களது தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. வடக்கு தமிழ் மக்களுக்கான ஒரே ஒரு தலைவர் தேவானந்தா மாத்திரமே அனைவரும் கட்சியை பலப்படுத்த வாருங்கள் என அறைகூவல் விடுத்தார்.\nகைது செய்த நபருக்கு கொரோனா : 38 பொலிஸாருக்கு ஏற்பட்ட விபரீதம்\n(எம்.எப்.எம்.பஸீர்) சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு கு���்றவியல் பிரிவு பொறுப்ப...\nமுஸ்லிம்கள் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தால் நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய குழுவொன்றை நியமியுங்கள் - முஸ்லிம் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தல்\n(ஆர்.யசி) கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடு...\nஇறுதிச் சடங்குகள் தொடர்பான மத சிறுபான்மையினரின் உரிமையை இலங்கை மதிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை\nமத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும்...\nகொரோனா ஒழிப்பு பணியிலிருந்த PHI மீது கத்திக் குத்து - 15 வயது சிறுவன் காட்டுப் பகுதிக்குள் தப்பியோட்டம்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப...\nநாட்டிலுள்ள சகல ஆசிரியர்களிடமும் கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் கொடுப்பனவை கொவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/good-possibility-of-a-trade-deal-with-china-says-president-trump/", "date_download": "2020-04-09T08:09:56Z", "digest": "sha1:V4QVLLZS4JD3LGXZ4MSUDWAYDU42M7PD", "length": 20163, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு! டிரம்ப் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு - வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. அதையொட்டி இந்தியத் தேவைக்காக இந்த மாத்திரைகள் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது....\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அ��ிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார். அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொ���ர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு\nசீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு\nஅமெரிக்கா-சீனா இடையே வர்த்த போர் நீடித்து வரும் நிலையில், அடுத்து நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\nஅமெரிக்கா, சீனாவுக்கு இடையே கடந்த ஓராண்டாக வர்த்தப் போர் நடைபெற்று வருவதால், உலக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.\nஏற்கனவே, இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சு வார்த்தகள் நடைபெற்றும் முடிவு காண முடியாமல் இழுபறி நீடித்து வருகிறத. இந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 10ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் என்று அதிபர் டிரம்பின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன துணை பிரதமர் லியு ஹீ அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்கா தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை, எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக கூறியவர், சீனாவுடன் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறியவர், இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.\nஅமெரிக்காவின் வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24 டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப், இதன் காரணமாகவே, சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவரும் 27 ஆம் தேதி சீனா அமெரிக்கா வர்த்தகப் போர் முடிவுக்கு வரலாம் : ஆங்கில பத்திரிகை\nஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை: டோக்கியோவில் டிரம்ப் பேட்டி\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prof-made-to-kneel-apologise-for-fb-post-criticising-bjp-over-indo-pak-tension/", "date_download": "2020-04-09T08:17:06Z", "digest": "sha1:EN7EHFLK3U6D75Q5TLDPTQSSRM3AUTUJ", "length": 20186, "nlines": 200, "source_domain": "www.patrikai.com", "title": "போர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்ட கர்நாடக பேராசிரியர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு - வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. அதையொட்டி இந்தியத் தேவைக்காக இந்த மாத்திரைகள் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது....\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார���. அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»போர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்ட கர்நாடக பேராசிரியர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார்\nபோர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை குற்றஞ்சாட்டி பதிவிட்ட கர்நாடக பேராசிரியர் மண்டியிட்டு மன்னிப்பு கோரினார்\nபோர் பதற்ற���் ஏற்படுத்துவதாக மோடி அரசை குற்றஞ்சாட்டியும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முகநூலில் பதிவிட்ட பேராசிரியர், பாஜகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.\nபோர் பதற்றம் ஏற்படுத்துவதாக பாஜக அரசை விமர்சித்தும், பதற்றம் ஏற்பட்டபோது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டியும் முகநூலில் பேராசிரியர் சந்தீப் வாதர் பாராட்டியிருந்தார்.\nமேலும் ஒரு பதிவில், இந்த பதற்றத்தை அறிவுப்பூர்வமானது என்று நீங்களா குரல் கொடுப்பது பக்தாஸ். போர் பதற்றத்தை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவது நீங்கள்தான். பாஜகவுக்கு வெட்கக்கேடு என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇவர் கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலுக்கு சொந்தமான டாக்டர் பிஹெச்.ஹலக்கட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் மற்றம் டெக்னாலஜி கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.\nஇந்த பதிவையடுத்து, கர்நாடக அகில பாரத வித்யார்த்த பரிஷத் மற்றும் பாஜகவினர் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பேராசியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரினர்.\nஇதற்கிடையே பேராசிரியரை செவ்வாய்க் கிழமை சஸ்பெண்ட் செய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், அகில பாரத வித்யார்த்த பரிஷத் மற்றும் பாஜகவினர் முன்பு மண்டியிட்டு பேராசிரியர் மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஎனினும், முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை பேராசியர் சந்தீப் வாதர் இன்னும் நீக்கவில்லை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபேராசிரியரை தேச துரோகி என விமர்சித்த ஏபிவிபி அமைப்பினர்……காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்\nஎல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடமாட்டம்\nகொரிய பெண்களை பாலியல் உறவில் ஈடுபடுத்தியதற்கு, ஜப்பான் பேரரசர் மன்னிப்பு கேட்க வேண்டும் : தென்கொரிய கோரிக்கை நிராகரிப்பு\nTags: பேராசிரியர் முகநூல் பதிவு, மண்டியிட்டு மன்னிப்பு The Facebook posts have since been deleted.\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட���டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2011/12/blog-post_19.html", "date_download": "2020-04-09T06:41:22Z", "digest": "sha1:E6O6HAPFIHBVR7JLIWBNRQVAITQU5CNG", "length": 10065, "nlines": 235, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: பாதகத்தி", "raw_content": "\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nமகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்\nதமிழ் புரோட்டாதான் நான் ஷங்கர்ராமசுப்ரமணியன் ந...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-09T07:45:50Z", "digest": "sha1:MV5QZCNNZGCD6ID57RVU4VZJDVFB5BON", "length": 7724, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை\n5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் - கொரோனா வைரஸ்\nஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா\nபாதிரியார் கைது - 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் \n* சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம் * பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் * கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க முடிவா * விவசாய விளைபொருட்களை விற்க சலுகை\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.\nஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார்.\nசமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது.\nஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கிறார். மேலும், பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைய, படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.\nகோவையில் நடிகை கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதலைவி திரைப்படத்திற்காக தமிழ் மொழி கற்று வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணமில்லை, சினிமாவில் மட்டும் அரசியல் படங்களில் நடிப்பேன்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 16 வயதில் சினிமாவுக்கு வந்தது, ஆணாதிக்கத்தை சமாளித்தது என்று நிறைய உள்ளன. ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் உள்ள காட்சிகள் மட்டும் சினிமாவில் இடம் பெற்று இருக்கும் என கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23302", "date_download": "2020-04-09T08:35:44Z", "digest": "sha1:MQ7EGKYZ2J2J5QUYUNRNPD3PTXZRUW7G", "length": 12421, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க\nஆங்கிலம் தமிங்கிலம்... வனிதா இழையில் கூடாது. அது தான் டீல்... 1 வரி அடிக்க 1 மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை... நான் காத்திருக்கேன்... மெதுவா தமிழில் தட்டிகிட்டு வாங்க. அதே அதே அதே ரூல்ஸ் தான் :)\nஇது எல்லாரிடமும் பேசுறதுக்காக துவங்கின இழை தான் ;) அதனால எல்லாரும் வாங்க... சரியா\nமக்களே... வாங்க இங்க. நான் போய் டிஃபன் சாப்பிட்டு வரேன். ஆள் இருந்தாலும் இல்லன்னாலும் இந்த இழையில் தமிழ் பதிவு மட்டுமே இருக்கணும் (நித்யா தவிற)... ஆங்கில பதிவுக்கு பதில் சொன்னா சொல்பவரையும் சேர்த்து பென்ச் மேல நிக்க விட்டுடுவேன் ;) புரிஞ்சுதா\nஇப்போ பாக்கும்போது யாரயும் கானோம்.நாளைக்கு வந்து பாக்குறதுக்குள்ள பேச் 30 பக்கத்துக்கு மேல் போயிருக்கும் அப்படி ஒர் மகிமை அரட்டைக்கு,\nவிருந்தெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா நேத்து.\nரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கேன்..வாங்க வாங்க வந்து இந்த அவகோடா ஸ்மூத்தியை குடிச்சிட்டு ஒரு ஓ ஓ ஓ போடுங்க பார்ப்போம்....\nஎல்லாரும் எப்படி இருக்கீங்க வாங்க வாங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பணரன்\nமகா, அஸ்வினி, அனிதா... நலமா ஆனா இன்று நான் நலமில்லை :) அதனால் ஓய்வெடுக்க போறேன். என்ன பண்ணுது உடம்புக்குன்னே புரியல, ஆனா என்னவோ பண்ணுது. தலையை சுத்துது. கிளம்பறேன். நீங்க அரட்டையை தொடருங்க :)\n ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னைப் பார்த்ததால் இருக்குமோ\nகட்டோரி சாட் அழகு... இன்னும் குருவிக்கூடே செய்யல...\nமுட்டையுடன் Christmas Tree பத்திரமாக இருக்கிறதா\nவராததற்கு காரணம் என்று எதுவும் இல்லை. ஆசை மட்டும் இருந்தது. ஆனால் ஏனோ செயல் படுத்தவில்லை.\nஉடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.\nஎங்க யாரையும் காணோம் வாங்க\nநித்தி : ஹெல்த் ஒக்வ பாப்பாக்கு ஊசி போட்டாச காய்சல் வந்துசா இப்ப எப்படி இருகாங்க தங்கம் . உங்களுக்கு சரி ஆயிருச நித்தி .\nவனி : நல்ல ரெஸ்ட் எடுங்க . டாக்டர் கிட்ட போய்டு வாங்க அக்கா .\nரூபி : எங்க போனிக வாங்க\nகனி : ஆபீஸ்க்கு லீவா \nஉமா அண்ட் பிரேமா , தனா: ரொம்ப பிஸியா இருகிங்களா\nசரி நான் கோபமா கெளம்பறேன். எல்லாரு கூடையும் டூ டூ டூ டூ . 2 நாட்கள் கழித்து ஆசையா வந்தேன் . தோசை தான் எனக்கு . ஓகே பாய் . (நீங்க பிஸியா இருப்பீங்க வேலை முடுசுடு வாங்க )\n சுபனேஷ் செல்லம் எப்படி இருக்கார் அவருக்கு ஆகஸ்ட் 20 பிறந்தநாளா\nஅரட்டை இதுதாங்க வாங்க பாகம் 52\nகல்லூரி மற்றும் ஸ்கூல் தோழிகளை சந்திக்க ஆவல்\nஒருவருடைய தனிபட்ட சமையல் பக்கத்தை பார்ப்பது எப்படி\nமீண்டும் நான் துபாய் வந்துவிட்டேன்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/03/130.html", "date_download": "2020-04-09T07:06:17Z", "digest": "sha1:UWKKUNG3RHJWTLUZCG4FKJILHVV47Z27", "length": 3931, "nlines": 81, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது | Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது\nஅரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nமேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவு���ளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-04-09T06:35:21Z", "digest": "sha1:TWK5LDXJPDRRQOIWTG23KABWTJT6WH7U", "length": 8099, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nலூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா ஏன் வாழற\nமளிகைக்கடையில் மதுவிற்பனை: அரசின் அதிரடி அறிவிப்பு\nஜிஎஸ்டி வரி செலுத்தும் பெரிய மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி தர ஜார்கண்ட் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த மாநில கலால் வரித்துறை தயாரித்த திட்டத்துக்கு முதல்வர் ரகுபர் தாஸ் ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nகடந்த 2017-ம் ஆண்டு அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வந்தது.\nமளிகைக் கடைகளில் மது விற்பனை செய்யும் இந்தத் திட்டத்தின்படி, மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்படும் என தெரிகிறது\nஅத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு\nதீபாவளிக்கு முன்னரே ���ெளியாகிறதா பிகில்\nஅரசை சொல்லி எந்த குற்றமும் இல்லை: உயிரை கொடுத்து ஒருவாரம் வீட்டில் முடங்கியது வேஸ்ட்டா\nடெல்லியை அடுத்து தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்\nஜார்கண்ட் மாநிலத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்படுமா\nஜார்கண்ட் வெற்றியும் காங்கிரஸ் கொண்டாட்டமும்…\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nApril 9, 2020 கிரிக்கெட்\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-09T06:20:37Z", "digest": "sha1:L4AWUT2ZVQR5IAPKOYKQSARH4GKDT7QS", "length": 8669, "nlines": 146, "source_domain": "orupaper.com", "title": "தனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை - சிறிலங்கா இராணுவம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome covid19 தனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை – சிறிலங்கா இராணுவம்\nதனிமைப்படுத்தலுக்கு உட்படாதோர் சரணடைக அல்லது 3 வருட சிறை – சிறிலங்கா இராணுவம்\nவெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சிறிலங்கா வந்திருப்போர்.இலங்கை காவல்துறை/சுகாதார பரிசோதகரிடம் சென்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கு 48 மணிநேர காலகெடு ஒன்றை விடுத்துள்ளது.\nஇலங்கை முழுதும் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில்..நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் சரணடைவதன் மூலம் தங்களையும் நாட்டையும் காப்பாற்றி கொரானா அச்சத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது ,அல்லது மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.\nPrevious articleஅரசியல் கைதிகளின் உயிரோடு விளையாடாதீர்கள்: அரசியல் கைதிகள் பாதுகாப்புடன் உள்ளனரா\nNext articleகால வரையின்றி இழுத்து மூடப்பட்ட சிறிலங்காவின் தமிழர் வட பகுதி\nஒரு பேப்பர் இலண்டனிலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாதம் இருமுறை வெளியிடப்படும் தமிழ்ப் பத்திரிகை ஆகும்.\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nநாமே நமக்கு ; துரை சிவபாலன்\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/short-films/video-page.html", "date_download": "2020-04-09T08:53:14Z", "digest": "sha1:A2TZOVWRETGSIYZ234S5STSA2PW3B6DL", "length": 7208, "nlines": 64, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nகொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் | மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள் | மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ | விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள் | விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க | முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும் | 5000 ஏழை குடும்பங்க��ுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்... | லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ | அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை | அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ | அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம் | FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம் | அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது | மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம் | திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம் | கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம் |\nஅம்மா தமிழ் மியூசிக் ஆல்பம்\nஅச்சம் என்பது மடமையடா - வீடியோ\nநீ தமிழ் குறும்படம் 2016\nகவனிக்கப்படாமல் காதல் - காதல் குறும்படம்\nஇந்திய குறும்படம் மறுப்பாகாது விருது வென்ற வகுப்பு தவறிய\nகேமரா - ஆஸ்கர் விருதை இந்திய குறும்படம் வெற்றிபெறும்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nகொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்\nஅஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்\nகோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்\n''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்\nகலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suncendsafety.com/ta/contact-us/", "date_download": "2020-04-09T07:08:13Z", "digest": "sha1:S3NV25GK7GQ3DWPKDJJQFYBHK32XSHOD", "length": 5676, "nlines": 164, "source_domain": "www.suncendsafety.com", "title": "", "raw_content": "தொடர்பு எங்களை -. Qingdao SUNCEND பாதுகாப்பு பொருட்கள் கோ, லிமிடெட்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைக��்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nQingdao SUNCEND பாதுகாப்பு பொருட்கள் கோ., லிமிட்டெட்.\nமணி: திங்கள்-சனிக்கிழமை: மாலை 6 மணி ஞாயிற்றுக் கிழமைக்கு காலை 8: மூடப்பட்ட\nபட்டியல் - பாதுகாப்பும் கையுறைகள் பதிவிறக்கி\nஎங்கள் செய்திமடல் தங்க பதிவு வரை தேதி எங்கள் விளம்பரங்கள், தள்ளுபடிகள், விற்பனை, மற்றும் சிறப்பு சலுகைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\n© 2018 குயிங்டோவில் Suncend பாதுகாப்பும் தயாரிப்புகள் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/matravai_science", "date_download": "2020-04-09T07:24:02Z", "digest": "sha1:KK2IQUJEP26PUTZRVKU2XGV2VCI7VSUO", "length": 16073, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "மற்றவை, matravai , அறிவியல், science", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nஅறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஉங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா\nஇணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி \nஈமெயில் பிரச்சினைகளைக் ��ையாள்வது எப்படி\nஎந்த கலரிலும் எழுதுவதற்கு வந்துவிட்டது புதிய பேனா \nவிரைவில் ஸ்கைப்பில் டிரான்ஸ்லேட் ஆப்ஷனை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட் \nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா நீங்க ஒரு நிமிஷம் இத படித்து விட்டு போங்க \nஇன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகம் \nஉங்களது இன்டர்நெட் ப்ரௌசரை கால்குலேட்டராக பயன்படுத்த சில டிப்ஸ் \nஉங்கள் பென்டிரைவ் காப்பியாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதா அதை தடுக்க சில வழிகள் \nஇணையதளங்களில் கனிசமான நேரத்தை செலவிடும் முதியவர்களுக்கு மன அழுத்தம் குறையுமாம் \nமனித கொழுப்பில் இருந்து காது, மூக்கு தயாரித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை \nஉலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையத்தை இலவசமாக பயன்படுத்த விரைவில் வரப்போகுது அவுட்டர் நெட் \nமாரடைப்புக்கு இயற்கையான மூலிகை மருந்தை கண்டுபிடித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சாதனை \nகுறட்டை சத்தத்தை குணப்படுத்த வந்துவிட்டது புதிய தலையணை விலை ரூ 10 ஆயிரம் தான் \nஇதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும் லீட்லெஸ் பேஸ்மேக்கரை உருவாக்கி அமெரிக்க இந்தியர் விவேக் ரெட்டி சாதனை \n70 நொடிகளில் பிட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் : இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு \nபழுதான சிடியை பழுது பார்க்க ....\nமொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய வந்துவிட்டது புதிய தலையணை \nஉங்களையும், உங்களது வீட்டையும் தாய் போல் பார்த்துக்கொள்ள வந்துவிட்டது புதிய ரோபோட் \nகண் செல்களை அச்சிட்டு இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை \nபெண்களை விட ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\nசிக்கலான் பிரசவத்தை கூட எளிதாக்க கூடிய புதிய கருவி - அர்ஜென்டினா கார் மெக்கானிக் கண்டுபிடிப்பு \nஇணைய உலகில் ஒரு நிமிடத்தில் என்னென்னவெல்லாம் நடக்கிறது \nமன அழுத்தத்தை கணக்கிடும் புதிய சட்டை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைப்பு \nஇயற்கையான முறையில், ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும், விளைவித்து இங்கிலாந்து நிறுவனம் சாதனை \nவிஞ்ஞான உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் - கூகுள் கிளாஸ் \nவிரைவில் வரப்போகுது கூகிள் டாக்ஸி \nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன \nபாம்பிற்கு முட்டை வைப்பதும், பால் ஊற்றுவதும�� எதற்காக தெரியுமா \nஆழ்வார்களில் அறிவியல் - பா. பொன்னி\nஅறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை - முனைவர் சு. பூங்கொடி\nபெண்கள் மெட்டி அணிவது ஏன் தெரியுமா \nமுல்லைப் பெரியாறு ஒரு பார்வை \nதொலைபேசி உரையாடல் எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது\n4G - தொழில்நுட்பம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் \nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nமனிதனின் மரபணுப் பட்டியல்: இந்திய விஞ்ஞானிகள் சாதனை\nசந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகணினி பராமரிப்புக்கு கைகொடுக்கும் ஆலோசனைகள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/03/08", "date_download": "2020-04-09T06:09:12Z", "digest": "sha1:66OUTE5CCEMERWNMBNGZDDXOBJBURZ7Z", "length": 3335, "nlines": 69, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 March 08 : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றும் மர்மங்கள் விலகாத 4 சி.சி.டி.வி கேமரா பதிவுகள் \n10 வருடங்களாக பூட்டிய வீட்டில் கதறும் பெண் \nஇறந்து 7 நாள் கழித்து கர்பிணி தோழியை பார்க்க வந்த பெண்\n90 Ml பட ஓவியா திடீர் கைதா ஆப்பு வைத்த ராகவா லாரன்ஸ் ஆப்பு வைத்த ராகவா லாரன்ஸ்\nஅயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்\nபுலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்\nஎன் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64783/Coach-in-Kashi-Mahakal-Express-Turns-Into-Mini-Temple-as-Rly-Officials-Reserve-Seat-for-Lord-Shiva", "date_download": "2020-04-09T08:27:27Z", "digest": "sha1:ZMT6UK3VIKDS3IW4UQH7I2JDRQTZBE3F", "length": 8615, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் சிவனுக்கென ஓரிடம்! | Coach in Kashi Mahakal Express Turns Into Mini Temple as Rly Officials Reserve Seat for Lord Shiva | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் சிவனுக்கென ஓரிடம்\nபிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயிலில் சிவனுக்காக ஓரிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவாரணாசி, உஜைன் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில், சிவனுக்காக பி-ஐந்தாவது கோச்சில், 64-வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர், சிவன் தலங்களை இணைக்கும் இந்த ரயிலில் சிவனுக்காக இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை நிரந்தரமாக கடைபிடிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.\nஇந்த ரயில் லக்னோ வழியாக 1,131 கிலோமீட்டர் தூரத்தையும், ப்ரயாக்ராஜ் வழியாக 1,102 கிலோ மீட்டர் தூரத்தையும் 19 மணி நேரத்தில் கடக்கும். குறைவான சத்தத்தில் சாமி பாடல்கள், பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி வகுப்புகள் என இந்த ரயிலில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.\nரயிலில் சிவனுக்கு இடம் ஒதுக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nசமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு செய்த மத்திய அரசு\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\nசேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் கொலை.. திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வண்ணாரப்பேட்டை போராட்டத்தை சில விஷமிகள் தூண்டிவிட்டுள்ளார்கள்” - பேரவையில் முதல்வர் பேச்சு\nசேலத்தில் அடுத்தடுத்து முதியவர்கள் கொலை.. திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/naam-tamilar-katchi-seeman-says-reaction-on-vellore-election-akp-191743.html", "date_download": "2020-04-09T08:54:15Z", "digest": "sha1:CZPWDLQR47BW7URQOX4KIQMN2T4LMUZW", "length": 14122, "nlines": 313, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான் | Naam Tamilar Katchi seeman says reaction on vellore election– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.\nசீமான் (நாம் தமிழர் கட்சி)\nவேலூர் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்துள்ளபோதும் மக்களவைத் தேர்தலில் பெற்ற சராசரி வாக்குகளை விட இந்த தேர்தலில் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற்றுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தைக் கைப்பற்ற முட்டிக்கொண்ட கட்சிகள் அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம். இதில், வேலூர் தேர்தலில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் களத்திற்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி தீபலட்சுமியை வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டது.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் 1.1% வாக்குகள் பெற்று தனது பயணத்தை தொடங்கியிருந்த சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 3.8% வாக்குகளை பெற்று வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது.\nவேலூரில் அந்தக் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்று��்ளார். இது மொத்த வாக்குகளில் 2.63%-தான் பெற்றுள்ளது. இது, மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது 2/3 பங்குதான்.\nபணப் பட்டுவாடா செய்யாமல் போட்டியிட்டால், மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் ஏற்படும் - சீமான்#VelloreElection https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/D30xbd1CIi\nஆனால், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும்போது, இந்த வாக்கு சதவிகிதம் அதிகம். ஆம்பூரில் 1.81% வாக்குகளும், குடியாத்தத்தில் 2.29% வாக்குகளும் பெற்றிருந்தது.\nதற்போது, அதைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆனாலும் வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்\nதமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் 7-ல் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது வேலூரிலும் 3-ம் இடம் பிடித்திருப்பதன் மூலம் அந்த எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவேலூர் தேர்தல்: வெற்றி தோல்வி முக்கியமில்லை, களத்தில் நிற்பதே முக்கியம் - சீமான்\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\nதிருச்சியில் பாதுகாப்பு கருதி வாரத்திற்கு 40 காவலர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவு\nகிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை தயாரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98591", "date_download": "2020-04-09T08:05:58Z", "digest": "sha1:TMBKWQTHNZISQPPYZYTVLHBJN3MF3Q2W", "length": 11363, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vasudeva krishna | யார் இந்த ’வாசு’ ?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nசபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் புக்கிங்\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nபெரிய பெரிய பெருமாள் நலம் தரும் நாகராஜர் போற்றி\nமுதல் பக்கம் » துளிகள்\n’வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வாசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். கிருஷ்ணர் பிறக்கும் முன்பே, வாசுதேவன் என்னும் பெயர் வழக்கத்தில் இருந்தது. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கடைசியில் உள்ள பலச்ருதியில் (பலன் கூறும் பகுதி) “ எல்லா உயிர்களிலும் வசிக்கும் வாசுதேவனாகிய உனக்கு நமஸ்காரம்” என்று உள்ளது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மர். விஷ்ணு பக்தனான பிரகலாதன் தன் நண்பர்களுக்கு பேசும் போது, மகாவிஷ்ணுவை ’வாசுதேவன்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறான்.\n« முந்தைய அடுத்து »\nஇளம்வயது பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா\nருத்ராட்சம் அணிவதற்கு ஆண், பெண் என்னும் பாலின பாகுபாடு, வயது தடையில்லை. ஆனால் மாதவிடாய், பிறப்பு, இறப்பு ... மேலும்\nசுந்தர காண்டம் படித்தால் துன்பம் தீருமா\nநம்மைச் சுற��றி நிகழும் நிகழ்வுகளால் மனம் பாதிக்கிறது. இதுவே இன்பம் அல்லது துன்பம் என்னும் அனுபவமாக ... மேலும்\nகடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்\nகலியுகத்தில் கடவுளை நேரில் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு கிடையாது. அவரது திருநாமத்தை ஜபிக்கும் ... மேலும்\nபிதுர் சாபம் தீர பரிகாரம் என்ன\nமுன்னோருக்கு அமாவாசை தர்ப்பணம், சிராத்தம் செய்வதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் ... மேலும்\nமுருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா\nவைகாசி விசாகத்தில் அவதரித்தவர் முருகன். கார்த்திகைப்பெண்கள் என்னும் ஆறுபேரால் வளர்க்கப்பட்டார். ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/3571/biscuit-cake-recipe-eggless-from-parle-g-biscuits-in-tamil", "date_download": "2020-04-09T07:55:09Z", "digest": "sha1:4U433ZE3WXS6YP547BZEW4YPZRYRMJ74", "length": 11058, "nlines": 250, "source_domain": "www.betterbutter.in", "title": "Biscuit Cake Recipe (Eggless) From Parle-g Biscuits recipe by Suhan Mahajan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து | Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்துSuhan Mahajan\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து recipe\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து தேவையான பொருட்கள் ( Ingredients to make Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil )\nபார்லே - G பிஸ்கட்டுகள் - 20\nபால் - 1 கப் / 240 மிலி\nசமையல் சோடா மாவு - 3/4 தேக்கரண்டி\nசர்க்கரை - 3 தேக்கரண்டி\nபிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து செய்வது எப்படி | How to make Biscuit Cake Recipe (Eggless) from Parle-G biscuits in Tamil\nபார்லே -G பிஸ்கட்டுகளை ஒரு மிக்சியில் பவுடராக அரைக்கவும். இப்போது சமையல் சோடா மாவு, சர்க்கரை, பாலைச் சேர்க்கவும். மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். இப்போது கடையில் கிடைக்கும் டிஸ்போசபிள் கப்புகளை எடுத்துக்கொள்க.\nமாவை கப்களில் ஊற்றி ஏர் பிரையர்/மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.\nவெந்ததும், ஏர் பிரையர்/மைக்ரோவ��வனில் இருந்து எடுத்து முற்றிலுமாக ஆறவிடவும். ஆறியதும் கப்பைத் தலைகீழாக வைத்து கப்பிலிருந்து கேக்கை எடுக்கவும் அல்லது கப்களைக் கிழித்துவிடவும். பரிமாறுவதற்கு வட்டமானத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து\nBetterButter ரின் பிஸ்கட் கேட் சமையல் குறிப்பு (முட்டையில்லாதது) பார்லே-G பிஸ்கட்டிலிருந்து செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-04-09T06:33:26Z", "digest": "sha1:S4HPINFOICONKG3IRZWQ3XH662RWHKC6", "length": 13425, "nlines": 166, "source_domain": "www.inidhu.com", "title": "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் - இனிது", "raw_content": "\nஎன்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார்.\nநமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலோர் பயிர் தொழிலையே செய்கின்றனர்.\nபயிர் தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல குடிசைத் தொழில்களைச் செய்து, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.\nமட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான சில கருவிகளைச் செய்தல், நெசவுத்தொழில், பாய்பின்னுதல், கூடைமுடைதல், ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற பல கைத் தொழில்களைச் செய்யலாம்.\nகாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.\nகுடிசைத் தொழில்களை ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.\nகுடிசைத் தொழின் மூலம் ஆக்கப்படும் தொழில்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை அன்றாட‌ வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன‌.\nஅவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால் நிறைவேற்றலாம்.\nஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப் பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செ��்வ செழிப்புகள் உள்ளதாக இருக்கின்றன.\nஉதாரணமாக ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை செய்தல், பின்னுதல் போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான் சிறுதீவுகளாக காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.\nஅவர்களைப் போலவே நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். இது இயந்திரத்தின் உதவியின்றி, சிறிதளவு பணத்தைக் கொண்டு கையால் செய்யப்படுவ‌து. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.\nஇவ்வாறு குடிசைத் தொழில்கள் செழிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் குறைகிறது. நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது. பிற நாட்டாரை எதிர்பார்க்கும் நிலை நீங்குகிறது.\nகல்வியுடன் தொழிற் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் இளமையிலே ஏதேனும் ஒரு தொழிலைக் கற்பது எளிது, பயனுடையது. ஒருவர் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் கற்கலாம்.\nஎந்த பருவத்தினரும் ஏதேனும் ஒரு தொழிலை ஓய்வு நேரத் தொழிலாகக் கொள்ளலாம்.\nநம் வாழ்க்கைத் தேவையான உணவு, உடை முதலிய வாழ்க்கைக் கருவிகள் ஆகியவற்றிற்கு தொழிற்கல்வி மிகவும் இன்றியமையாத இருக்கிறது.\nஎனவே மாணவர்கள், கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம்.\nகாந்தியடிகள் கூறியது போல, நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர் நோக்குவது அவச் செயலே ஆகும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious காங்கிரஸ் திமுக கூட்டணி\nNext PostNext திருவால வாயான படலம்\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nரவா கேசரி செய்வது எப்படி\nபுதிர் கணக்கு - 20\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்று���்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T07:24:30Z", "digest": "sha1:BI4OLG2EYSVIV6FHZIZLAZNC3OVQQZJK", "length": 9971, "nlines": 151, "source_domain": "www.inidhu.com", "title": "சமூகம் Archives - இனிது", "raw_content": "\nஆட்டோ மொழி – 42\nமருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்பதே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்மிடம் விடுக்கும் அன்புக் கட்டளை.\nமருந்து இல்லாத நோயான கொரோனாவிற்குப் பயந்து, நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றோம்.\nஆனால் நம்முடன் வாழும் தெய்வங்களான மருத்துவர்களும் செவிலியர்களும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நம்மைக் காக்கப் போராடுகின்றார்கள்.\nநமக்காக அவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.\nஅவர்கள் போராட்டம் எப்படிப் பட்டது Continue reading “நீங்கள் வர வேண்டாம்”\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nகொரோனா வைரஸ் காய்ச்சல் என்னையும் மற்றவர்களையும் பாதிக்காமல் இருக்க, நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன்.\nஆம் : 98% (57 வாக்குகள்)\nஇல்லை : 2% (1 வாக்குகள்)\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி என்ற இக்கட்டுரை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய, எங்கே போகிறோம் என்னும் நூலில், உழைப்புச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nஉழைத்து வாழ்வது என்ற வாழ்க்கையின் கோட்பாடு, அனைவருக்கும் பொருந்தும். உழைப்பு என்பது அனைவருக்கும், மனிதகுலம் முழுவதுக்கும் உரிய பொறுப்பு. Continue reading “மகிழ்ச்சி தரும் ரகசிய வழி”\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. ஆனால் 1.3% மட்டுமே மருத்துவத்திற்கு செலவிடப்படுகிறது. இது\nசரி : 59% (19 வாக்குகள்)\nதவறு : 41% (13 வாக்குகள்)\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா ���ைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nரவா கேசரி செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபுதிர் கணக்கு - 20\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3719", "date_download": "2020-04-09T08:03:12Z", "digest": "sha1:SZ6XF4LIGY556ZN3ANQ5KZYPTWIN3JVF", "length": 9829, "nlines": 198, "source_domain": "www.arusuvai.com", "title": "மருதாணிப் பவுடர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதேயிலைத் தூளும், தேசிக்காய்ச்சாறும், மருதாணிப் பவுடரும் சேர்த்து கலந்து தலைக்கு பூசினால் தலைமயிர் நிறம் மாறுமா\nஎப்படி என்ன பொருட்களைச் சேர்த்தால் தலைமயிர் (Brown,Burgundy) நிறம் மாறும் தயவு செய்து தெரிந்த சகோதரிகள் எனக்கு உதவி செய்யுங்கள்\nமருதானியுடன் காஃபி சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை பயன்படுத்தி பாருங்கள். The more coffee powder you add.. you get more color.\nடீத்தண்ணீர் சேர்த்து அதே முறையில் செய்தால், சிறிது வெளிறிய தாமிர நிறம் கிடைக்கும்.\nஎதுவான போதிலும், நிறத்துக்காக கலக்கும் போது எலுமிச்சை சாற்றை தவிர்த்து விடவும். அதே போல், தலையில் எண்ணையுடணும் மருதாணி வைத்தீர்கள் என்றாலும் நன்றாக பிடிக்காது.\nஇவ்வளவு விரைவில் பதில் தந்ததுக்கு மிக்க நன்றி\nஇயற்க்கையான முறையில் ஹேர் டை செய்தால் 2 வாரங்கள் கூட வரவில்லை.இது சரியா\nஎவ்வள்ளவு நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும் நிறைய நாட்கள் வரை கலர் இருக்க என்ன செய்ய வேண்டும்\nதேவா மேடம் தயவு செய்து உதவவும்......\n��ுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/12.html", "date_download": "2020-04-09T06:04:47Z", "digest": "sha1:BZBD3BXN5J4PY3L3AH3WQEXL5I3OFDQU", "length": 11936, "nlines": 227, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 12 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 12 )\n பழக்கத்தின் காரணமாக வென்னீரில் குளிப்பதை பெரும்பாலோர் விரும்புகிறோம். நானும் சிறுவயது முதல் வென்னீரிலேயே குளித்துப் பழகிப்போய்விட்டதாலும் விவசாய வேலையால் உடல் களைத்திருக்கும்போது வென்னீர்க் குளியல் ஒத்தனம் கொடுத்ததைப்போல் சுகமாக இருப்பதாலும் இதுநாள் வரையிலும் விட முடியவில்லை.\nஇயற்கை வாழ்வியலை விரும்புபவர்கள் குளிர்ந்த நீரில்தான் குளிக்கவேண்டும். வென்னீர்க் குளியல் பழக்கம் ஒரு குறையாகவே இருந்தது. பச்சைத் தண்ணீர் என்றாலே உடல் நடுங்குவதுபோல் இருக்கும். கடைசியாக ஒரு வழி கண்டுபிடித்து அதன்படி இப்போது பச்சைத் தண்ணீரில்தான் குளிக்கிறேன்.\nஒரு பெரிய பாத்திரத்தில் பாதிக்கு பச்சைத் தண்ணீரால் நிரப்பவேண்டும்.\nஅதில் ஒரே ஒரு லிட்டர் அளவுக்கு வென்னீர் கொண்டு வந்து கலக்கவேண்டும்.\nதொட்டுப்பார்த்தால் சூடும் இருக்காது குளிரும் அடிக்காது. அதன்பிறகு அந்தப் பாத்திரத்தில் குளாய் நீரைத் திருப்பிவிட்டுவிடவேண்டும். குளிக்க ஆரம்பிக்கலாம்.\nகுளிக்கும்போது தண்ணீர் குறையக் குறைய குளிர்ந்த பச்சைத் தண்ணீரால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருப்பதால் ஒரு கட்டத்தில் பச்சைத் தண்ணீர் மட்டும் பாத்திரத்தில் இருக்கும் ஆனாலும் எந்தக் குளிரும் இருக்காது.\nஒவ்வொரு நாளும் கலக்கும் வெந்நீரைக் குறைத்துக்கொண்டே வந்தால் சில நாட்களில் சுத்தமான பச்சைத் தண்ணீர்க் குளியலுக்கு சிரமம் இல்லாமல் மாறியிருப்போம்\nதேவையான எல்லோரும் உடனே முயற்சி செய்யலாம்\nமுதலில் குளிர்ந்த நீரில் ஏன் குளிக்க வேண்டும்.\n…குளித்தல் என்பது உடலின் வெப்ப நிலையைச் சீராக்குவதற்காக..\n…ஆக மிதமான வெப்பநீரில் குளித்தல் தான் நன்று. எந்த வெப்ப இரத்த உயிரியும், நம்மைப் போல் குளிர்ந்த நீரில் காலையில் குளிப்பது இல்லை.\n நமத�� உடலின் வெப்பத்துக்குப் பொருந்தாமல் சூடாகவோ குளிர்ந்த நீரிலோ குளிப்பது தவறே நமக்கு எதிர்மறை உணர்வு ஏற்படாத வெப்பநிலை உள்ள நீர்தான் குளியலுக்கு ஏற்றது\nசிலர் தேவை இல்லாமல் அதிக வெப்பமான நீரிலும் அதிகக் குளிர்ச்சியான நீரிலும் குளிக்கிறார்கள் காரணம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை காரணம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை\nகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது 5 கிமீட்டர் ஒடுவதற்கு சமம். ஆகவே அதை ஒரு உடற்பயிற்சி போல் செய்வது நல்லது.தினமும் ஒரு நேரம் தோல்பரப்பின் அத்தனை பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படுவதால் தோல் மற்றும் இதயம் சீராக அமையும்.\nஆற்றிலோ அல்லது அருவியல் குளிப்பது தான் சிறந்தது\nவெந்நீரில் அதுவும் உடல் வெப்பத்திற்கு ஈடான சூட்டில் குளிப்பது மிக உகந்தது\nவள்ளல் பெருமான் வெந்நீரில் குளிப்பது தான் சிறந்தது\nஎன சொல்கிறார் ,இடம் கால நிலை இவற்றில் கருத்தில் கொள்ள வேண்டும் .\nஎல்லா சூழ் நிலைகளை பொருத்தது தான்,\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த ந���றிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/10/blog-post_27.html", "date_download": "2020-04-09T07:04:05Z", "digest": "sha1:SMEXWNM23MM6FX34HZVPK7ZBXSBVD2KJ", "length": 31783, "nlines": 445, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பூக்களின் படைப்பு (அநுபவம்)", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 27 அக்டோபர், 2012\nஎங்கள் இல்லம் மலர்கள் நிறைந்த பூங்காக்கு நடுவே அமைந்திருந்தது. எனது தாயாருக்குப் பூக்கள் என்றால், அலாதிப் பிரியம். வகைவகையான மலர்ச்செடிகளை தேடிப் பெற்று வீட்டைச்சுற்றி நட்டிருந்தார். காலையில் வீட்டுவாசலைத் திறந்தால், முட்டி மோதிக்கொண்டு பவளமல்லிகை வாசனை வீட்டினுள்ளே நுழைந்துவிடும். அந்த அநுபவத்தை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். அலாதியாய் அமர்ந்து கொள்ளும் இந்த வாசனைக்கு ஈடு செய்ய ரோஜா மலர்களின் வாசனை தூக்கி நிறுத்தும் எமது கெட்ட எண்ணங்களை. அநுபவித்துப் பாருங்கள்.\nபாடசாலையில் நான் பணிபுரிகின்ற காலங்களில் தினமும் காலையில் பணிக்காய் நான் புறப்படத் தயாராகியதும் எனது தாய், வாசலில் வந்து நின்று எனக்கு ஒரு முத்தம் தந்து வாசல் கதவருகே நட்டப்பட்டிருந்த ரோஜா மலர் ஒன்றைப்பறித்து எனது பின்னலில் வைத்து விடுவார். இது தினமும் நடைபெறுவது. முத்தமும் மலரும் எனது காலை அன்பளிப்புகள். அன்று ஒருநாள் எதையுமே சிந்தித்து சரி பிழை பார்க்கும் நான், யதார்த்தமாக அன்று காலை எனது தாயிடம் இந்த ரோஜாமலர் எவ்வளவு அழகாக இருக்கின்றது. ஆசையாக மலருகின்ற மலரை சிலகாலம் வாழவிடாமல் பறித்து நாம் கூந்தலில் வைப்பது தவறில்லையா அம்மா என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா என்று கேட்டேன். அவற்றிற்கும் வாழ ஆசை இருக்கும் அல்லவா அம்மா என்றேன். பொதுவாகவே மலர்கள் என்றால், மனதைப் பறிகொடுக்கும் எனது அம்மாவும், பார்த்தாயா இது பற்றி எதுவுமே நான் நினைத்துப் பார்க்கவில்லையே. இன்றிலிருந்து நான் பறிக்கவில்லை என்று கூறினார். அன்றைய நாள் திடீரொன இரத்தக்கொதிப்பு அதிகமாகி எனது தாயாரும் என்னைவிட்டு ஒரேநாளில் நினைத்துப் பார்க்க முடியாதவாறு உயரப் போய்விட்டார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். வார்த்தைகளின் வலிமையை நினைத்துப் பார்க்கின்றேன். எண்ண எண்ண கொந்தளிக்கும் நினைவுகள். எனது சிந்தனை எந்தவிதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்க வேதனையாக இருந்தது.\nஅம்மாவின் உடலைக் கொண்டு வந்து வீட்டின் நடுவே வைத்தார்கள். அவரைச் சுற்றி மலர்களால் அலங்கரித்தார்கள். எனது தந்தை ஊரின் பெரிய மனிதராகக் கருதப்பட்டவர் என்ற காரணத்தினால், பல நிறுவனங்களிலிலெல்லாம் இருந்து மலர்வளையங்கள் கொண்டுவந்து அம்மாவின் காலடியில் வைத்தார்கள். சுற்றவர மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி அம்மா ஆழ்ந்த மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நானும் அவரருகே அழுதபடி அமர்ந்திருந்தேன். அங்கே மலர்கள் எனக்குக் கற்பித்த பாடம். இன்றும் என் அநுபவப் பாடமாகக் கருதுகின்றேன்.\nஉலகத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே படைக்கப்படுகின்றன. மனிதன் பிறந்தால், அவனால் உலகு உய்யவேண்டும். நான்கு பேராவது வாழ வேண்டும். படைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட அனைத்தும் பிறர் பயன்படுவதற்காகவே என்ற உண்மைத் தத்துவத்தை யாம் புரிந்து கொள்ளவேண்டும். மலர்கள் மலர்ந்து மண்ணில் சருகாகி மாய்கின்ற போது அந்தப் படைப்பின் பலன் நிறைவேற்றப்படுவதில்லை. அதனைப் பறித்து ஆண்டவன் காலடியில் சேர்க்கின்ற போது அம்மலர் இன்புறுவது நிஜமே. அதனைக் கூந்தலில் வைத்து ஒரு பெண் பெருமை கொள்ளும் போது அக் கூந்தலில் அமர்ந்திருக்கின்ற மலரும் பெருமை கொள்ளுகின்றது. அதன் வாசனை அவள் செல்கின்ற இடமெல்லாம் கூடவே செல்கின்றது. திருமணவீடுகள், ஆலயங்கள், முதல்ராத்திரி என்று அனைத்து இடங்களிலும் அழகாய்க் காட்சியளிக்கும் மலர்கள், ஒருநாள் வாழ்ந்தாலும் பிறர் மனதைச் சந்தோசப்படுத்தி நான் இறக்கின்றேன் என்ற பெருமிதத்தில் இறக்கின்றன. பிறரை அழகுபடுத்தி பிறர் மனதை கொள்ளை கொள்ளவைத்து தன்னை இழக்கின்ற மலர் தந்த பாடம் எனது அம்மாவின் இறுதி அஞ்சலியாக அமைந்திருந்தது. அம்மாவைச் சூழவர படுத்திருந்து எனக்குப் பாடம் நடத்திய மலர்களைப் பார்த்து ஒரு ரோஜாமலரைப் பறித்து எனது அம்மாவின் கூந்தலில் வைத்தேன். வெடித்தது அழுகை. படித்தேன் பாடம்\nதமிழ்த்தோட்டத்தில் பூ என்ற தலைப்பில் அநுபவத்திற்காக பரிசு பெற்ற படைப்பு\nநேரம் அக்டோபர் 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா 27 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:24\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:56\nஉங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:33\nதங்களின் அனுபவம் மனதை கனக்கச் செய்தது...\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:57\nபெயரில்லா 27 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:10\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் சகோ \nஅனுபவத்தில் வாசமும் சோக நேசமும்\nஇழைந்து மணக்கிறது. வாடாமலர் .\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:59\nநீண்ட நாட்களின் பின் உங்கள் வரவு கண்டு சந்தோசம் அடை கின்றேன். மிக்க நன்றி\nவை.கோபாலகிருஷ்ணன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:40\nமுதல் படம் வெகு அருமையாக ஜொலிக்குது. பட்டாம் பூச்சிகளும் பறக்குது. பட்டு ரோஜாக்குவியல் ;))))\nகடைசிபடத்தில் ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவைக் கையில் பிடித்துள்ளது .... அழகோ அழகு. சூப்பர் ;)\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:01\nவை.கோபாலகிருஷ்ணன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nதமிழ்த்தோட்டத்தில் பரிசுபெற்ற படைப்புக்கு என் அன்பான வாழ்த்துகள்.\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:00\nவை.கோபாலகிருஷ்ணன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nதங்கள் தாயாருக்கு பூக்களின் மேல் இருந்த பேரன்பும், பிறகு அந்தப்பூக்களையும் நாம் பறிக்காமல் வாழவைக்க வேண்டும் என தாங்கள் எடுத்துக்கூறியதும், ஏற்பட்ட வைராக்யமும் என்னை மிகவும் சிந்திக்கத்தான் வைத்து விட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:08\nதங்கள் தாயாருக்கு பூக்களின் மேல் இருந்த பேரன்பும், பிறகு அந்தப்பூக்களையும் நாம் பறிக்காமல் வாழவைக்க வேண்டும் என தாங்கள் எடுத்துக்கூறியதும், ஏற்பட்ட வைராக்யமும் என்னை மிகவும் சிந்திக்கத்தான் வைத்து விட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:12\nபூக்கள் யாவும் மிகமிக அழகு தான். அவற்றின் ஆயுள் மிகமிகக்குறைவு தான். அப்படியும் அவை தாங்களும், சிரித்து, பிறரையும் மகிழ்வித்து, சூடுபவரையும் மணம் கமழச்செய்து ஏதேதோ விந்தைகள் புரிந்துவிட்டே மடிகின்றன என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் அதை வெகு அழகாகத்தாங்கள் தங்களுக்கே உரித்தான எழுத்து நடையில் விளக்கியுள்ளது, மிகச்சிறப்பாகவே உள்ளது.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nஉலகப் படைப்புக்கள் அத்தனையும் அப்படியே. ஏதோ ஒருவருக்குப் பிரயோசனமாகவே படுகின்றது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:53\nஅருமை அருமை தங்கள் படைப்பூ\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\nஅ. வேல்முருகன் 27 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:49\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:04\nநீண்ட நாட்களின் பின் . மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 28 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 8:36\nவார்த்தைகளின் வலிமையை சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:05\nஉங்கள் வரவுக்கு மிக்க நன்றி\nபெயரில்லா 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:33\nசோகமான பூக்கள் கதை. மனதை வருத்தியது.\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:05\nUnknown 28 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:47\nமனம் கனக்க வைத்த அருமையான் பதிவு\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\nசந்திர வம்சம் 29 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 1:18\nமனதிர்க்கு நிம்மதி தரும் மலர்களுக்குள்ளும் இப்படி மனதை கனக்கச் செய்யும் ஒரு நிகழ்வா\nசிறந்த கருத்தையும் முன்வைத்துப் போகும்\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\nkowsy 29 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:06\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமனிதர் எதிர்நோக்க இருக்கும் மனநிலை பாதிப்புக்கள்\nமார்கழி மாதம் 1 ஆம் திகதி ஒரு கடல் உணவு சந்தைக்குப் போய் வந்த ஒருவரே இந்த ஆட்கொல்லி நோயின் ஆரம்ப மனிதனாகக் காணப்படுகின்றார். அ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் க��ண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவாழ்க்கையில் வெற்றி பெறும் வழி வகைகள்\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 4)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 3)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 2)\nதலையீட்டைத் தவிர்க்க (அங்கம் 1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-04-09T06:03:38Z", "digest": "sha1:QNIIP46HYY4YUKDRVWRF2OY4OBEXMSQ5", "length": 16694, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர்...\nதமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:\nகல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசங்களை உள்ளடக்கியதே கல்முனை மாநகரம். இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையா கவும் வாழ்கின்றனர்.\nஇந் நிலையில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலகத்தை, கல்முனை மாநகரசபையிலிருந்து பிரித்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள். அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருகின்றனர்.\nஒரே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து தனி நகர சபைக்காகப் போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் எனப் போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது. கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்துக் கூற வேண்டும்.\nஇந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினமிரவு தேசிய பாதுகாப்பு சபையிலும், நாம் கருத்துகளை பறிமாற்றிக்கொண்டோம். அம்பாறையில் இன்று கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி உண்ணாவிரத சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்,தேரர், சுவாமிகள் மற்றும் ஏனையோர் என்னுடன் தொலைபேசியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் உரையாடினர்.\nஅத்துடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து இதுபற்றி தீர்க்கமாக உரையாடினர். இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும், நான் கலந்தாலோசித்துள்ளேன்.அமைச்சர் தயா கமகேயும், நானும் இதுபற்றி பேசியுள்ளோம். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும். இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர் புடனும் நடைமுறையிலுள்ளன.\nஎனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவத��ல் தவறிருக்காது. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது.\nPrevious articleதொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்\nNext articleமுகத்தை மூடுவது குரானில் தடைசெய்யப்பட்டது;ஆனால் மூடவேண்டும் என மொழிபெயர்த்த உலமாக்கள் சபை – அப்துல் ராசிக்\nஇயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.\nகொரோனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 88,279 ஆக அதிகரிப்பு\nஇராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nஇயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.\nகொரோனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 88,279 ஆக அதிகரிப்பு\nஇராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத��துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n‘சினம்கொள்; ஈழத்தின் வலியை மாத்திரம் பேசவில்லை, வலிமையையும் பேசும் ஒரு திரைப்படைப்பு’.\nஅமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டோம்: கெஹலிய ரம்புக்வெல உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2012/10/blog-post.html", "date_download": "2020-04-09T07:55:12Z", "digest": "sha1:V3Y7PR3LLYUNCFHNDRUHOLDXRZARX5MN", "length": 2971, "nlines": 73, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: என்னவளுடன் நான்...........", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஎன்ன ஆச்சரியம் விண்ணுலக தேவதை என்னுடன்\nஎதிர் எதிரே ஒரு அடி இடைவெளியில் அவள் கண்கள்\nஈட்டி முனையை போல என் இதையத்தை குத்தி கிழிகிறதே......\nஉன் கண்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என தெரியவில்லை\nஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டிருக்கிறது......\nமெளனமாக நீ பேசும் அழகை ரசித்து பார்த்தேன்\nநீ என்னை பேச சொல்லியதைகூட மறந்து......\nLabels: அனுபவம், கவிதை, காதல், காதல் கவிதை\nஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://xemmoi.com/xem-video-atm_xwDTa5TanJnk", "date_download": "2020-04-09T08:18:49Z", "digest": "sha1:USCJ7THO4EHD3RRMSSPA2I3UTMAH2WLC", "length": 12695, "nlines": 143, "source_domain": "xemmoi.com", "title": "ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ்", "raw_content": "\nATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ்\n1280 ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், 720 ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card latest news in tamil ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card news today ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், sbi atm card latest news ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், international transaction without otp ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், international transaction debit card ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card payment without otp ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card shopping without otp ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm use without otp ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm pin without otp ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், sbi debit card latest news ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், bank latest news today ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், bank latest news today in tamil ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm கார்டு நம்பர் கேட்டவனுக்கு ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card number fraud tamil ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், atm card full details ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், bank atm news ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ், வங்கிகள் ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தி இது இருந்தாலே போதும் உங்கள் பணம் அபேஸ்,\n8:22மூத்த குடிமக்களுக்கு 2020 ஜ���வரி வெளியான 3 முக்கிய அறிவிப்புகள் 9:08How to Make Grape Wine in Tamil | ரெட் ஒயின் தயாரிப்பது எப்படி | Banana Leaf Recipes 4:40தினமும் 2 ஸ்பூன் 5 நாள் சாப்பிடுங்க நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருப்பீங்க lungs clean 6:17கடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன் செய்யலாம்|No egg No oven homemade bakery bun 4:34கடும் வீழ்ச்சியில் சன் டிவி | Banana Leaf Recipes 4:40தினமும் 2 ஸ்பூன் 5 நாள் சாப்பிடுங்க நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருப்பீங்க lungs clean 6:17கடைக்கு போகாமல் 15 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போல பன் செய்யலாம்|No egg No oven homemade bakery bun 4:34கடும் வீழ்ச்சியில் சன் டிவி சாய்ந்தது எப்படி தெரியுமா 11:12பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரத்துக்கு இரவோடு இரவாக அதிர்ச்சி சம்பவம் - வெளிவந்த அதிர்ச்சி வீடியோ 12:55தொக்கம்,மருந்து எடுத்தல் ரகசியம் வெளியானது | Thokkam eduthal in Tamil | shopping | Edison Vlogs 31:59Madurai Muthu | Best Stand Up Comedy | T Rajendar | Vadivelu | Volume - 1 | Vision Time 3:54மத்திய அரசு அதிரடி முடிவு ஊரடங்கு மேலும் 28 நாட்கள் நீடிப்பு ஊரடங்கு மேலும் 28 நாட்கள் நீடிப்பு ஏப்ரல் 14 வரை காய்கறி, மளிகை கிடையாது 6:035 நிமிடத்தில் சொத்தை பற்களில் உள்ள எல்லா புழுக்களும் வெளியில் வந்து சரியாகிவிடும் germ teeth remedy 7:55அரை மணி நேரத்தில் அமெரிக்கா அவுட்.. ஏப்ரல் 14 வரை காய்கறி, மளிகை கிடையாது 6:035 நிமிடத்தில் சொத்தை பற்களில் உள்ள எல்லா புழுக்களும் வெளியில் வந்து சரியாகிவிடும் germ teeth remedy 7:55அரை மணி நேரத்தில் அமெரிக்கா அவுட்.. திகிலான செய்தி தவறவிடாதீர்கள்.. 3:46ஏடிஎம் சென்று பணம் எடுப்பதற்கு முன் இந்த வீடியோவை பாருங்க|Takkaru Channel 37:10# வயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி யை பாருங்கள் -Tamil Bhagyaraj Comedy Scenes, 34:42உலக அழிவினை கூறிய சித்தர் |The world destruction says mother sidhar 5:09சற்றுமுன் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு2020ல் நடைமுறைக்கு வரும் சூப்பர் திட்டம் 23 மாவட்ட மக்களுக்கு 11:05வெறும் 10 நிமிடத்தில் மிருதுவான பரோட்டா | Soft Parotta /Paratha Recipe in tamil | Balaji's Kitchen 6:573 மாதம் இலவச சிலிண்டர் அறிவித்த மத்திய அரசு யாருக்கு கிடைக்கும் 12:35மோடியின் கள்ளத்தனம் பிடிபட்டது எப்படி 2020ல் நடைமுறைக்கு வரும் சூப்பர் திட்டம் 23 மாவட்ட மக்களுக்கு 11:05வெறும் 10 நிமிடத்தில் மிருதுவான பரோட்டா | Soft Parotta /Paratha Recipe in tamil | Balaji's Kitchen 6:573 மாதம் இலவச சிலிண்டர் அறிவித்த மத்திய அரசு யாருக்கு கிடைக்கும் 12:35மோடியின் கள்ளத்தனம் பிடிபட்டது எப்படி | THUPPARIYUM SHAMBU | My Name is RED 5:42ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2 முக்கிய அற���விப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events/1347-2.html", "date_download": "2020-04-09T06:20:02Z", "digest": "sha1:7KJEDA5DJOYGZGM5NKS7EEJBRTWAEK4D", "length": 6779, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Livingston - நான் கஸ்தூரியை பார்த்து ரசித்தேன்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nகொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் | மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள் | மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ | விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள் | விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க | முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும் | 5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்... | லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ | அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை | அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ | அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம் | FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம் | அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது | மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம் | திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம் | கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம் |\nLivingston - நான் கஸ்தூரியை பார்த்து ரசித்தேன்\nபார்த்திபனின் புதிய விழிப்புணர்வு பேச்சு\nகமலும், ரஜினியும் இணைந்தாலும் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமுடியாது - வேலு பிரபாகரன்\nSivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nகலைபுலி தாணுவை திட்டுவதற்கு Mysskin-ஐ அழைத்த Vishal -எதற்கு தெரியுமா\nவிஷாலை வைத்து காமெடி பண்ணிய ஸ்ரீரெட்டி\nDraupathi படம் பார்க்கும் முன்பு ஒரு கருத்து இருக்கும் பார்த்தபிறகு அ��்த கருத்து மாறும் - Richard\nRamya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்\nநிஜம் வெல்லும் எளிமை என்னைக்கும் ஜெயிக்கும் - சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு\nசொன்னா செய்வோம் பட பூஜை\nஉலகநாயகனுக்கு வெட்கமில்லையா - இயக்குனர் பவித்ரன் ஆவேசம்\nServer Sundaram படத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு - Bharathiraja Open Talk\nAishwarya Rajesh - எனக்கு என் கதாபாத்திரம் தான் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3-2/", "date_download": "2020-04-09T06:51:34Z", "digest": "sha1:TLCUTOW3PGZSS3J7EC6HDFP4LM6ABG3H", "length": 12032, "nlines": 312, "source_domain": "www.tntj.net", "title": "“பயிற்சி பயான் – “அழைப்பு பணியின் அவசியம்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி“பயிற்சி பயான் – “அழைப்பு பணியின் அவசியம்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n“பயிற்சி பயான் – “அழைப்பு பணியின் அவசியம்”” சொற்பொழிவு நிகழ்ச்சி – சுல்தான்பேட்டை\n“ஷிர்க் ஒழிப்பு மாநாடு ” பேனர் தஃவா – சுல்தான்பேட்டை\n“ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ” தெருமுனைப் பிரச்சாரம் – ஜாக்கிர் உசேன் நகர்\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:16:20Z", "digest": "sha1:PUDBGSUL7EDVBDJ4YUY4AG4CAZGPEPDG", "length": 7446, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "கடிதம் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅடைக்கப்பட்டுள்ள, அனுமதி கோரி, ஆ ராசா, கடிதம், கலந்து கொள்ள, கூட்டத், ஜெயிலில், திகார், தொடரில், பட்ஜெட், மத்திய மந்திரி, முன்னாள், வரவிருக்கும்\nஅதிகாரிகள் ராஜாவை பாது காப்பதில் அதிக அக்கறை; சுப்பிரமணியசாமி\n2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ராஜா மீது ......[Read More…]\nNovember,23,10, —\t—\tகடிதம், காலம, சுப்பிரமணியசாமி, பிரதமர் அலுவலகத்தை, பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர், மத்திய சட்டஅமைச்சகம், மாதங்கள், ராஜா மீது வழக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nபட்ஜெட்டுக்காக 100 மணி நேரத்தை செலவு செய� ...\nமத்திய பட்ஜெட் 2020 : 15 முக்கிய தகவல்கள்\nவிவசாயத் துறைகளை ஊக்குவிக்கும் பட்ஜெ� ...\nபட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும ...\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்க� ...\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி ப� ...\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கி� ...\nகிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படு ...\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு � ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17915", "date_download": "2020-04-09T08:27:43Z", "digest": "sha1:B44IKIHBPUE5EV4EAQ5BLJJFX7FVC2WJ", "length": 5956, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "mixie | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலா���். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு மிக்ஸி exchange பன்ன வேன்டும். எந்த ப்ரான்ட் என்ன விலை, எது best கூர முடியுமா\nநான் இப்பொழுதுதான் பானாசானிக் மிக்சி வாங்கியிருக்கிக்றேன்.அருமையாக வேலை செய்கிறது. விலை 4100. பழையதை போட்டால் 100 அல்லது 200 தான் தள்ளுபடிகிடைக்கும்.எக்சேன்ஞ் என்னைப் பொறுத்தவரை\nகம்பு தோசை செய்வது எப்படி \nடோஸ்டரி பிஸ்கேட், கேக் செய்யலமா\nசமையல் உபகரணம் பழுதுங உதவுங்களேன்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31775", "date_download": "2020-04-09T09:01:40Z", "digest": "sha1:OZ5WFYVW7VBSA6KEP3OPURKCVN4NNMZM", "length": 24633, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "please yennoda life problem ku solution sollunga | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//appa ammava yemathromnu manasu romba kashtama iruku,// நீங்க அம்மா, அப்பாவை ஏமாற்றல. உங்களை நீங்களே ஏமாத்திக்கறீங்க.\nஎங்கயும் நீங்க, 'அந்தப் பையனை உயிருக்குயிரா நேசிக்கிறேன், இல்லாமல் வாழ்க்கையே இல்லை,' இந்த மாதிரி எதுவும் சொல்லவில்லை. (தங்லிஷ் பதிவு - என் கண்ணில் படாத இடத்தில் சொல்லி இருக்கக் கூடும்.) உங்க காதல், மனசைப் பார்த்து வந்த காதல் இல்லை. நீங்க ஒரு கனவு உலகத்துல இருக்கீங்களோன்னு தோணுது. ஒரு கொள்கை இல்லாத பேச்சாகத்தான் பேசுறீங்க.\nஉங்களுக்கு அந்தப் பையன் மேல் பெரிதாக ஈடுபாடு இல்லை. பெற்றோரைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னாலும் உண்மையில் அப்படியும் தெரியவில்லை. நீங்க... யோசிக்கணும் நிறைய.\nஉங்களால சுயமாகச் சிந்திக்க இயலவில்லை. பேசாமல் பெற்றவர்கள் கையில் பொறுப்பை விடுவதுதான் நல்லது.\nஎனக்கும் இமா சொன்னது தான் தோணுது. நீங்க‌ அப்பா அம்மா மேலயோ அல்லது அந்த‌ பையன் மேலயோ கூட‌ ரொம்ப‌ பற்றுள்ளவரா தெரியல‌. இப்போ அப்பா அம்மாவை ஏமாத்துறோம்னு தோணுது... ஆனா இத்தனை வருடம் காதல் என்று ஒன்று வந்தால், அது உண்மையான‌ காதலாக‌ இருந்தால் தைரியமா பெற்றோருக்கு சொல்லத்தோன்றும். எப்போ அது தப்புன்னு தோணுதோ அப்ப‌ தான் மறைக்க‌ தோணும். சொன்னால் செத்துடுவோம்னு சொல்வாங்கன்னு சொல்லிருக்கீங்க‌... ஆக‌ இன்னும் நீங்க‌ சொல்லல‌... ஆனா அதை சொல்லாம‌ இருக்க‌ காரணம் தேடுது உங்க‌ மனசு. உண்மையான‌ பற்று இருந்தால் இப்படி தோணாதுங்க‌... என்ன‌ நடந்தாலும் எதிர் கொள்ளும் தைரியம் இருக்கும். அதனால் இமா சொன்ன‌ மாதிரி ஒரு தெளிவில்லாத‌ நீங்க‌ உங்க‌ அப்பா அம்மா கையில் உங்க‌ வாழ்க்கையை ஒப்படைப்பது தான் சரின்னு நான் நினைக்கிறேன். சினிமா வாழ்க்கை ஆகாது... காதலிக்க‌ சினிமாவை உதாரணம் கொண்டது போல‌, சோகத்துக்கும் உங்களுக்கு சினிமா உதாரணமாகுது. நிஜ‌ வாழ்க்கைக்கு ஒத்துவராத‌ நிழல் அது. புரிஞ்சுகிட்டு அப்பா அம்மா பேச்சை கேட்டு நடங்க‌... அது தான் உங்க‌ வருங்காலத்துக்கு நல்லது.\nதமிழில் type செய்திருந்தால் படிக்க அலுப்பு இல்லமால் இருந்து இருக்கும் . நெறைய தோழிகள் பதில் கூறுவார்கள் . இது மாதிரி பெரிய post போடுகிரர்வர்கள் சிரமம் பார்க்காமல் தமிழில் type செய்யுங்கள் . தோழி கவலை பட ஒனுற்றும் இல்லை . ஒரு பேப்பர் எடுங்கள் எழுதுங்கள் உங்கள் மனதில் இருப்பதயை .. ஒரு புறம் நீங்கள் உங்கள் அம்மா அப்பா திருமணம் சம்மதிபதால் என்ன நடக்கும் சம்மதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் . உன்னொரு புறம் உங்கள் காதலன் ஏற்று கொண்டால் என்ன நடக்கும் நடுவில் விட்டு சென்றால் என்ன நடக்கும் .. இப்படி போசிடிவே நெகடிவ் ரெண்டு பெருகும் எழுதுங்கள் . படித்து பாருங்கள் புரியும் . ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் திருமணம் நடந்த பிற்கு இதெல்லாம் யோசித்து பார்த்தல் சிரிப்பு தான் வரும் .அப்பா அம்மா அவர்களை தவிர நம்மை அக்கறை அன்பு பாசம் வைத்து இருபவர்கள் உலகத்தில் யாருமே இல்லை தெய்வம் கூட அடுத்த தான் . நம்மளை china வயதில் இருந்து கவனித்து உங்களுக்கு கல்யாணம் கூட வைக்க லயகற்றவர்கால கவலை பட ஒனுற்றும் இல்லை . ஒரு பேப்பர் எடுங்கள் எழுதுங்கள் உங்கள் மனதில் இருப்பதயை .. ஒரு புறம் நீங்கள் உங்கள் அம்மா அப்பா திருமணம் சம்மதிபதால் என்ன நடக்கும் சம்மதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் . உன்னொரு புறம் உங்கள் காதலன் ஏற்று கொண்டால் என்ன நடக்கும் நடுவில் விட்டு சென்றால் என்ன நடக்கும் .. இப்படி போசிடிவே நெகடிவ் ரெண்டு பெருகும் எழுதுங்கள் . படித்து பாருங்கள் புரியும் . ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் திருமணம் நடந்த பிற்கு இதெல்லாம் யோசித்து பார்த்தல் சிரிப்பு தான் வரும் .அப்பா அம்மா அவர்களை தவிர நம்மை அக்கறை அன்பு பாசம் வைத்து இருபவர்கள் உலகத்தில் யாருமே இல்லை தெய்வம் கூட அடுத்த தான் . நம்மளை china வயதில் இருந்து கவனித்து உங்களுக்கு கல்யாணம் கூட வைக்க லயகற்றவர்கால பெற்றோர்கள் . அதனால் இதெலாம் passing clouds மாதிரி இது காதல் அல்ல . மனதை போட்டு குழப்பாமல் இருங்கள் .திருமணம் பிறகு பெற்றோர்களின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் . உங்களைகாதலன் திடிர்ன்று வேண்டாம் என்றோ திருமணதிற்கு பிறகு வெறுத்தாளோ நீங்கள் இதே நிலைமையில் தான் இருக்க வேண்டும் . வாழ்கையில் தெளிவு வேண்டும் .மனம் உறுதி வேண்டும் . பெற்றோருக்கு ஒரே செல்ல மகள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள் அதை விட்டு காதல் அது இது என்று புலம்பமால் மனதை புத்தகம் படிப்பு Isai என்று திசை திருப்ப முயற்சித்து பாருங்கள் . வாழ்க்கை ரொம்ப பெரியது . நம்ம வயதின் முக்கால் வயது கணவரிடம் குழந்தையிடம் வாழ்கை கழிகிறது அதனால் அது நமக்கு சந்தோசம் பாதுகாப்பு மன நிம்மதி இதெலாம் உன் காதலரிடம் கெடைக்குமா என்று யோசியுங்கள் . காதல் கல்யாணம் சிறந்து தான் இல்லை என்பதில்லை . பெற்றோரின் அசிர்வதாம் கேடைதல் நன்று . மாதா மனமறிய வாழா ஒரு நாளும் .. வாழ்க நீ\nஉங்க பதிலுக்கு நன்றி.நான் இன்னும் சொல்ல நிரயா இருக்கு.காலேஜ் days la நான் ரொம்ப true ah இருந்தேன்.yenna அழ vachite இருந்தான். நம்ம select பண்ண பையன் சரி இல்ல னு தனியா இருந்தேன். அவனுக்கு வேலை kidacha உடனே திரும்ப pesinan. அவன் லவ் ல confident ah இப்போ iruken,வீட்ல பேசலாம் னு solran.ஆனா yenaku அப்பா அம்மா சம்மதம் solvangala னு பயமா iruku,காலேஜ் ல இருந்தபோது அம்மா அப்பா ட சொல்ல தைரியம் இருந்துசு,இப்போ job இல்லாம irukradhunaala yenna வேற yaaravadhuku கல்யாணம் பண்ணி vechiduvaanganu பயமா iruku, yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken,\n//நான் இன்னும் சொல்ல நிரயா// சொல்றது எல்லாம் முதல்ல சொல்லிரணும். நான் பதில் போட்ட பின்னால கேள்வி கேட்ட ஆள் வந்து, 'இல்ல, அது இப்படித்தான்,' என்று பதில் கொடுத்தா... 'நம்ம நேரத்தை வீணாக்கிட்டமோ' என்று எனக்குத் தோணுறது உண்டு. :-)\nகாலேஜ் days la நான் ரொம்ப true ah இருந்தேன்.// அது இறந்தகாலம். இப்போவும் அதே அளவு ட்ரூவா இ���ுக்கீங்களா\n//yenna அழ vachite இருந்தான்.// சரி... எதிர்காலத்துல அதே போல அழவைக்க மாட்டார்னு எப்படி நம்புறீங்க அன்பு எந்தக் காலத்திலும் பிரியமானவர்களை அழவைக்காது.\n//நம்ம select பண்ண பையன் சரி இல்ல னு தனியா இருந்தேன்.// இப்பவும் அதே பையனும் அதே நீங்களும்தான்ங்க. ஆட்கள் மாறவில்லை. அடிப்படை மனித குணாதிசயம் காலத்தோடு பெரிதாக மாறுவது இல்லை.\n//அவனுக்கு வேலை kidacha உடனே திரும்ப pesinan.// ஒரு விஷயம் முன்பிருந்தே கவனிச்சுட்டு வரேன். 'அவன்' - ஒருமையில் அழப்பது தவறு இல்லை. பிரியமானவர்களை அழைக்கலாம். உங்கள் எழுத்திலிருந்து அந்தப் பையன் மேல் உள்ள காதலோ, அன்போ... புரியவில்லை. எங்கும் உங்கள் காதலன் என்பதாகவும் குறிப்பிட மாட்டேன் என்கிறீர்கள்.\n//அவன் லவ் ல confident ah இப்போ iruken,// நினைச்சு நினைச்சு வெட்டுறதும் ஒட்டுறதும் உண்மைக் காதலில்லை.\n//yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken,// ;)))) சிரிக்கிறேன்னு கோபிக்காதீங்க. சின்னப் பொண்ணு இல்லை நீங்க. வேலை இல்லைன்னு தெரியுது. வெறும் கை முழம் போடாது. அம்மா, அப்பா வீட்ல இருக்கும் போது வேலை இல்லை; வருவாய் இல்லை என்கிறது பிரச்சினையே இல்லை. எல்லாம் அவங்க பார்த்துக்கறாங்க. அப்படி இருக்க வேலை இல்லாததைப் பற்றி யோசிக்கிறீங்க. ஆனா உங்களுக்கு 100% நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி வேலை இல்லாத நீங்கள் போனால்\n//yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken// ம்.. பயணத்துக்கு காசு வேணும்; போய்த் தங்குறதுக்கு நம்பிக்கையான இடம் வேணும், அதுக்குப் பணம் வேணும். சாப்பாட்டுக்குக் காசு வேணும். வேலை இல்லாம 'எங்காவது போய்' என்னதான் பண்ணப் போறீங்க\nமுதல்ல ஒரு வேலை தேடிக்கங்க. அந்தப் பையன் முடிந்தால் காத்திருக்கட்டும். வேலை இருந்தால் அம்மா, அப்பாவிடம் பேச உங்களால முடியும் இல்ல ம்.. அதன் பிறகு பேசுங்க. அம்மா, அப்பா ஆளைப் பற்றி விசாரிச்சுப் பார்க்கட்டும். பிறகு எல்லோருமா சேர்ந்து என்ன செய்றது என்பதை முடிவு பண்ணிக்கங்க.\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nகேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் \nஅன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க\nடிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-04-09T08:05:37Z", "digest": "sha1:EPAO73XHXXYL4WGBKYDEK4NOXQLJSI7H", "length": 7116, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுக தலைமைக்கு ஜெ.தீபா எழுதிய கடிதம் | Chennai Today News", "raw_content": "\nஅதிமுக தலைமைக்கு ஜெ.தீபா எழுதிய கடிதம்\nஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nஅதிமுக தலைமைக்கு ஜெ.தீபா எழுதிய கடிதம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தனிக்கட்சி தொடங்கிய அவருடைய அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் அந்த கட்சியை கலைத்தார். தொண்டர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம், அரசியலில் இருந்து தான் விலகபோகிறேன், முழுவதும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தற்போது திடீரென அதிமுக உடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க விருப்பம் தெரிவித்து ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nவாட்டர் பாட்டிலுக்கு என தனி குப்பைத்தொட்டி வைத்த கோவை நிர்வாகம்\nகாஷ்மீர் பிரச்சனை: டெல்லியில் ஆர்ப்பாட்டம் என ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஅரசியல் தளத்திலும் ரஜினிக்கு இதுதான் நேர்ந்திருக்கும்: ரவிகுமார் எம்பி\nஅவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் வடிவேலு\nரஜினியின் ‘மாஸ்டர் ஸ்டோக்” இன்றைய அரசியல்வாதிகளுக்கு புரியாது: அப்துல்கலாம் உதவியாளர் கருத்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nApril 9, 2020 கிரிக்கெட்\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gcctamilnews.com/gulf-tamil-news/saudi-arabia-tamil-news/", "date_download": "2020-04-09T08:37:17Z", "digest": "sha1:FYVDFSYTN6Q5KSX7UON55W57LN3XNJJT", "length": 12202, "nlines": 98, "source_domain": "www.gcctamilnews.com", "title": "சவுதி அரேபியா Archives - GCCTAMILNEWS | GCC TAMIL NEWS", "raw_content": "எம்மை பற்றி (About Us)\n— Top Menu —எம்மை பற்றி (About Us) உலகம் இந்தியா லைப் ஸ்டைல்\t- ஹெல்த் வேலை வாய்ப்பு Privacy Policy\n— Main Menu —முகப்பு சவுதி அரேபியா\t- நாட்டின் விபரம் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பஹ்ரைன் கத்தார் குவைத் ஒமான்\nஐக்கிய அரபு அமீரகம் (UAE)\nசவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி\nசவுதி அரேபியாவில் வீசிய சூறாவளிக்காற்றின் காணொளி ஜித்தா (நவம்-24): ஜித்தாவின் பாலைவன பகுதியின் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது அந்த பகுதியில் மூன்று சூறாவளிகளைக் கண்டுள்ளார். உடனடியாக தனது மொபைலில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது....\nரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி\nரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கலை நிகழ்ச்சி சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் முதன்மை அமைப்பாக ரியாத் தமிழ்ச் சங்கம் விளங்கி வருகிறது. இவ்வமைப்பின் சார்பில் ரியாத்தில் உள்ள எட்டு இந்தியப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்காக ...\nபள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர்.\nபள்ளி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு பேருந்தை நிறுத்திய மாணவர். தைமா: பள்ளி வாகன ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த நேரத்தில் பள்ளி மாணவர் ஒருவர் சமயோசிதமாகப் பேருந்தின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளார். அந்த மாணவருக்குப் பாராட்டுக்கள்...\nபெண் யாத்திரிகர்கள் தனியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய அனுமதி.\nபெண் யாத்திரிகர்கள் தனியாக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய அனுமதி. ஜித்தா: கூடிய விரைவில், பெண் யாத்திரிகர்கள் தங்கள் குடும்பத்திலிருந்து ஆண் துணை இல்லாமல் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகமானது சுற்றுலா மற்று...\nசவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nசவூதிக்கு மேலும் துருப்புக்களை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 14 ட்ரோன்கள் மூலமாக சவூதி எண்ணெய் ஆலைகள் மீது த��க்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் அமெரிக்கப் படைகளை உயர்த்துவதாக பென்டகன் அறிவித்தது. இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்க சிறப்பு பிரதிநிதி பிர...\nசவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம்\nசவூதிக்குச் சுற்றுலா வந்தால் என்ன பார்க்கலாம் சவூதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாகச் சர்வதேச பார்வையாளர்களின் சுற்றுலா வருகைக்காக தமது நாட்டின் கதவுகளைத் திறக்கிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) ரியாத்தில் அத்-திரியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நிகழ்வில் சுற்றுலா விசா சம்பந்...\nபோதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை.\nபோதைப்பொருள் கடத்திய பஹ்ரைன் நாட்டவருக்குத் தூக்குத் தண்டனை. சவுதி அரசால் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பஹ்ரைன் நபர் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சவு...\nசவூதி அரேபியா இன்று 89வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.\nசவூதி அரேபியா இன்று 89வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடும், இஸ்லாமியர்களின் புனித ஸ்தலங்களைக் கொண்ட நாடுமான சவூதி அரேபியா இன்று தமது 89வது தேசிய தினத்தைச் சிறப்பான முறையில் கொண்டாடிவருகிறது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் வீதிக...\nசவூதி அரேபியா தேசிய தினத்தையொட்டி அமீரக தலைவர்கள் வாழ்த்து.\nசவூதி அரேபியா தேசிய தினத்தையொட்டி அமீரக தலைவர்கள் வாழ்த்து. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசர் ஷேக் முகமது...\nசவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு.\nசவுதியின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பிற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்ப முடிவு. சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களான அராம்கோவின் மீதான தாக்குதல்களை அடுத்து இராணுவப் படைகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள...\nwww.gcctamilnews.com என்ற இணையதளம் வளைகுடா செய்திகளை தமிழ் பேசும் மக்கள் அறியவும், அரபு நாட��களின் கலை, சமுதாய நிகழ்வுகள், முதலீடு வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை பகிர ஓர் பாலமாகும். இந்த இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் செய்தி நிறுவனங்களில் வெளிவரும் செய்திகளை தமிழ் படுத்தி தருகிறோம்.\nஎம்மை பற்றி (About Us)\nஐக்கிய அரபு அமீரகம் (UAE) (116)\nடாக்டர் பஜிலா ஆசாத் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/webdesk-71.html", "date_download": "2020-04-09T08:51:56Z", "digest": "sha1:FSCLBNOEDGADPFZAR62JJVQ3VNZICR6I", "length": 12889, "nlines": 332, "source_domain": "tamil.news18.com", "title": "News Desk,digital Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nஇந்த முக்கியமான காலகட்டத்தில் மக்களின் உயிர் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையில் ஒருவர் முடிவு செய்யவேண்டும்....\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\n\"கல்வி நிறுவனங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\"...\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nமிகவும் வருத்தமாக உள்ளது... மாஸ்டர் குறித்து இயக்குநர் வருத்தம்\nரசிகர்களும் மாஸ்டர் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை குறிப்பிடும் விதமாக #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்....\nகொரோனா அச்சத்தால் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய விவசாயி\nசமீபத்தில் வங்கி ஊழியர் ஒருவர், வாடிகையாளர் கொடுத்த பணத்தை அயன் பாக்ஸில் வைத்து எடுத்த வீடியோவும் அனைவராலும் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\nவல்லரசு நாடுகளையே புரட்டிய கொரோனா... அசால்ட் ஆக ’டீல்’ செய்யும் இந்திய மாநிலம்...\nவெளிநாடுகளில் இருந்து வருவோர், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். மேலும் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு 15வது நாள் ரூ.15,000 ஊக்கத்தொகை என அறிவிப்பு வெளியிட்டனர்....\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் க���ையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nவேலூரில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nகாய்கறி கடைகள், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்...\nரிசல்ட் வரும் முன்பே டிஸ்சார்ஜ் ஏன்... கொரோனா பாதித்த நபர் மாயம்... மருத்துவமனை குளறுபடி.. பரபரப்பு தகவல்கள்...\n58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா\nசிகிச்சைக்கு வந்த முதியவர் உணவின்றி குப்பைக் கிடங்கில் கிடந்த அவலம்\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/world-of-infectious-diseases-awareness-4", "date_download": "2020-04-09T08:29:19Z", "digest": "sha1:QO5UNABY2CG3XP6NMN2GZBR5FXVT5GKA", "length": 6633, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 September 2019 - தொற்றுநோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness", "raw_content": "\n“வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் விடிவு உண்டு” - தமிழிசை சௌந்தர்ராஜன்\nசந்தோஷத்தின் சாவி - உங்கள் மனம்தான்\nமருந்தாகும் உணவு - நார்த்தை இலைப் பொடி\n - கூடற்கலை - 17\nஹெல்த்: சோடியம் குறைபாடு - ஈசியா எடுத்துக்காதீங்க\nஹெல்த்: வாழ்நாளை அதிகரிக்கும் வாசிப்பு\nஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்\nஹெல்த்: நீரும் உற்சாக பானமே\nஹெல்த்: கர்ப்பகால சர்க்கரைநோய் ஓர் எச்சரிக்கை மணி\nஹெல்த்: எப்போதும் கண்ணீர் என்ன பிரச்னை\nகொழுப்பைக் கரைக்கும் - குடம்புளி\nமருத்துவ அவசரம் - குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவை\nசிறுநீர்க் கசிவுக்கு சிம்பிள் தீர்வு\nஹெல்த்: சாலட் - சாலச் சிறந்த உணவு\nஹெல்த்: கர்ப்பப்பை சிதைவு காரணங்களும் தீர்வுகளும்\nஹெல்த்: டெஸ்டோஸ்டிரோன் தெரபி தாம்பத்யத்தில் குறையொன்றுமில்லை\nகுடும்பம்: மொபைல் அடிமைத்தனம் பெற்றோர்களே முதல் குற்றவாளிகள்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/22/police-storm-thoothukudi-protesters-tamilnadu/", "date_download": "2020-04-09T07:47:14Z", "digest": "sha1:Y3WZBMQ7QLCKFFCPIJGD5VBQDJ7O5KDQ", "length": 22983, "nlines": 266, "source_domain": "astro.tamilnews.com", "title": "Police storm Thoothukudi protesters tamilnadu, tamil news", "raw_content": "\nதூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி\nதூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லெட் ஆலையை மூடக்கோரி இன்று தற்போது நடத்தும் போராட்டத்தில் போலீஸ்காரர்கள் போராட்டக்கார்களை அடித்து துரத்தி கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு வருகின்றனர், மேலும் இந்நிலையில் போராட்டக்காரர்களும் போலீஸ் மீது கல் வீச்சு நடத்திவருகிறார்கள்.\nதற்போது தூத்துகுடி ஸ்டெர்லெட் போராட்டம் போர்க்களமாக மாறியுள்ளது.\nவாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு \nபெட்ரோல் : டீசல் விலையை ஜிஎஸ்டியின் வர மாநில அரசுகள் எதிர்ப்பு – தமிழிசை\nஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து : 4 பெட்டிகள் எரிந்தது\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்\nகலாசாரம் இல்லாத ஒரு இனம் இருக்க முடியாது – நிதானித்து சேவையாற்ற வேண்டும் – சுமந்திரன்\nபாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது – கமல்ஹாசன்\nகாங்கிரஸ் – மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nமஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்\n​2 பேர் வெட்டிக்கொலை : ராமநாதபுரம் அருகே பதற்றம்\nமுதலுதவி சிகிச்சைக்கு ஆளில்லா குட்டி விமானங்கள்\nமதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது\nதமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு முன் எச்சரிக்கை\nபோராட்டம் எதிரொலி – ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு\nமகாவலியின் நீர்மட்டம் உயர்வு : 54 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அவசரமாக வெளியேற்றம்\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8823:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-04-09T08:47:14Z", "digest": "sha1:DJUIMX4XTVO54RLAYWDPIYYGR6XP7YP3", "length": 21855, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை\nஇஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை\nஇஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை\nஒரு இஸ்லாமிய இயக்கம் என்பது ஒரு சமூக சேவை அல்லது சமூக நலன்புரி அமைப்பு அல்ல அதாவது இருக்கின்ற சூழ்நிலையை ஜீரணித்து அந்த சூழலோடு ஒத்துப்போய் உம்மத் ஏதோ ஒருவகையில் குறித்த பகுதியில் வாழ்ந்துபோக உதவி புரியும் அமைப்பு அல்ல\nமாறாக இஸ்லாத்தின் மூலமும் அதன் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல் மூலமும் ஆதிக்க எதிர்சூழலோடு எவ்வித சமரசமும் செய்யாமல் தெளிவாகவும் உறுதியாகவும் ஆக்கிரோசமான மோதுகையை மோற்கொள்ள வேண்டிய அமைப்பு.\nபித்னா முற்றிலும் இல்லாமல் ஆகி தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே என ஆகிவிடும் வரை அவர்களோடு போரிடுங்கள் என்ற வஹியுடைய வசனம் இஸ்லாம் அல்லாத அதிகார வடிவங்கள் அனைத்தையும் (பித்னா) குழப்பம் என்பதாக வரையறுக்கிறது.\nஎனவே இத்தகு குழப்பத்தில் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதே அடிப்படை அறிவீனம்.தாக்கூத்தின் நியாயம், சலுகைகள் எனும் கால்களில் ஹிக்மத்தாக விழுந்து உம்மத்துக்கு நன்மை செய்தல் என்பது தெளிவான சரணடைவு அரசியல்\nஇந்த சரணடைவு அரசியலை சாமா்த்திய அணுகுமுறையாக பிரச்சாரம் செய்வதில் இவா்கள் பெருமிதம் கொள்கின்றனா்.\n1. இஜ்திஹாதை தம் இலக்கு நோக்கி மிகச் சரியாக வரையறுக்காமை,\n2. குறித்த சில தலைவர்களில் தங்கியிருந்து இயக்கம் இலக்கு நோக்கி பயணித்தமை,\n3. சூழ்நிலையின் சிக்கல்களுக்கும் மாற்றங்களுக்கும் தம் மனோ இச்சைப் பிரகாரம் முடிவுகளை எடுத்தமை என்பன இஸ்லாமிய இயக்கங்கள் இவ்வாறு குப்ரிய அஜண்டாவுக்குள் முடங்கிப்போக பிரதான காரணங்களாக அமைந்து விட்டன.\n190 கோடி ஆள்வளத்தையும் தனக்கென ஒரு பிரத்தியேகமான சித்தாந்த அடையாளத்தையும் கொண்ட ஒரு சமூகம் அந்த இஸ்லாம் எனும் சித்தாந்த அதிகார ஒழுங்கான ஒரே தலமையிலான கிலாபா அரசை நபி வழியில் ஸ்தாபிக்க முடியாத சிந்தனை வீழ்ச்சி என்பது அப்பட்டமான இராஜதந்திர தோல்வி\nஇத்தகு அவல நிலையை உம்மத்திற்கு புரியப் படுத்தி இந்த சத்திய சித்தாந்த அரசியல் அலகில் முஸ்லீம் உம்மாவை ஓரணியில் அழைத்துச் செல்ல உருவாக்கப் பட்டவையே அனேகமான இஸ்லாமிய இயக்கங்கள் ஆகும்.\n1924ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி உதுமானிய கிலா��த் வீழ்த்தப் பட்ட பின் தனது சகலவிதமான பாதுகாப்பு நிலைகளையும் வாழ்வியல் ஒழுங்கையும் முஸ்லீம் உம்மத் குப்பார்களிடம் பறி கொடுத்தது அதன் பின்னரே இஸ்லாமிய இயக்கங்களின் பொற்காலம் ஆரம்பித்தது.\nமுதலாளித்துவ காலனித்துவ சக்திகள் தமது சதித்துவ சுரண்டல் உலகை உருவாக்க பிரதான தடையாக கிலாபா அரசு இருப்பதை உணர்ந்தே அதனை வீழ்த்தினர் அத்துடன் மீண்டும் இத்தகு இஸ்லாத்தின் அதிகார அரசியல் எழுந்து வராமல் இருக்க தமது கலாச்சார யுத்தத்தை தொடர்ச்சியாக தொடுத்தனர்.\nஇத்தகு பாதிப்புகளிலிருந்து முஸ்லீம் உம்மத்தை மீட்டு அதன் இயற்கை வழியான இஸ்லாமிய கலாச்சாரத்தை பயிற்றுவிப்பது தொடர்பில் இஸ்லாமிய இயக்கத்தின் செயற்பாடு அவசியம் என அக்கால அறிஞர்கள் சிலர் சிந்தித்ததின் விளைவாகவும் சில இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன.\nஅதாவது காலனியாதிக்க பாதிப்பில் இருந்து முஸ்லீம் உம்மத்தை மீட்பது என்ற பொது நிலைப் பாட்டினுள் எல்லா இயக்கங்களும் இருந்தன. பின் எவ்வாறு இவா்கள் அந்தர் பல்டி அடித்தன\nஇஸ்லாத்தை பின்பற்றி வாழ முடியாத அவல நிலையில் முஸ்லீம் உம்மத் தொடா்ந்து வாழும் அநியாயத்தை பொறுக்க முடியாத இஸ்லாமிய சிந்தனாவாதிகளும் இமாம்களும் இஸ்லாமிய மேலாதிக்கத்தை வேண்டிய போராட்டத்தையும் உம்மத்தை அதற்காக சீர்திருத்தி நெறிப்படுத்தும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஅத்தகு எண்ணக்கருக்களின் செயல் வடிவங்களாகவே இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெற்றன. அது\n1. கிலாபத்தை மீள் நிறுவுதல்\n2. ஆன்மீக கலாச்சார ரீதியாக உம்மத்தை பயிற்றுவித்தல்,சீர்திருத்துதல்,பாதுகாத்தல்\n3. குப்பார்களின் காழ்ப்புணர்வுமிக்க வன்முறை அரசியலுக்கு தக்க பதில் கொடுத்தல்\nஇப்படி குறிப்பான காரணிகளை மையப்படுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் தம்மை வரையறுத்தன. இவை தமக்குள் செயற்கட்ட ரீதியாக கருத்து முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் இஸ்லாம்தான் முஸ்லிமை ஆழ வேண்டும் என்பதிலும் இஸ்லாத்தின் சட்டங்களாளேயே முஸ்லீம் உம்மத் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எவ்வித மாற்றுக்கருத்தையும் ஆரம்பத்தில் இவர்கள் கொண்டிருக்கவில்லை.\nஇஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்புகளும் சமூக மட்டத்தை சென்றடைந்த போது அது பாரிய சவால்களை குப்பார்களுக்கு ஏற்படுத்தியது. எனவே காலனித்துவ குப்பார்கள் முஸ்லீம்கள் விவகாரத்தில் சற்று பிரத்தியேகமாக சிந்தித்தனா்.\nகருத்துச் சுதந்திரம் மதச் சார்பின்மை சிறுபான்மை உரிமை போன்ற ஜனநாயக அடிப்படை விதிகளோடு முஸ்லீம் மெஜோரிட்டி தேசங்களில் இஸ்லாத்திற்கு முன்னுரிமை என்ற கோசத்தையும் மைனோரிட்டி நிலங்களில் முஸ்லீம் தனியார் சட்டம் போன்ற சில மேற்பூச்சு வடிவங்களை சந்தைப் படுத்தினா்\nஅதன் உடனடி விளைவாக சில இஸ்லாமிய இயக்கங்கள் குப்ரின் ஆதிக்க சதித்தனத்தை நம்பி தம்மை வெறும் சமூக நிறுவனங்களாகவும் உம்மத்திற்காக குப்ரிய வாழ்வெழுங்கில் இருந்து உரிமைகளும் சலுகைகளும் கேட்டுப் பெறும் சமூக நிறுவனங்களாகவும் தம்மை குறுக்கிக் கொண்டன\nதனது அடையாளம் பாதுகாக்கப்படுகிறது சில அடிப்படை இபாதாக்களை செய்ய பூரண சுதந்திரமும் கிடைக்கின்றது என்ற அடிப்படையில் குப்ர் சரி காணப்பட்டது அந்தவகையில் அரசியல் ஆதிக்க அகீதா இஸ்லாமிய இயக்கங்கங்களின் வாய்களின் மூலமே ஹலாலாக பேசவைக்கப்பட்டதுடன் அவர்கள் ஆரம்பத்தில் பேசிய ஹாக்கிமியத் அல்லாஹ்வுக்கே என்ற வாதம் எக்ஸ்பயார்ட் ஆக்கப்பட்டது அந்தவகையில் அரசியல் ஆதிக்க அகீதா இஸ்லாமிய இயக்கங்கங்களின் வாய்களின் மூலமே ஹலாலாக பேசவைக்கப்பட்டதுடன் அவர்கள் ஆரம்பத்தில் பேசிய ஹாக்கிமியத் அல்லாஹ்வுக்கே என்ற வாதம் எக்ஸ்பயார்ட் ஆக்கப்பட்டது இதை ஆதிக்க குப்பாரின் மிகப்பாரிய சிந்தனா யுத்த வெற்றி என்று கூறலாம்.\nஇகாமதுத்தீன் பேசிய இஸ்லாமிய இயக்கங்கள் இலவு காத்த கதை\nமேற்போக்கான குப்ரிய அதிகார சலுகைகளையும் உரிமைகளையும் நம்பிய அநேகமான இஸ்லாமிய இயக்கங்கள் குப்ரியத்தையும் அதன் அதிகார கட்டமைப்பையும் பற்றி எவ்வித எதிர் கருத்துகளையும் சொல்லாமல் குப்ர் தந்த மத சுதந்திரத்தின் எல்லைக்குள் இஸ்லாத்தை பயன்படுத்துவது பற்றி ஒரு பக்கம் சிந்தித்ததோடு குப்ரின் விழுமியங்களை இஸ்லாமியமாக விளக்கம் கொடுக்கும் கைங்கரியத்திலும் இறங்கினர்\nஇன்னும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்து குப்ரின் போலித்தனத்தை எதிர்த்தவர்களை ஏதோ அதிகார வெறி மிக்கவர்கள் போலவும் வழிகேடர்களாகவும் உம்மத்தின் மத்தியில் இவர்கள் இனம்காட்டினர்.\nஇவ்வாறான அவலநிலைக்குள் சில இஸ்லாமிய இயக்கங்கள் குப்��ுக்குள் குடித்தனம் நடத்த துவங்க இகாமதுத்தீன் பேசிய இன்னும் சில இயக்கங்கள் இன்னொரு நூதன வழியை பிரயோகிக்க தொடங்கின. அது குப்ரை மிகைக்க குப்ரை பயன்படுத்தும் சிஸ்டமாகும் அதன்படி குப்ரிய சிந்தாந்த ஒழுங்கு என்பது ஒரு கருவியாக சிந்திக்கப்படும்.\nஅதிகாரத்தை பிடிக்க முதலில் குப்ர் ஹிக்மத் அடிப்படையில் அதன் சரத்துகளோடு ஏற்கப்படும் பின் படிமுறை ரீதியில் இஸ்லாம் அமுலாக்கப்படும் என முஸ்லீம் பெரும்பான்மை நிலங்களில் சிந்திக்கப்பட இத்தகு இயக்கங்களின் சிறுபான்மை கிளைகள் முஸ்லீம் சிறுபான்மை சட்டம் என்ற சரணடைவு பிக்ஹை பயன்படுத்த வியூகம் வகுத்தன. அதாவது ஒட்டு மொத்தமாக முதற்கட்டம் குப்ரை உள்வாங்கிய அரசியல் கட்சிகளாக தம்மை உருமாற்றின.\nஇந்த வகையில் ஹாக்கீமியத் குறித்த அதிகம் கதைத்த இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களும், அரசியல் இயக்கங்களும் ஜனநாயகம், தேசிய அரசியலில் முஸ்லீம் உரிமை, மதச்சார்பின்மையின் கீழான முஸ்லீம் அரசியல், சுதந்திரம் என்ற கருத்தியலின் மூலம் குப்ரிய மேலாதிக்க அரசியலோடு சமரசமாகினர்.\nஆனால் இத்தகு பிற்போக்குத் தனத்தை அத்தகு இயக்க உலமாக்கள் இஸ்லாமாகவும் இபாதத் ஆகவும் பிரச்சாரப் படுத்தினர். இத்தகு விட்டுக்கொடுப்பின் அவலமாக குப்ர் தனது அடுத்தகட்ட பணியை தொடங்கி விட்டது, அது எவ்வாரெனின் அது மத சுதந்திரம் என விட்டுக்கொடுத்த எல்லைகளை தாண்டி அகீதா முதல் இபாதா வரை முஸ்லீம் உம்மத்திடம் தளர்வை வேண்டுகிறது\nஇப்போது சத்தியத்தின் சான்றுபகர துணிவோடு இறங்கிய பல இஸ்லாமிய இயக்கங்களும் அதன் உலமாக்களும் குப்ரிய சர்க்காருக்கு சாட்சி சொல்பவா்களாக மாறி நிற்க உம்மத்தின் நிலையோ அந்தோ பரிதாபம்\nஇந்நிலையுணா்ந்து இறைத்தூதின் தூய வழிகாட்டல்களிலிருந்து சமரசமற்ற அரசியல் போராட்டத்தையும், எழுச்சிமிக்க அழைப்புப் பணியையும் மேற்கொள்ள அல்லாஹ்(சுபு) எமக்கு துணை நிற்பானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/01/26/news/13000", "date_download": "2020-04-09T08:36:16Z", "digest": "sha1:MCIVUSPNQCWFUR26KGQLSBCE7MIUQJ3G", "length": 10112, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் தமிழர் மூவர் – 2016 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் தமிழர் மூவர் – 2016 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nJan 26, 2016 | 5:09 by ரூபன் சிவராசா in செய்திகள்\nநோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த ஆண்டு 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது.\nநோர்வேவாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nதமிழ் 3 இன் ‘தமிழர் மூவர்’ – 2016 மதிப்பளிப்பிற்கான வரைமுறைகள்:\nஇந்த ஆண்டிற்கான ‘நோர்வேஜிய தமிழ்’ (Norwegian-Tamils) முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவுசெய்வதற்கு பின்வரும் வரையறையுடையோர் பரிந்துரைக்கப்படலாம்:\nநோர்வேயை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்\n20 முதல் 33 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nபெற்றோரில் குறைந்தது ஒருவர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.\nதமிழ் 3இற்கு அனுப்பிவைக்கப்படும் பரிந்துரைகள், ’தமிழர் மூவர்’ தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படும் மூவர் 06.03.2016 நடைபெறவுள்ள தமிழ் 3 வானொலியின் 3வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்கப்படுவர்.\nஉங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 20.02.16 (சனி) 12 மணிக்கு முதல் அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ் 3 இன் தமிழர் மூவர் பரிந்துரை செய்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல், விபரங்களும், “தமிழ் 3இன் தமிழர் மூவர் – 2016” இற்கு உங்களால் பரிந்துரைக்கப்படுபவர் பெயர், முகவரி, பால், தொலைபேசி, மின்னஞ்சல், பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் ஆகிய விபரங்களும் விண்ணப்பத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.\nTagged with: ஒஸ்லோ, தமிழர் மூவர், நோர்வே\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்த���யாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sulthan-movie-dindigul-news/?shared=email&msg=fail", "date_download": "2020-04-09T07:50:31Z", "digest": "sha1:MADLIFVABY4TSIK6OSUNDUJK43R5ZFMG", "length": 18871, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்புகள்", "raw_content": "\nகார்த்தியின் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்புகள்\nட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சுல்தான்’.\nஇந்தப் படத்தில் கார்த்தி நாயகனாகவும், ராஷ்மிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.\nசிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nசென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nகடந்த செப்டம்பர் 24-ம் தேதியன்று திண்டுக்கலில் இர���க்கும் புராதன நினைவுச் சின்னமான மலைக்கோட்டையில் இந்த ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.\nஇதனை அறிந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் ‘சுல்தான்’ என்ற முஸ்லிம் மன்னர் பெயரில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை மலைக்கோட்டையில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, படக் குழுவினர் அங்கிருந்து சென்றனர்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில், “எங்களது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்க பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.\nஇதனிடையே இப்படம் ‘திப்பு சுல்தான்’ வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை திண்டுக்கல், மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாதெனவும் கூறி ஒரு அமைப்பினர், செப்டம்பர் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nஅப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.\nஇது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாதென்பதை உறுதி செய்யத் தணிக்கைக் குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம். நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.\nஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nமேலும், வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி, மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்…” என்று தெரிவித்துள்ளது.\nதிண்டுக்கல் மலைக்கோட்டையை மையமாகக் கொண்டு திப்பு சுல்தான், ஹைதர் அலி, பிரிட்டிஷ் அரசு, நாயக்கர்கள், மராட்டியர்கள் என்று பல்வேறு அரச பரம்பரையினரும் பல்வேறு காலக்கட்டங்களில் ஆட்சி நடத்தியுள்ளனர்.\nஅதே மலைக்கோட்டையில் கோவில் ஒன்றும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்தக் கோவிலுக்கு யாரும் செல்வதில்லை என்பதால் அது ஆட்சியாளர்களின் கோட்டையாகவே கருதப்பட்டது.\nஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அங்கேயிருந்த அம்மன் சிலை கீழே கொண்டு வரப்பட்டு திண்டுக்கல் நகருக்குள் ஒரு கோவில் அமைத்து அங்கே பிரதிஷ்டை அமைக்கப்பட்டது.\nஆனால் இப்போது இந்து அமைப்புகள் “மலைக்கோட்டையில் கோவிலை திரும்பவும் புனரைமைப்பு செய்ய வேண்டும். அம்மன் சிலையை அங்கே வைக்க வேண்டும். பொதுமக்கள் மலைக்கோட்டை கோவிலை வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும். கிரி வலம் வரும்போது கோட்டையில் இருக்கும் கோவிலுக்குள் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்…” என்று கோரி வருகின்றனர்.\nஆனால் திண்டுக்கல் மலைக்கோட்டையை தற்போது பராமரிப்பு வரும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். இந்தக் கோபத்தில்தான் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘சுல்தான்’ என்கிற ஒரு பெயரை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி படப்பிடிப்பை நடத்தவிடாமல் செய்துள்ளனர்.\nஇவர்களின் இந்த ஈனச் செயல் ‘சுல்தான்’ என்னும் இஸ்லாமிய பெயரை அடிப்படையாக வைத்து ‘இஸ்லாம் மத’த்தின் மீது இந்து அமைப்புகள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வையே காட்டுகிறது..\nவட இந்தியாவில் இருந்த மத வெறி, மெல்ல மெல்ல அமைதிப் பூங்காவான தமிழகத்தையும் நசுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.\nactor karthi actress raashmika director backyaraj kannan dream warriar pictures producer s.r.prabhu slider sulthan movie இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நடிகர் கார்த்தி நடிகை ராஷ்மிகா\nPrevious Postஉதயா - விதார்த் நடிப்பில் துவங்கியது ‘அக்னி நட்சத்திரம்’.. Next Post\"நான் உயிரு��ன்தான் இருக்கிறேன்..\" - நடிகை ரேகாவின் கோபப் பேச்சு..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர��களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_769.html", "date_download": "2020-04-09T07:42:05Z", "digest": "sha1:ERENUWCGFPZLWIYAUEWPPUGEN3WUAD2R", "length": 8934, "nlines": 65, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அவர் வீட்டுல வெளிநாட்டு இளம் பெண்ணை வச்சிட்டு இருக்கார்\" - முன்னணி நடிகர் மற்றும் மனைவியை வம்பிழுத்த ஸ்ரீ ரெட்டி..!", "raw_content": "\nHomeSri Reddy\"அவர் வீட்டுல வெளிநாட்டு இளம் பெண்ணை வச்சிட்டு இருக்கார்\" - முன்னணி நடிகர் மற்றும் மனைவியை வம்பிழுத்த ஸ்ரீ ரெட்டி..\n\"அவர் வீட்டுல வெளிநாட்டு இளம் பெண்ணை வச்சிட்டு இருக்கார்\" - முன்னணி நடிகர் மற்றும் மனைவியை வம்பிழுத்த ஸ்ரீ ரெட்டி..\nபடவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர திரையுலகில் முன்னணி நடிகர்கள் மீது குற்றம்சாட்டிய ஸ்ரீரெட்டி அங்கு அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.\nஸ்ரீரெட்டியின் நடவடிக்கைகளால் அவருக்கு ஆந்திராவில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னைக்கு வந்து குடியேறிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.\nஆனால் அக்குற்றச்சாட்டுகளை தமிழ்த் திரைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே தனது வாழ்க்கையை மையப்படுத்திய ரெட்டி டைரி என்ற கதையில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஸ்ரீரெட்டி. இவர் தலையிடாத சர்ச்சையான விஷயமே இல்லை.\nஇவர் தலையிட்ட விஷயம் சர்ச்சையாகாமல் இருந்ததே இல்லை. இந்நிலையில், ஆரம்பம் முதலே நடிகர் பவன் கல்யாண் மீது வன்மத்தை உமிழ்ந்து வரும் இவர் இப்போது அவரது மனைவியையும் சேர்த்து வம்பிற்கு இழுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nநடிகர் பவன் கல்யாணுக்கு நடந்த முதல் மற்றும் இரண்டாவது திருமணம் விவாகத்தில் முடிந்தது.தற்போது, மூன்றாவதாக ரஷ்யாவை சேர்ந்த \"அண்ணா லெஸ்நெவா\" என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார்.\nஇந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூல் பதிவில் \"பவன் கல்யாண் வீட்டில் வெளிநாட்டு இளம் பெண்னை வைத்துள்ளார். அவருக்கு கொரோனா வரவில்லையா..\nஇவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை விளாசி வருகிறார்கள். அவை எதுவும் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கொச்சை கொச்சையாக இருப்பதால் ஒரே ஒரு விளாசலை மட்டும் இங்கே SS கொடுத்துள்ளோம்.\nPhotoshop-ல் இது போல Water Splash Effect கொடுப்பது எப்படி\nPhotoshop-ல் இது போல Dispersion Effect கொடுப்பது எப்படி..\nவெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் சீரியல் வில்லி நடிகை..\n\"இந்த நடிகர் ஒரு இலுமினாட்டி என்பது எனக்கு தெரியும்..\" - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்..\nதன்னுடைய பெயரில் தீயாய் பரவிய அந்த வீடியோ - பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்த பதிலை பாருங்க..\n\"முருகதாஸ் அங்கிள்-ற்கு பெண்களின் பி**ப்**-ஐ திருட பிடிக்கும்\" - விடாமல் துரத்தும் ஸ்ரீரெட்டி..\n\" 10 வயசுல எடுத்த ட்ரெஸ்-ஐ இப்போ போட்டுக்கிட்டு இருக்கீங்க....\" - நடிகை கிரண் வெளியிட்ட மோசமான போட்டோ - விளாசும் நெட்டிசன்கள்..\n144 தடையால் வீட்டில் இருந்த படியே பிறந்த நாள் பரிசாக ஹாட் போஸ் கொடுத்துக்க பூனம் பாஜ்வா..\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் \"மேயாத மான்\" நடிகை இந்துஜா..\nகாசு, பணம், துட்டு, மணி.. மணி.. - ஷகிலா ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதுல்யா ரவி..\n'அது' தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி செல்ஃபி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா..\n - \"ப்ரா, ஜட்டிகளை பரிசாக அனுப்பிய ரசிகர்\" - மீரா மிதுன் செய்த வேலையை பாருங்க..\nவெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் சீரியல் வில்லி நடிகை..\n\"இந்த நடிகர் ஒரு இலுமினாட்டி என்பது எனக்கு தெரியும்..\" - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்..\nதன்னுடைய பெயரில் தீயாய் பரவிய அந்த வீடியோ - பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்த பதிலை பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-09T08:51:07Z", "digest": "sha1:UTQQJQWBI4RNHZENCOEC7FP5HLPNNO3J", "length": 24951, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனியாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறீன்லாந்தின் கேப் யார்க்கில், பனிமலைகள் பனியாறுகளாகின்றன.\nவடக்கு பாக்கிஸ்தானில் உள்ள பல்டோரோ பனியாறு. 62 கிலோமீட்டர்���ள் (39 mi) நீளமுள்ள இது உலகில் உள்ள மிக நீளமான பனியாறுகளில் ஒன்று.\nஅர்ஜென்டினாவில் பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை\nபெரு நாட்டில் உள்ள குயெல்க்கய பனியாற்று பகுதி, உலகில் உள்ள மிகப்பெரிய பனியாறு ஓடும் பகுதிகளில் ஒன்று\nபனியாறு (Glacier) என்பது மிக மிக மெதுவாக ஓடும் (நகரும்) பனியினாலான ஆறு ஆகும். இதனைப் பனிப் பையாறு என்றும் கூறலாம் (பைய = மெதுவாக). இறுகிய பனிப்படைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் இப் பனியாறுகள் உருவாகின்றன. புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர் இருப்பு பனியாறுகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர் அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர் பனியாறுகளாகவே உள்ளன. துருவப் பகுதிகளில் பெருமளவு பரப்பு பனியாறுகளால் மூடப்பட்டிருக்க, வெப்பவலயப் பகுதிகளிலோ இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. புவிக்கு வெளியே செவ்வாய்க் கோளில் பனியாறுகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. பனியாறுகள் நிலப்பரப்பில் மட்டுமே உருவாகும். இது கடலிலும் ஏரிகளிலும் உருவாகும் மெல்லிய பனியிலிருந்து நன்கு வேறுபடும்.\n99% ஆன பனியாறுகள் துருவப் பகுதிகளிலுள்ள பனிவிரிப்புகளில் காணப்படுகின்றது. மற்றவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மலை குன்றுகளிலும் உயர் தீவுகளிலும் உள்ளன. புவியில் காணப்படும் நன்னீர் மூலங்களில் மிகப் பெரியதும் இந்த பனியாறுகளே. உலகத்தில் இருக்கும் மக்கள்தொகையின் ஒன்றில் மூன்று மடங்கு மக்களுக்கான நன்னீர்த் தேவை இந்த பனியாறுகளாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது[1]. தாவரங்கள், விலங்குகள் மனிதரின் நனீர்த் தேவையை ஈடுசெய்ய முக்கியமாக இந்த பனியாறுகள் பயன்படுகின்றன. பெரும்பாலான பனியாறுகள் குளிர் காலங்களில் நீரை சேமித்து கொண்டு கோடை காலங்களில் உருகி நீரை கொடுக்கும்.\nபனியாறுகள் நீண்டகால காலநிலை மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாவதனால், இந்தப் பனியாறுகளில் ஏற்படும் மாற்றமானது காலநிலை மாற்றங்களையும், கடல் நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தையும் மிக இலகுவாக காட்டும் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது.\n5 செவ்வாய்க் கோளில் பனியாறுகள்\nஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி பொழிவின் வேகம் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருப்பின் அங்கு பனியாறு உருவாகிறது. இன்னும் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவே முக��கியமானதாகும். புவிஈர்ப்பின் காரணமாக ஒரிடத்தில் விழும் பனி அழுத்தம் அடைந்து பனியாறு உருவாகிறது. இந்த அழுத்தம் மற்றும் மேலும் விழும் பனியின் எடையால் பனி தகடுகளுக்கு இடையே உள்ள காற்று வெளியேற்றப்பட்டு பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது. இந்த செய்கை தொடர்ந்து நடைபெறும். மிதவெப்ப நிலங்களில் உருவாகும் பனியாறுகள், விறைத்தலும் உருகுதலுமாக மாற்றங்களுக்கு உள்ளாவதால் குருணை போன்ற நிலையை அடையும். பின்பு இவை அழுத்தத்திற்கு உள்ளாகி பனிக்கட்டியாக மாற்றம் அடைகிறது.\nஅர்ஜென்டீனாவில் உள்ள பனியாறு குகை\nபுறத்தோற்றம், வெப்ப இயல்பு, ஆகியவற்றை கொண்டு பனியாறுகளை தரம் பிரிக்கலாம்.\nஇவை மலைகளின் உச்சிகளிலும் சரிவுகளிலும் உருவாகும்.\nஒரு பள்ளத்தாக்கை நிரப்பும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படும்.\nஒரு மலைதொடரையோ எரிமலையையோ மூடியிருக்கும் பனியாறு பனிக்கவிகை அல்லது பனிதுறை எனப்படும். இவற்றின் பரப்பளவு 50,000 சதுர கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும்.\n50,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரப்பளவு கொண்டவற்றை பனி படலம் என அழைக்கிரோம். அடியில் உள்ள இட விவரத்தை மறைத்து கொள்ளும் அளவுக்கு இவற்றின் ஆழம் பல கிலோமீட்டருக்கு இருக்கும். தற்காலத்தில் இரண்டு பனி படலங்கள் மட்டுமே உள்ளன. இவை அண்ட்டார்ட்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பகுதியின் மீது உள்ளன. மிக தாராளமான நன்னீர் மூலமாக இவை விலங்குகின்றன. இந்த பனி படலத்தை உருக்கினால் உலக அளவில் கடல் மட்டம் 70 மீட்டர் உயரும்.[2]\nகடற்பகுதிக்குள் நீண்டுருக்கும் படலத்தை பனி புகலிடம் என்போம். இவை மெலிதாகவும் குறைந்த வேகத்துடனும் இருக்கும்.\nகுறுகிய, வேகமாக நகரும் பனி படலத்தை பனி நீரோடை என்போம். அண்ட்டார்ட்டிக்காவில் பல பனி நீரோடைகள் பனி புகலிடத்தில் முடிவடைந்திருக்கின்றன. ஒரு சில பனி நீரோடைகள் கடலில் முடிவடைவதும் உண்டு. இப்படி கடலில் முடிவடையும் பனியாறுகளில் உள்ள பனிகட்டியானது கடலை நெருங்கியதும் உடைந்து பனிப்பாறைகள் உருவாகிறது.\nஇவை மிதா வெப்ப நிலங்களில் உள்ள உயர்ந்த மலைகளில் இருக்கும். இவை ஆண்டு முழுவதும் உருகி கொண்டே இருக்கும்.\nபனியாறுகள் பனியாற்று முகப்பில் தோன்றி பனியாற்று கழிமுகத்தில் முடியும். பனியாறுகள் பனி அமைப்பு மற்றும் உருகும் நிலையை பொறுத்து மண்டலங்���ளாக பகுக்கப்பட்டுள்ளன.\nபனிப்பாறை நிகர இழப்பு உள்ள பகுதி நீக்க மண்டலம் எனப்படுகிறது.\nசமநிலை வரி நீக்க மண்டலம் மற்றும் குவிப்பு மண்டலத்தை பிரிக்கிறது; இங்கே பனி அளவு நீக்கமும், பனி அளவு சேர்க்கை/குவியலும் சமமாக உள்ளது.\nபனி குவிப்பு நீக்கத்தை விட மிகுதியாய் உள்ள மேல் பகுதி, குவிப்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது.\nபொதுவாக ஒரு பனியாற்றில் குவிப்பு மண்டலம் மிகுதியான பரப்பை கொண்டிருக்கும். இது 60 முதல் 70 % பரப்பை கொண்டிருக்கும். பனி குவிப்பு மண்டலம் உருகும் நிலையை பொறுத்து மேலும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.\nவறண்ட பனிப்பகுதி - இங்கு வெயில் காலத்தில் கூட பனி உருக்குவதே இல்லை.\nஊடுருவல் பகுதி - இங்கு குறைந்த அளவில் பனி உருகி கீழுள்ள பனிக்குள் புகுந்து செல்லும்.\nசமநிலை வரிக்கு அருகில் சில பனிகள் உருகி பின்பு உறையும். இது ஒது தொடர்ச்சியான பனிப்பாறையாக உருவெடுக்கும்.\nஈரமான பனி மண்டலம் முந்தைய கோடை முடிந்த காலத்தில் இருந்து சேகரமாகின்றன பனி அனைத்தூம் 0 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உயர்தபட்ட பனியாறு ஆகும்.\nபனிப்பாறைகள் இரண்டு முக்கிய செயல்முறைகள் மூலம் நிலப்பரப்பை அரிக்கிறது: சிராய்ப்பு மற்றும் பறித்தல். பாறைப்படுக்கையின் மீது பனிப்பாறைகள் ஓடும் பொழுது, அது மென்மயாகி பெயர்தெடுக்கப்படுகிறது. இப்படி பெயர்க்கப்பட்ட பாறைகள் பனியாற்றில் உறிஞ்சப்பட்டு அரிப்புக்குள்ளாகிறது. இந்த பனிப்பாறை மேலும் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் போல் பணியாற்றி நிலப்பரப்பை அரிக்கிறது.\nபுவியீர்ப்பு விசை மற்றும் பனிக்கட்டியின் உட்புற சிதைவினால் பனியாறுகள் கீழ் நோக்கி நகர்கின்றன. பனிக்கட்டியானது அதன் அடர்த்தி 50 மீட்டரை தாண்டும் வரை சுலபமாய் முறியத்தக்க திண்மமாய் செயல்படும். இதனால் 50 மீட்டருக்கு கீழே உள்ள பனிக்கட்டி அழுத்தம் காரணமாக நகரும். அடிபாக நழுவு விளைவின் காரணமாகவும் பனியாறுகள் நகரும். பனியாற்றின் அடிபகுதி உராய்வினால் உருகி விட மேல் பகுதி பனிகட்டி எளிதில் சறுக்கி சென்று விடுகிறது.\nபனியாற்றின் நகர்தல் வேகமானது உராய்வினால் நிர்ணயிக்கப்படுகிறது. உராய்வின் காரணமாக பனியாற்றின் அடிப்பகுதி மெதுவாகவும் மேல் பகுதி விரைவாகவும் நகரும். பள்ளத்தாக்கு பனியாற்றில் உராய்வின் காரணமாக பனியாற்றின் ஓரப்பகுதி மெதுவாகவும் நடுப்பகுதி விரைவாகவும் நகரும்.\nசராசரி வேகமானது பல்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஒரே நாளில் 20 முதல் 30 மீட்டர் வரை நகரும் பனியாறுகளும் உண்டு. அப்பகுதியின் சரிவு, பனிக்கட்டியின் தடிமன், பனிப்பொழிவின் வேகம், வெப்பநிலை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது\nசெவ்வாய்க் கோளின் வட துருவம்\nசெவ்வாyin துருவ பகுதிகளில் பனிக்கவிகை காணப்படுவது பனியாறுகளுக்கான் சான்றாகும். கணினி மாதிரிகள் இது போன்ற ஏராளமான பனியாறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றன. 35° மற்றும் 65° வடக்கே அல்லது தெற்கே செவ்வாய்க் கோள் பனியாறுகள் வளிமண்டலத்தினால் பாதிக்கபட்டுள்ளது. புவியை போலவே பல பனியாறுகள் பாறைகளால் மூடப்பட்டுள்ளன.\nகண்டங்களின் அடிப்படையில், உலகின் 7 மிகப்பெரிய பனியாறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2020, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-04-09T08:44:40Z", "digest": "sha1:M6RBBYOID3CO7QS25VOVQCP7M743XOPJ", "length": 6972, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டைக்கூம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பிரமிட்டு (வடிவவியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடிவவியலில் பட்டைக்கூம்பு (pyramid) என்பது, அதன் அடி தவிர்ந்த எல்லா முகங்களும் முக்கோண வடிவில் அமைந்ததும், அவற்றின் உச்சிகள் அனைத்தும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்வதுமான ஏதாவதொரு முப்பரிமாணப் பன்முகி (polyhedron) ஆகும். ஒரு பட்டைக்கூம்பின் அடி ஏதவதொரு பல்கோணமாக இருக்கலாம், ஆனாலும், பொதுவாக நாற்கோண வடிவான அடியுடன் அமைந்த பன்முகிகளே பட்டைக்கூம்புகள் எனப்படுகின்றன. இதன் அடி ஒரு ஒழுங்கான பல்கோணியாகவும், ஏனைய முகங்கள் சர்வசமனான சமபக்க முக்கோணிகளாகவும் இருப்பின் அது ஒழுங்கான பட்டைக்கூம்பு எனப்படும்.\nபட்டைக்கூம்பின் அடிக்கு இணையான ஒரு தளத்தினால் அதன் மேற்பகுதியை வெட்டி எடுத்தால் மிஞ்சும் பகுதி அடிக்கண்டம் என அழைக்கப்படுகின்றது.\nஇ��்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-candidate-kathir-aanand-won-vellore-lok-sabha-election-san-191571.html", "date_download": "2020-04-09T06:11:56Z", "digest": "sha1:HOCRJMPKCCI2E2OX2YXGM7F743L7B5ZA", "length": 12045, "nlines": 307, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! | DMK Candidate Kathir Aanand Won Vellore Lok Sabha Election– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nDMK Candidate Kathir Aanand Won Vellore Lok Sabha Election | நிமிடத்திற்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் அதிகரித்தும் குறைந்தும் வந்ததால், தேர்தல் முடிவுகள் கடும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.\nவேலூர் மக்களவை தொகுதிக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nபணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 4-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது.\nதிமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லக்‌ஷ்மி ஆகியோர் போட்டியிட்டனர்.\nதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் திடீரென ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் பின் தங்கினார்.\nஇதனை அடுத்து கதிர் ஆனந்த், அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தார். எனினும், திடீரென அவரது முன்னிலை வாக்கு வித்தியாசம் குறைந்தது.\nநிமிடத்திற்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் அதிகரித்தும் குறைந்தும் வந்ததால், தேர்தல் முடிவுகள் கடும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.இறுதிகட்டம் வரை முன்னிலையில் இருந்த கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அவருக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார்.\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nட்ரோன் மூலம�� பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nவேலூரில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\nரிசல்ட் வரும் முன்பே டிஸ்சார்ஜ் ஏன்... கொரோனா பாதித்த நபர் மாயம்... மருத்துவமனை குளறுபடி.. பரபரப்பு தகவல்கள்...\nகொரோனா பாதித்த கிராமத்திற்கு சீல்... அறுவடை செய்ய முடியாமல் பழுத்து காய்ந்து போகும் மிளகாய்...\nவல்லரசு நாடுகளையே புரட்டிய கொரோனா... அசால்ட் ஆக ’டீல்’ செய்யும் இந்திய மாநிலம்...\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nவேலூரில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/101112-public-exams-questions-will-be-asked-anywhere-book", "date_download": "2020-04-09T07:35:45Z", "digest": "sha1:VBFPGZMEWCRSCJSZO22NBCXIE2MSJ36N", "length": 7124, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nதமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுகள் எழுதி வந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nபொதுவாக மாணவர்கள் அந்தந்த பாடத்திற்குரிய ப்ளூ பிரிண்ட் வைத்துத் தான் தாயார் செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்காக அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியாகியும் ப்ளூ பிரிண்ட் வெளியாகாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணவர்கள் மட்டுமில்லாமல், எந்த வகை கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர்களும் ��ுழப்பமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், இது குறித்து அரசு தேர்வு இயக்ககம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், Blue Print தேவையில்லை என்பது அரசு எடுத்த முடிவு. அதனால் புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும். மாதிரி வினாத்தாளில் உள்ளது போன்று தேர்வில் கேட்கப்படவில்லை என்ற எந்த குழப்பமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. இது மாணவர்களைப் பீதி அடையச் செய்துள்ளது.\nPrev Article“காதல் பிரேக்-அப்...உலகமே முடிவுக்கு வந்ததாக கருதினேன்” – சொன்ன பாலிவுட் பிரபலம் யார் தெரியுமா\nNext Articleசுவையான பிரட் பக்கோடா- பெர்ஃபெக்ட் ஈவினிங் ஸ்னாக்ஸ்\n11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…\nஎட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து…\nமது கிடைக்காததால் விரக்தியடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை: அயனாவரத்தில் பரபரப்பு\nபத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பு\nகொரோனா தீவிரம்: ஒடிஷாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..குரல் வழி சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://actif-assurance.com/tamil/garantie-des-accidents-de-la-vie.php", "date_download": "2020-04-09T07:52:56Z", "digest": "sha1:FYGOOBL5FJFAXR7YOI32PVU2ECDCKLS3", "length": 4344, "nlines": 52, "source_domain": "actif-assurance.com", "title": "GARANTIE DES ACCIDENTS DE LA VIE bondy 93140,bobigny,noisy le sec,roisny sous bois", "raw_content": "\nஅன்றாட வாழ்வின் விபத்துக்களுக்கான காப்புறுதி\nஅதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nபதிவின்போது நிர்ணயிக்கப்படும் மாதாந்தக் கட்டணமே நிரந்தரமானது.\nவிபத்தின் போது நீங்கள் ஊனமுற்று இயங்கமுடியாது போனால்\nஒரு மில்லியன் யூரோ வரை காப்புறுதி வழங்கப்படும்.\nஅனைவர்க்குமான முழுமையான உறுதியான காப்பீடு\nகுடும்ப உறுப்பினர்கள் கூடப் பயன் பெறலாம்.\nவிபத்துக் காப்பீடு அல்லது ஆபத்தான விளையாட்டுக்களின் போதோ அல்லது\nஉங்கள் பொழுது போக்குகளின் போதோ ஏற்படும் விபத்துக்கான காப்பீடு.\n77 வயது வரை காப்புறுதி செய்து கொள்ளலாம்.\n5000 யூரோ வரையான மரணச் சடங்குகளிற்கான செலவீனத்\nதொகையும் காப்புறுதி உடன்படிக்கையில் உள்ளது.\n18 முதல் 65 வயது வரை\n66 முதல் 77 வயது வரை\nவிபத்தின் தாக்க வீதம் அதிகம்\n-30% வீத செயற்பாடின்மையிலிருந்தே காப்ப��டு வழங்கப்படும்\nகட்டணம் தனி : 6 €/மாதம்\nகட்டணம் குடும்பம் : 12 €/மாதம்\nகட்டணம் தனி : 8 €/மாதம்\nகட்டணம் குடும்பம் : 16 €/மாதம்\nவிபத்தின் தாக்க வீதம் சாதரணம்\n-5% வீத செயற்பாடின்மையிலிருந்தே காப்பீடு வழங்கப்படும்\nகட்டணம் தனி : 10 €/மாதம்\nகட்டணம் குடும்பம் : 20 €/மாதம்\nகட்டணம் தனி : 13 €/மாதம்\nகட்டணம் குடும்பம் : 26 €/மாதம்\nRER - E, Gare de Bondyற்கு அருகாமையில் உள்ள BNP PARIBAS banqueவங்கிக்கு அருகே அமைந்துள்ளது எமது நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-04-09T08:19:27Z", "digest": "sha1:JNK2IDQQUHI74N2SQIGGWH3IBV5SELGW", "length": 7684, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "அணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல்\nநாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில் அணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், வழக்கொழிந்த 58 சட்டப் பிரிவுகளை நீக்கவும் இதுதொடர்பான சட்டதிருத்தம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்,இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வழிவகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளது.\nநாடுமுழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் மத்திய…\nமத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல்…\nதமிழக ரயில் பாதை மேம்பாட்டுக்கு மொத்தம் ரூ. 3,940…\nஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு உயர்கிறது\nசிறு வியாபாரிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் அமைச்சரவை ஒப்புதல்\nஎய்ம்ஸ் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nபாஜக எம்பிக்கள் கொரோனா குறித்த விழிப்� ...\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கான திசையை காட்டக் � ...\nமகாத்மா காந்தியின் நினைவு தினம் – பி� ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர ம��டிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21483/Rajinikanth-Praised-%22CHENNAI-ENGIRA-MADRAS%22", "date_download": "2020-04-09T07:58:50Z", "digest": "sha1:BUQ3FK2L55H5VQIXMFYVEEFXXJATGTC2", "length": 7017, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினி ரசித்த பைலட் ஃபிலிம் | Rajinikanth Praised \"CHENNAI ENGIRA MADRAS\" | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரஜினி ரசித்த பைலட் ஃபிலிம்\nரஜினிகாந்த் பைலட் ஃபிலிம் ஒன்றை லேப் டாப்பில் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\n‘சென்னை என்கிற மெட்ராஸ்’ என்ற தலைப்பில் ஒரு பைலட் ப்லிம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்திற்கு போட்டுக் காட்டியுள்ளது படக்குழு. இதனை அரவிந்த் குமார் இயக்கி இருக்கிறார். அது என்ன பைலட் ஃபிலிம் பல காட்சிகளை 360 டிகிரி வடிவில் சுற்றி சுற்றிக் காட்டுகிறது கேமரா. நாயகன் புல்லட் வாகனத்தில் பயணிப்பதை ஒரு வட்டப்பாதையில் அப்படியே காட்சியாக காண்பிக்கிறது இந்தப் படத்தின் கேமரா. ஆகவே அதன் விஷூவல் ட்ரீமெண்ட் புதுமையாக உள்ளது. காணும் காட்சியை அப்படியே பருந்துப் பார்வையில் பார்வையாளர் முன் வைக்கிறது இந்த ட்ரெய்லர். ஆகவே அதை கண்ட ரஜினி மிக வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்.\nபுதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரட்டை இலை லஞ்சப் புகார்: சுகேஷ் சந்திரசேகருக்கு மீண்டும் சிறை\nதமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரட்டை இலை லஞ்சப் புகார்: சுகேஷ் சந்திரசேகருக்கு மீண்டும் சிறை\nதமிழகத்தில் நவோதயா பள்ளி அமைக்கத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65358/paranur-toll-plaza-again-charge-for-vehicles", "date_download": "2020-04-09T08:03:31Z", "digest": "sha1:PXRFHHDQDHMOL4ZWMWF4TVUYOOVRB7OK", "length": 7835, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1 முதல் கட்டணம் என விளம்பரப் பலகை..! | paranur toll plaza again charge for vehicles | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1 முதல் கட்டணம் என விளம்பரப் பலகை..\nசெங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வரும் 1-ஆம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.\nபரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நள்ளிரவு அரசு பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து மோத��் தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.\nடெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nஇதனையடுத்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி பழுது பார்க்கப்பட்டது. அத்துடன் புதுக்கண்ணாடிகள், மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. இருப்பினும் கடந்த 33 நாட்களாக சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.\nசானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறும் ஸ்காட்லாந்து..\nஇந்நிலையில் மார்ச் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரச்னைகளை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nடெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nதுப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nதுப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/03/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-9/", "date_download": "2020-04-09T08:20:54Z", "digest": "sha1:QIGMPWVL24DO2TCCIGZVRGPWSEJ35DEL", "length": 4273, "nlines": 78, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கண்ணகை அம்மன் கோயில் சிவராத்திரி விசேடபூசைகள் இன்று | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏ���் »\nமண்டைதீவு கண்ணகை அம்மன் கோயில் சிவராத்திரி விசேடபூசைகள் இன்று\nமண்டைதீவு கண்ணகை அம்மன் கோயில் சிவராத்திரி விசேடபூசைக்கு தயார்படுத்துகின்றனர்\n« புலம்பெயர் தேசத்தில் வாழும் மண்டைதீவு வாழ் உறவுகளுக்கு மண்டைதீவு மகா வித்தியாலய மண்டைதீவு மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம நடைபெற உள்ளது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-04-09T08:31:42Z", "digest": "sha1:UE6BBWO6XUC2MZKCTOMFWZHB5XAJBJ4Q", "length": 14835, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூதர்களின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மத இலக்கியங்களில் கிமு 1500 இலிருந்து இஸ்ரேலியர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யூதர்கள் புலம்பெயர் தொடங்கியது அசீரிய நாடு கடத்தலில் இருந்து ஆரம்பிக்கிறது. பாபிலோனியர்களின் நாடு கடத்தலின்போது யூதர்கள் அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினர். மத்திய மற்றும் கீழை நடுநிலைக் கடல் பகுதிகளை பைசாட்டின் அரசு ஆண்டு வந்தபோது யூதர்கள் உரோமாபுரி முழுவதும் பரவி இருந்தனர். பைசாட்டின் அரசு தனது ஆதிக்கத்தை கிபி 638 வாக்கில் இழக்கத் தொடங்கியது. அப்போது எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, மெசப்படோமியா ஆகிய பகுதிகளை இஸ்லாமியப் பேரரசின் அரசரான உமறு இப்னு அல்-கத்தாப் ஆட்சி செய்ய தொடங்கினார். யூதர்களின் பொற்காலத்தின் போது ஐபீரிய மூவலந்தீவு நிலப் பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது யூத மதத்தை மற்ற சமூகப் பிரிவுகள் ஏற்றனர். யூதர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை மேம்பட தொடங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் யூதர்களின் மக்கள்தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் யூதர்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பியாவின் சட்ட திட்டங்களில் இருந்து யூதர்களுக்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 1870 முதல் 1880 காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மீண்டும் இஸ்ரேல் பகுதிகளுக்கு புலம் பெயர்வது பற்றி யோசிக்கத் தொடங்கினர். அங்கு புலம்பெயர்ந்து யூதர்களுக்கான புதிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற அனைத்து ஐரோப்பிய யூதர்களும் பேசத் தொடங்கினர். யூதர்கள் அதிகாரப்பூர்வமாக 1897 இல் புலம்பெயர் தொடங்கி இருந்தனர். அந்த நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் கலை, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். நோபல் பரிசு வெற்றியாளர்களில் பலர் யூதர்களாக இருந்தனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.[1]\n1933 இல் ஹிட்லர் தலைதூக்கத் தொடங்கினார். நாஜிக் கொள்கையை வலுப்பெறச் செய்தார். அதனால் அப்பகுதிகளில் இருந்த யூதர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியது. பொருளாதார மந்த நிலை, போர் ஆகியவற்றால் அச்சமுற்ற யூதர்கள் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பாலஸ்தீன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை நோக்கி புலம் பெயரத் தொடங்கினர். இரண்டாம் உலகப்போர் 1939 இல் ஆரம்பித்து 1941 முடிந்தது. அந்தக் காலத்தில் அடால்ப் ஹிட்லர் ஏறத்தாழ ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளையும் கைப்பற்றியிருந்தார். அதில் முக்கியமாக யூதர்கள் அதிக அளவில் வசித்த பகுதிகளான போலந்து மற்றும் பிரான்சும் ஹிட்லரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1941 இல் ஹிட்லர் அனைத்து யூத மக்களையும் அழிக்க வேண்டும் என்று எண்ணத்தொடங்கினார். அடோல்ப் ஹிட்லர் 1941இல் இனவழிப்பை ஆரம்பித்தார். ஆறு மில்லியன் யூத மக்களைக் கொன்றார். இது பெரும் இனவழிப்பு என்று வரலாற்று அறிஞர்களால் கூறப்படுகிறது. ஹிட்லர் மூன்று மில்லியன் மக்களை வதைமுகாம்களில் நச்சு வாயு செலுத்திக் கொன்றார். அதில் ஆஸ்விஷ்டிஷ் வதை முகாமில் மட்டும் ஒரு மில்லியன் யூத மக்களை கொன்றிருந்தார்.\n1949 உலக போர் முடிவுற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்�� யூதர்களை அழைத்து, இஸ்ரேல் என்னும் ஒரு புதிய யூதர்களுக்கான நாட்டை உருவாக்கினர். தற்போது இஸ்ரேல் ஒரு குடியரசு நாடாகும் அதில் எட்டு மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 6 மில்லியன் மக்கள் யூதர்கள் ஆவர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மிகப் பெருமளவில் யூதர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மட்டுமல்லாது யூத மக்கள் பெரும்பான்மை இனமாக பிரான்ஸ், அர்ஜென்டினா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் வசித்து வருகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-advises-voters-in-kanniyakumari-constituency-who-were-not-allowed-to-vote-to-apply-again-vin-168845.html", "date_download": "2020-04-09T07:00:22Z", "digest": "sha1:CCGGRWZ4VV7FGEJYGAF65BNKTGRRVEYA", "length": 13279, "nlines": 308, "source_domain": "tamil.news18.com", "title": "வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்! | HC advises voters in Kanniyakumari constituency, who were not allowed to vote, to apply again– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.\nவாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த இளந்தமிழன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தரப்பில் பதில் மனு தாக��கல் செய்யப்பட்டது. அதில், மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 முறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், 2016 மற்றும் 2019-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், மனுதாரர் குறிப்பிட்ட கடலோர பகுதியில் 2,138 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் உரிய ஆவணத்துடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை முடித்து உத்தரவிட்டனர்.Also see...\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nபாடம்14 | கானல் நீரான பணம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-04-09T07:31:48Z", "digest": "sha1:Y34ZIG26JZTY4BG3CNG7SPCCDQFG5V3Q", "length": 8401, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரச��� |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை கொள்வோம்\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு . இந்த வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.\nநாடுமுழுவதும் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் டீசல் விலை ரூ.76-க்கும் குறையாமல் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந் துள்ளது மற்றும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரித் துள்ளதால் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பா.., ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் , பெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்துள்ளதாக மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.மக்களின் மீதான சுமையை குறைக்கும்வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பெட்ரோல்ரூ. 83.26 -க்கும் டீசல் ரூ.77.17க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், ராஜஸ்தான், வாட் வரி\nபெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை விதி� ...\nசறுக்கலை சரி செய்து வெற்றி பெறுவோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nவெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக் ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போ��். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nவாஜ்பாயின் கவிதையை நினைவூட்டிய மோடி\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/curfew/", "date_download": "2020-04-09T07:12:06Z", "digest": "sha1:Z3EJ7XTW4SK7Y7KFLY6BGJADA3OX5GNS", "length": 6560, "nlines": 117, "source_domain": "orupaper.com", "title": "இலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு\nஇலங்கையில் 72 மணி நேர தொடர் ஊரடங்கு\nகோரானா பரவுதலை கட்டுபடுத்தும் நோக்கிலும்,ஏற்கனவே கோரானா தாக்கம் உள்ளவர்களை கண்டறிந்து மருத்து சோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் இலங்கையில் நாடு முழுதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமுல் படுத்தப்பட இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படுகின்றது.\nஇலங்கையில் இதுவரை 58 பேருக்கு கொரானா பரவியிருப்பதுடன்,234 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.600க்கு மேற்பட்டவர்கள் மருத்துவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் முண்டியடித்து கொள்வதுடன் தேவைக்கு அதிகமாக வாங்கி மற்றவர்களின் தேவைகளை அதிகரிப்பதுமான பதற்றங்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுவதும் குறிப்பிடதக்கது..\nPrevious articleகம்யூனிச கேரளாவின் அசத்தும் நோய் தடுப்பு திட்டங்கள்\nNext articleநிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது,பொள்ளாச்சிக்கு எப்போது\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் த��சிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2020-04-09T07:43:44Z", "digest": "sha1:BKS4QVFVJ32744J66QDG4DEK4LV65EB6", "length": 7918, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடிசம்பர் 6: பின்லாந்து - விடுதலை நாள் (1917)\n1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.\n1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.\n1957 – வங்கார்ட் (படம்) விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.\n1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.\n1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.\nஆர்வி (பி. 1918) · சாவித்திரி (பி. 1935) · க. கைலாசபதி (இ. 1982)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 5 – திசம்பர் 7 – திசம்பர் 8\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1813", "date_download": "2020-04-09T08:22:46Z", "digest": "sha1:NFM2IKP7765H2ITDIGBQ2W6UYPCAS2E7", "length": 14113, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "1813 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2566\nஇசுலாமிய நாட்காட்டி 1227 – 1229\nசப்பானிய நாட்காட்டி Bunka 10\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1813 (MDCCCXIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி - அமெரிக்க மிசனறி வண. நியூவெல் கொழும்பை வந்தடைந்தார்.\nஏப்ரல் 27 – ஐக்கிய அமெரிக்கா ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க் மீது தாக்குதல் தொடுத்து அழித்தது.\nமே 2 - லூட்சென் நகரில் நெப்போலியன் செருமனியர்களை சமரில் வென்றான்.\nமே 23 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று \"விடுவிப்பாளர்\" எனத தன்னை அறிவித்தார்.\nமே 27 - கனடாவில் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜ் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.\nஆகத்து 10 - இலங்கையில் சந்தை வரி அறவிடப்படுவது நிறுத்தப்பட்டது.\nஆகத்து 23 – நெப்போலியன் புருசிய, சுவீடன் படைகளால் தேற்கடிக்கப்பட்டான்.\nஆகத்து 30 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.\nஆகத்து 30 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.\nஅக்டோபர் 16–19 - லீப்சிக் நகரில் நெப்போலியன் தோற்றான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.\nஅக்டோபர் 24-நவம்பர் 5 - பாரசீகத்துக்கும், உருசியாவுக்கும் இடையில் கலிஸ்தான் உடன்பாடு எட்டப்பட்டது. பாரசீகம் (ஈரான்) அராஸ் ஆற்றின் வடக்குப் பகுதியை உருசியாவிடம் இழந்தது.\nஏப்ரல் 16 – சுவாதித் திருநாள், கருநாடக இசைக்கலைஞர் (இ. 1846)\nமே 22 – ரிச்சார்ட் வாக்னர், செருமனிய இசையமைப்பாளர் (இ. 1883)\nஅக்டோபர் 10 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)\nஏப்ரல் 10 –ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1736)\nஏப்ரல் 19 – பெஞ்சமின் ரசு, ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர் (பி. 1746)\nஅக்டோபர் 5 – டிக்கம்சா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1768)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வ��� வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2019, 22:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/what-are-the-remedies-that-completely-repellent-an-evil-eye-119092300031_1.html", "date_download": "2020-04-09T06:57:48Z", "digest": "sha1:SCJXZQ7WW73BIG5CGK2SGAK644PMAMEW", "length": 13491, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண் திருஷ்டியை முற்றிலுமாக விரட்டும் பரிகாரங்கள் என்ன...? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகண் திருஷ்டியை முற்றிலுமாக விரட்டும் பரிகாரங்கள் என்ன...\nதிருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை காத்துக் கொண்டு இருக்கும்.\nவிசேஷ வைபவங்கள், சுப நிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.\nவிசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.\nவீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, ���ெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம்.\nவாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.\nவியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.\nஅமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.\nராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது ஏன்...\nஒவ்வொரு ராசியினரும் எந்த தெய்வத்திற்கு வெற்றிலை வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்.....\nபுரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பது ஏன்...\nசிவலிங்க பூஜைக்கு உகந்தது நாகலிங்கப் பூ ஏன்...\nபுரட்டாசி பலன்கள்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணனின் லைவ் காலை 10 மணிக்கு...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24947", "date_download": "2020-04-09T08:27:53Z", "digest": "sha1:E36BGVRNOVAKOTMFT7FBCE2CHGA4CJM7", "length": 30905, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்", "raw_content": "\n« அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்\nஅருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம் »\nஅருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான்\nநேற்று மாலையில் நான்குமணிக்கெல்லாம் ஜாலார்பதான் நகரை வந்தடைந்துவிடலாமென்றுதான் திட்டமிட்டிருந்தோம். சவாய் மாதோப்பூரில் இருந்து ஜாலார்பதான் இருநூற்றைம்பது கிமீ தூரம். அதிகம்போனால் ஐந்து மணிநேரம். ஆனால் நாங்கள் ஏழுமணிநேரம் பயணம்செய்ய நேர்ந்தது. இருட்ட ஆரம்பித்தபின்னர்தான��� ஜாலார்பதான் ஊருக்குள் நுழைந்தோம்.\nவழியில் கோட்டா நகரைத் தாண்டினோம். ராஜஸ்தானின் இப்பகுதி வளமானது. சம்பல் ஆறு, இரு கரையும் நிரம்ப நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்மாண்டமான இரு கால்வாய்கள் விளிம்பு தொட்டு நீலநீர் ஓட விரைந்து சுழித்துச் சென்றன. இறங்கிக் குளிக்க முத்துக்கிருஷ்ணன் ஆசைப்பட்டாலும் பயணத்திட்டத்தைச் செறிவாக வைத்துக்கொண்டிருந்தமையால் தவிர்த்துவிட்டோம்.\nஜாலார்பதான் ஒரு நடுத்தர ஊர். ஒரு காலத்தில் இந்த ஊர் ஒரு பெரும் புனிதநகரமாக இருந்திருக்கிறது. ஜால்ராபட்டணம்- மணிகளின் நகர்- என்ற பேரின் மரூஉதான் இதன் இன்றைய பெயர். சந்திரபாகா என்ற ஆற்றின் கரையில் உள்ளது. சந்திரவாஹினி. நிலவாக ஒழுகிச்செல்பவள்\nநேராக சமண ஆலயத்தை விசாரித்து வந்துசேர்ந்தோம். சாந்திநாதர் ஆலயம் சாலையோரமாக இருந்தது. வெளியே ஒரு பெரிய கல்யாணச் சத்திரம்போல வழவழப்பான பெரிய திண்ணைகளுடன் இருந்தது. ஆனால் உள்ளே மிகப்பெரிய கோயில் இருந்தது. நாங்கள் உள்ளே சென்றபோது ஒரு காவலர் தடுத்தார். பயணிகள் காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரைக்கும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். எங்கள் பயணத்தைப்பற்றிச் சொன்னபோது அனுமதித்தார்கள்.\nசிவந்த கற்களால் ஆன நாகர பாணிக் கோயில். நூற்றுக்கணக்கான சிறிய கோபுரங்கள் செண்டு போல குவிந்து உருவான கோபுரம் உயரமானது. உச்சியில் வட்டமான கலசம் போல சிகரம். அடுக்குகள் முழுக்க சிற்பவேலைப்பாடுகள். சிவப்புக்கல்லின் அழகு முழுமையாகத்தெரியும் கட்டிடக்கலை.\nஅதைப்பார்க்கையில் சிவப்புக்கல் மட்டுமே கோயிலுக்கு உகந்தது என நினைக்கும் மாயையில் இருந்து தப்பவே முடியவில்லை. அந்தி வெளிச்சத்தில் கோயிலின் சிவந்த கோபுர விளிம்புகள் தாமிரத்தாலானவை போல மின்னின. சட்டென்று புதுத்தளிர்விட்ட மாமரம் போல பிரமை அளித்தது ஆலயம்.\nகோயிலுக்கு முன்னால் சில ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பணி செய்திருக்கிறார்கள். இரு பெரிய யானைச்சிலைகளை சுதையில் கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முகப்பில் சீன பகோடாக்களைப் போல ஆஸ்பெஸ்டாசில் ஒரு கூரையும் அமைத்திருக்கிறார்கள். கோயிலின் கலையழகை மறைக்கும் ரசனையில்லாத அமைப்புக்கள் அவை.\nகோயில் அறங்காவலர் வந்து எங்களிடம் பயண விவரங்களைக் கேட்டறிந்தார். தங்குமிடம் பற்றிக் கேட்டோம். பக்கத்தில் தர்மசாலை இருக்கிறது, அங்கே தங்கலாம் என்றார். நாங்கள் தர்மசாலைக்குச் சென்றால் அங்கே இருந்த சின்னப்பையன் அறை மட்டும்தான் இருக்கிறது, மெத்தை ரஜாய் எதுவும் இல்லை என்றான்.\nதிரும்ப சாந்திநாத் கோயிலுக்கு வந்து அறங்காவலரிடம் சொன்னோம். ”அவன் சின்னப்பையன், தெரியாமல் சொல்லிவிட்டான், அறைக்குள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையேல் ஓட்டலில் என்செலவில் உங்களுக்கு அறை போடுகிறேன்” என்றார். தேவையில்லை என்று மீண்டும் தர்மசாலைக்கே வந்தோம். அங்கே பையனின் அப்பா இருந்தார். அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.\nஒரே அறையில் எல்லாரும் தங்கினோம். தரையில் எட்டு மெத்தைகளை வரிசையாகப்போட்டுப் படுத்தோம். நான் கட்டுரை எழுதினேன். குளிர்ந்த நீரில் குளித்தாகவேண்டும். காலையில் குளிப்பதைவிட மாலையில் குளிக்கலாம் எனச் சென்று கண்ணைமூடிக்கொண்டு குளித்துவிட்டேன்.\nஎப்படியும் குளிக்கும் எண்ணம் இல்லாத நண்பர்கள் ஓர் இரவுநடை சென்று வந்தனர். செல்லும் வழியில் சூரியனார் கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இரவில் சிறந்த விளக்கொளி அமைக்கப்பட்டிருப்பதனால் கோயில் அற்புதமாக இருப்பதாகச் சொன்னார்கள்.\nநான் கோயிலைப்பார்க்க விரும்பியமையால் நண்பர்களுடன் மீண்டும் கிளம்பிச்சென்றேன். இரவின் குளிரில் நடந்துசென்றது மனதை நிறைவில் ஆழ்த்தும் அனுபவமாக இருந்தது. கோயில் அருகே சென்றதுமே ஓர் பரவசம் ஏற்பட்டது. மின்னொளியில் பொன்னாலானது போல ஜொலித்தபடி நின்றிருந்தது ஆலயம்.\nகலைப்பொருள் ஒன்று நம்மை ஒவ்வொரு முறை தோற்கடிக்கும்போதும் நாம் பெரும் பரவசத்தையே அடைகிறோம். ஜாலார்பதான் எங்கள் திட்டப்படி முக்கியமான ஊர் அல்ல. திரும்பும் வழியில் கோட்டா இருப்பதனால் இந்த ஊரைச் சேர்த்துக்கொள்ளலாமென முடிவெடுத்தோம். ஆனால் எங்கள் மொத்தப் பயணத்திலும் மிகச்சிறந்த ஆலயம் இதுதான். கட்டிட அமைப்பில், சிற்ப அமைப்பில், பிரம்மாண்டத்தில், முழுமையில். என்னை என்னவென்று நினைத்தாய் என்று பாரதமே கண்முன் எழுந்து நிற்பது போலிருந்தது.\nஇந்தப் பேராலயம் பதம்நாத் மந்திர் என அழைக்கப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் சௌகான் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி ஆட்சியில் இடிக்கப்பட்டது. நெடுங்காலம் கைவிடப்பட்டுக் கிடந்தபின்னர் பதினான்காம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரின் ராஜபுத்திர மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது.\n96 அடி உயரமான கோபுரத்துக்கு முன்னால் உள்ள மண்டபம் மேல்பக்கம் இடிந்த நிலையில் இருந்ததை அன்றைய கட்டிடக்கலைப் பாணியில் புதுப்பித்திருக்கிறார்கள். முகலாய கட்டிடக்கலைப் பாணியில் வளைவான கும்மட்டம் அதே சிவந்த கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பின் இரு சிறிய கோபுரங்களும் முகலாய பாணியில் அமைந்தவை. ராஜபுதன முகலாய பாணிகள் மிக வெற்றிகரமாகக் கலந்து அழகிய கட்டிடமாக இன்று இந்த ஆலயம் நகர் நடுவே உள்ளது.\nஏராளமான சிற்பங்கள் மலரின் அல்லியடுக்குகள் போலச் செறிந்த முகமண்டபம் ஒரு மாபெரும் கலைக்கூடம். தோரணவளைவுகள், அடுக்குத் தூண்கள், எங்கும் சிற்பம். பலகாலம் கைவிடப்பட்டு மேலே நீர் ஒழுகக் கிடந்தமையால் சிற்பங்கள் மழுங்கியிருக்கின்றன. அதுவும் ஓர் கலையம்சமே எனத் தோன்றியது. காலத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருந்தன.\nஇவ்வாலயத்தின் சுற்றுச் சுவர்களை இந்தியாவின் முக்கியமான கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும். பேரழகு கொண்ட சிற்பங்கள். பூமாதேவியை ஏந்திய பூவராகன் சிலை, மடியில் சரஸ்வதியை ஏந்திய பிரம்மனின் சிலை, சித்தி தேவியுடன் அமர்ந்திருக்கும் வினாயகர் சிலை, இரு கரங்களிலும் சக்கரங்களுடன் நிற்கும் சூரியன் சிலை என ஒவ்வொரு சிலையும் ஒரு பெரும் படைப்பு.\nஆனால் என்னைப் பல நிமிட நேரம் பிரமித்து விழிமலர நிற்கச்செய்தது போக நரசிம்மர் சிலை. இத்தகைய சிலைகள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. மாயாதேவியைப் பு\u001dணர்ந்த நிலையில் உக்கிரமாக நிற்கிறார் நரசிம்ம மூர்த்தி. அகோரத் தோற்றம். திறந்த வாயும் சிலிர்த்த பிடரியும் உந்திய கண்களும் நீண்ட நாக்குமாக அகோரத் தோற்றம். நான்கு தடக்கைகளில் ஒரு கை மாயையின் தலைக்கொண்டையைப் பற்றியிருக்கிறது. இன்னொரு கை அவள் கையைப் பிடித்திருக்கிறது. ஒரு கை அவளை அணைத்திருக்க இன்னொருகை ஒருமை முத்திரை கா\u001dட்டுகிறது.\nமாயாதேவி என்பது மாயையின் பெண்ணுருவம். மாயையைப் பெண்ணாக உருவகிப்பது எல்லா இந்து மத மரபுகளிலும் வழக்கமே. மாயை என்றால் நாம் ஐம்புலன்களாலும் உள்ளத்தாலும் அறிவாலும் அறியும் இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சக்காட்சியேதான். அது பேரழகு கொண்டது. முடிவிலாத ஜாலங்களுடன் நம���மை அதனுள் மயக்கி அணைத்து வைத்திருப்பது. மயக்குவதனால் அது மாயை.\nஅத்வைத மரபு மாயையை பிரம்மத்தை ஜீவர்கள் கண்டு மயங்கும் நிலை என உருவகிக்கிறது. அதாவது மாயை பிரம்மத்தை மறைக்கும் திரை. ஆனால் வைணவர்களுக்கு, குறிப்பாக வல்லபாச்சாரியாரின் சுத்தாத்வைத வைணவ மரபைச் சேர்ந்தவர்களுக்கு, மாயையும் பெருமாளின் லீலாவடிவமே. பிரம்மத்தின் ஓர் விளையாட்டு அவள். ஜீவர்கள் பெருமாளை அவரது அதி உக்கிரமான பூரண நிலையில் அறிய முடியாதாகையால் பிரம்மம் தன்னை மாயையாக வெளிப்படுத்துகிறது. அதுவும் பிரம்ம சொரூபமே. அத்வைதிகளைப்போல மாயையைப் பழித்தல் அவர்களுக்கில்லை.\nஇந்தச் சிலை அகோரப் பேரழகு கொண்ட பிரம்மம், அதி உக்கிரமாக மாயையுடன் கூடிய நிலையில் தன்னைக் காட்டுவதைச் சித்தரிக்கிறது. இரண்டும் ஒன்றே என அந்த விரல் முத்திரை சுட்டுகிறது. தத்துவமும் ஆன்மீகமும் கலைவடிவம் கொள்ளும்போதே உச்சகட்ட செவ்வியல் ஆக்கங்கள் உருவாகின்றன. இது அப்படிப்பட்ட பெரும் படைப்பு.\nபார்க்கப்பார்க்க ஆழ்மனதுள் நுழைந்து நம் கனவுக்குள் ஞானத்தை நிறைப்பது இந்தச்சிற்பம். வஜ்ரயோகினி என்ற மாயையைப் புணர்ந்த நிலையில் இருக்கும் வஜ்ரதர புத்தர் திபெத்திய வழிபாடுகளில் முக்கியமானவர். பூட்டான் பயணத்தில் கண்ட அச்சிலைகளைப் பற்றி முன்னர் எழுதியிருக்கிறேன். அவற்றை இந்தச் சிலை நினைவூட்டியது.\nகோயிலைப் பார்த்தபின்னர் சந்திர பாகா ஆற்றின் கரைக்குச் சென்றோம். அங்கே இரு கோயில்கள் இடிந்த நிலையில் இருந்தன. எஞ்சியிருந்த நாலைந்து சிலைகள் மிக அழகானவை. அருகே உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குள் சாமுண்டி பத்தடி உயரமான சிலையாகக் கோயில் கொண்டிருந்தாள். எலும்புக்கூடான பேய்த்தோற்றத்தில் கபால மாலையுடன் நிற்கும் அற்புதமான சிலை. முற்றிலும் பின்னப்பட்டுப் பல துண்டுகளாகச் சிதறிக்கிடந்தது.\nஜாலார்பதான் தொடர்ந்து அகழ்வு செய்யப்பட்டுவரும் ஒரு ஊர். இங்கே இருபதுக்கும் மேல் கோயில்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பதினொன்றாம் நூற்றாண்டு சுல்தான் படையெடுப்பால் அழிக்கப்பட்டபின் இந்த ஊர் முன்பு போல மீண்டெழவே இல்லை. சூரியர் கோயில் மட்டும் இன்று மீண்டும் முளைத்தெழுந்து பேரெழிலுடன் நின்று கொண்டிருக்கிறது.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\n‘வெண்முரசு’ – நூல் பதி���ெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76\nகுகைகளின் வழியே – 3\nTags: அத்வைத மரபு, இந்தியப்பயணம், ஜாலார்பதான், மாயாதேவி, மாயை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nவெளியே செல்லும் வழி-- 2\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந��திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/huawei-honor-3x-white-price-p9ksEN.html", "date_download": "2020-04-09T07:19:38Z", "digest": "sha1:5N3SG3H66W37M6HEZKFP6NIF5TKEIQEX", "length": 16686, "nlines": 370, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட்\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட்\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் சமீபத்திய விலை Mar 31, 2020அன்று பெற்று வந்தது\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 25,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான ப��ாருட்களின் பொறுப்பு அல்ல.\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 25 மதிப்பீடுகள்\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட் விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nபேட்டரி வகை 6 Months\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android Jelly Bean 4.2\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 32 GB\nப்ரோசிஸோர் சோறே Octa Core\nபின் கேமரா 13 MP\nமுன்னணி கேமரா 5 MP\nகாட்சி அளவு 5.5 inch\nடிஸ்பிலே டிபே Multi Touch\nடிஸ்பிலே கலர் 16 M\nநெட்ஒர்க் டிபே GSM, GSM\nபேட்டரி திறன் 3000 mAh\n( 118629 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3942 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7583 மதிப்புரைகள் )\n( 1966 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 110906 மதிப்புரைகள் )\n( 110906 மதிப்புரைகள் )\n( 33267 மதிப்புரைகள் )\nஹஅவெய் கோனார் ௩ஸ் வைட்\n3.9/5 (25 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/admk", "date_download": "2020-04-09T07:11:36Z", "digest": "sha1:LRLFGZMOXVG3FQEF4P7I5QHNN37TXTUO", "length": 21326, "nlines": 230, "source_domain": "www.toptamilnews.com", "title": "admk | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதீவிரவாதியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காஷ்மீர் மக்கள்..... கொரோனா வைரஸ் லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக எப்.ஐ.ஆர். பதிவு....\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி....... என்றும் மறக்கப்படாது.... இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்.....\nஆடுகளுக்கு மாஸ்க், டாக்டர்கள் மீது தாக்குதல்.. செலவுகளை கடுமையாக குறைக்கும் டெல்லி அரசு...\nலாக் டவுனால் ஆலைகள் மூடல்..... 92,540 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி...\nமாஸ்க் அணிவது கட்டாயம்... தவறினால் சட்டப்படி நடவடிக்கை... உ.பி. அரசு அதிரடி....\nமீண்டும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ...... வங்கியில கணக்கு வைத்திருக்கும் 44.51 கோடி பேருக்கு பாதிப்பு...\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதியால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது... மத்திய அரசு உறுதி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,274ஆக உயர்வு.... பலி எண்ணிக்கை 149ஆக அதிகரிப்பு\nவருமான வரி ரீபண்ட்டை எதிர்பார்த்து காத்திருந்த வரிசெலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி...... ரூ.5 லட்சம் வரை நிலுவையில் உள்ள ரீபண்ட்களை உடனடியாக வழங்க உத்தரவு....\nவிழுப்புரத்தில் கொரோனா இல்லை என மருத்துவமனை விடுவித்த நபருக்கு கொரோனா உறுதி\nமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்... அந்த ட்வீட் தான் காரணமா \nமகனுக்காக அ.தி.மு.க-வை புகழ்ந்து தள்ளும் துரைமுருகன்\nதி.மு.க பொருளாளராக இருந்து வந்தவர் துரைமுருகன். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்தான் அடுத்த பொதுச் செயலாளர் என்று உறுதியான நிலையில்...\n - வாசலிலேயே அறிவிப்பு வைத்த தமிழக அமைச்சர்\nதன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய வீட்டின் வாசலிலேயே அறிவிப்புப் பலகை வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு...\nநானேதான் வாங்கினேன்... பா.ஜ.க நிர்ப்பந்தம் இல்லை... எம்.பி சீட் பற்றி ஜி.கே.வாசன் பேட்டி\nமாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி சீட் வேண்டும் என்று தே.மு.தி.க ஒற்றைக்காலில் நின்ற நிலையில் தா.ம.க-வுக்...\nரஜினி பற்றற்றவராக இருக்கிறார்... அ.தி.மு.க, தி.மு.க-வை மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் வளரும் - தமிழருவி மணியன் சொல்கிறார்\nவிழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன, ஏமாற்றம் என்ன என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில், காந்திய மக்கள் இ...\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டுப் போட்டது ஏன் என்று விளக்க அவகாசம் வேண்டும் - சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியான முறையில் முதல்வராக பதவி ஏற்றார். அதன்பிறகு சசிகலா முதல்வராக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், நெருக்கடி காரண...\nஎடப்பாடி பழனிசாமியை சந்தித்த தி.மு.க எம்.பி\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக உரிமையாளர் பாரிவேந்தர் என்கிற பச்சம���த்...\n - அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வ...\nராமதாஸை சந்தித்த கருணாஸ் எம்.எல்.ஏ; மரியாதை நிமித்தமாம்\nபா.ம.க நிறுவனர் ராமதாஸை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று சந்தித்துப் பேசினார்.\nபதவியைவிட்டு காலிசெய்ய அடம்பிடிக்கும் அ.தி.மு.க நிர்வாகி - பூட்டுப் போட்டு போராடிய பா.ம.க\nஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் வேளாண் துறை செயல்படுத்தும் அட்மா திட்டத்தின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளார்.இந்த தலைவர் பதவி என்பது ஓராண்டுக்...\n - உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nசென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை...\nஎம்.பி-சீட்... தேமுதிக-வுடன் ஒப்பந்தம் போடவில்லை - ஜெயக்குமார் பேச்சால் தேமுதிக அதிருப்தி\nஅமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், \"மாநிலங்களவை எம்.பி பதவியை தே.மு.தி.க-வுக்கு அளிப்பதாக அ.தி.மு.க எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ள...\nசி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வோம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எச்.ராஜா பேசியதாவது:\nஅ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கும் யார் இந்த கோவை முரளி\nதி.மு.க-வின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் சுனில்.பிரஷாந்த் கிஷோர் வருகையையொட்டி அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டது.தி.மு.க-வின் சூச்சமங்கள் அனைத்தும் தெரிந்த சுனிலை அ.தி.மு.க-வின் தேர்த...\nமீண்டும் தி.மு.க-வுக்குத் தாவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்\nஅ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணை...\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.த��.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி\nசிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிய வழக்கில் தீர்...\nசெந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு - பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nதி.மு.க கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் தமிழக போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படு...\nமணிப்பூரை காட்டி நீதி கேட்கும் தி.மு.க - கலக்கத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\nமணிப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அணி மாறியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்க தி.மு.க கோரியி...\nஎம்ஜிஆர் நடித்து வெளிவராத படங்களின் லிஸ்ட்… இத்தனை படமா..\nசினிமாவில் எம்ஜிஆர் எத்தனை வெற்றிகளை சுவைத்தாரோ அத்தனை தோல்விகளையும் , இழப்புகழையும் சந்தித்திருக்கிறார்.ஆரம்பமே சறுக்கல்தான்.1941-ல் அவர் டி.வி குமுதினியுடன் இணைந்து கதாநாயகனாக நட...\nமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்… அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்..\nஅவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்...\nதீவிரவாதியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காஷ்மீர் மக்கள்..... கொரோனா வைரஸ் லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக எப்.ஐ.ஆர். பதிவு....\nமீண்டும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ...... வங்கியில கணக்கு வைத்திருக்கும் 44.51 கோடி பேருக்கு பாதிப்பு...\nஇந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்வு\nஸ்பெயினில் கொரோனாவால் ஒரேநாளில் 747 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை\nவாக்கிங்... ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை��் கீரை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\nசொகுசு ஹோட்டலில் வீட்டு காவல் வைக்கப்பட்ட ரொனால்டினோ\nமுட்டாள்தனத்திற்கு எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் – ஹர்பஜன் சிங் குமுறல்\nவீடியோ கேம் கார் பந்தயம் - உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Huobi-token-cantai-toppi.html", "date_download": "2020-04-09T06:51:11Z", "digest": "sha1:GUVHJDOILLNQYARXLQE2SZYKRHKFI6NY", "length": 9828, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Huobi Token சந்தை தொப்பி", "raw_content": "\n3780 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nHuobi Token சந்தை தொப்பி\nHuobi Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Huobi Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nHuobi Token இன் இன்றைய சந்தை மூலதனம் 903 892 096 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nHuobi Token இன்று ஆன்லைனில் மூலதனமாக்கல் டாலர்களில். ஒவ்வொரு நாளும், Huobi Token மூலதனமாக்கலில் மாற்றத்தை பதிவு செய்கிறோம். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய Huobi Token மூலதனத்தை நீங்கள் காணலாம். Huobi Token சந்தை தொப்பி இன்று $ 903 892 096.\nவணிகத்தின் Huobi Token அளவு\nஇன்று Huobi Token வர்த்தகத்தின் அளவு 186 533 028 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nHuobi Token வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 186 533 028. இன்று, Huobi Token வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Huobi Token பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு Huobi Token வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். அனைவரின் மதிப்பு Huobi Token கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Huobi Token சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 13 458 466.\nHuobi Token சந்தை தொப்பி விளக்கப்படம்\nHuobi Token பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். 21.32% - வாரத்திற்கு Huobi Token இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Huobi Token மாதத்திற்கு மூலதனமயமாக்கல் -3.39%. Huobi Token சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHuobi Token மூலதன வரலாறு\nHuobi Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Huobi Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nHuobi Token தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHuobi Token தொகுதி வரலாறு தரவு\nHuobi Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Huobi Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nHuobi Token இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 08/04/2020. Huobi Token 07/04/2020 இல் சந்தை மூலதனம் 890 433 630 அமெரிக்க டாலர்களுக்கு சமம். Huobi Token இன் சந்தை மூலதனம் 805 825 517 அமெரிக்க டாலர்கள் 04/04/2020. Huobi Token 03/04/2020 இல் மூலதனம் 783 339 667 US டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/gunshot", "date_download": "2020-04-09T08:23:41Z", "digest": "sha1:OKWIY5FNU2NRAALXGB2QZBWECDTJUL3Y", "length": 4130, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"gunshot\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ngunshot பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/02/24214932/Govt-wasting-hundreds-of-crores-on-Donald-Trumps-visit.vpf", "date_download": "2020-04-09T07:41:37Z", "digest": "sha1:ONNV77WGPXOSV5DURG72MHIHVVLP4BEZ", "length": 12945, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Govt wasting hundreds of crores on Donald Trump's visit: Samajwadi Party || டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா? சமாஜ்வாடி கட்சி கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய பிரதேசம் : இந்தூரில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் உயிரிழப்பு | ஏப்ரல் 30ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் | ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ம் தேதி வரை மூடல் | நமக்காக உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் |\nடிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா\nடிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா\nடிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nசமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமசங்கர் ராஜ்பார் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–\nஆமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்‘ என்ற டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிலவும்போது, ஒரு தனிநபர் வரவேற்புக்கு ரூ.100 கோடி செலவிட்டது நாட்டுக்கு நல்லதல்ல.\nடிரம்ப் வருகையையொட்டி, அமெரிக்க பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பால் பொருட்கள், வேளாண், மருத்துவ பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயல்.\n1. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்\nஹ��ட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.\n2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n3. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை: முடிவு என்ன\nடிரம்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\n4. டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nடிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேசினார்.\n5. டிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா - அவரே அளித்த பதில்\nடிரம்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையா செய்யப்பட்டது குறித்து, அவரே பதில் அளித்துள்ளார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி\n2. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை -பிரதமர் மோடி\n3. அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா\n4. மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது\n5. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதி : சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-09T08:54:46Z", "digest": "sha1:DTIJRPSKBPIJLWN6BAKRY6UCNQUWKVTR", "length": 10828, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 8 என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய சிறிய அரண்மனையில் குடியிருந்தார். அங்கே அவந்தி நாட்டிலிருந்தே காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறர் மேல் ஐயம் கொண்டிருந்த துவாரகையில் பெண்கள் தங்கள் பிறந்த நாட்டுக்கு உள்ளத்தால் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர். மணத்தன்னேற்பில் உங்களை ஏற்று உடன்வந்த மித்ரவிந்தை ஒவ்வொரு அடியாக பின்வைத்து மீண்டும் …\nTags: அனிலன், ஓஜஸ், சாத்யகி, மித்ரவிந்தை, வர்தனன், விருகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25\nதன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதை பின்னர் கண்டடைந்தார். அவர்களை போர்க்களத்தில் நிறுத்திப்பார்க்க முயன்றும் அவரால் இயலவில்லை. ஆனால் போருக்கு எழுவதற்கு முந்தைய நாட்களில் போருடன் இறப்பும் இணைந்துள்ளது என்பதே அவர் உள்ளத்தில் இருக்கவில்லை. எவருடைய இறப்பையும் அவர் எண்ணவில்லை. அவருக்கு மட்டுமல்ல அஸ்தினபுரியில் அனைவருக்குமே …\nTags: உலூகன், கணிகர், கனகர், சகுனி, சுகிர்தை, விருகன்\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\nபாண்டிச்சேரியில் காந்தி உரை - ஏப்ரல் 9\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கத��� குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/08/13/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-04-09T06:07:16Z", "digest": "sha1:YK6QISBAZNG4BCXCHLNSMC2P7C5ZTUZW", "length": 7151, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "லண்டன் மாப்பிளைக்கு ஆசைப்பட்டு நிர்கதியான பெண்னின் வாழ்க்கை! | Mullai News", "raw_content": "\nHome தாயகம் லண்டன் மாப்பிளைக்கு ஆசைப்பட்டு நிர்கதியான பெண்னின் வாழ்க்கை\nலண்டன் மாப்பிளைக்கு ஆசைப்பட்டு நிர்கதியான பெண்னின் வாழ்க்கை\nபுலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் இளைஞன் ஒருவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.\nகடந்த 2010-ம் ஆண்டு வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமண தரகர் மூலம் பேசி, பெரும் தி���ளான பணங்களை சீதனமாக கொடுத்து இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொடுத்தனர் பெண்ணின் பெற்றோர்.\nதிருமணம் முடிந்த மூன்று மாதங்களில் பெண்ணை இந்தியாவில் விட்டு விட்டு நான் போய் உன்னை பொன்சர் மூலம் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு லண்டன் புறப்பட்டார் மாப்பிள்ளை.\nலண்டன் சென்ற மாப்பிள்ளை எட்டு வருடங்களாக இப்ப பொன்சர் சரியாகிவிடும் இந்த வருடம் நீ வந்துவிடலாம் என பல பொய்கள் சொல்லி தொலைபேசிகளிலே நாட்களை கழித்துள்ளார்.\nபொறுமையிழந்த குறித்த பெண் மாப்பிள்ளையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை பிடித்து விட்டு வவுனியாவுக்கு வந்து தற்போது பல சோகங்களுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஒஸ்லோவில் துணை முதல்வராக பதவி ஏற்கும் யாழ்ப்பாண பெண்\nNext articleமுல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி\nயாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்\nயாழின் முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்\nயாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது\nஇன்றைய ராசிபலன்: 09.04.2020: பங்குனி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி\nஇலங்கையில் கொவிட் -19 பீதியின் மத்தியில் அனைவரையும் ஈர்த்துள்ள முதியவரின் இலவச சேவை\nஇலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/history-today-march-26.php", "date_download": "2020-04-09T06:36:49Z", "digest": "sha1:FEGUJFHTT36QEJZFSMKIUXH263KYMRA3", "length": 16385, "nlines": 205, "source_domain": "www.seithisolai.com", "title": "வரலாற்றில் இன்று மார்ச் 26…!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nவரலாற்றில் இன்று மார்ச் 26…\nவரலாற்றில் இன்று மார்ச் 26…\nஇன்றைய நாள் : மார்ச் 26\nகிரிகோரியன் ஆண்டு : 85 ஆம் நாளாகும்.\nநெட்டாண்டு : 86 ஆம் நாள்.\nஆண்டு முடிவிற்கு : 280 நாட்கள் உள்ளன.\n590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார்.\n1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார்.\n1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.\n1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார்.\n1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் 7.7 அளவு நிலநடுக்கத்தில் அழிந்தது.\n1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.\n1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.\n1913 – முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின.\n1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்றம் சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.\n1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.\n1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் தமது இறுதித் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுசுவிட்சு வதை முகாமிற்கு முதற்தடவையாக பெண் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: யப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.\n1954 – மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.\n1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.\n1971 – கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1979 – அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய-இசுரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\n1991 – அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.\n1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\n2000 – விளாடிமீர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.\n2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.\n2005 – சீனாவின் பிரிவினைக்கு எதிரான சட்டத்திற்கெதிராக 200,000 முதல் 300,000 வரையான தாய்வான் மக்கள் தாய்பெய் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.\n2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.\n2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\n2010 – தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.\n2015 – சவூதி அரேபியா யெமன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.\n1874 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)\n1907 – மகாதேவி வர்மா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1987)\n1910 – கே. டபிள்யூ. தேவநாயகம், இலங்கை அரசியல்வாதி (இ. 2002)\n1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய-போலந்து கணிதவியலாளர் (இ. 1996)\n1926 – தா. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி (இ. 1992)\n1933 – டின்டோ பிராஸ், இத்தாலிய இயக்குநர்\n1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி\n1941 – விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி, உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர்\n1941 – ரிச்சர்ட் டாக்கின்சு, கென்ய-ஆங்கிலேய உயிரியலாளர்\n1953 – ஜான்சன், மலையாள இசையமைப்பாளர் (இ. 2011)\n1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்\n1979 – ஜெய் சான், ஆங்கிலேயப் பாடகர், தயாரிப்பாளர்\n1985 – கீரா நைட்லி, ஆங்கிலேய நடிகை\n1326 – அலெசாந்திரா கிலியானி, இத்தாலிய உடலியலாளார், மனித உடற்கூற்றியலாளர் (பி. 1307)\n1797 – ஜேம்ஸ் கூட்டன், இசுக்கொட்டிய நிலவியலாளர், மருத்துவர் (பி. 1726)\n1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1770)\n1892 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1819)\n1902 – செசில் ரோட்சு, ஆங்கிலேய-தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, கேப் குடியேற்றத்தின் 6வது பிரதமர் (பி. 1853)\n1923 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)\n1960 – எமில் குருப்பே, அமெரிக்கக் கதிர் மருத்துவர் (பி. 1875)\n1977 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1910)\n2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)\n2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)\n2015 – தோமசு திரான்சிட்ரோமர், நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (பி. 1931)\nவிடுதலை நாள் (பாக்கித்தானிடமிருந்து 1971)\nTags: இறப்புகள், நிகழ்வுகள், பிறப்புகள், வரலாற்றில் இன்று\nகொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 26 ஆக உயர்வு\nமேஷம் ராசிக்கு… குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.. பழைய பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 09….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 08…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 07…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 06…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/152083-water-problems-in-tamil-nadu", "date_download": "2020-04-09T08:07:24Z", "digest": "sha1:XS7V64KXXD53UCAYYOPHK72IMOLCCPOJ", "length": 5975, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 June 2019 - வறண்ட காலம்! - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்! | Water problems in Tamil Nadu - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nசினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n“நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல\nசினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு\nஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\nஉண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே\nஇறையுதிர் காடு - 29\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6\nஅன்பே தவம் - 34\nபரிந்துரை... இந்த வாரம்... வரலாற்றுப் புத்தகங்கள்\nஆன் லைன்... ஆஃப் லைன் - 6\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nவாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4568", "date_download": "2020-04-09T07:02:18Z", "digest": "sha1:JOC3ZUDEFNNBB76VHTZH3P7ABELYWTJ3", "length": 9992, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "உயர்வு உன்னிடமே » Buy tamil book உயர்வு உன்னிடமே online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : மெர்வின் (Mervin)\nபதிப்பகம் : குமரன் பதிப்பகம் (Kumaran Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nநினைப்பது நிறைவேறும் கல்பனா சாவ்லா\nஆண்டவன், ஒவ்வொருவரும் உன்னதமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உருவாக்குகிறான். ஆனால் உலகில் பிறந்த எல்லோரும் உயர்வு அடைய முடியாமல், ஆண்டவனின் அன்புப் பார்வையில் நில்லாமல் எங்கோ மறைந்து விடுகின்றனர். ஏன் இந்த நிலைமை உயர்வான, உன்னதமான வாழ்வை ஆண்டவன் கொடுக்க ஆயத்தமாக இருந்தும் நாம்தான் அதனுடைய சிறப்பினை உணர்ந்து கொள்ளாமல் உயர்வு அடைய முடியாமல் போய் விடுகின்றோம். வளமான வாழ்வு இருந்தும் அதனை வாழ முடியாமல் திகைத்து நின்று வெறும் மனிதனாகாகு விடுகிறோமோ தவிர ஆண்டவனின் அருளைப் பெற்ற முழு மனிதனாக ஆவதில்லை.இந்த வளமையான வாழ்வினை அடைய நாம் செய்ய வேண்டிய செயல்கள் சுலபமானவை; எளிதானவை .இது போன்ற நூல்களைப் படிப்பதால் வாசகர்கள் பொது அறிவும், சுய முன்னேற்றமும்,சிந்தனைத் தெளிவும் பெறுவார்கள் என்பது திண்ணம். மெர்வின் அவர்களுக்கு எங்களது நன்றி.\nஇந்த நூல் உயர்வு உன்னிடமே, மெர்வின் அவர்களால் எழுதி குமரன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...\nதொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral\nநேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள் - Nermugha Thervugalil Vetri Pera Nooru Yosanaigal\n40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள்\nஆசிரியரின் (மெர்வின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal\nமென்மையான பேச்சு மேன்மை தரும்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal\nமுயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best\nஅர்த்தமுள்ள வாழ்வுக்கு இருபது படிகள் - Artthamulla Vazhvukku Erupathu Padigal\nசிலையும் நீ, சிற்பியும் நீ - Silaiyum Nee, Sirpiyum Nee\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅழியும் கருவிகளால் அழியும் மனிதஇனம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ksrsac-recruitment-2019-apply-online-for-analyst-team-lead-and-68-various-post-005445.html", "date_download": "2020-04-09T07:19:34Z", "digest": "sha1:T5U7LUZB4VKGRBQGIH5MR4AD7VUGG57K", "length": 17736, "nlines": 176, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா? ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க? | KSRSAC Recruitment 2019: Apply Online For Analyst, Team Lead And 68 various Post - Tamil Careerindia", "raw_content": "\n» நீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nகர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொலையுணர்வு தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பொறியாளர், குழு தலைவர், அணித் தலைவர், திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநீங்க பி.இ, பி.டெக் பட்டதாரியா ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : தொலையுணர்வு தகவல் தொடர்பு மையம்\nமொத்த காலிப் பணியிடம் : 68\nபணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-\nஊதியம் : மாதம் ரூ.1,75,000 முதல் ரூ.2,25,000 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.1,75,000 முதல் ரூ. 2,25,000 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையில்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகாலிப் பணியிடங்கள் : 10\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரையில்\nபணி அனுபவம் : 6 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nகாலிப் பணியிடங்கள் : 15\nஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில்\nபணி அனுபவம் : 4 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகாலிப் பணியிடங்கள் : 05\nஊதியம் : மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையில்\nபணி அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.\nகாலிப் பணியிடங்கள் : 01\nஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 10\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரையில்\nபணி அனுபவம் : குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nகாலிப் பணியிடங்கள் : 10\nபணி அனுபவம் : 5 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.\nஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 02\nஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.1,50,000 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 02\nஊ��ியம் : மாதம் ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 வரையில்\nஊதியம் : மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில்\nபணி அனுபவம் : குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகாலிப் பணியிடங்கள் : 03\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Geoinformatics, Geology, Geography, Remote Sensing, equivalent போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.\nவயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். 25 வயதிற்கு உட்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.karnataka.gov.in/ksrsac என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://kgis.ksrsac.in/apply/ என்னும் இணையதள முகவரியினைக் காணவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை அழைக்கும் கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி\nTNEB TANGEDCO: மொத்தம் 2,900 தமிழக அரசு வேலை\n இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் வேலை வாய்ப்பு\nபெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nமத்திய பாதுகாப்புப் படை தலைமை காவலர் தேர்வு நடைபெறுமா\nரூ.1.50 லட்சம் ஊதியத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை\n20 hrs ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\n21 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\n24 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இர���்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nNews முதல்ல மட்டன் தர சொல்லுங்க.. என்னால முடியல.. கொரோனா வார்டிலிருந்தபடி.. அமைச்சரிடம் அடம் பிடித்த நபர்\nSports கிரிக்கெட் விளையாடாம இருக்கறது டார்ச்சரா இருக்கு... இளம் வீரர் பிரித்வி ஷா வெறுப்பு\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nAutomobiles கொரோனாவை ஒழிக்க ரூ.50 கோடி நிதி: ஐஷர் குழுமம் அதிரடி திட்டம்\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-health", "date_download": "2020-04-09T07:04:06Z", "digest": "sha1:JYKXSI5TXDFMI7DAXBM2E3BXX32AUXD2", "length": 4980, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவம்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:15:29 PM\nசிறு தானிய தோசையும் - மசாலா சட்னியும்\nநம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் எக்காலத்திலும், சிறப்பானது, நன்மையே தரும் சத்தான உணவு என்பதை, உணரும் வண்ணம் ஏற்படுத்தினால், அதுவே, வருங்கால தலைமுறைகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும்.\nசிறு தானிய தோசையும் - மசாலா சட்னியும்\nமுட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டுமா\nகொழுப்பு சத்து நல்லதா கெட்டதா இந்த விடியோ பார்த்து தெரிஞ்சுக்கங்க\nஒற்றைத் தலைவலியை போக்க எழிய வழி\nஉங்கள் கண்கள் என்ன சொல்கின்றன\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125798", "date_download": "2020-04-09T08:52:15Z", "digest": "sha1:QOEEXASZM6GLBNOKP7HOPYN4E264JRF7", "length": 12438, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனிமலையில்", "raw_content": "\nஅபி- அந்தியின் த்வனி »\nதும் அகர் சாத் தேனே கா\n[நீ என்னுடனிருப்பது வரைக்கும் அழகிய பாடல்களை பாடிக்கொண்டிருப்பேன்]\nதிருவனந்தபுரத்தில் அன்றெல்லாம் இந்திப்படங்கள் கொஞ்சம் பழசாகி மீண்டும் வரும். ஸ்ரீகுமார்-ஸ்ரீவிசாக் இரு அரங்குகளில் ஒன்றில். கல்லூரி முதலாண்டில் திருவனந்தபுரம் சென்றபோது சும்மா ஒன்றுமேதெரியாமல் ஏறி அமர்ந்து பார்த்தபடம் ஹம்ராஸ். யார் நடித்தது,என்ன கதை, என்ன பின்னணி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் விந்தையான ஓர் அனுபவம். அந்தப்படம் வெறும் காட்சியனுபவமாகவே என்னுள் பதிந்துவிட்டது. அதை முழுக்கமுழுக்க கண்களாலேயே அறிந்தேன்\nஅந்தப்படத்தில்தான் ஒரு பாடலில் இமையமலையின் பனிமுகடுகளின் அழகைக் கண்டேன். தமிழ்ப் படங்களில் கண்டிருக்கிறேன். புகைப்படங்களிலும். ஆனால் விரிந்த திரையில், குளிரூட்டப்பட்ட அரங்கில் அதைக் கண்டது ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. அன்றெல்லாம் இந்திப்படங்களில் முக்கியமான பாடல்களை மட்டும் இடைவேளைக்குப்பின் மீண்டும் ஓடவிடும் வழக்கமிருந்தது..அரங்கிலிருந்த பெரும்பாலானவர்களுக்கு அப்பாடல் ஏற்கனவே நன்றாகத் தெரிந்திருந்தது என்பது அவர்கள் கூடவே பாடியதிலிருந்து தெரிந்தது.\nநீண்ட இடைவேளைக்குப்பின் தற்செயலாகக் கண்டெடுத்து அதை மீண்டும் பார்க்கையில் அப்பாடலின் அமைப்பே அழகாக இருக்கிறது. ரயில்நிலையத்தில் இறங்குவதிலிருந்து அந்தியில் தோட்டத்தொழிலாளர்கள் செல்வது வரை ஒருநாள். அன்றைய தமிழ்ப்படங்களின் வண்ணப்பீரிடலுடன் ஒப்பிடுகையில் அழகான ஒளிப்பதிவு\nஏ நீல ககன் கி தலே [தர்திரி கா பியார் ஃபலே\n[[நீலவானத்தின் கீழே மண்ணில் காதல் விரிகிறது]\nஹம்ராஸ் படத்தின் ஏ நீல் ககன் என்ற பாடல் அன்றே கேரளத்தில் மிகமிகப்பிரபலம். இன்றுகூட அதேயளவு புகழுடன் இருக்கிறது என்பதை சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளினூடாக அறிந்தேன்.இசையமைப்பாளர் ரவி பின்னாளில் ரவி பாம்பே என்றபேரில் மலையாளத்தில் பெரும்புகழுடனிருந்தார். மகேந்திர கபூரின் குரலுக்கு கேரளத்தில் அன்றுமின்றும் பித்தர்கள் மிகுதி.\nஎன்னால் இப்போதும் அந்த முகங்களைக் கடந்து பின்னணியின் பனிமலைகளைத்தான் பார்க்க முடிகிறது. பனிமலைகளின் பாடலாகவே ஒலிக்கிறது\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 9\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - கடிதங்கள்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-09T07:15:46Z", "digest": "sha1:UM3U2YF5BA5OZXIYX26PS2YBZ3FXCWGG", "length": 15744, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "காஞ்சி தெற்கு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிக���்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காஞ்சிபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காஞ்சிபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 07/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காஞ்சிபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 08/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காஞ்சிபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – பூக்கடை சத்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் பூக்கடை சத்திரம் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – காஞ்சிபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 12/11/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின்...\nநூல் விநியோகம் – பீ.டி நகா்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் பீ.டி நகா் கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம்...\nஷிர்க் பொருட்கள் – செங்கல்பட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் செங்கல்பட்டு கிளை சார்பாக கடந்த 13/11/2016 அன்று ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது. அதன் விபரம் பின்...\nபெண்கள் பயான் – வள்ளலார் நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் வள்ளலார் நகர் கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம்...\nஇஸ்லாத்தை ஏற்றல் – வள்ளலார் நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி தெற்கு மாவட்டம் வள்ளலார் நகர் கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று இஸ்லாத்தை ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:24:23Z", "digest": "sha1:KI4T5GDSZJJEJBLUEWNF7HXK22PX5ZBB", "length": 9008, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா! |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nமேற்குவங்கத்தில் ரதயாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வில் பாரதிய ஜனதா மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மேற்குவங்கத்தில், 3 ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா முடிவெடுத்தது. ஆனால், இந்த ரதயாத்திரையால், மத ரீதியாக கலவரங்கள் ஏற்படக்கூடும் என கூறி, மம்தா பேனர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் தொடுக்கப்பட்ட வழக்கில் ரதயாத்திரையை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.\nஅதை எதிர்த்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. அதில், தனிநீதிபதியின் உத்தரவை தடைசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து, அம்மாநில உளவுத் துறையின் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வுகூறியது.\nஇந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய பாரதிய ஜனதா தலைமை முடிவெடுத்துள்ளது.\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி…\nமேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி…\nஉச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்\nபாரதிய ஜனதா, மேற்கு வங்கம்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nமேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்க� ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநி� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக���கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-04-09T08:40:31Z", "digest": "sha1:DV3XT7G6CVEQTPV3YPSZZB7E22HJEJZ7", "length": 12634, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nகாஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து, ராணுவம் அளித்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஜம்மு நகரின் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை நுழைந்த ஜெய்ஸ் இ முகம்மது இயக்கதீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட, 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவ வீரர்கள் தேடுதல்வேட்டையில் தீவிரமாக இறங்கினர். இந்த தேடுதல் வேட்டையின் போது ராணுவ முகாமுக்குள் இருக்கும் குடியிர��ப்புகளில் தங்கிஇருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பத்திரமாக வெளியேற்றினர். இதையடுத்து பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் நேற்று முன்தினம் மாலையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில், நேற்று அதிகாலையில் ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேசமயம், இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து ராணுவ முகாமின் மக்கள்தொடர்பு அதிகாரி லெப்டினென்ட் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், தீவிரவாதிகளுடன் தொடர்ந்து ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். முகாமில் தங்கிஇருக்கும் 150 ராணுவத்தினர் குடும்பமும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தையடுத்து, முகாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகாமின் பின்பக்கம், முகப்புப் பகுதியில் ராணுவத்தினரின் குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-லக்கன்பூர் புறவழிச்சாலையில் இந்த ராணுவமுகாம் அமைந்து இருக்கிறது. ஆனாலும், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் ராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nமுகாமைச் சுற்றி சி.ஆர்.பி.எப் படையினரும், போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 9-ம்தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் வருவதால், ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கெனவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை…\nமியான்மர் எல்லையில் 'துல்லிய தாக்குதல்' நடத்திய இந்தியா\n3 ராணுவவீரர்கள் உயிர் நீர்த்ததால், தேசமே சோகத்தில்…\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய ���ந்தியராணுவம்\nமோடியால் பலர் வேலை இழந்தது உண்மை தானா\nவிமானப் படை தாக்குதலை நேரடியாக கண்காண� ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nதீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டு� ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக ...\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nஇது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து � ...\nடெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-04-09T06:43:49Z", "digest": "sha1:WHNUS4RZNVYPLGRT4IVDCMNQNLAO6SAV", "length": 7481, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "குழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர் | Chennai Today News", "raw_content": "\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nலூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா ஏன் வாழற\nகுழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்\nஒடிசாவை சேர்ந்த பேராசிரியர் ராசு ஜெயபாலன் என்பவரும் அவருடைய மனைவி மாலினி என்பவரும் நேற்று அவர்களது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.\nதற்கொலைக்கு முன் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தில் குழந்தை இல்லாத ஏக��கம் தங்களை வருத்தியதாகவும் அதனால் இந்த முடிவை தேடிக்கொண்டதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தனர்.\nபேராசிரியர் ராசு ஜெயபாலன் என்.ஐ.ஐ.டியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்பதும், இவருக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது\nதீபாவளிக்கு முன்னரே வெளியாகிறதா பிகில்\nமழைநீர் சேகரிப்பு கட்டாயம்: 3 மாதம் கெடு விதித்த தமிழக அரசு\nமனைவியின் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்ற கணவன்: திரும்பி வந்தபோது நேர்ந்த விபரீதம்\nகணவருக்கு பாதித்த கொரோனா பாதித்ததால் குடும்பத்தில் குழப்பம்\nஊரடங்கு உத்தரவால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்\nமனைவியுடன் மட்டும் உடலுறவு: கொரோனாவால் ஏற்பட்ட ஒரே நன்மை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மருந்து அனுப்பும் மோடி\nஐபிஎல் ரத்து ஆனால் ரூ.2000 கோடி நஷ்டமா\nApril 9, 2020 கிரிக்கெட்\nமளிகை பொருட்கள் டோர் டெலிவரி\nவரியை திருப்பி கொடுக்கின்றது வருமான வரித்துறை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=a7b1afb71321bce10a75c6d5635751ae", "date_download": "2020-04-09T06:28:42Z", "digest": "sha1:RJYZ64VHLEG4W2FG2BPSAQELNB2YBJO2", "length": 7166, "nlines": 28, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Tags", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்க��� பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nஅக்கா அக்கா-தங்கை அக்கா-தம்பி காமம் அக்கா-நண்பர்கள் அக்கா தம்பி அக்காவின் ஓழ் அக்காவும் தோழியும் அடுத்தவன் பொண்டாட்டி அண்ணி அண்ணி-கொழுந்தன் அண்ணி கதைகள் அண்ணியுடன் காமம் அண்ணி லெஸ்பியன் அம்மா அம்மா-மகன் அம்மா-மகன் காமம் அலுவலக காமம் அலுவலக நண்பன் இரயிலில் காமம் கடைக்காரி கள்ள உறவு கூட்டுக்கலவி கூட்டுக் கலவி கேரளாவில் சித்தி சித்தியுடன் காமம் சித்திரக்கதை டைரக்டர் தங்கச்சி தங்கை த்ரிசம் த்ரிசம் (முப்புணர்ச்சி) நடிகை கதை நடிகையுடன் காமம் நண்பன் மனைவி நண்பன் வீடு பயணத்தில் காமம் பிரபலங்கள் காமம் மனைவி மனைவி அடமானம் மனைவி அடுத்தவனுடன் மனைவி பகிர்தல் மனைவி பரிமாற்றம் மனைவியின் ஓழ் மனைவியின் ஓழ் பார்த்தல் மனைவியின் திருட்டு ஓல் மனைவியின் துரோகம் மனைவியின் தோழி மருமகள் மருமகள்-மாமனார் மருமகள் காமம் மளிகை கடை மளிகை கடைக்காரி மாமனார் மாமனார்-மருமகள் காமம் முக்கூடல் முப்புணர்ச்சி ரயிலில் வயது மூத்த பெண்ணுடன் உறவு வேலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/rajini-mandram-virudhunagar-list/", "date_download": "2020-04-09T08:31:29Z", "digest": "sha1:O4G6IRE7XI5LA2HZ5UJAERIYNGCQSSA5", "length": 12734, "nlines": 208, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Rajini Mandram Virudhunagar List", "raw_content": "\nகடந்த 01.03.2018 வியாழக்கிழமை, ராகவேந்திராமண்டபத்தில்நடைபெற்றவிருதுநகர்மாவட்டரஜினிமக்கள்மன்றஆலோசனைகூட்டத்திற்குவருகைதந்தஅனைத்துநகராட்சி, ஒன்றிய,பேரூராட்சிமற்றும்ஊராட்சிரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களுக்குநன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்தஆலோசனைகூட்டத்தில், விருதுநகர்மாவட்டஅமைப்புமற்றும்அதில்உள்ளஇராஜபா​ளையம்,சாத்தூர்,சிவகாசி,விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்தூர்,நரிக்குடி,வெம்பக்​கோட்​டை,வத்ராயிருப்பு,சிவகாசி,நரிக்குடிஒன்றியங்களின்அமைப்புகள்மற்றும்விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்​கோட்​டை, இராஜபா​ளையம், சாத்தூர், சிவகாசிநகரங்களின்அமைப்புகள்உருவாக்கப்பட்டுஅதன்நிர்வாகிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.கீழ்கண்டரஜினிமக்கள்மன்றஉறுப்பினர்களைநமதுஅன்புதலைவர்ரஜினிகாந்த்அவர்களின்ஒப்புதலுடன்மேற்கூறியபொறுப்புகளுக்குஅறிவிக்கின்றோம்.\nமாவட்ட ​பொறுப்பாளர் M. முருகன்\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர்,...\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\nகொரோனாபாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53375/kanimozhi-welcome-to-directorate-of-school-about-caste-issue", "date_download": "2020-04-09T08:10:48Z", "digest": "sha1:OOTGRLPE4K26BB7O7LEE5C76ATM6H4MG", "length": 7932, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிக்கல்வித் துறைக்கு கனிமொழி பாராட்டு | kanimozhi welcome to directorate of school about caste issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபள்ளிக்கல்வித் துறைக்கு கனிமொழி பாராட்டு\nசாதியை குறிக்கும் கயிறுகளை பள்ளிகளில் மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\n2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக் கல்வி துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவ்வாறு நடக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக��கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சாதியை குறிக்கும் கயிறுகளை பள்ளிகளில் மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nநீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nசெம்மரம் கடத்த முயற்சி : ஆந்திராவில் 9 தமிழர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vellore-election-results-live-updates-6-san-191425.html", "date_download": "2020-04-09T08:47:59Z", "digest": "sha1:VBAOTIZOUCZXPLQVPUYSIDIR64RKKG3P", "length": 9960, "nlines": 303, "source_domain": "tamil.news18.com", "title": "Vellore Election Results LIVE | வேலூரில் திமுக வெற்றி!– News18 Tamil", "raw_content": "\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகள், தகவல்கள் உடனுக்குடன் நேரலையாக...\n4.30 மணிக்கு அறிவிப்பு |\nமக்களவைத் தேர்தல் வெற்றி குறித்த அறிவிப்பை மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே திமுகவினரை போலீசார் அனுமதிக்காததால் இருதரப்பு இடையே வாக்குவாதம்\nவாணியம்பாடியில் அதிமுகவை விட திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளது\nதிமுகவின் வெற்றியை வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியே இறுதி செய்துள்ளது.\nவாக்கு என்னும் மையம் அருகே வரத் துவங்கிய திமுகவினருக்கு போலீசாருக்கும் சிறிய தள்ளு முள்ளு\nவாணியம்பாட��, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.\nஅணைக்கட்டு, கே.வி குப்பம், குடியாத்தம் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\nமிகவும் வருத்தமாக உள்ளது... மாஸ்டர் குறித்து இயக்குநர் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/09/06/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-04-09T08:13:20Z", "digest": "sha1:AVNEXWNK6SLIB6W5QEZ3IVMMGFTXDEDD", "length": 7929, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "ஆபாச படம் போல் செய்துகாட்டுமாறு பகிடிவதை செய்ததால் மாணவி தற்கொலை! | Mullai News", "raw_content": "\nHome இலங்கை ஆபாச படம் போல் செய்துகாட்டுமாறு பகிடிவதை செய்ததால் மாணவி தற்கொலை\nஆபாச படம் போல் செய்துகாட்டுமாறு பகிடிவதை செய்ததால் மாணவி தற்கொலை\nசப்ரகமுவ பல்கலைகழக மாணவி ஒருவர் ஆபாச பகிடிவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தில் கல்விகற்று தற்போது சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்விகற்கச் சென்ற மாணவியான அமாலி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆபாச ரீதியான பகிடிவதை காரணமாகவே இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை பகிடிவதைக்கு உட்படுத்திய மாணவிகள் ஆபாசப்படத்தை போல் செய்து காட்டச்சொன்னதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்கொலைக்கு முன்னதாக அமாலி எழுதிய கடிதத்தில்- தனது உடலை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யும்படி கேட்டுள்ளார். தனது பாடப்புத்தகங்களையும் தன்னுடன் சேர்த்து அடக்கம் செ���்யும்படியும், கணினி, கையடக்க தொலைபேசி, ரப் என்பவற்றை தரிந்து என்ற மாணவியிடம் வழங்கும்படியும் கோரியுள்ளார். அத்துடன் தனது வங்கியிலுள்ள பணத்தின் மூலம் தனது இறுதிக்கிரியை மிக எளிமையாக நடத்தி முடிக்கும்படியும், தனது இறுதிக்கிரியையில் சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் யாரையும் அனுமதிக்கும்படியும் கேட்டுள்ளார். அத்துடன் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கும்படியும் கேட்டுள்ளார்.\nதற்கொலை செய்து கொண்ட மாணவியும், மாஷாவும் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தை சேர்ந்தவர்கள். பாடசாலை காலத்திலும் மாஷாவால் அவர் சீண்டப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nPrevious articleசெங்கலடி மத்தியகல்லூரியின் பிரபல்ய கணித ஆசிரியரின் மோசமான செயல்\nNext article4 ஆண்களுடன் இணைந்து பெண் செய்த காரியம்\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்\nஸ்ரீலங்காவிலிருக்கும் சகலருக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரிசோதனை\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் லண்டனில் உயிரிழந்த பூநகரி இளைஞன்\nஸ்ரீலங்காவிலிருக்கும் சகலருக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரிசோதனை\nஇன்றைய ராசிபலன்: 09.04.2020: பங்குனி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2182:kaliappan41&catid=111:speech&Itemid=111", "date_download": "2020-04-09T07:24:39Z", "digest": "sha1:XBSCSQMTPWYOWCPZ2TXE4FX6FH6NWKU6", "length": 3645, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "கோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி கோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14870", "date_download": "2020-04-09T09:02:02Z", "digest": "sha1:VKKGJ6F3GPHS7R64G6O3AQQFIQFUZMPN", "length": 5394, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "உணவுகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான்கு மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம். தாய்பால் மட்டும் போதுமா.\nதாய்ப்பால் - நிறுத்த முடியவில்லை\nகுழந்தைகளுக்கு பரிட்சை நேரங்களில் க்ரிக்கெட் நடக்கிறது பற்றி பேசுவோமா\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64982/Opportunities-abound-for-women-s-cricket-as-T20-World-Cup-arrives", "date_download": "2020-04-09T08:02:37Z", "digest": "sha1:PHTSRTLKRC77YZWW5KTWCZ5NOD75RBHU", "length": 10545, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகளிர் டி20 உலகக்கோப்பை: 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல் | Opportunities abound for women's cricket as T20 World Cup arrives | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஅரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமகளிர் டி20 உலகக்கோப்பை: 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல்\nமகளிருக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகி‌றது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 7-ஆவது மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nதவறான உறவை தட்டிக்கேட்ட நபர்‌ படுகொலை\nஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேச அணிகளுடன் இந்திய அணி A பிரிவில் உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தாய்லாந்து ஆகிய அணிகள் B பிரிவில் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.\nதொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 24-ஆம் தேதி வங்கதேச அணியுடனும், 27-ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், 29-ஆம் தேதி இலங்கை அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி‌ புகழ்பெற்ற மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி\nஇதுவரை 6 முறை நடந்துள்ள இத்தொடர்களில், ஆஸ்திரேலிய அணி நான்கு முறையும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு முறையும் சாம்பியனாக மகுடம் சூடியுள்ளன. மகளிர் T20 உலக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டி வரை முன்னேறியதில்லை. 2009, 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதி வரை சென்றதே இந்திய மகளிர் அணியின் அதிகப்பட்ச முன்னேற்றமாகும். ஹர்மன் ப்ரீத் தலைமையில் ஸ்மிரித்தி மந்தானா, பூனம் யாதவ் உள்ளிட்ட இளம் வீராங்கனைகளுடன் இந்திய அணி இம்முறை களமிறங்கவுள்ளது.\nகிரிக்கெட் வல்லுநர்களால் நடப்பு தொடரில் மகுடம் சூட வாய்ப்புள்ள அணிகளாக கணிக்கப்பட்டுள்ள பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்திய அணியும் இடம்பெற்றுள்ளது.\nதவறான உறவை தட்டிக்கேட்ட நபர்‌ படுகொலை\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க ���திபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதவறான உறவை தட்டிக்கேட்ட நபர்‌ படுகொலை\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/2020-02-04/", "date_download": "2020-04-09T07:39:14Z", "digest": "sha1:EA323LDYM4FU6NRQJ3YROUZOYS6NN4TP", "length": 28247, "nlines": 319, "source_domain": "ta.rayhaber.com", "title": "நிகழ்வுகள் காப்பகம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[08 / 04 / 2020] கோவிட் -19 வெடிப்பு நம் நாட்டிலும் உலகிலும் தொடர்ந்து பரவி வருகிறது\tஅன்காரா\n[08 / 04 / 2020] கரோனரி வைரஸ் தொற்றுநோய் ஹயாத் ஈவ் சார் மொபைல் பயன்பாட்டுடன் கண்காணிப்பில் இருக்கும்\tஅன்காரா\n[08 / 04 / 2020] மாநில வாடகைதாரர்களுக்கு 1150 டி.எல் வாடகை உதவி\n[08 / 04 / 2020] இலவச விடுப்பு உள்ளவர்களுக்கு சம்பள ஆதரவு வருகிறது\tஅன்காரா\n[08 / 04 / 2020] ஐ.வி.எம் அறிவியல் குழு கோவிட் 19 உடன் போராடுவதற்கான திட்டங்களை அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n04 / 02 / 2020 க்கான நிகழ்வுகள்\nநிகழ்வுகள் தேடல் மற்றும் பார்வை ஊடுருவல்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nTCDD YHT பிராந்திய இயக்குநரகம், அங்காரா உயர் வேக ரயில் நிலையம் எடி மஹல்லாசி செல்ல் பியார் புல்வாரி எண்: 78 XXX Çankaya / ANKARA\nஅங்காரா, அங்காரா 06570 Türkiye + Google வரைபடம்\nTCDD YHT பிராந்திய இயக்குநரகம் ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doşançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் டெண்டர் மற்றும் ஏலங்களுக்கு உட்பட்ட கட்டுரை 1- உரிமையாளர் நிர்வாகம் பற்றிய தகவல் 1.1. வணிக [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nதுருக்கி வேகன் தொழில் கோ - TÜVASAŞ, முகவரி: மில்லி எகமேன்லிக் கடிஸி எண்: XXX XXX ஆடாபசரி / சக்கரி\nவேகன் தொழில் பட்டறை கட்டுமான ஒட்டக்கூடிய Tüvasaş துருக்கி / BONDING பட்டறை அமைப்பு கட்டுமானப் பணி 4734 பொது கொள்முதல் சட்டம் எண்ணிக்கை வாங்கும் துறை கட்டுரை 19 படி திறந்த செயல்முறை மூலமாக வழங்கப்படும். [மேலும் ...]\nகோவிட் -19 வெடிப்பு நம் நாட்டிலும் உலகிலும் தொடர்ந்து பரவி வருகிறது\nகோவிட் -19 தொற்று தனிமை கண்காணிப்பு திட்டத்தால் தடுக்கப்பட உள்ளது\nஈ.ஜி.ஓ பஸ் கொள்முதல் செயல்முறை என்ன\nகட்டாரில் இருந்து குடிமக்கள் ஈ.ஜி.ஓ பேருந்துகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்றனர்\nகரோனரி வைரஸ் நடவடிக்கைகளுக்கு TCDD İzmir போர்ட் ஆணையத்திற்கு நன்றி\nகரோனரி வைரஸ் தொற்றுநோய் ஹயாத் ஈவ் சார் மொபைல் பயன்பாட்டுடன் கண்காணிப்பில் இருக்கும்\nமாநில வாடகைதாரர்களுக்கு 1150 டி.எல் வாடகை உதவி\nஇலவச விடுப்பு உள்ளவர்களுக்கு சம்பள ஆதரவு வருகிறது\nபர்சா அதிவேக ரயில் ஆய்வுகளில் சமீபத்திய சூழ்நிலை\nபர்சா அதிவேக ரயில் திட்டத்தில் டி.சி.டி.டி ஆச்சரியம் AYGM க்கு மாற்றப்பட்டது\nTÜBİTAK SAGE 34 திட்ட பணியாளர்களை நியமிக்கும்\nElazığ Traffic சுவாசிக்க சாலை பணிகளைத் தொடர்கிறது\nஆலன்யாவில் கிருமிநாசினி சுரங்கம் தொடங்கப்பட்டது\nமெர்சினில் ரெட் லைட் ஹெல்த் பேக்கேஜ் பயன்பாடு\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் உடல்நலம் முதலில் கூடுதல் நேரத்துடன் கூறுகிறது, இது தீவிரமான கோடுகளை வைக்கிறது\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nTÜBİTAK SAGE 34 திட்ட பணியாளர்களை நியமிக்கும்\nகலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் 20 பயிற்சி கட்டுப்பாட்டாளர்களை வாங்கும்\nஇ-காமர்ஸ் இயங்குதளம் ஹெப்சிபுராடாவில் 5 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தும்\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nகரோனா வைரஸுடன் பர்சா கேபிள் கார் மேலாளர் İlker Cumbul பற்றிய அறிக்கை கண்டறியப்பட்டது\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nஈ.ஜி.ஓ பஸ் கொள்முதல் செயல்முறை என்ன\nகட்டாரில் இருந்து குடிமக்கள் ஈ.ஜி.ஓ பேருந்துகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்றனர்\nElazığ Traffic சுவாசிக்க சாலை பணிகளைத் தொடர்கிறது\nமெர்சினில் ரெட் லைட் ஹெல்த் பேக்கேஜ் பயன்பாடு\nசிறப்பு சேவை İzmir இல் சுகாதார நிபுணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது\nவீட்டிலேயே உங்கள் சொந்த முகமூடியை உருவாக்குங்கள்\n ரோகேட்சன் தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்படுகிறது\nஉள்ளூர் சுவாச சாதனம் எப்போது மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும்\nஐ.எம்.எம் பொது போக்குவரத்தில் 100 ஆயிரம் இலவச முகமூடிகளை விநியோகித்தது\nடி.சி.டி.டி ரயில்வே சுழலும் பாலங்கள்\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nஆலன்யாவில் கிரும��நாசினி சுரங்கம் தொடங்கப்பட்டது\nடி.சி.டி.டி இஸ்மிர் போர்ட் ஆபரேஷன் இயக்குநரகத்தில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவது\nஇஸ்மிரிலிருந்து டிரான்ஸ்போர்டர்கள் வெப்ப கேமரா பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளனர்\nஅங்காராவில் உள்ள ஈ.ஜி.ஓ பஸ் டிரைவர்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான வெளிப்படையான பாதுகாப்பு\nஇலவச முகமூடி விநியோகம் அங்காராவில் உள்ள பொது போக்குவரத்து வாகனங்களில் தொடங்கப்பட்டது\nபயாக் இஸ்தான்புல் பஸ் முனையத்தில் அனுமதி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஈ.ஜி.ஓ பஸ் கொள்முதல் செயல்முறை என்ன\nகட்டாரில் இருந்து குடிமக்கள் ஈ.ஜி.ஓ பேருந்துகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்றனர்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nவழங்கப்பட வேண்டிய ரயில்வே கோடுகள் பொது சேவைகள் தீர்மானிக்கப்பட்டன\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nபர்சா அதிவேக ரயில் திட்டத்தில் டி.சி.டி.டி ஆச்சரியம் AYGM க்கு மாற்றப்பட்டது\nபர்சா அதிவேக ரயில் ஆய்வுகளில் சமீபத்திய சூழ்நிலை\nமாநில வாடகைதாரர்களுக்கு 1150 டி.எல் வாடகை உதவி\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே இந்த மாதத்தில் சரக்கு போக்குவரத்துக்கு திறக்கப்படும்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109707", "date_download": "2020-04-09T09:00:02Z", "digest": "sha1:TTT7S3YP2CZZQMYYY4L5QVV3Z5WLVQEX", "length": 32994, "nlines": 175, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாழற்மலர்ச்செண்டு", "raw_content": "\n« கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3 »\nதமிழிலக்கியத்தில் ஆண்களும் பெண்களும் விளையாடும் பலவகையான விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்வகைகள் உள்ளன. இங்கிருந்து காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் என்றால் நாட்டார் வழக்கில் இருந்து இவ்வாறு பாடல்முறைகள் இலக்கியத்திற்குள் வந்துகொண்டிருப்பதைக் காணலாம். இறுதியாக வந்த பாடல்வகை ஏசல் என்று தோன்றுகிறது. கண்ணி வடிவில் அமைந்தது . மாமியார் மருமகள், நாத்தனார்கள், சக்களத்திகள் ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளும் பாடல் வடிவம் கொண்டது . ஆனால் மிகமுக்கியமான ஞானப்பாடல்கள் இவ்வடிவில் அமைந்துள்ளன. ஏசல்கண்ணி இஸ்லாமிய சூஃபி இலக்கியத்தில் முக்கியமான இடம் பெறுவது. ஒருவர் பாடும் இரட்டைவரிக்கு இன்னொருவர் தொடுத்துக்��ொண்டு மறுமொழி அளிப்பதனால் இது கண்ணி வடிவம் கொண்டிருக்கிறது. இதன் வட இந்திய வடிவம் லாவணி. லாவணிக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றிய தாராசங்கர் பானர்ஜியின் கவி என்னும் நாவல் அழகிய படைப்பு.\nமேலும் பின்னால் சென்றால் சிந்து, கும்மி, அம்மானை என பாடல்வடிவங்கள் வருகின்றன. பிள்ளைத்தமிழில் உள்ள சிற்றில், சிறுபறை முதலிய பருவங்கள் பலவும் நாட்டார் மரபிலிருந்து செவ்விலக்கியம் ஆனவை. அவ்வாறு சென்றால் சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல், குரவைப்பாடல் ஆகியவற்றைச் சென்றடையலாம். சங்கப்பாடல்களில் கலிப்பா நேரடியான நாட்டார் தன்மையை வெளிக்காட்டுகிறது. இந்த வடிவங்கள் மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவானவை. பெரும்பாலும் ஏதேனும் தொழில்கள், அல்லது விளையாட்டுகளில் இருந்து. இவற்றுக்கு ஒரு தாளம் தேவையாகிறது. அந்தத்தாளம் பாடலின் அமைப்பை வடிவமைக்கிறது.\nநாட்டார்பாடல்களின் வடிவை செவ்விலக்கியம் கைக்கொள்வதற்கு முதன்மையான நோக்கம் செவ்வியலின் பண்புநலன்கள் சிலவற்றை மக்களிடம் கொண்டுசெல்வதுதான். ஆய்ச்சியர் குரவையைப் பார்க்கையில் கிருஷ்ணபக்தி அக்காலக்கட்டத்திலேயே மக்களிடம் பெருமரபாக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அவர்களின் அழகியலையும் தத்துவத்தையும் கலைகள், இசை ஆகியவற்றினூடாகவே மக்கள்மயமாக்கின. தமிழகத்தின் முதன்மையான மக்களியக்கம் பக்தியியக்கமே.\nவரட்டு அரசியல் கோட்பாட்டாளர் நமக்குச் சொல்வதுபோல அது மேலிருந்துகீழே செலுத்தப்பட்டது அல்ல. வெறும் அதிகாரச் செயல்பாடோ பண்பாட்டு அடக்குமுறையோ அல்ல. அது இயல்வதுமல்ல. மக்கள் மூடர்கள் அல்ல. மக்களிடமிருந்தே தெய்வவடிவங்களும், வழிபாட்டுகளும், சடங்குகளும், அவற்றுடன் இணைந்த கலைகளும் இலக்கியங்களும் அம்மரபால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை கொண்டிருந்த மையத்தத்துவநோக்குக்கு ஏற்ப அவை மறு ஆக்கம் செய்யப்பட்டன. மீண்டும் அவை கீழிறங்கி மக்களிடையே சென்று சேர்ந்தன. அதைச்செய்தவர்களும் மக்களில் இருந்து எழுந்தவர்களே. கவிஞர்கள், ஞானிகள். இன்றும் அதேபோன்றுதான் கலை, அறிவியக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்துக் கருத்துக்களும் இவ்வாறுதான் பரவுகின்றன.ஒரு தொடர்ச்சியான உரையாடல் இது. ஒரு பண்பாட்டின் மூச்சியக்கம். எது மேலிருந்து அளிக்க���்பட்டது எது கீழிருந்து கொடுக்கப்பட்டது என ஆயிரமாண்டுக்குப்பின் இன்று எவராலும் அறுதியிட்டுச் சொல்லிவிடமுடியாது.\nஅதனூடாக இங்கே நாட்டார்பண்பாடு விரிந்து செவ்வியலாகியது. செவ்வியல் நாட்டார்த்தன்மை கொண்டு நெகிழ்ந்தது. இன்று நாம் காணும் தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் அவ்வாறு உருவாகி வந்தவையே. பக்தியியக்கம் ஒரு மாபெரும் சமையற்களம். நம் இசை, நம் சிற்பக்கலை, நம் உணவு, நம் ஆலயங்கள், நம் சடங்குகள், நம் திருவிழாக்கள், நம் கொண்டாட்டங்கள் அனைத்தும் அப்போதுதான் ஆக்கப்பட்டன- மரபிலும் வரவிலும் இருந்த பொருட்களைக்கொண்டு..நம் தெய்வங்களே அதில்தான் முகம் கொண்டன. நம் வேர்கள் அதில்தான் இன்றும் பரவியிருக்கின்றன. நம் பக்திமரபை செவ்வியலும் நாட்டார்மரபும் இணையளவு பரவி பின்னி உருவான ஒரு பண்பாட்டுப்பரப்பு என்று சொல்லிவிடமுடியும்.\nசாழல் ஏதோ ஒரு வடிவில் இன்றும் இருக்கும் ஒரு விளையாட்டு. இன்று அது திருமணச் சடங்குகளில் ஒன்று. அந்தணர்கள் நலுங்கு என அதைச் சொல்கிறார்கள். வேறுபல சாதிகளில் மல்லிகைப்பந்தை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து அதை விளையாடுகிறார்கள். திருமணச்சடங்காக ஆவதற்கு முன்பு இது இளவேனிற்கால விளையாட்டாக இருந்திருக்கலாம். சங்ககாலம் வரைச் சென்றுபார்த்தால் இங்கே இந்திரவிழா பெருங்கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அது இளமைத்திருவிழா.கட்டிலாத காதலின் நாள். காமம் தூயது என்றும் நிலத்தை வளம்கொள்ளச் செய்வது, மைந்தரைப் பெருக்குவது என்றும் நம்பிய ஒரு காலகட்டத்தின் களியாட்டு அது\nபன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்த பக்தி காலகட்டத்தில்கூட அந்த உளநிலை இருந்திருக்கிறது. பக்தி இயக்கப் பாடல்களில் காமம் கொண்டாடப்பட்டிருக்கிறது. உண்மையில் சங்க இலக்கியத்தின் களியாட்டுக்கூறுகள் இடைக்கால சமண, பௌத்த காலகட்டத்தின் ஒழுக்கநெறிகளின் இறுக்கங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. மாணிக்கவாசகரிடமும் காரைக்காலம்மையிடமும் நம்மாழ்வாரிடமும் ஆண்டாளிடமும் நாம் அதைக் காண்கிறோம். பிறகு வந்த காலகட்டத்தில்தான் மேலும் மேலும் நாம் இறுகத்தொடங்கினோம். அதற்கான பண்பாட்டு, வரலாற்றுக் காரணிகள் வேறு\nதிருச்சாழல் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலுள்ள ஒரு பாடல்வகை. தில்லையில் ��ருளிச்செய்தது. மகளிர் இரு தரப்பாக பிரிந்து மாறிமாறி பாடிக்கொள்வது. ஒருவர் கேலி செய்ய இன்னொருவர் மறுமொழி சொல்வது. ஒருவர் சொல்ல இன்னொருவர் மறுப்பது. ஆனால் உண்மையில் இருவர் பேசுவதும் ஒன்றே. ஒரு நுட்பமான விளையாட்டு. பெண்களுக்கே உரிய மறுத்துஏற்கும் மாயம்.\nகோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடை\nதாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ\nஅதற்கு மறுதரப்பின் மறுமொழி.. அது தலைவியின் கூற்று.\nதாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்\nகாயில்உ லகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ.\nசுடுகாட்டில் கோயில். ஆடையோ கொல்லும்புலியின் தோல். தாயும் இல்லை தந்தையும் இல்லை. தன்னந்தனியன். அவனா உன் காதலன் அந்த நையாண்டிக்கு தலைவி சொல்கிறாள். தாயும் தந்தையும் இல்லை, தன்னந்தனியன் ஆனால் என்ன அவன் சினம்கொண்டால் உலகமெல்லாம் கற்பொடியாகிவிடும். அதன்பின் சாழலோ என்று உரைத்து மலர்ச்செண்டை வீசுகிறாள்.\nஏற்புக்கும் மறுப்புக்கும் நடுவே ஒடும் அந்த மலர்ச்செண்டுதான் அத்தருணத்தின் கவிதை\nகண்டராதித்தனின் திருச்சாழல் தமிழ் புதுக்கவிதையில் ஓர் அருநிகழ்வு. நாட்டார் மரபிலிருந்து செவ்வியலுக்குச் சென்ற கவிதைவடிவம் அங்கிருந்து புதுக்கவிதைக்கு இறங்கி வருகிறது. தொன்மையான இந்த உரையாடலில் மூன்றாம்தரப்பு ஒன்று வந்து கலந்துகொள்கிறது. முற்றிலும் புதியது. மேலைப்பண்பாட்டின் தாக்கத்தால் உருவானது. பெரும்பாலும் மேற்குநோக்கித் தவம் செய்வது. அதன் மொழிநடை ஆங்கில மொழியாக்கத்தால் உருவானது. அதன் உளநிலைகள், தத்துவங்கள், வாழ்க்கைநோக்கே கூட ஐரோப்பியக் கொடைதான். தன் மெய்ப்பையைக் கழற்றிவிட்டு அது சாழலாடலின் ஒருமுனையில் அமர்ந்து மலர்ப்பந்தை பிடித்துக்கொண்டுவிட்டது. சாழலோ சொல்லி வீசுகிறது. மாணிக்கவாசகர் மீது.\nஆனால் இது புதுநிகழ்வும் அல்ல. இதனுடன் ஒப்பிடத்தக்க சில படைப்புக்கள் தமிழில் உள்ளன. முதன்மையாகச் சொல்லப்படவேண்டியது பிரமிளின் தெற்குவாசல் என்னும் கவிதை. காலபைரவனின் பெருந்தோற்றத்தை புதுக்கவிதைக்குள் கொண்டுவந்து நிறுத்தும் அப்படைப்பு தமிழின் உச்சகட்ட இலக்கியநிகழ்வுகளில் ஒன்று [நான் அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். உள்ளுணர்வின் தடத்தில் என்னும் கவிதைத் திறனாய்வு நூலில் உள்ள பிரமிள் குறித்த கட்டுரையில்] பிரமிளின் எழ���விசைக்கு மறுபக்கம் மென்விசையாக காதலின் தவிப்பைச் சொல்லிச் சாழலாடுகிறது இக்கவிதை.\nஇக்கவிதையை ஒரு விரிந்த பின்புலத்தில் நிறுத்தவே முயல்கிறேன். கவிதையை பிரித்து விளக்கவோ அதன் அடுக்குகளைக் குலைக்கவோ முயலக்கூடாது என என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். வாசகனுக்காக விடப்பட்டுள்ள முதன்மையான இடைவெளிகளில் தான் தனியனாகவே நுழைய விரும்புகிறேன். நான்கு பகுதிகளாக தோழிகூற்றும் தலைவிமறுமொழியும் என அமைந்துள்ளது. [அல்லது அவளேதான் தோழியென்றும் அப்பக்கம் இருக்கிறாள்] ‘அய்யோ எனக்குப் பிடிக்கவேயில்லை’ என்ற சொல்லுக்கு ‘அவ்ளவு பிடிச்சிருக்கு’ என்று பொருள்கொள்ளும் ஒரு மறுமுனை. ’வேண்டாமே’ என்றா ‘இன்னும் இன்னும்’ என்று தெரிந்தவள்.கண்ணி என்பதே ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளுதல். செல்லமுரண்போல தொடுக்க வாகான கொக்கி ஏது\nசாழலின் மலர்ப்பந்து அன்றைய இளவேனிற் சோலைகளை தாண்டி இன்றைய அலுவலகச் சூழலுக்கு வந்துவிட்டிருக்கிறது.இவ்வாடலில் தொன்மையான மொழி வந்து இன்றைய சூழலில் அமர்வதன் பொருந்தாமையை மெல்லிய புன்னகையால் கடக்கமுடிந்திருப்பதனால்தான் இது கவிதை. சந்தமற்ற புதுக்கவிதை வடிவிற்குள் அறியாது ஓசைநயம் ஒன்றை கொண்டுவந்திருப்பதனால் மேலும் இனிதாகிறது.\nநூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காணும் அனைத்தும் மாறிவிட்டிருக்கிறது. காதலைவிடவும் தூய்மையான காமம் மட்டும் தவறுசரிகளின், பழிநலன்களின், நன்றுதீதுகளின் அனைத்து எல்லைகளையும் கடந்து மலர்ப்பந்தாடிக்கொண்டிருக்கிறது.\nதவிர நீ யாரிடமும் சொல்லாதே\nஎன் வெளிர்நீல முன்றானையால் நெற்றியைத்\nஅதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்\nவந்ததோ உண்டதோவென ஆயிரம் கவலைகள்\nவாரத்தில் ஞாயிறென்றால் ஒன்றே தான காண்\nவிண்முட்டும் கோபுரத்தில் இடை நிறுத்தி\nகளிப்பூட்டும் கதைகள் பல காண்போர்\nநாளது முடிய நேரம் நெருங்கும்\nநாளை ஞாயிறல்ல நானும் விடுப்பல்ல\nவீடுபோய்ச் சேர்ந்தாலும் ஊணும் உறக்கமும்தான்\nசொற்பமாய்ச் சொன்னாலும் வீடு போல்\nஅற்பமாயில்லாமல் போனது நம் புண்ணியம்தான்\nநாய்பாடும் போலாகும் காண் சாழலோ\nமனம் இங்கேயும் உள்ளதுபோல் அங்கேயும்\nநகைப்பிற்கும் நாம் ஆளாவோம் காண்\nதிங்களொரு நாள் செவ்வாயொரு நாளும் போயிற்று\nபுதன் வந்ததும் பொறுமையில்லை எனக்கு\nஅவன் நலமோ அவன் மனை நலமோவென\nநெஞ்சம் பதைத்துப் போவதுதான் என்னேடி\nபொல்லாத புதுநோய் வந்ததைப் போல் வருந்தாதே\nபெருந்துயர்ப் போலல்ல உன் துயரம்\nஎன்றெண்ணிச் சந்தோஷம் காண் சாழலோ.\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\n[…] 9 சாழற்மலர்ச்செண்டு […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 59\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-1\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cow-leather-dalit-youth-hindutva-attack-rahul-gandhi/", "date_download": "2020-04-09T06:46:17Z", "digest": "sha1:XJWFQ6GOHCOHQESD2JQJA6LA3GJKRE24", "length": 20035, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "மாட்டுத்தோல் உரித்ததாக தாக்கபட்ட தலித் இளைஞர்களை ராகுல் சந்தித்தார்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு - வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. அதையொட்டி இந்தியத் தேவைக்காக இந்த மாத்திரைகள் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது....\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார். அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மாட்டுத்தோல் உரித்ததாக தாக்கபட்ட தலித் இளைஞர்களை ராகுல் சந்தித்தார்\nமாட்டுத்தோல் உரித்ததாக தாக்கபட்ட தலித் இளைஞர்களை ராகுல் சந்தித்தார்\nகுஜராத் மாநிலத்தில் மாடுகளின் தோலை உரித்தததாக கூறி, இந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தலித் இளைஞர்களை ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.\nகுஜராத் மாநிலத்தில் கடந்த 11 ம் தேதி மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் மாடுகளின் தோலை உரித்ததாக கூறி நான்கு தலித் இளைஞர்களை காரில் கட்டி வைத்து இந்து மத அமைதி காப்பு குழுவினர் கடுமையாக அடித்து உதைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த செயலைக் கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் உறுப்பினர் அனில் மதாத் உட்பட ஏழு பேர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.\nமேலும் சுரேந்திரநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மாட்டுத்தோல்களை குவித்து வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர��ந்து நெருக்கடியான சூழல் ஏற்பட்டதால் சம்பவம் குறித்து விசாரிக்க சிஐடி பிரிவுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்ககோரி போராட்டங்கள் தொடர்ந்தபடி உள்ளது.\nஇந்த நிலையில், மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் தலித் இளைஞர் நால்வரையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.\n“இந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” என்று கூறிய அவர், “எப்போதும் மதச்சார்மின்மையின் பக்கம் காங்கிரஸ் இருக்கும். மதவாதத்தை எதிர்த்து நின்று அப்பாவி மக்களை காக்கும்” என்றும் தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n15 ரூபாய் கடனுக்காக தலித் தம்பதி படு கொலை\nநாட்டை பிளவு படுத்தும் மோடி, யோகி: பிரபல ஆன்மீகவாதி மொராரி பாபு குற்றச்சாட்டு\nதலித் தாக்குதல்: மோடி மவுனம் சாதிப்பது ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதாகும்\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-04-09T08:42:22Z", "digest": "sha1:BTTJTJYCI2E36KPDUHEXGWKBPZESYBXL", "length": 15729, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை\n5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் - கொரோனா வைரஸ்\nஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா\nபாதிரியார் கைது - 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் \n* சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம் * பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் * கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க முடிவா * விவசாய விளைபொருட்களை விற்க சலுகை\nமாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை\nதமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்பது தெரிந்த விடய மாயிற்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழத் தேசிய கூட்டமைப்போ, இரண்டு அரசியல் பீடங்களின் முக்கிய பணியாக உள்ளது, எப்படி மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சராவதைத் தடுப்பது என்பது தான்.\nகடந்த வாரம் கனடாவிற்கு வருகை தந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா (மேயர்) திரு ஆனோல்ட் உடனான சில மணி நேர சந்திப்பின் போது கனடா உதயன் ஆசிரிய பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இவைதான்.\n“அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பான மேயராக இருந்தபோது அவர் தென்னிலங்கை ஆட்சியாளர்களோடு கைகோர்த்து நின்று நல்லதையும் தீயவற்றையும் செய்தார். அதேபோல் தற்போது யாழ்ப்பாண மேயரான நீங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செல்லும் வழியில் அரசோடு கைகோர்த்துச் செல்லுவதே சிறந்த வழி என்று கூறி அவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள். ஆனால் நீங்கள் நன்மை பயக்கும் விடயங்களையா அன்றி எமது மக்களுக்கு தீமை பயக்கும் விடயங்களையா ஆற்றுகின்றீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். காரணம் உங்களை தெரிவு செய்த மக்களும் இதைத் தான் உற்றுக் கவனிப்பார்கள்” என்று எமது கருத்தை பகிர்ந்து கொண்டோம்.\nஅவரும் தொடர்ந்து தனது கருத்துக்;களை மிகவும் தெளிவாகக் கூறிய வண்ணம் இருந்து பின்னர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது கட்சிக்கும் மாகாண சபை அங்கத்தவர்களும் இழைத்த “தவறுகளை” சுட்டிக்காட்டியே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். ஒரு சில நிமிட உரையாடல் நேரத்தில் கூட அவரால் முதலமைச்சர் மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇது யாழ்ப்பாண மேயர் அவர்களின் தவறா அல்லது அவரை வழி நடத்துகின்ற தமிழரசுக் கட்சியின் தவறா என்பதை அப்போது அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.\nஇவ்வாறு தமிழ் அரசியல் தரப்பு தனித்து வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதில் தீவிரம் காட்டு கின்றதே தவிர மற்றும்படி அவர்களால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.\nஆனாலும் வடக்:கு மாகாண மக்கள் கேட்பதெல்லாம் எதிர்க்கட் சித் தலைவர் பதவி மூலம் அரசாங்கத் துக்கு முண்டுகொடுப்பது நீங்கள்; இதுவரை அரசாங்கத்தை எதிர்த்துப் பேசாத எதிர்க்கட்சி நீங்கள். நாம் கேட்பதெல்லாம் நீங்கள் சாதித்தது என்ன என்பதுதான்\nஆங்கு தமிழர் தாயகத்தில் படையினரும் அரசாங்கமும் சிங்களப் பேரினவாதமும் செய்ய நினைத்த அத்தனையையும் செய்கி றதே இதனைத் தடுக்க உங்களால் முடிந்ததா இதனைத் தடுக்க உங்களால் முடிந்ததா என்று தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கேட்ட வண்ணம் உள்ளார்கள்.\nவரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக் களித்தீர்கள். பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கிறீர் கள். ஆனால் முல்லைத்தீவில் சிங்களவர்களு க்கு காணி கொடுப்பதை உங்களால் எதிர்க்கவும் முடியவில்லை – தடுக்கவும் முடியவில்லை. இது ஏன் என்றும் தொடர்ந்து கேட்டவண்ணம் மக்கள் உள்ளார்கள்\nஇது உங்கள் சார்ந்தது என்றால், வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களிடம் கேள்வி கேட்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கட்சி சார்ந்தவர்கள் இவைபற்றி கூட்டமைப்பின் தலைமையிடமோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடமோ அன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடமோ கேட்காதது ஏன் என்றும் மக்கள்; தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளார்கள்\nஆகையால் உயிரைத் தியாகம் செய்த எம் இனம் பேசாதிருக்க முடியாது. எங்கெல்லாம் ஆக்கிரமிப்பும் கபடத்தனமும் நடக்கிறதோ அதனை அகிம்சை வழியில் எதிர்க்க மக்கள் கணப்பொழுதில் தயாராக வேண்டும். இந்தத் தயார் நிலை மூன்று வருடங்களுக்��ு முன்பாகவே ஆரம்பித்துவிட்டது. அதன் விளை வாகவே கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் வாழ் விடங்களுக்குச் செல்ல முடிந்தது. ஆகையால் முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்த்து மக்கள் பேச வேண்டும். அதற்கு தமிழ் அமைப்புக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவது மிக மிக அவசியம்.\nதவிர, அடுத்த தமிழ்த் தலைமை பற்றி இப் போதே சிந்தித்து தமிழ் மக்களோடு – தமிழ் மக்களுக்காக நிற்கின்றவர்களை மையப் படுத்தி புதிய அரசியல் தலைமையையும் உரு வாக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிரான கருத்துக்களை பரப்புவதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள். ஏனென்றால் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சராக திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலமாகவோ அன்றி வேறு எந்த அணியில் ஊடாகவோ முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்டால் தங்கள் அரசியல் வியாபாரத்தை தொடர்ந்து செய்ய முடியாது என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பலருக்கு உள்ள கவலையும் பயமும் என்பதை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இது தான் உண்மை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=noorupergalbk1pt2", "date_download": "2020-04-09T06:12:01Z", "digest": "sha1:2ZEMK73P3JQVONEVGOFA6ANB2QWX4HWH", "length": 92513, "nlines": 203, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 2 | Karmayogi.net", "raw_content": "\nHome » நூறு பேர்கள் முதல் பாகம் » பகுதி 2\nசெய்யும் காரியங்களை organise முறைப்படுத்திச் செய்தல்,\nவேலைக்குரிய values பின்பற்றுதல், பண்புகளை தவறாது\nவேலையை ஒரு நிலை level உயர்த்திச் செய்ய முனைதல்,\nகீழ்மட்ட ஒரு நிலை உச்சக்கட்டத்தால் செய்ய முன்வருதல்,\nசெயலுக்குரிய clue சூட்சுமங்களைக் காண முயலுதல்.\nகுளிர் தாங்கமுடியாது, கால் தரையில் பட்டால் உடல் சிலிர்த்து ஜுரம் வரும் என்பதால் வியாதியஸ்தர் நடக்கும் இடத்திலெல்லாம் ஜமக்காளம் போட்டிருந்தனர். இது பிரச்சினையைத் தீர்த்தது. சில நாள் கழித்து இதை, சுலபமாகச் செய்வதெப்படி என யோசனை செய்��பொழுது, காலுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டால் இத்தனை ஜமக்காளம் தேவைப்படாது என்று தோன்றியது. ஜமக்காளத்தைத் துவைக்கும் வேலை மிச்சம்.Physical work replaced by mental work . பொருளால் செய்வதை அறிவால் செய்யும்பொழுது பலன் அதிகம்.\n400 பேரை வேலைக்கமர்த்தி, கட்டடம் கட்டி, 50 இலட்சத்திற்கு மெஷின் வாங்கி, உற்பத்தி செய்த பொருளை நாடெங்கும் அலைந்து விற்று, சில ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தவர், இலாப நஷ்டக் கணக்குப் பார்த்த பொழுது இலாபம் 7% வந்திருப்பதாகக் கண்டார். இதே தொகையை வட்டிக்குக் கொடுத்தால், அலைச்சல் இல்லை, பொறுப்பில்லை, பாரமில்லை, லேபர் ஆபீஸ், வருமானவரி, விற்பனை வரி, பாக்டரி இன்ஸ்பெக்டர், பொதுமக்கள் குறைகூறுதல், நஷ்டம் ஆகியவை இல்லை, 12% இலாபமாக வட்டி வரும். உழைப்பால் செய்வதை ஒரு யுக்தியால் செய்ய மனிதன் கண்டு கொண்டபின், வட்டிக்கடைகள் பெருகிவிட்டன.\nஉடலின் திறன் குறைவு என்பதால் சிரமம் அதிகமாகவும், காலம் தாழ்த்தியும், சிறு பலன் கிடைக்கிறது. உணர்வுக்கு அதிகத் திறனிருப்பதால், உடலுழைப்பால் செயல்படுபவன் உணர்வுக்குக் கட்டுப்படுகிறான். உணர்வின் செயல் அதிக பலன் தருகிறது. அறிவுக்கு அபாரத் திறமையுண்டு என்பதால் நேரத்தையும், முயற்சியும் அளவு கடந்து சுருக்குகிறது. ஆன்மா அதற்கும் மேற்பட்டது. அன்றாட வாழ்வில் எப்படி ஆன்மாவைச் செயல்படவைக்க முடியும் ஆன்மாவைச் செயல்பட வைக்குமுன் நம்மால் முடிந்த அளவு உடலுழைப்பை உணர்வாலும், உணர்வின் செயலை அறிவாலும் மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக 7 பேர் உள்ள வீட்டில் அவரவர்கள் தங்கள் தங்கள் வேலையைத் தாங்களே செய்து கொள்வது உடல் உழைப்பாகும். அனைவரும் ஒத்துழைத்தால் அது உடல் உழைப்பை உணர்வால் செய்வதாகும். அனைவரும் ஒத்துழைக்கும்பொழுது காரியங்கள் எளிதாக முடியும். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வருஷத்திற்கு வேண்டிய பொருள்களை அரிசி, புளி, பருப்பு வாங்குவார். இது பலரும் செய்வது. இதனால் மலிவாகக் கிடைப்பதுடன், அடிக்கடி கடைக்குப் போக வேண்டாம். அத்துடன் ஓர் ஆண்டுக்கு வேண்டிய சோப்பு எவ்வளவு என்று wholesale மொத்த வியாபாரியிடம் போய் வாங்குவார். மலிவான விலையுடன், சிரமம் குறையும் முறையிது. இது ஓரளவு அறிவால் செய்யப்படுவதாகும். நாம் எதையும் நினைப்பதில்லை. சம்பளம் வாங்கிச் செலவு செய்கிறோம். அத்தோடு சரி.\nஅன்���ை கோட்பாடுகள் செயல்களின் தரத்தைத் தாமே உயர்த்தும். சில சூட்சுமங்களைத் தாமே செயல்பட வைக்கும். அவை ஆன்மீகச் செயல்கள் என்பதால், செயல்களின் தரம் உயரும்; மாற்றத்திற்கு shift உதவும். நமது பிரார்த்தனை பல நாள் பலிக்காத சமயத்தில், அதற்குரிய மலர்களைப் பயன்படுத்தினால் அது ஆன்மீக முறையாகும். உடனே பலிக்கிறது. மலர்களைப் பயன்படுத்துவது ஆன்மிகச்\nசூட்சுமமாகும். காலையில் அன்றைய காரியங்கள் அனைத்தையும் அன்னையிடம் கூறுதல் அது போன்ற ஒரு முறையாகும். இது நம் ஜடமான செயலுக்கு ஆன்மிகச் சக்தியைப் பெற்றுத் தருகிறது. அதனால் காரியம் எளிதில் முடிகிறது. இதுபோல் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை ஏராளம். திறமை (skill) நோக்கம் (attitude), அறிவு (knowledge), சமத்துவம் (equality), மௌனம் (silent will) ஆகியவை செயலின் தரத்தை, சூட்சுமமாக உயர்த்துபவை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் சிகரமான சூட்சுமம் ஒன்றுண்டு. அதுவே சமர்ப்பணமாகும். வாயால் சொல்லும் சமர்ப்பணத்திற்கு பிரச்சினையைத் தீர்க்கும் சக்தியுண்டு; செயல்களின் தரத்தை உயர்த்தும் சக்தியில்லை.\nசமர்ப்பணம் எனில் முழுப் பாரத்தை அன்னையிடம் ஒப்படைத்து மனம் லேசாகி, அமைதியுறுவதாகும். இதனால் செயல்கள் ஆன்மிகச் செயல்களாக மாறுகின்றன. பூரணயோகத்தைப் பூர்த்தி செய்யும் சூட்சுமமாக, பகவான் நமக்கு, சமர்ப்பணத்தை அளித்திருக்கிறார்\nகாணிக்கை அது போன்ற ஒரு சூட்சுமம். பக்தி, நம்பிக்கை குறைவாக இருந்தால் காணிக்கை அவற்றை நிறைவு செய்யும். பக்தி, நம்பிக்கை, அதிகமாக இருந்தால் காணிக்கை அவற்றின் திறனை உயர்த்தும். Offering is physical clue செயலுக்குரிய சூட்சுமம் காணிக்கையாகும்.\nசூட்சுமம் இல்லாத இடம் இல்லை. எல்லாச் செயல்களிலும், உறவுகளிலும் சூட்சுமம் உள்ளது. ஒரே முயற்சிக்கு, பெரும்பலன் தருவது சூட்சுமம். உறவில் பிரியம், நம்பிக்கை, விஸ்வாசம் சூட்சுமமாக அமைவதுண்டு. ஒரு தொழிலின் இரகஸ்யத்தை இருவருக்கு ஒருவர் சொன்னார். ஒருவர் உறவினர், அடுத்தவர் நண்பர். உறவினருக்கு நம்பிக்கையில்லை. மறுத்தார். நண்பர் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டார்.\nஇரு குடும்பங்களுக்கும் அப்பொழுது (1952) அடிப்படை வசதியில்லை. ஏற்றுக் கொண்டவர் 3 ஆண்டுகளில் இலட்ச ரூபாய் சம்பாதித்தார். அடுத்தவர் இரகஸ்யத்தை மறுத்துவிட்டு பழைய நிலையிலேயே இருந்தார். அன்னையின் கோட்பாடுகள் சூட்சுமத��தை உட்கொண்டன. 1965இல் இலட்ச ரூபாய் வைத்திருந்தவர்க்குச் சொல்ய சூட்சுமம் நம்பிக்கைக் குறைவால் அவருக்குப் பயன்படவில்லை. 20,000ரூபாய் முதல் உள்ளவர் அதை ஏற்று 5 வருஷத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தார்.\nமாற்றம் (shift) என்று நான் விவரிப்பதில் தொழில் நுட்பம், வாழ்க்கை இரகஸ்யம், சூட்சும இரகஸ்யங்கள் பொதிந்து உள்ளன. இவற்றின் மூலம் மாற்றத்தைப் பெறலாம். மாறினால் இவற்றைப் பெறலாம்.\nநம் நாட்டில் பேரம் பேசாத இடம் இல்லை. வெளிநாடுகளில் கடைகளில் பேரம் பேச முடியாது. பேசினால் கேலியாக நினைப்பார்கள். ஆனால் எல்லா நாடுகளிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பேரம் நிறைந்துள்ளது. கணவன் மனைவி வீட்டை நிர்வாகம் செய்வதிலிருந்து, ஆபீஸில் யாருக்கு எந்த வேலை கொடுப்பது என்பதுவரை பேரம் இல்லாத இடம் இல்லை. பார்ட்னர்கள் தங்கள் விஷயங்களை நிர்ணயிக்கப் பேரம் பேச வேண்டும், வேலைக்கு ஆள் எடுத்தால், சம்பளம் மற்ற சலுகையை நிர்ணயிக்க வேண்டும். ஆளை வேலையிலிருந்து எடுப்பதானாலும் பேரம் உண்டு. கோர்ட் பேரத்திற்குப் பேர் போன இடம். விளையாட்டு மைதானமும் அப்படியே. பேரத்தின் உள்ளுறை உண்மை என்ன\nவாழ்க்கை நிகழ்ச்சிகள் பேரத்தால் நிறைந்து உள்ளன.\nபேரம் பேசாமல் நியாயமாக நமக்குச் சேர வேண்டியதைக் கண்டுபிடிக்க முடியாது.\nநமக்குச் சேர வேண்டியதற்கு மேல் நாம் பிரியப் பட்டாலும், அல்லது பிறரால் கொடுக்கப் பட்டாலும் அது முடிவாக நம்மை வந்து சேராது. சேர்ந்தாலும் நிலைக்காது. அது காரியத்தைக் கெடுக்கும்.\nநமக்குச் சேர வேண்டியதற்குக் குறைவாக நாம் ஏற்றுக் கொண்டாலும், அது காரியத்தைக் கெடுக்கும்.\nகாரியம் நல்ல முறையில் பூர்த்தியாக வேண்டுமானால், நமக்கு உரியது குறைவின்றிச் சேர வேண்டும். அதிகமாகப் பெறக் கூடாது.\nவாழ்க்கையில் நாம் எவ்வளவு அதிகமாகப் பெற முடியும் என்று பேரம் பேசுகிறோம். அன்னை வாழ்வில் - மாறிய வாழ்வில் - உரியதை மட்டும் மனம் நாட வேண்டும். உரியதை நாடும் மனம், மாற்றத்திற்குரியது.\nஒரு காரியம் செய்தால் பலனை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்த்தால் அது தள்ளிப்போகும். தீவிரமாக எதிர்பார்த்தால் கெட்டுப் போகும். இது அடிப்படை ஆன்மிக உண்மை. பலனை எதிர்பார்க்காமல் செயல்படுவது நிஷ்காம்ய கர்மம். சர்வதேசக் கமிஷன் ரிப்போர்ட் தயார் செய்ய 6 மாதம் கேரியும், பாபுவும் இங்��ு வந்து வேலை செய்தார்கள். அந்த ஆறு மாதமும் வேறு எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு அதை மட்டும் நான் கவனித்தேன். 24 உறுப்பினர் குழு அது. அவர்கள் 20 நாடுகளில் உள்ளனர். President Carter Centre கார்ட்டர் சென்டரில் கடைசிக் கூட்டம் நடந்தது. ரிப்போர்ட் முடிந்த பின் அகில உலக ஸ்தாபனங்கள் சில தங்கள் பெயரால் அதை வெளியிட ஒத்துக் கொண்டு நாள் குறித்து விட்டார்கள். 88 செப்டம்பரில் ஆரம்பித்து\nஇதுவரை செய்த பெரு முயற்சியால் இத்தாலி, மாஸ்கோ, சென்னை, நார்வே, அமெரிக்காவில் கூட்டங்களை நடத்தி, தற்சமயம் ரிப்போர்ட் தயாராயிற்று. மேல் நாடுகளில் சாதாரணமாகப் புத்தகங்கள் வெளியிட வெளியீட்டுக் கம்பெனிகள் 12 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு பிரபலமான சிறிய லண்டன் கம்பெனி இந்த ரிப்போர்ட்டை வெளியிட ஒத்துக் கொண்டது. வெளியிடும் தேதி செப்டம்பரில் குறிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் கையெழுத்துப் பிரதியை டிசம்பர் 15ஆந்தேதியில் வேண்டும் என்று கேட்டனர். 6 குழுக்கள் தனித்தனி ரிப்போர்ட் தயாரித்து டிசம்பர் 15இல் தருவதாக ஏற்பாடு. பிறகு அவற்றைத் தொகுத்து ஜனவரி 15இல் அச்சுக்குக் கொடுக்கலாம் என்றால் வெளியிடும் கம்பெனி இசையவில்லை. இக்குழுக்களின் ரிப்போர்ட் May 15 வரை வரவில்லை. வந்த ரிப்போர்ட்டுகளை வைத்து May 1ஆம் தேதி ஆரம்பித்து 18ஆம் தேதியன்று முதல் பிரதியை எழுதி முடித்தாயிற்று. இனி இது 20 நாடுகளுக்குப் போய் உறுப்பினர் சம்மதம் பெற்றுத் திரும்ப வந்து அச்சுக்குப் போய் செப்டம்பரில் வெளியாவது நடவாத காரியம். உறுப்பினர்கள் சம்மதம் இன்றி வெளியிட முடியாது. ஜுன் 20க்குள் சம்மதம் fax பாக்ஸ் மூலம் தெரிவிக்கும்படி courier குரியர் மூலம் 20 நாடுகட்கும் ரிப்போர்ட் பிரதிகளை அனுப்பிப் பதிலுக்காகக் காத்திருந்தோம்.\nநிலைமை முக்கியமானது. கையெழுத்திட வேண்டியவர்கள் உலகில் பிரபலமானவர்கள். பொதுவாக அவர்கள் உலகெங்கும் பிரயாணம் செய்பவர்கள். ரிப்போர்ட் 160 பக்கம். முடிவு தேதியன்று ரஷ்ய உறுப்பினரிடமிருந்து பதில் வந்தது. பதில் அமெரிக்காவுக்கு வரும். அச்சாபீஸ் இலண்டனில் உள்ளது. காரி, ஐரோப்பாவிலிருக்கிறார். பாபு இங்கிருக்கிறார். உறுப்பினர்களிடையே மாறுபாடு எழுந்தால் ரிப்போர்ட் வெளியிட முடியாது. நான் செய்ய வேண்டிய\nகடமையைச் செய்துவிட்டேன். இனி என் கையில் எதுவும் இல்லை. எதுவும் ���ருப்பதாக நான் கருதவில்லை. எத்தனை பேர் பதில் எழுதுகிறார்கள். யார் சம்மதம் தெரிவிக்கிறார்கள் யார் மறுப்புத் தெரிவிக்கின்றனர் எதிர்ப்பு வந்தால் என்ன செய்வது அச்சாபீஸ் ஏற்று கொள்ளுமா\nநான் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. எதையும் நினைக்கப் போவதில்லை என நான் முடிவு செய்துவிட்டேன்.\nஎன் மனம் அதை மறந்துவிட்டது. அமெரிக்க ஆபீஸை கூப்பிட்டு விசாரிக்கவும் எனக்கு எண்ணம் எழவில்லை. பாபுவை நான் கேட்கச் சொல்லவில்லை. நான் கேட்காமல் அவர் ஆபீஸைக் கூப்பிடமாட்டார்.\nஅவர் வேறு வேலையாக ஜுன் 20ஆம் தேதி ஆபீஸைக் கூப்பிட வேண்டியிருந்தது. அப்பொழுதும் நான் அவரை ரிப்போர்ட் பற்றி விசாரிக்கச் சொல்லவில்லை. அவர் கூப்பிட்டார். சுமார் 40, 50 முறை டயல் செய்தார், நம்பர் கிடைக்கவில்லை. வியாபாரக் கம்பெனியை ஆபீசிடம் பேசச் சொன்னார். அவர்களும் சொன்னார்கள். பதிலில்லை. 21, 22, 23, 24 தேதிகள் வரை கிணற்றில் கல் போட்டாற் போலிருந்தது. அவரும் முயற்சியைக் கைவிட்டார். ஆபீஸ் மானேஜர் வீட்டை 25ஆம் தேதி கூப்பிட்டார். பதில்லை. Answering machine மெஷின் பேசுகிறது. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நான் எதிர்பார்க்காவிட்டாலும், என் மனம் (மேல்மனம் surface mind) மறந்துவிட்டாலும், Bob கூப்பிட விரும்பாவிட்டாலும், கட்டுப்பாட்டை பவித்திரமாகப் பின்பற்றினாலும், subconscious உள்மனம் பதிலை எதிர்பார்ப்பதால், சூழ்நிலை எதிர்க்கிறது.\nஎன்ற உண்மையை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும், இது பெரிய அனுபவம். எனினும் மேல்மனத்தில் எங்கள் இருவருக்கும் சஞ்சலம் என்பதே இல்லை என்பதால், முடிவான தேதியில் எவரும் பதில் சொல்லவில்லை என்றாலும், வேலை தடையின்றி நிறைவேறியது.\nமேல்மனம் அமைதியாக இருப்பதற்குப் பலன் உண்டு. நம்மையறியாமல் உள்மனம் எதிர்பார்த்தால் காரியம் கெடும் என்பவை பேருண்மைகள் என்பதை இந்நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது. மாற்றம் (shift) ஏற்பட எதிர்பார்க்கக் கூடாது. கடமையைச் செய்ய வேண்டும். நிதானமாக, பொறுமையாக இருக்க வேண்டும், பலனை நினைக்கக் கூடாது.\nசாதாரண மனிதனுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை. அதிர்ஷ்டம் வந்தால், ஏன் அவன் சாதாரண மனிதனாக இருக்கிறான் அன்னையை ஏற்றுக் கொண்டபின், அந்த சூழல் விரும்பி வந்தபின், அல்லது தற்செயலாக அவன் சூழலில் இருக்க நேர்ந்தாலும், ஏதோ ஒரு வகையில் அன்னையோடு அல்லது அந்த சூழலோடு தொடர்பிருந்தால், அதிர்ஷ்டம் அவனைத் தேடி வரும். இக்கண்ணோட்டத்தில் நாம் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் பார்த்தால், இது தெளிவாக விளங்கும். மனிதனுடைய இயல்பான குணங்கள் உயர்ந்தவையல்ல, தாழ்ந்தவை. தாழ்ந்த குணங்கள் அதிர்ஷ்டம் வரும்பொழுது உடனே வெளிப்படும். அதிர்ஷ்டம் போய் விடும். அன்னை பக்தர்கள் இயல்பாகப் பேசும்பொழுது இது போன்ற அதிர்ஷ்டம் அவர்களை அறியாமல் வெளிப்படும். பிரியமாக அவர்கள் கொடுக்க முயல்வது உண்மையான அதிர்ஷ்டமாக இருக்கும். அவர்கள்\nபேசும்பொழுது, பிறவிக் குணம் எழுந்து தடுப்பதே வழக்கம், ஏற்பது குறைவு.\nரூ. 10,000 சம்பாதித்தவர் ரூ. 3 இலட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பைக் கண்டார். அதில் தம்மைச் சேர்த்துக் கொள்வார்களா என நினைத்தார். அழைப்பு வந்தது. அன்புடனும் வந்தது. பிரியமாக ஏற்றுக் கொண்டவர் சொன்ன முதற் சொல், நான் இலாபத்திற்காக இங்கு வரவில்லை, சேவைக்காக வருகிறேன் என்பது. பிறந்த நாளிலிருந்து அவர் தினமும் நூறு முறை இயல்பாகத் தங்கு தடையின்றி சொல்லும் பொய் இது. அவர் பொய் பலித்தது. வாய்ப்பு பலிக்கவில்லை.\nஇன்ஜினீயர்கட்கு வேலை கிடைக்காத சமயம் (1967) முதல் வகுப்பில் B.E பாஸ் செய்தவன் தான் பாஸ் செய்ததைச் சொல்ல வந்தான். கேட்டுக் கொண்டவருக்கு அசோக் லேலண்ட் டைரக்டர் நண்பர். அங்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். பையனுக்குப் பரமதரித்திரம். அன்று அவன் தகப்பனார் தினக்கூலியாக 65 பைசா சம்பாதிப்பவர். அவனைப் பிடித்த தரித்திரம் அவன் வாய்வழியாக வந்தது, வேண்டாம் சார். லேலண்ட்டில் வேலை செய்ய எனக்குப் பிடிக்கவில்லை என்றான். 3 வருஷம் வேலையில்லாமல் இருந்தான். வேலை கொடுக்க முன் வந்தவர் ரூ. 100 சம்பளம் தருவதாகச் சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்வது போலிருந்தது.\nஎல்லோருடைய அனுபவத்திலும் இது போன்ற பல உதாரணங்களுண்டு.\nஅன்னைச் சூழலில் நிகழ்ந்ததை எழுதுகிறேன். தியான மையம் நடத்தும் இடம். நடத்துபவர்களில் பாதிப் பேருக்கு அளவு கடந்த ஈடுபாடு. மற்றவர்கள் ஒப்புக்குக் கலந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஓரிருவருக்குத் தியானமும்\nவாராது, அன்னையும் பிடிக்காது, இப்படியும், அப்படியுமாக இருப்பார்கள். வீட்டுக்கு வாராத அதிர்ஷ்டம் இல்லை. செல்வாக்காகவும், செல்வமாகவும், ஆதரவாகவும், சந்தோஷமாகவும், பிரபலமாகவும், அதிர்ஷ்டம் வந்தபடிய���ருக்கும். இருப்பவர்கள் unconscious கண்மூடியாக இருப்பதால், தங்களை மீறி, தங்கள் வக்ரங்களைத் தாண்டி, வலிய வந்து பலிப்பதை, சௌகரியமாக அனுபவிப்பார்கள். 10 அங்குலம் மழை பெய்தாலும், செடி தனக்கு வேண்டியதற்கு மேல் பயன்படுத்த முடியாதல்லவா வீட்டு நிலையை அக்காவும், தம்பியும் சூட்சுமமாக உணர்ந்தார்கள். அளவு கடந்த வாய்ப்பு வந்தபடியிருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. அவர்களும் மற்றவர்களைப் போலவே இருப்பதால், எதுவும் பெரிய அளவில் பலிப்பதில்லை. முழு அளவில் பலிக்கும் நிலை இல்லவேயில்லை. அக்காவும், தம்பியும் தாங்கள் இருவரும் வாய்ப்புக்குத் தக்கவாறு மாறிக் கொள்வதாய் முடிவு செய்தார்கள். மனம் மாறுவது கடினம். நல்ல குணத்தை உடனே பெற முடியாது. ஏதாவது நல்ல காரியம் செய்வதாக முடிவு செய்தார்கள். வசதியான நடுத்தரக் குடும்பம். வரும் வாய்ப்புகளோ பெரிய செல்வர்களுக்கும் கிடைக்காத வாய்ப்புகளாக வருகின்றன. அவற்றைப் பெற மனம் விசாலமாக வேண்டும். யாராவது ஒரு நல்லவருக்கு ஒரு பெரிய நல்லதைச் செய்ய முடிவு செய்தனர். ரூ. 300 சம்பாதிக்கும் பெண் தொழிலாளியைத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு ஒரு பரிசு கொடுத்தால் மனம் விசாலமடையும் என்று முடிவு செய்தனர். விசாரித்ததில் அவருடைய வருமானம் ரூ. 1200 எனத் தெரிய வந்தது. தங்களுக்கு வந்த வாய்ப்புகளைக் கணக்கிட்டனர். தங்கள் வருமானத்தைப் போல் வரும் வாய்ப்பு 100 மடங்கு என்பது தெரிய வந்தது. சில அதை விடப் பெரியனவாகவும், ஒன்றிரண்டு 1000 மடங்கும் பெரியதாக இருந்தன. அவற்றைக் கணக்கில் சேர்க்காமல் 100 மடங்கு வாய்ப்பைப் பெற முடிவு செய்தனர்.\n100 மடங்கு வாய்ப்பு வர இத்தொழிலாளிக்கு 100 மடங்கு பரிசு தர வேண்டும் என்று அவர்களே புரிந்து கொண்டனர். ரூ. 1200 சம்பாதிப்பவருக்கு எப்படி 1 1/4 இலட்சம் பரிசு கொடுப்பது அவர் அதை எப்படி புரிந்து கொள்வார் என்ற பொழுது, என்னால் அந்த அளவு நினைக்க முடியாது. 10 மடங்கு பரிசு கொடுக்கலாம். அதற்கே மனம் வரவில்லை என்றார் அக்கா. சில நாள் வாதாடி மனதுடன் போராடி அக்காவும், தம்பியும் இந்த முடிவை உறுதிப்படுத்திவிட்டனர். தொழிலாளியிடம் சொல்லிய பொழுது அவள் எந்த வியப்புமின்றி, இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அக்கா, அத்தொழிலாளியும், பத்திரிகை வந்துள்ளது. உனக்கு வாங்கும் புது வளையலை நான் முதலில் அத்திருமணத்திற்குப் போட்��ுக் கொண்டு போகிறேன் என்றார். உங்களுக்கு எதற்கு வளையல் அவர் அதை எப்படி புரிந்து கொள்வார் என்ற பொழுது, என்னால் அந்த அளவு நினைக்க முடியாது. 10 மடங்கு பரிசு கொடுக்கலாம். அதற்கே மனம் வரவில்லை என்றார் அக்கா. சில நாள் வாதாடி மனதுடன் போராடி அக்காவும், தம்பியும் இந்த முடிவை உறுதிப்படுத்திவிட்டனர். தொழிலாளியிடம் சொல்லிய பொழுது அவள் எந்த வியப்புமின்றி, இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அக்கா, அத்தொழிலாளியும், பத்திரிகை வந்துள்ளது. உனக்கு வாங்கும் புது வளையலை நான் முதலில் அத்திருமணத்திற்குப் போட்டுக் கொண்டு போகிறேன் என்றார். உங்களுக்கு எதற்கு வளையல் வாட்ச் கட்டிக் கொள்ளுங்கள் என்று பதில் காரமாக வந்தது. பரிசைக் கொடுக்க நினைத்தவருக்கு தேள் கொட்டியது போன்றிருந்தது. முதலில் ரூ. 12,000 பரிசையும். பிறகு மனம் தயாரான பின் 1 1/4 இலட்சம் பரிசையும் கொடுக்க அவர்களிட்ட திட்டம் தொழிலாளிக்கு தெரியாது. அவள் பிறவிக் குணம் எழுந்து வரும் அதிர்ஷ்டத்தைச் சுட்டெரித்தது. அத்துடன் பரிசைப் பற்றிய பேச்சும், எண்ணமும் மறைந்தன.\nசூழலுக்குச் சக்தியுண்டு, மகிமையுண்டு. சூழலே அன்னை போல் கொடுக்கவல்லது. தொழிலாளி நல்ல உழைப்பாளி. அளவு கடந்த சுறுசுறுப்பு. திறமை அதிகம். நாணயம் அனைவராலும் போற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சூழலாலும், தன் தகுதியாலும் முதலாளி வீட்டாருக்கு இப்படியொரு சிந்தனை எழுந்தது. பிறவிக்குணம், கர்வம், தான் என்ற கர்வம், தன் பெருமையை நிலை நாட்டும் பழக்கம், தன்னை முன்னே வைக்க வாழ்வில் ஒரு சந்தர்ப்பமும் இல்லை என்றாலும், கிடைத்த முதல் சந்தர்ப்பம் தன்னை\nவெளிப்படுத்தத் தவறுவதில்லை. இதுவே மனிதசுபாவம். சுபாவம் பொதுவாக நல்லதாக இருப்பதில்லை.\nசுபாவத்தை விரைந்து விலக்கும் பாங்கு அருள் தரும் அதிர்ஷ்டத்தை ஏற்கும் மனப்பான்மையாகும்.\nLife Divineலைப் டிவைன் என்ற நூல் தத்துவநூல். பக்தர் ஒருவர் 60 இலட்சத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க புதுவை வந்தார். கம்பெனி வேலையில்லாத நேரத்தில் லைப் வைன் படிப்பதாக முடிவு செய்தார். ஒரு கம்பெனி ஆரம்பிப்பதானால் அதில் பிரச்சினைகள் பல. 4 பேரைக் கலந்தால் 4 புதிய யோசனைகள் சொல்வார்கள். மெஷின் வாங்கப் போனால் ஒரே மிஷினுக்கு 1 இலட்சத்திலிருந்து 3 இலட்சம்வரை விலை சொல்வார்கள். ஆரம்பிப்பவர் விவரம் இல்லாதவரானால், பய���த்தியம் பிடித்துவிடும். திறமை இல்லாதவரானால் விலை 3 மடங்காகும். இன்ஜினீயர்கள் மிகத் திறமைசாலிகள், 1 கோடியில் செய்வதை 50 இலட்சத்தில் செய்ய வழி சொல்வார்கள். அவர்களுக்கு ஆதாயமானால் 2 கோடியில் முடிக்க புது யோசனை சொல்வார்கள், பக்தர் மிகவும் அனுபவசாலி. அதனால் பெரிய கம்பெனிகள் நல்ல யோசனைகள் கூறின. 60 இலட்சம் 120 ஆகி, 150உம் ஆகி 200இல் வந்து நின்றது. ஒரு மாதத்தில் 200 இலட்சத்தில் (2 கோடியில்) செய்வதாக முடிவு செய்தார் பணம் இருக்கிறது. முன் அனுபவம் உண்டு. எல்லா மெஷின்களும் 3 மாதத்திற்குள் கிடைக்கும். கட்டிடம் விலைக்குத் தயாராக இருக்கிறது. எதுவும் தடையில்லை. லைப் வைனைப் படிக்க ஆரம்பித்தார். கம்பெனி ரிஜிஸ்ட்ரேஷனில் இவருக்கு அனுபவமுண்டு. ஏற்கனவே 6 மாதத்தில் ஒரு கம்பெனியை ரிஜிஸ்டர் செய்திருக்கிறார். இந்தக் கம்பெனியை இவர் நியமித்த மேனேஜர் 3 மாதத்தில் ரிஜிஸ்டர் செய்வேன் என்றார். இதே சமயத்தில் திருப்பூரிலிருந்து இவருடைய நண்பரைத் தேடி வந்த வியாபாரி, நண்பர் கிடைக்காததால்,\nஇவரைச் சந்தித்தார். அவர் தம் பொருளை விற்றுக் கொடுக்கச் சொன்னார். தற்செயலாக, சென்ற ஆண்டு பக்தர் கம்பெனி, இந்தியாவிலேயே முதன்மையான இந்தச் சரக்கு செய்யும் கம்பெனிக்கு இதே போன்ற வேலையைச் செய்ததால், பக்தருக்கு முழு அனுபவம் உண்டு. அதனால் எளிமையாகச் சரக்கை விற்கலாம். சரக்கின் தரம் உலகத்திலேயே உயர்ந்தது. கிடைக்கும் கமிஷன் இவர் ஆரம்பிக்கும் கம்பெனி இரண்டாண்டு முடிவில் 2 கோடி முதல் கொடுக்கும் இலாபத்திற்குச் சமம். லைப் டிவைன் படிப்பதற்கும், தற்செயலாய் வந்த வாய்ப்புக்கும் உள்ள தொடர்பை இவர் கவனிக்கவில்லை.\nகம்பெனி வேலைகளைச் செய்ய மேனேஜரை நியமித்திருந்ததால், பக்தர் படிப்பில் நாட்டம் செலுத்தினார். 30 ஆண்டுகட்கு முன் B.A. படித்தபொழுது புத்தரைப் பற்றி ஒரு கட்டுரை எழுத, சுமார் 100 புத்தகங்களைப் படித்து 100 பக்கம் எழுதியவர் இவர். லைப் டிவைனைச் சுமார் 15 முறை இதுவரை படித்தவர். இம்முறை புத்தகத்தை ஆழ்ந்து பயில முடிவு செய்தார்.\nதல் நிலையில் புத்தகம் சொல்வது புரியும். (arguement will be clear)\nஇரண்டாம் நிலையில் விளக்கம் தெளிவு பெறும். (explanations will reveal themselves)\nநான்காம் கட்டத்தில் நமது மரபுக்கும், பூரண யோகத்திற்கும் உள்ள தொடர்பை, பகவான் சுட்டிக் காட்டுவது விளங்கும்.\nஐந்தாம் நிலையில் அதன் சூட்சுமம் (subtle truth) புரியும். ஆறாம் கட்டத்தில் பகவான் சொல்வது அனைத்தும் ஞானத்தில் உதித்த தத்துவமில்லை, சித்தியில் எழுந்த ஞானம் என்பது நமக்கு ஞானோதயமாகும்.\nஅடுத்த நிலையில் இது இதுவரை வேதம், உபநிஷதம், கீதையில் சொல்லப்படவில்லை எனத் தெரியும்.\nமேலும் படித்தால் 15 முறை படித்த பின் இதுவரை இவை விளங்கவில்லை. இதுவே முதன் முறையாகப் புரிகிறது எனவும் தோன்றும்.\nதொடர்ந்து பயின்றால் கருத்து எளியது, ஞானம் சிறந்தது, குழந்தைக்கும் புரியக்கூடிய அளவில் பகவான் எழுதியுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலிருக்கும்.\nமுடிவாக இதை பக்தி, ஆர்வம் உள்ளவர்க்கு எளிய கதை போல் சொல்லலாம் எனச் சித்திக்கும்.\nஇதற்கு மேலும் ஒரு கட்டம் உண்டு. அன்னையே, உன்னையே நான் நாடுகிறேன். என் உள்ளம் உன் உருவத்தால் பளிங்குபோல் உள்ளது. மாசு, மறு இல்லை. மாசும், மறுவும் நீயே என அறிவேன். இந்த ஞானத்தை எனக்குக் கொடு என நெஞ்சம் நெகிழ்ந்து பிரார்த்தித்தால், இந்த ஞானம் உள்ளிருந்து பூரணயோக ஜோதியாய் பொன்னொளியாக எழுவதைக் காணலாம். ஞானம் பெரியது. அன்னையின் கருணை அதைவிடப் பெரியது. மனித சுபாவத்தின் பொய், கர்வம், துரோகம், வீறாப்பு அற்ற பக்தர் உள்ளம் லைப் டிவைனைப் படிக்காமல் அந்த ஞானத்தை அன்னையின் அருளால் பரிசாகப் பெற்று உள்ளே பொன்னாக மாறலாம்.\nபக்தர் லைப் டிவைனை ஊன்றிப் படித்தார். இவர் உலக மேதைகளுடன் பல ஆண்டுகள் நெருங்கி வேலை செய்யும் பொழுது, இவரது அறிவாற்றலை அனைவரும் போற்றினர். நூல் கடுமையானது என்று கண்டார். முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்குப் போனால் எதுவும் புரியவில்லை என்றார். 1 பக்கம் படித்த பின் தியானம் தன்னை ஆட்கொள்வதால், கண்ணைத் திறக்க முடியவில்லை, உட்கார முடியவில்லை என்று பார்த்தார். எனினும், முடிந்த இடங்களில், முடிந்த அளவு ஊன்றிப் படித்தார். கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப் போன மேனேஜர் திரும்பி வந்தார். கையெழுத்துக் கேட்டார். 6ஆம் நாள் ரிஜிஸ்ட்ரேஷன் சர்ட்டிபிகேட்டுடன் வந்தார். பக்தருக்கு எதுவும் புரியவில்லை. லைப் டிவைனின் சூழலோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தார். மனம் முழுவதும் ஏற்கவில்லை.\n58 பக்கம் லைப் டிவைன் படித்தார். அற்புதமான நூல் என்றார். இதுவரை இப்படிப் புரிந்து கொள்ளவில்லை என்றார். கம்பெனி விஷயமாகச் சில tests செய்யப் போனார். எ���்லாக் காரியங்களும் தடையின்றி நடந்தன. எல்லாச் (tests failed ) சோதனைகளும் தவறாகப் போயின. மனம் தெளிவாக இருக்கிறது. செயலில் பலனில்லை என்றார். தன் நாட்டுக்குப் புறப்பட்டார். பம்பாயில் இறங்கி ஒரு மிஷினைப் பார்த்தார். எந்தச் சரக்கை 2 கோடி முதல் போட்டு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டி அவர் இந்தியா வந்தாரோ, அதே சரக்கை இந்த பம்பாய்க் கம்பெனியார் உற்பத்தி செய்வதில் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் சப்ளை செய்யத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு வருஷம் காத்திருக்க வேண்டியதில்லை. இரண்டு கோடி முதல் தேவையில்லை. ஒரே மாதத்தில் சரக்கு அவர் நாட்டில் வந்திறங்கும் என்ற செய்தியை அவரால் நம்ப முடியவில்லை. அவர் விமானம் ஐரோப்பா வழியாகப் போகிறது. வழியில் 7 மணி\nதாமதமாயிற்று. ஆனால் 15 நிமிஷம் முன்னதாகவே வீடு போய்ச் சேர்ந்தார்.\nலைப் டிவைன் படிப்பதால், மனம் தன்னையறியாமல் மாறுகிறது. அதையும் அடுத்தடுத்த உயர்ந்த கட்டங்களில் புரிந்து கொண்டால், படிப்பு ஞானமாகி, ஞானம் சித்தியாகும். இவ்வளவும் (unconscious) கண்மூடித்தனமாகவும் இருக்கலாம். conscious தெளிவாகப் படிப்பது நல்லது. தெளிவு ஞானத்தின் நிலையை உயர்த்தும். மனம் மாற உதவும்; மனத்தை மாற்ற லைப் டிவைனைப் படிக்கலாம். அது மனத்தை மாற்றுவதுடன் சூழலையும், வாழ்வையும் மாற்றும். மனம் மனித வாழ்வையும், அதன் சிறுமைகளையும் விட்டகன்று, மனிதவாழ்வின் உயர் நிலைகளை எட்ட வேண்டும் என முயன்று லைப் டிவைனைப் பயின்றால் பலன் அதிகம்.Synthesis of Yoga ஸ்ரீ அரவிந்தரின் யோக நூல் மனத்தைத் தொடவல்லது. ஜீவியத்தை மலரச் செய்வது என்கிறார் அன்னை. அந்நூல் லைப் டிவைன் போன்று கடுமை அதிகமானதன்று. அதைப் பயின்றால் பலன் மேலும் அதிகம். இவற்றிற்கெல்லாம் சிகரமானது 'சாவித்திரி' என்கிறார் அன்னை. இப்பலன்களைப் பெற நாம் செய்ய வேண்டியது,\nபொய்யொழிந்த சத்தியம் நிறைந்த மனத்தை பக்தியால் நிரப்பி, நம்பிக்கையால் சிறப்பிக்க வேண்டும்.\nஆயிரம் டாலர் காணிக்கை செலுத்த நினைத்த பக்தர் டாலரை ரூபாயாக மாற்ற மற்றொருவர் உதவியை நாடினார். அவர் பாங்கில் கணக்கு வைத்திருப்பவர். அடிக்கடி பாங்க் போவதால் பாங்கின் பழக்கங்களை அறிந்தவர். தம் செலவுக்குப் பணம் எடுக்கப் போனால் இரண்டு, மூன்று நடை போக வேண்டும் என்பது அவர் அனுபவம். காணிக்கைக்காக, பணம் எடுக்கப் போனா��் தடையிருப்பதில்லை. நீங்கள் காணிக்கைக்காக ரூபாய் கேட்கிறீர்கள். அதனால் தடையின்றி\nபணம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனவர், வெறுங்கையுடன் திரும்பினார். காணிக்கை செலுத்த அவசரப்பட்டார். தம் அவசரம் காரியத்தைக் கெடுப்பதாக உணர்ந்தார். அவசரம் போய்விட்டது. பணம் வரவில்லை. ஒரு நாளில் வரவேண்டிய பணம் 4 நாளாக வரவில்லை. இனி எப்பொழுது வரும் வருமா என்பன போன்று பாங்கிலிருந்து செய்திகள் வருகிறது. பக்தர் தம் மனத்தை ஆராய்ந்து பார்த்தார். ரூ. 30,000க்கு, தம் மனதிலுள்ள செலவுகளை ஆராய்ச்சி செய்தார். வேலை செய்பவருக்கு முதல் நாள் 100 ரூபாய் பரிசு கொடுத்தார். பெற்றவர் நல்ல மனத்தோடு பெற்றுக் கொள்ளவில்லை. பக்தர் அவருடைய மனநிலையை அறியவில்லை. பாங்கிலிருந்து பணம் வந்தால் மேலும் ஒரு ரூ. 100 கொடுக்க நினைத்தார். இது ஒரு வேளை சரியில்லையோ எனத் தோன்றியது. மனத்தை மாற்றிப் பார்ப்போம் என நினைத்த நேரம் அவரைக் கீழே கூப்பிட்டார்கள். பாங்க் பணம் வந்திருந்தது. குறைவாகக் கொடுத்தாலும், அதிகமாகக் கொடுத்தாலும், சரியில்லாதவருக்குக் கொடுத்தாலும், சரியில்லாத மனநிலையோடு கொடுத்தாலும் காரியம் தடைபடும்.\nசூழல் என்பது சக்தி வாய்ந்தது. நமக்கு மிகவும் வேண்டிய மனிதர்கள் வீட்டிலுள்ள பையனுக்குக் கெட்ட பழக்கங்களிருக்கும். அவனை எவரும் சேர்க்கமாட்டார்கள். நம் வீட்டிற்கு அவன் அடிக்கடி வருவான். அதே பழக்கங்களை நாமும் காண்போம். ஆனால் நெடுநாள் கவனித்துப் பார்த்தால், மற்றவர்கட்கு அவனால் ஏற்படும் சிரமம் நமக்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் குடும்பம் நல்ல குடும்பம். நம்மிடம் பிரியமாக இருக்கிறார்கள். அவர்களுடைய நல்ல குணத்தின் சக்தி இவனுடைய கெட்ட குணத்திற்குண்டான பலனை அழித்துவிடும். இதற்கும் விதிவிலக்கு உண்டு.\nஅப்பழுக்கில்லாத தங்கம், வைரம், எனும்படியான பையன் அயோக்கியர்கள் வீட்டில் பிறப்பதுண்டு. பையனின் உயர்ந்த குணத்தைக் கருதி நாம் அவனிடம் பிரியமாக இருப்போம். அவன் நமக்கு எந்தக் கெடுதலும் நினைக்கவும் மாட்டான். ஆனால் அவன் தொடர்பால், நமக்குக் கெடுதல் மட்டுமே நடக்கும். அவனுடைய உயர்ந்த நல்ல குணங்களும், அவன் குடும்பத்தின் கெட்ட சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு, கெட்டது மட்டுமே நிலைக்கும்.\nநானும் என் நண்பர்களும் செய்யும் சேவையை ஒழித்துக் கட்டுவேன் என ஊரில் முக்கியஸ்தர் சபதமிட்டார். இவர் பெரிய பதவியில் இருந்தவர், அது சமயம் பெரிய பொறுப்பிலிருப்பவர். இவரை நான் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். கவர்னர் முதல் ஊரில் எல்லாப் பெரிய மனிதர்கட்கும் வேண்டியவர். வயதில் 70ஐக் கடந்தவர். பெரிய தியாகத்தை நாட்டுக்காகச் செய்தவர். அப்பொழுது எனக்கு இவரைவிட 20 வயது குறைவு. இவர் மலை, நான் மடு. இவரைப் போய்ச் சந்தித்து, 'ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்' என்று கேட்டேன். 'அப்படித்தான் பேசுவேன். என்ன செய்ய முடியும் உன்னால்' என்று கேட்டேன். 'அப்படித்தான் பேசுவேன். என்ன செய்ய முடியும் உன்னால்' என்றார். இவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டார் ஒருவரோடு சேர்ந்து பொய் கேஸ் போட்டார். அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தார். அடாவடியாகப் பேசினார். வாங்கிய பணத்தை இல்லை என்று சொல்லச் சொன்னார். பாங்கு மூலம் கொடுத்த பணத்தை உடனிருப்பவரை வாங்கவில்லை என வாக்குமூலம் கொடுக்கச் சொன்னார். பாங்கு கோர்ட்டில் வந்து பொய் சாட்சி சொல்லிற்று. இவர்கள் ஆபீசில் வேலை செய்யும் வடநாட்டுச் சிறுமிக்கு எங்களையெல்லாம் நன்றாகத் தெரியும். உண்மையை அனைவரும் அறிவார்கள். பாங்கின் பொய்யை வேறொரு பாங்க் ஆபீசர் ருசுப்படுத்தினார். பொய் கேஸ் தோற்றது. அப்பீலுக்குப் போனார்கள். பெரிய வக்கீலை வைத்தார்கள். இந்தக் கேஸை எடுத்த கீழ் கோர்ட் ஜட்ஜ்க்கு மாரடைப்பு\nவந்துவிட்டது. ஹைகோர்ட் வக்கீல் மாரடைப்பில் இறந்துவிட்டார். பொய் கேசில் பிராது கொடுத்தவரும் இறந்துவிட்டார். சபதமிட்டவர் தொடை எலும்பை முறித்துக் கொண்டார். இந்தச் சிறுமி சில சமயங்களில் எங்களைப் பார்க்க வருவதுண்டு. அவளுக்கு எங்கள் அனைவர்மீதும் அளவுகடந்த நல்ல அபிப்பிராயம், பிரியம். ஒரு முறை அவள் வந்த பொழுது மனம் சரியில்லை. 10 நிமிஷத்தில் சாவு செய்தி வந்தது. எவ்வளவு நல்ல பெண்ணாக இருந்தாலும், அவள் இருக்குமிடத்தின் சூழலே பலிக்கும். அது அவள் நல்லெண்ணத்தை மீறிப் பலிக்கும் என்பதை நான் அன்று கண்டேன்.\nஎவருக்கு, பிறந்த நாள் பொற்கிழி சேர்த்துக் கொடுத்தேனோ, அவரே நான் அவர் பணத்தைத் திருடியதாக ஊர் முழுவதும் வாய் கூசாமல் பேசினார். உயிர் போகும் நேரம் அளவு கடந்து வதைந்ததாகக் கேள்வி. இவரும் இப்பெண்ணும் ஒரு நாள் என் கனவில் வந்தார்கள். எனக்குக் கனவு எப்பொழுதோ ஒரு முறை வரும். இதன் காரணம் புரியவில்லை. அன்று என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி இந்தக் கூட்டத்தினர் ஒருவர், எனக்கு முன்பின் தெரியாதவர், வந்தார். கனவுகளைப் பற்றி அன்னை, ஸ்ரீ அரவிந்தர் யோக கோணத்தில் எழுதியுள்ளனர். நனவும், கனவும் ஒரே சூழலைப் பிரதிபலிப்பதை நான் இந்நிகழ்ச்சியில் கண்டேன். கெட்ட கனவு வந்தால், கனவிலேயே அன்னையிடம் சொன்னால், அன்னை அந்தக் கெட்டதை விலக்குவார்.\nநல்லது என்பது வாய்ச் சொல்லும், செயலும், மனத்தின் எண்ணத்திலும் கலப்பற்ற நல்லதாக மட்டும் இருக்கவேண்டும். கனவிலும் கறுப்பு கலந்திருந்தால் நாம் அதைச் சேர்த்துக் கொள்ளமுடியாது. நல்லது நல்லதாக மட்டுமே இருக்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் அதில் கெட்டதின் வாடை கலக்கக்கூடாது. கலந்தால் நாம்\nநாடும் மாற்றம் (shift) தடைப்படும். மாற்றத்தை நாடுபவர்கள் மனத்தையும், சூழலையும், தொடர்புகளையும் நல்லதாக மட்டுமே தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nநம் அனுபவத்தில் நமக்கு ஒத்துப் போவது எது, ஒத்துப் போகாதது எது என்று தெளிவாகத் தெரியும். அவற்றைக் கவனித்துப் பார்த்து, பிரித்துக்கொள்ளுதல் நல்லது. பொதுவாக நாம் நல்லவர் எனவும், நமக்கு ஒத்து வராததை, தவறு எனவும் நினைப்போம். ஒத்து வருவது என்பது வேறு, நல்லது என்பது வேறு. நமக்கு சர்க்கரை வியாதியிருந்தால், சர்க்கரை ஒத்து வராது. அதனால் சர்க்கரை கெட்டது என்றாகாது. நாம் நல்லவர்களாக இருந்தால், கெட்டது ஒத்து வாராது. நாம் கெட்டவர்களாக இருந்தால், நல்லது ஒத்து வாராது. நாம் நல்லவரா, கெட்டவரா என்ற பிரச்சினையை இங்கு ஆராயாமல், நம் காரியம் கூடி வருவதெப்படி என்று யோசித்தால், அதற்குரிய பிரிவினையை மனிதர்களிலும், செயல்களிலும் கண்டு கொள்வது உதவும். வேலையாக இருக்கும்பொழுது, சிறு குழந்தை குறுக்கே வந்தால், அது வேலைக்குக் கெட்டது, அதனால் குழந்தை கெட்டது என்பதில்லை.\nபெரிய வேலைகளை வீட்டில் செய்யும்பொழுது மனஸ்தாபமில்லாவிட்டாலும், இது அண்ணனுக்குத் தெரியக்கூடாது, இது தகப்பனார் காதை எட்டக் கூடாது என் மூத்தமகனுக்குத் தெரிந்தால் அவன் அனைவரிடமும் சொல்லி விஷயத்தைக் கெடுத்துவிடுவான் என்று மனிதர்களையும், செயல்களையும் விலக்கி வைக்கும் நேரம் உண்டு. அவர்களே விலகியுள்ள நேரமும் உண்டு. அன்னை தம் மகனை 40 ஆண்டுகள் சந��திக்காமருந்தார். இவை சந்தர்ப்ப விசேஷத்தால் அமைபவை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அனைவருக்கும் புரியும்படி விளக்கம் சொல்ல முடியாது.\nமனைவி பக்தை, கணவன் நம்பிக்கையில்லாதவர். மேற்சொன்னதுபோல் அவர்கள் பிரிந்துள்ள நேரம். பக்தருடைய சேவையும், குடும்ப விஷயங்களும் அளவுக்கு மீறி முன்னேறிக் கொண்டு வரும் நேரம். சாதாரணக் குடும்பம். அதிகச் சொத்தோ, உபரி வருமானமோ இல்லாத குடும்பம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாய்ப்புகள் எழுந்தன. அத்துடன் தொந்தரவுகளும் எழுந்தன. தொந்தரவு ஆபத்தாயிற்று. சில வருஷம் போராடி, பிரார்த்தனை செய்து, அன்னையை நாடி மனைவி பிரச்சினைகளைத் தீர்ப்பதும், வீட்டிலுள்ள பிறர் அவர் நிலையறியாமல் அவர் செயலுக்கு எதிராக நடந்து, முடியும் காரியத்தைக் கெடுப்பதுமாக இருந்து, ஆபத்து விலகி தொந்தரவு மறைந்தது. உடனே வாய்ப்புகள் வளர்ந்தன. அவை சாதாரணமானவையில்லை. மாநிலத்திலேயே பெருஞ்செல்வரும் நம்ப முடியாத சந்தர்ப்பங்கள் அவை. அரசியல் செல்வாக்காகவும், புகழாகவும், பணமாகவும், வியாபாரச் சந்தர்ப்பமாகவும் பல வந்தபடியிருந்தன. அவர்களுடைய இன்றைய சொத்தைப் போல் 40 மடங்கு வருமானம் ஒரே சமயத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவாயிற்று. இந்த நேரம் மனைவிக்குக் கணவன் மீது பாசம் அதிகமாக எழுந்தது. இந்தப் பெரிய வாய்ப்பை அவர் அறிய வேண்டும் என்று மனம் நினைத்தது. தான் மேற்கொண்ட விரதத்தை மீறி அவரைப் பார்க்கலாம் என அவள் நினைத்தாள். வாய்ப்பை ஏற்பாடு செய்தவரிடமிருந்து செய்தி வந்தது. வாய்ப்பு பலித்து கையில் பொருள் வந்து சேரும்வரை (guarantee) ஜாமீன் தேவை என்று செய்தி சொல்லிற்று. இவர்களுடைய அன்றைய சொத்தின் மதிப்பைப் போல் 5 மடங்கு ஜாமீன் கேட்டார்கள். வாய்ப்பு மறைந்துவிட்டது.\nகணவனுக்கோ, குடும்பத்திற்கோ நம்பிக்கை இல்லாவிட்டாலும், மனைவியின் பக்திக்காக, பெரிய வாய்ப்பு எழுந்தது. மனைவியின் மனம் கணவனையும், அவன் மீதுள்ள பாசத்தையும் கருதிய நேரம் வாய்ப்பு மறைந்துவிட்டது.\nகுடும்பத்திற்குப் பலன் தாராத வாய்ப்பு எதற்கு என்று கேட்கலாம் குடும்பம் அதைப் பெற, நம்பிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nநம்பிக்கையில்லாத குடும்பத்திற்கு நம்பிக்கையின் பலனை அளிக்க முயல்வது பலன் தாராது.\nகடவுளைப் பற்றி மனிதனின் எண்ணங்கள் சிறு பிள்ளைத்தனமானவை என்பது ஆதிந��ள் முதல் உலகம் அறிந்தது. ஏசுவுக்கு, புத்தர் இருந்தது தெரியுமா அவர்களுக்குள் தொடர்பு இருந்திருக்குமா என பகவானைக் கேட்கிறார் ஒருவர். Omniscience எல்லாம் அறிந்தவன் என நாம் இறைவனை வர்ணிக்கின்றோம். அவதாரப் புருஷர்கட்கு அவர்கள் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய அனைத்தும் தெரியும். அதற்கு மேற்பட்டது அவர்கட்குத் தெரியாது என பகவான் பதிலளிக்கிறார். அன்னையையும், பகவானையும் நாம் சித்தியடைந்தவராகக் கருதக்கூடாது, அவர்கள் அவதாரப் புருஷர்கள் என்று நான் எழுதுவதுண்டு. சித்தியடைபவர், தம் யோக முயற்சியால் சித்தி பெறுகிறார். அவர் சித்தியுடன் வந்தவர். சித்தியடைய முயலவில்லை. உழைப்பாளி சொந்த உழைப்பால் சொத்து சேர்க்கிறான். பிதிரார்ஜிதமுள்ளவன் தான் பெற்ற சொத்தை அனுபவிக்கிறான். சித்தபுருஷன் உழைப்பாளியைப் போன்றவன். பரம்பரைச் சொத்து உள்ளவன் அவதாரப் புருஷனைப் போன்றவன். இறைவனின் ஓர் அம்சம், மனிதப் பிறவி எடுத்து, தன் இறையம்சத்தை வெளிப்படுத்துவது அவதாரம். அவதாரத்திற்குப் evolution பரிணாமம் இல்லை. பகவானையும், அன்னையையும் அந்தக் கோணத்தில் பார்த்தால், அவதாரங்கள் என்பது முழு உண்மையாகாது. இறைவன் சிருஷ்டியை, தன் லீலையாக மேற்கொண்டு, மனித நிலையிலிருந்து மனோமயப் புருஷன் பரிணாமத்தால்\nசத்தியஜீவியன், விஞ்ஞானமயப் புருஷன் நிலைக்கு உயர்வது அவதாரத்தின் செயலன்று, இறைவனின் செயல். இந்த யோகத்தை மனிதன் செய்ய முடியாது என்ற பகவான், இறைவனே செய்யக்கூடிய யோகம் என்றார். எனவே பகவானும், அன்னையும் அவதாரங்களில்லை. இறைவன் தன் லீலையை, பரிணாமத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இவர்கள் உருவில் வந்துள்ளான் என்பதை அன்னையின் இரு கூற்றுக்கள் விளக்கும்.\nஸ்ரீ அரவிந்தர் இறைவனின் பகுதி, முழு இறைவனில்லை.\nநானே 15 நிமிஷம் இறைவனாக மாறினேன்.\nஅத்துடனில்லை, மனிதன் இறைவனாக முடியும், அதுவும் இந்த யோகத்தால் முடியும் என்ற தத்துவத்தையும் அன்னை நமக்களித்து உள்ளார். இறைவன் கருணாசாகரம் என்பது உண்மை. அத்துடன் உலகில் இன்று நடக்கும் அத்தனை அநியாயங்களையும் இறைவன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறான் என்பதும் உண்மை. மேலும் இத்தனைக் கொடுமைகளும் இறைவன் செயல்களல்லவா இறைவனின் நியாயம், மனித நியாயத்திலிருந்து வேறுபட்டது, எதிராகவும் உள்ளது. நமக்கு நம்பிக்கை, பக்தியிருந்தால் நம் காரியங்கள் கூடி வரவேண்டும் என நினைக்கிறோம். இது பக்தனுக்குச் சரி, சாதகனுக்குச் சரி வாராது. இந்த 'நியாயம்' வேண்டுபவர் பக்தர் நிலையிலேயே இருப்பது முறை. அடுத்த கட்டத்திற்கு வருதல் கூடாது. அடுத்த கட்டத்தில் சட்டம் வேறு.\nமேலும் நான் பக்தன். எனவே என் அண்ணனும், அண்ணியும் வாழ வேண்டும். அது நடக்காவிட்டால் இந்தச் சாமிக்குச் சக்தியில்லை. எனக்கு நம்பிக்கை போய்விடும், என்பதை நாம் கேள்விப்படுகிறோம்.\nஒருவர் நம்பிக்கையில் அடுத்தவர் பிரச்சினை தீருவது உண்டு. தீரவேண்டும் என்று அவசியமில்லை. அண்ணனுக்கு\nஉன் மீது நல்ல அபிப்பிராயமில்லாவிட்டால் உன் பிரார்த்தனை தலைகீழேயிருக்கும். உனது பிரார்த்தனை வலுப்பட்டால், இன்று லேசாகச் சண்டையிடும் அண்ணனும், அண்ணியும் நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள். ஏனெனில் அண்ணன் உன் பிரார்த்தனையை விரும்பவில்லை. அதனால் பலன் எதிர்மாறாக வருகிறது.\nசுபாவத்தால் மாறுபட்டவர்கள் பிரார்த்தனையும் எதிராகப் பலிக்கும்.\nதகப்பனார் கருமியாக இருப்பார். மகள் தாராளமாகச் செலவு செய்பவரானால், தகப்பனார் பெண்ணுக்குச் செல்வம் சேர பிரார்த்தனை செய்தால், மகளுக்கு நஷ்டம் வரும். சுயநலமில்லாத மகன் லஞ்சம் வாங்கும் சுயநலமான தகப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்தால் 15 வருஷமாக லஞ்சம் வாங்கி அகப்படாத தகப்பனார், வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போவார்.\nபக்தனுடைய பிரார்த்தனை பலிக்கும். பிறருக்காகவும் ஓரளவுக்குப் பலிக்கும். மாற்றத்தை (shift) விரும்புபவர், யோகத்தை நாடுபவர். பக்தன் நிலையிலிருந்து மாறியவர், உயர்ந்தவர். மனிதன் இறைவனாகும் பாதையை நாடுபவர் அவர். இறைவன் உலகத்துக் கொடூரங்களைப் பார்த்துக் கொண்டு சும்மாவும் இருக்கக் கூடியவர். கருணாமூர்த்தியாகவும் செயல்படக் கூடியவர். இறைவனின் எந்த அம்சம் செயல்படுகிறது ஏன் செயல்படுகிறது என்பது மனித சிந்தனைக்குட்பட்டதன்று. பகவானுடைய தாயார், தகப்பனார், அண்ணன், அன்னையுடைய மகன் இவர்கள் வாழ்க்கை இக்கருத்துக்கு எடுத்துக்காட்டு.\nநான் நினைத்தது நடந்தால்தான் நம்புவேன்.\nஎன் மகள் கண் கசங்கினால் அன்னை மீது எனக்கு நம்பிக்கை போய்விடும்.\nஎன் மகன் பாஸ் செய்யாவிட்டால், இது சக்தியுள்ள தெய்வம் என எப்படி நம்புவது\nஎனக்குக் காரியம் கூடி ���ந்தால்தான் நீ தெய்வம் என்று பேசுபவர்கள் ஆரம்பநிலை பக்தர்கள்.\nஇவர்கள் அன்னையிடம் வரவேண்டும் என்பதில்லை. எந்தக் கடவுளுக்கு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தாலும், இது போன்ற பிரார்த்தனைகள் பலிக்கும். இது போன்ற பிரார்த்தனைகள் பலிப்பதால்தான் சில கோயில்கள் பிரபலம் அடைந்து ஆயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் மக்கள் அங்குச் செல்கின்றனர். ஏதோ காரணத்தால் அது போன்ற பிரார்த்தனை எந்தக் கோயிலும் பலிக்காதவர்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்து பலன் கண்டுள்ளார்கள்.\nமாற்றம் (shift) என்று நான் சொல்வது இந்நிலையைக் கடந்து அன்னையை வாழ்வின் ஒளிவிளக்காக ஏற்பவர்களுக்காக, ஆரம்ப நிலை பக்தர்களுக்கேற்றதன்று shift மாற்றம்.\nமாற்றத்தை நாடுபவர்கள் யோகவாழ்வை உயர்ந்த மனித வாழ்வை நாடுபவர்கள். யோகத்திற்கு உரியவர்கள் அதற்கும் அடுத்த கட்டத்தைத் தேடுபவர்கள். இந்தக் கட்டத்தில் என் மகன் என்ற சொல்லுக்கும் இடம் இல்லை. நான் நினைத்தது என்பது எழக்கூடாது. ஏனெனில் நான் போனபின் வரும் கட்டம் இது. எவருடைய நலனையும் பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் கருதாமல் அதை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட்ட நிலை இது. என் தம்பி என்பவருக்கு இந்நிலை உரியதன்று, அது முதல்நிலை பக்தனுக்குரியது. மாற்றத்தைத் தேடுபவர்கள் இது போன்று பேசுதல் சரியில்லை. இருந்தாலும் மாற்றம் மனித வாழ்வைச் சேர்ந்தது என்பதால் எல்லா உயர்ந்த மனித ஆர்வங்களும் அவர்களுக்குப் பலிக்கும்.\n‹ பகுதி 1 up பகுதி 3 ›\nநூறு பேர்கள் முதல் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=225&Itemid=227&lang=ta", "date_download": "2020-04-09T06:36:17Z", "digest": "sha1:VGJHVY5XIVXLX7IQGRUKVAE2FA6LW3BN", "length": 4783, "nlines": 63, "source_domain": "mmde.gov.lk", "title": "Deyata Kirula", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nஉயிரியல் பதார்த்தங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி மற்றும் பலன்களை சமமாகவும், நியாயமாகவும் பகிர்ந்தளித்தல்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nவியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013 12:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.coneleqd.com/ta/news/kindly-inform-dont-waste-your-small-concrete-pump-truck", "date_download": "2020-04-09T06:33:09Z", "digest": "sha1:OMYVLAKXCCWY5EMGPCO5KZ5HHRJFLIZO", "length": 11863, "nlines": 180, "source_domain": "www.coneleqd.com", "title": "தயவுசெய்து தகவல்: உங்கள் சிறிய கான்க்ரீட் பம்ப் டிரக் வீணாக்க வேண்டாம்! - சீனா குயிங்டோவில் கோ-NELE குழு", "raw_content": "\nகான்க்ரீட் பூம் பம்ப் டிரக்\nசிறிய ஃபைன் ஸ்டோன் பம்ப்\nConcre Te கலவை பம்ப்\nதயவுசெய்து தகவல்: உங்கள் சிறிய கான்க்ரீட் பம்ப் டிரக் வீணாக்க வேண்டாம்\nதயவுசெய்து தகவல்: உங்கள் சிறிய கான்க்ரீட் பம்ப் டிரக் வீணாக்க வேண்டாம்\nசிறிய கான்கிரீட் பம்ப் டிரக் கட்டுமான பொறியியல் துறையில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கட்டுமானக் கருவிகள் ஒன்றாகும். இது பரவலாக பல்வேறு பொறியியல் construction.However பயன்படுத்தப்படுகிறது, கட்டுமான காலம் தாமதம் வழிவகுக்கும் இந்த பார்வையில் machine.So சீர்குலைவால் முடுக்குவிக்கப்படலாம் இது நம் அன்றாட பயன்பாட்டு செயல்பாட்டில் நடவடிக்கையில் சில பிழைகள், இருக்கும் பிரச்சனை, நாம் ஒரே நேரத்தில் சிறிய பிரிவில் சேர்ந்து சிறிய கான்கிரீட் பம்ப் டிரக் உரிமையை பயன்படுத்த முறை புரிந்து கொள்வோம்.\n.Some ஆபரேட்டர்கள் உந்தித் என்று நீண்ட குழாய்கள் தவறாக விளங்கிக் முன் நீர் மென்மையான குழாய் வலது அளவு பம்ப் சிறிய பம்ப் டிரக் தேவை அவர்களை smooth.In உண்மையில் வைக்க போதுமான தண்ணீர் நிரப்பப்பட வேண்டும் அதிகப்படியான தண்ணீர் கட்டும் போது நிரப்பப்படுகிறது இருந்தால், சில இருக்கும் சேதம��ைந்த மற்றும் pipes.Investigate அதன் காரணம், வளையங்களுடன் கசிவு மோட்டார் தாக்கியதால் போது, வெடிகுண்டு, நீர் தொடர்பில் நீண்ட காலமாக நீர் மூழ்கியது உள்ளாகி என்று இடைமுகம், நீர் விட்டு சிமெண்ட் குழம்பு, வடிவம் மோட்டார் பிரிவினை அதிகாரப்பூர்வமற்ற பம்ப் தடையானது அதிகரிக்கும் போது, காரணம் சிமெண்ட் குழம்பு எடுக்கும் வெளியே தள்ளு சேதமடைந்த தோல் வளையத்தின் இடத்தில் இருந்து, பின்னர் தடுக்கப்பட்டது குழாய் அமைக்க.\nமுன் உந்தித் இந்த புள்ளிகள் பாருங்கள்:\nஏ தேவையான உபகரணங்கள் வழுவழுப்பாகவும் உறுதியாக வைக்கப்படும் என்றார்;\nபி தோ தெளிவான தண்ணீர் தண்ணீர் தொட்டி நிரப்புகின்றன; லித்தியம் அடிப்படை கிரீஸ் மென்மையான எண்ணெய் மென்மையான கிரீஸ் இறைப்பிகளின் தொட்டி நிரப்பவும்\nகண்ணாடிகள் தட்டு சி தி இடைவெளி பெரியதாக இருப்பதால் கூடாது, இல்லையெனில் அது காரணமாக உள் கசிவு அதே நிலைமை ஏற்படுத்தும் கூழ்; முக்கிய பாதுகாப்பு வால்வு அதிக இறைத்தல் அழுத்தம் மற்றும் வழிதல் கருத்தில் கொண்டு, முக்கிய அமைப்பு அழுத்தம் 28MPa சரி முடியும்.\nகோரிக்கை குழாய் பொறுத்தவரை, உபகரணங்கள் முழுமையாக ஆய்வு செய்யபட வேண்டும்:\n1, சிறிய பம்ப் டிரக் நீண்ட தூரம் இறைத்தல் எதிர்ப்பு, வளைவு வெட்டி முயற்சி, மற்றும் மாறாக சிறிய bend.Practice நிரூபிக்கப்பட்டுள்ளது விட முடிந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும் 90o ஒவ்வொரு கூடுதல் வளைவு என்று × R1000 5 மி கிடைமட்ட tube.Therefore சேர்த்து சமமானதாகும் மட்டும் 4 12 90o × R1000 வளைகிறது குழாய் அமைப்பை நாடுகளில் பயன்படுத்தப்பட்டு, மற்றும் பலர் 310M மொத்தம் நீளம், 12 × 3 மா நேராக குழாய்கள் மற்றும் 12 × 2m நேர் குழாய்களாகக் இருந்தன.\nபைப்புகள் வலுவூட்டல் மற்றும் பைப்புகள் இறுக்கும் செய்ய 2.Pay கவனத்தை. நீண்ட தூரம் பம்ப் அதிகரிக்க அடிக்கு திருப்புதல் மற்றும் சில நேராக உள்ள தாக்கத்தை குறைக்க முழு வலுவூட்டல் நினைவில் out.So குதிக்க குழாய் எதிர்கொள்கின்றன.\n3. இறைத்தல் பிறகு, குழாய் சரியான நேரத்தில் சுத்தம் செய்து வைக்கப்பட்டு, குழாய் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் வகையில் மையத்தில் இருந்து இருமுறை சுத்தம் செய்து வைக்கப்பட்டு, security.What மேலும், பிளக் கடற்பாசி பந்து, இரண்டு கடற்பாசி பந்துகளில், ஒரு சிமெண்ட் பையில் முன் இருக்க வேண்டும், பிளஸ் ஒரு சுத்தம் பிஸ்டன்.\nபோஸ்ட் நேரம்: டிசம்பர் 25-2019\nமேலும் தகவலுக்கு bob@conele.com மின்னஞ்சல் வரவேற்கிறோம்\nஎப்படி கான்கிரீட் பம்ப் டி இரைச்சல் தீர்க்க ...\nகான்கிரீட் பம்ப் டிரக் ஊ நிறுத்தப்பட்டுள்ள பிறகு ...\nஉயவு புள்ளி தவறினால் என்ன செய்ய ...\nCONELE கான்கிரீட் பம்ப் டிரக்\nCONELE 38m கான்க்ரீட் பூம் பம்ப் டிரக் பற்றி\nவேண்டாம் நன்றி அரட்டை இப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/11130639/1280816/Actress-Sara-alikhan-transgressive-fan.vpf", "date_download": "2020-04-09T08:25:34Z", "digest": "sha1:3XMLRDOCIRVBPUTXG6ZKHUWKZOUQSSAT", "length": 12629, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர் || Actress Sara alikhan transgressive fan", "raw_content": "\nசென்னை 09-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை சாரா அலிகானிடம் அத்துமீறிய ரசிகர்\nபிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகைகளிடம் ரசிகர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சில நடிகைகளுக்கு நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇந்தி நடிகை சாரா அலிகானையும் ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார். அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.\nஇதனால் சாரா அதிர்ச்சியானார். முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் இருந்து வந்த போது சாரா அலிகான் ஆபாச ஆடை அணிந்து இருந்ததாக குறைகூறி வருகிறார்கள்.\nசாரா அலிகான் | Sara Alikhan\nவீட்டிலிருந்தே துல்கர் சல்மான் இயக்கத்தில் நடித்த மம்மு��்டி\nபெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது\n1 லட்சம் பேருக்கு உணவு - ஹிருத்திக் ரோஷன் உதவிக்கரம்\nதனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் - திரிஷா அட்வைஸ்\nகொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை எல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு கும்பலாக சென்றதை தட்டிக்கேட்ட நடிகருக்கு அடி-உதை அறிகுறியே இல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகளை தாக்கிய கொரோனா மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றாரா மனோரமாவின் மகன் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-04-09T06:42:36Z", "digest": "sha1:W4K25IVXNPYZ4CG6VXFX3UTVYPYOI7M3", "length": 34235, "nlines": 167, "source_domain": "lakshmanaperumal.com", "title": "தமிழ் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, விவாதம் and tagged with ஐநாவில் இந்தி, சமஸ்கிருதம், தமிழ், மும்மொழிக் கொள்கை, மொழி வாரி மாநிலங்கள் செப்ரெம்பர் 28, 2015\nமொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியா\nஐநாவில் இந்தியை கொண்டு வர நடக்கும் முயற்சிகள் சரியா\nமொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தது சரியா தவறா என்னுடைய கருத்துகளையும் ஐயங்களையும் முதலில் சொல்லி விடுகிறேன். மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கும் போதுள்ள சூழலை அடிப்படையாகக் கொண்டு சொல்கிற கருத்தாக எடுத்துக் கொள்ளவும். மொழி வாரியாகப் பிரித்த போது பெரும்பாலான மக்கள் தம் தாய்மொழிக் கல்வியைப் படிக்கும் பாக்கியம் கிட்டியது. அவ்வகையில் சரி. இன்னொரு விஷயம், எல்லையின் அடிப்படையில் மக்கள் தொகையைச் சரிசெய்யும் நோக்கில் மாநிலங்களைப் பிரித்திருந்தால் ஆங்காங்கே சாதிக் கட்சிகளைப் போல மொழியை அடிப்படையாகக் கொண்ட சிறுபான்மை கட்சிகள் தோன்றி இருக்கக் கூடும். அது தற்போதைய நிலையை விட மோசமான நிலைக்கு இந்தியாவைக் கொண்டு சென்று இருக��கலாம். அவ்வகையில் மொழி வாரி மாநிலங்கள் பிரிவை வரவேற்கிறேன்.\nஇந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தவறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் திராவிடக் கட்சிகளும் தமிழ் தேசியம் பேசுபவர்களும் தமக்கு இலகுவான விஷயத்தின் அடிப்படையில் மட்டும் கேள்வி கேட்பதுதான் சரியல்ல என்று படுகிறது. நேர்மையாக விவாதிப்போம்.\nமத்திய அரசு இங்குள்ள இதர மாநில மொழிகளை அலுவல் மொழியாக ஆக்காமல் ஐ.நாவில் இந்தியை அலுவல் மொழிகளில் ஒன்றாக ஆக்க முயல்வது தவறு என்பது கருணாநிதி மற்றும் தமிழ் தேசியம் பேசும் , திராவிடம் பேசுபவர்களின் கருத்தாக உள்ளது. இக்கேள்வி நேர்மையென ஒருவர் கருதும் பட்சத்தில் என்னிடம் அடிப்படையாக சில கேள்விகள் உள்ளன.\nஇந்தி மீதோ, இதர மொழிகள் மீதோ தங்களுக்கு எந்தக் காழ்ப்பும் இல்லையென வாயில் சொல்லிக் கொள்கிற தமிழ் தேசியம், திராவிடம் பேசுபவர்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏன் மூன்றாம் மொழியாக மாணவர்கள் விரும்பும் மொழியை அரசுப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தார்கள். உதாரணமாக தெலுகு பேசும் நாயக்கர்களும், செட்டியார்களும், நாயுடுகளும் இதர தெலுகை அடிப்படையாகக் கொண்ட சென்னை, வேலூர் சார்ந்த மாகாண மக்களும் கல்வி கற்க மூன்றாம் பாடமாக (முதல் பாடமாக வேண்டாம்) தமிழக அரசே அரசுப் பள்ளிகளில் ஏன் கொண்டுவரவில்லை மலையாளம், கன்னடம் பேசும் மக்களுக்காக அரசுப் பள்ளியில் இல்லாமல் இரு மொழிப் பாடக்கொள்கையோடு திராவிட அரசுகள் நிறுத்திக் கொண்டது ஏன்\nமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு எனில் ஆங்கில வழிக் கல்வி முறையைத் தமிழகத்திற்கு ஏன் அறிமுகப்படுத்தினார்கள் அங்கு ஹிந்தி மூன்றாம் பாடமாகக் கற்பிக்கப்படும் போது ஏன் மௌனம் சாதித்தார்கள் அங்கு ஹிந்தி மூன்றாம் பாடமாகக் கற்பிக்கப்படும் போது ஏன் மௌனம் சாதித்தார்கள் சாதிக்கிறார்கள் மற்ற மொழியின் மீது மாற்றாந்தாயாக மத்திய அரசுகள் நடந்து கொள்கிறது என சொல்பவர்கள் தமிழகத்திலும் கணிசமான மக்கள் மாற்று மொழியைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக இங்குள்ளார்கள் என்பதை மறந்தது எப்படி\nஒரு வகுப்பில் பதினைந்து மாணவர்களுக்கு மேல் படிக்க சேரும் பட்சத்தில் மூன்றாம் பாடமாக தெலுங்கையோ, இந்தியையோ, கன்னடத்தையோ, மலையாளத்தையோ வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும�� உண்மையில் மற்ற மொழிகள் மீது காழ்ப்பு கிடையாது, அது திணிக்கப்படுவதாலேயே எதிர்க்கப்படுகிறது என சொல்லிக் கொண்டு இங்குள்ள மற்ற மொழி பேசும் சிறுபான்மையினருக்குத் தமது கல்வியை அரசே ஏற்படுத்திக் கொடுக்காமல் வேண்டுமென்றால் அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் போய் படிக்கட்டும் என்று சொல்வது எவ்வகையில் சேர்த்தி உண்மையில் மற்ற மொழிகள் மீது காழ்ப்பு கிடையாது, அது திணிக்கப்படுவதாலேயே எதிர்க்கப்படுகிறது என சொல்லிக் கொண்டு இங்குள்ள மற்ற மொழி பேசும் சிறுபான்மையினருக்குத் தமது கல்வியை அரசே ஏற்படுத்திக் கொடுக்காமல் வேண்டுமென்றால் அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் போய் படிக்கட்டும் என்று சொல்வது எவ்வகையில் சேர்த்தி மாநிலங்களில் பன்மைத் தன்மை பேணிக்காக்கப் பட வேண்டிய அவசியம் கிடையாதா மாநிலங்களில் பன்மைத் தன்மை பேணிக்காக்கப் பட வேண்டிய அவசியம் கிடையாதா இந்தியை சாமானியர்கள் படிப்பதை வைத்து எதிர்காலத்தில் மத்திய அரசு இந்தியை எளிதாகத் திணித்து விடும் என்ற அடிப்படையில் தூக்கியது என நியாயம் கற்பிக்க இயலும். அது சரியெனக் கொண்டால், ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இந்திய மொழியை (சமஸ்கிருதம்) கட்டாயமாக்கலை எதிர்ப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும். அங்கு மட்டும் மாணவர் நலன் , மாணவர் விருப்பம் எங்கிருந்து வருகிறது இந்தியை சாமானியர்கள் படிப்பதை வைத்து எதிர்காலத்தில் மத்திய அரசு இந்தியை எளிதாகத் திணித்து விடும் என்ற அடிப்படையில் தூக்கியது என நியாயம் கற்பிக்க இயலும். அது சரியெனக் கொண்டால், ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இந்திய மொழியை (சமஸ்கிருதம்) கட்டாயமாக்கலை எதிர்ப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும். அங்கு மட்டும் மாணவர் நலன் , மாணவர் விருப்பம் எங்கிருந்து வருகிறது திராவிடக் கட்சிகள் தமிழர் நலன் கருதி முடிவெடுத்தால் சரியென்றும், அதையே இந்திய மொழி மீதுதான் முக்கியத்துவம் கொடுக்க முடியுமென மத்திய அரசு கொள்கை முடிவெடுப்பதை மட்டும் தவறு என எந்தத் தார்மீகத்தில் கேள்வி எழுப்ப முடிகிறது\nதமிழ்நாட்டில் பெரும்பான்மை மொழியாக தமிழ் இருக்கும்பட்சத்தில் அதை முதல் மொழியாகக் கொண்டு நடத்துவதுதான் சரி. அதைப் போலவே ஐ.நாவில் இந்தியாவில் இந்தியை அதிக மக்கள் பேசும், புரிந்து கொள்ளும் மொழ��� என சேர்க்க முயற்சிப்பது மட்டும் தவறா இப்போதும் சொல்கிறேன். இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால் தமிழன் முன்னேறி இருக்கிறான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்திய அரசியல் நிலைப்பாட்டில் மத்திய அரசின் மீது நமக்கு இலகுவான விவாதத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது இப்போதும் சொல்கிறேன். இந்தி படிக்காமல் ஆங்கிலம் படித்ததால் தமிழன் முன்னேறி இருக்கிறான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்திய அரசியல் நிலைப்பாட்டில் மத்திய அரசின் மீது நமக்கு இலகுவான விவாதத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொள்வதில் என்ன நியாயம் உள்ளது அலுவல் மொழியாக தமிழ் இருந்தால் ஒவ்வொரு தமிழனும் மகிழ்வான் என்பது போலவே, மாநில அரசுகளே மற்ற மொழி பேசும் சிறுபான்மை மக்களும் அவர்தம் தாய்மொழியை அறிந்து கொள்ள மூன்றாம் பாடமாக அமைத்து ஆசிரியரைப் பணியில் அமர்த்துவதுதானே முறை. அதிக அளவில் மக்கள் பேசுகிற மொழி தான் முதல் பாடமாக இருக்க வேண்டும் என்பது சரியெனில் , ஐநாவில் இந்தியை எடுத்துச் செல்வது மட்டும் எவ்வாறு தவறு என சொல்ல முடியும். இந்தியாவின் பன்மைத் தன்மையைக் காட்டத் தான் இந்தியாவின் பணத்தாளில் 17 மொழிகளும் அச்சிடப்பட்டுள்ளது என சொன்னால் ஏற்றுக் கொள்ளப்போகிறோமா அலுவல் மொழியாக தமிழ் இருந்தால் ஒவ்வொரு தமிழனும் மகிழ்வான் என்பது போலவே, மாநில அரசுகளே மற்ற மொழி பேசும் சிறுபான்மை மக்களும் அவர்தம் தாய்மொழியை அறிந்து கொள்ள மூன்றாம் பாடமாக அமைத்து ஆசிரியரைப் பணியில் அமர்த்துவதுதானே முறை. அதிக அளவில் மக்கள் பேசுகிற மொழி தான் முதல் பாடமாக இருக்க வேண்டும் என்பது சரியெனில் , ஐநாவில் இந்தியை எடுத்துச் செல்வது மட்டும் எவ்வாறு தவறு என சொல்ல முடியும். இந்தியாவின் பன்மைத் தன்மையைக் காட்டத் தான் இந்தியாவின் பணத்தாளில் 17 மொழிகளும் அச்சிடப்பட்டுள்ளது என சொன்னால் ஏற்றுக் கொள்ளப்போகிறோமா என் வாயை நீங்கள் இவ்வாறு ஒரே வரியில் அடைத்து விட்டுச் செல்லலாம். “ ஐ.நாவில் இந்தி , இந்தியாவில் அதிக மக்கள் பேசுவதன் அடிப்படையில் கொண்டு செல்வதை ஆதரிப்பதற்கு இத்தனை நன்னூல் கேள்விகள் தேவையற்றது” என சொல்லி விட்டுக் கடந்து செல்லலாம். ஆனால் என்னுடைய கேள்விகள் உங்களுக்கும் நிச்சயமாக சில நேர்மையான கேள்விகளை எழுப்பவே செய்யும். அவரவர்க்கு அவரவர் அரசியலில் பிழைத்துக்கிடக்க மொழியும் கிடைத்துள்ளது.\n“ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. அரசுகள் அவர்கள் விரும்பும்\nமத்திய அரசு சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும் \nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை, விவாதம் and tagged with சமஸ்கிருதம், தமிழ், மஞ்சளுக்கான காப்புரிமை, மொழி ஆய்வு ஜூலை 23, 2014\n1. மத்திய அரசு சமசுகிருத வாரமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள CBSE பள்ளிகள் கொண்டாடுவது சரியா தவறா என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்கான பதில் கட்டுரை அல்ல இது.\n2. தமிழைக் காட்டிலும் சமசுகிருதம் உயர்ந்த மொழி என்று வாதிடுவதற்காக எழுதப்படவில்லை. தமிழை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்கிறீர்களோ அதே அளவிற்கு உளப்பூர்வமாகக் காதலிக்கிறேன். ஆதலால் தமிழைக் காட்டிலும் சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்களாகப் பொருள் கொண்டு என்னிடம் கேள்வி எழுப்புவதால் எந்தப்பயனும் இல்லை.\nஇப்போது சமசுகிருதத்திற்கு மத்திய அரசு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சமயத்திற்குமான மூல நூல்கள் குறிப்பிட்ட மொழியில்தான் அதிகம் உள்ளன. அவ்வகையில் என்னுடைய இந்தியாவின் ஆதிகாலச் சமயமான இந்து சமயத்தின்(அதுதான் இந்தியாவின் அடிப்படை கலாச்சார, பண்பாட்டின் அடையாளங்கள்) மூல வேதங்களான ரிக், யசூர்,சாம, அதர்வணம் போன்ற வேத நூல்களாகட்டும், இரு பெரும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயாணம், பகவத் கீதையாகட்டும். அவையாவும் சமசுகிருத மொழியில் தான் முதன்முதலாக எழுதப்பட்டுள்ளன.\nஇந்தியா ஆகச்சிறந்த தத்துவார்த்த நாடாக விளங்குவதற்கு இந்நூல்கள் கற்பிக்கும் வாழ்வியல் பாடங்கள் முக்கியம். சமசுகிருதத்தை தமிழ் மீது கொண்ட காதலால் வெறுப்பவர்களை மன்னித்து விடலாம். மத நம்பிக்கைகளில் ஈடுபாடில்லாதவர்களுக்கு இது முக்கிய விடயமாகப் படப்போவதில்லை. ஆனால் இந்து என்கிற உணர்வோடு இருக்கிறவர்கள் எந்த அடிப்படையையும் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு, சமசுகிருதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்ப்பதைத் தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நம்மவர்களுக்கு கட்சித் தலைமைகள் சொல்வதே வேத வாக்கு. அதன் அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு விடயத்தையும் அணுகுகிறார்கள். அதுதான் அடிப்படைப் பிரச்சினை.\nஅவர்களின் முக்கியக் குற்றச்சாட்டே பேச்சு வழக்கற்ற தற்போதைய காலக்கட்டத்தில் எழுத்து வழக்கிலும் அல்லாத மொழிக்கு தமிழைக் காட்டிலும் (பிற பிராந்திய மொழியைக் காட்டிலும்) பன்மடங்கு அதிக நிதியை ஒதுக்குவதைத் தான் பொறுக்க முடியாமல் எதிர்க்கிறார்கள். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டு எதிர்க்கிறார்களோ அதே காரணத்திற்காகத் தான் நான் ஆதரிக்கிறேன். ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்படலாம்\nகோடிக்கணக்கிலான மக்கள் பெருவாரியாக பேசுகிற , எழுதுகிற பிராந்திய மொழிக்குக் கல்விக்கு ஒதுக்குகிற நிதியும், மாநிலங்கள் கொடுக்கிற முக்கியத்துவம் மற்றும் பிராந்திய மொழியைப் பயன்படுத்துபவர்களைக் கொண்டே, அம்மொழிகளை பேணிக்காக்க இயலும். குறிப்பாக மாநில அரசுகள் தாய்மொழி வழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு வேலை வாய்ப்பில் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அரசு அலுவல் மொழி மற்றும் மொழி ஆய்வுத்துறைகளுக்கான மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொழி வளர்ச்சிக்கான வழிமுறையைக் கையாள்வதன் மூலம் மொழியை மேம்படுத்தச் செய்ய இயலும்.\nசமசுகிருதம் உத்திரகாண்டில் கூட இரண்டாம் மொழியே ஒழிய பிரதான மொழியாக இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். லத்தீன் மொழி பயன்பாட்டாளர்கள் இன்று யார் உள்ளார்கள் ஆனால் அதைப் பொக்கிஷமாகப் பாதுக்காக்க அவர்கள் தொடர் முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வோம். மேலும் சமசுகிருத்ததிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்கக் குறிப்பிடும் முக்கியமான காரணமாகிய எவனும் பேசாத, எழுதாத மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து இந்து சமயத்தின் நூல்களையும் , அதில் சொல்லப்பட்டுள்ள தத்துவார்த்த விடயங்களையும், வானியல், அறிவியல், கணிதம் சம்பந்தப்பட்ட விபரங்களைப் பேணிப் பாதுகாக்கா விடில் நம்முடைய அடிப்படையை இழந்து விடுவோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது எவ்வாறு ஆனால் அதைப் பொக்கிஷமாகப் பாதுக்காக்க அவர்கள் தொடர் முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வோம். மேலும் சமசுகிருத்ததிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நீங்கள் எதிர்க்கக் குறிப்பிடு��் முக்கியமான காரணமாகிய எவனும் பேசாத, எழுதாத மொழிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து இந்து சமயத்தின் நூல்களையும் , அதில் சொல்லப்பட்டுள்ள தத்துவார்த்த விடயங்களையும், வானியல், அறிவியல், கணிதம் சம்பந்தப்பட்ட விபரங்களைப் பேணிப் பாதுகாக்கா விடில் நம்முடைய அடிப்படையை இழந்து விடுவோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது எவ்வாறு மத்திய அரசு அதைச் செய்யாவிட்டால் யார்தான் அதைச் செய்வார்கள் மத்திய அரசு அதைச் செய்யாவிட்டால் யார்தான் அதைச் செய்வார்கள். சிந்தியுங்கள் நண்பர்களே. இந்து சமயத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் இதை ஆதரிக்க வேண்டும்.\nஇந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டுமா\nPosted by Lakshmana Perumal in அனுபவம், கட்டுரை, விவாதம் and tagged with ஆங்கிலம், இந்தி, தமிழ், பள்ளியில் ஹிந்தி, மொழி, ஹிந்தி மே 17, 2014\nநண்பர் Vaa Manikandan அவர்கள் ஹிந்தியை அரசியல் ரீதியாகப் பள்ளிகளில் படிக்க விடாமல் இருந்ததற்குப் பதிலாக அதை ஒரு பாடமாக வைப்பதால் தமிழ் அழியாது, மாறாக ஹிந்தியும் ஒரு கருவியாகப் படிப்பது தான் , பிற மாநிலங்களில் வேலைக்குச் செல்லும் போது அது எளிதாக இருக்குமென்று சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் நாம் எதையும் இழந்து விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் நானும் servicing field ல் தான் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகிறேன். … Continue reading →\nPosted by Lakshmana Perumal in கதை, பொழுதுபோக்கு and tagged with ஆசிரியர், சிறுகதை, தமிழ், பள்ளிக் கூடம், மாணவன் ஒக்ரோபர் 26, 2012\nபிரம்ம நாயகம் வயது 70. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பள்ளியில் பணியாற்றிய போது சில ஆண்டுகளுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அவரின் பார்வைக்கும், பேச்சுக்கும் கட்டுப்பாடாத மாணவர்கள் உண்டெனில் அது ஆச்சர்யம்தான். இறை வழிபாட்டில் ஆரம்பித்து உலக அரசியல் வரை பேசத் தெரிந்தவர். ஆங்கிலத்தில் அவர் பேசுகிற போது, இவர் தமிழாசிரியர் தானா என்ற சந்தேகம் ஒருவர் மிஞ்சாமல் ஏற்படும் என்றால் மிகையாகாது. பிரம்மநாயகம் பணியாற்றிய ஊர் தளபதி சமுத்திரம். பெயரில் சமுத்திரம் இருந்ததே … Continue reading →\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத���தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-09T07:10:57Z", "digest": "sha1:AIF55GT2XXQA63R73HMHGBSPCRTKFGRU", "length": 8420, "nlines": 126, "source_domain": "ruralindiaonline.org", "title": "வெறுங்கால் வீரன்", "raw_content": "\nபனைமரம் ஏறுபவர், வேட்டைக்காரர், மாடுபிடி வீரர் - சிவகங்கையைச் சேர்ந்த எம்.ரமேஷை சந்தியுங்கள்\nரமேஷை ஏதேனும் பாதுகாப்பு கவசம் அணிந்து கொள்ளச் சொன்னால் அவர் வாய்விட்டுச் சிரிக்கக் கூடும். அவருடைய உயிரையும், உடலையும் பணயம் வைத்து ஒவ்வொரு நாளும் ஐம்பது முறைக்கு மேல் மரமேறி, பனம் பழம், தேங்காய்களை மரத்திலிருந்து பறித்துப் போடுகிறார். தமிழகத்தின் மிகவும் வறண்ட, தண்ணீருக்கு தவிக்கும் மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கையில் அவர் வசிக்கிறார். இம்மாவட்டத்தில் பனை மரமும், தென்னை மரமும் செழித்து வளர்கின்றன. பனை நுங்கும், இளநீரும் கொளுத்தும் கோடையில் தாகம் தணிக்கும் கொடைகள். நான் ஜூன் 2014-ல் ரமேஷை சந்தித்த போது, அவர் எளிய லுங்கி, சட்டை ஆக��யவற்றை மட்டும் அணிந்திருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பல மரங்களில் அவர் ஏறி இறங்கி, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மிக உயரமான, கூர்மையான பட்டையைப் பற்றிவிடுகிறார் ரமேஷ்.\nமரத்தின் உச்சியில் பெரிய இலைகளுக்கு நடுவே மிக லாவகமாகக் கீழே விழாமல் வெறுங்காலோடு சமநிலையோடு நிற்கிறார் ரமேஷ். மரத்தின் பட்டையில் தீட்டப்பட்ட அரிவாளைக் கொண்டு மரத்தின் பனம்பழம், தேங்காய்களை வெட்டி கீழே வீசுகிறார். கீழே இருந்து ரமேஷின் தாத்தா பனை ஓலைகளை அறுத்து வீச சொல்கிறார். ஒரு மர உச்சியில் இருந்து இன்னொரு மர உச்சிக்கு தாவியபடி ஓரிரு வெட்டுகளில் அவற்றை வெட்டி வீழ்த்துகிறார் ரமேஷ்.\nதரையில் இறங்கியதும், ரமேஷ் தனக்கு மரமேறுவதில் முறையான பயிற்சி எதுவுமில்லை என்றும், தனக்கு இயற்கையாகவே மரமேற வருவதாகச் சொன்னார். மரமேறுவதன் மூலம் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனோடு விவசாயத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார் ரமேஷ். அவருடைய கிராமத்தின் மற்ற இளைஞர்களைப் போல அவரும் சல்லிக்கட்டு (ஏறு தழுவும்) நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். பிறரை போல அல்லாமல், அவர் தேர்ந்த பாம்பு பிடிப்பவரும் கூட. இரவுகளில் தன்னுடைய நாட்டு நாயோடு நகர்வலம் சென்று, முயல்களைச் சுற்றி வளைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் வேட்டைக்காரர் ரமேஷ்.\nஎதோ மாடிப்படிகளில் ஏறுவதைப் போல எப்படி ரமேஷ் நெடுநெடுவென வளர்ந்து நிற்கும், பிரமிக்க வைக்கும் பனைமரத்தில் ஏறுகிறார் என்று காணுங்கள்\nP. K. Saravanan விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். You can contact the translator here: @PUKOSARAVANAN\nஅபர்ணா கார்த்திகேயன் சுதந்திரமாக இயங்கும் ஊடகவியலாளர். PARI அமைப்பின் தன்னார்வலர். தமிழக கிராமங்களில் மறைந்து வரும் வாழ்வாதாரங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.\nகாளியின் நடனங்கள் - ஒயிலாட்டம்\nநடுமுதலைக்குளத்தில் 'வேலை' என்றால் மகளிர்\nகாளியின் நடனங்கள் - கரகாட்டம்\nதள்ளாடும் பொய்க்கால் குதிரை ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T08:48:05Z", "digest": "sha1:YEG4YMMWDNZVTP5TIDY7BVEO53FP3EPW", "length": 5737, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள் பற்றி சீன அரசுக்கும், பிற நாடுகளுக்கும், அரச சாராத அமைப்புகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மனித உரிமை அமைப்புகளும் மேற்குநாடுகளும் சீனாவில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூறுகின்றன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகளே சீனாவில் மதிக்கப்படுவதில்லை எனக் கூறுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cm/8", "date_download": "2020-04-09T08:54:41Z", "digest": "sha1:XIHNDXUMRX5YYCEHAW27CKUBVSK23FC3", "length": 6429, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nமுதலீடுகளை ஈர்ப்பதென்றால், ஈர்ப்பது மட்டும்தானா.. - என்ன செய்கிறார் முதல்வர்\nகோதையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஎப்படியும் இதைப் பேசி முடிச்சுடுவேன் - கேரள முதல்வரை சந்திக்க கிளம்பிய தமிழக முதல்வர்\nமுதல்வர் - மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு... இதுதான் விஷயம்\n‘தமிழகத்துக்கு மோடி வேணாம், பச்சை தமிழன் எடப்பாடி போதும்’: பால்வள அமைச்சர் சர்ச்சை பேச்சு\n கவலையை விடுங்க...வந்துவிட்டது முதல்வர் தலைமையில் குழு\nமாநகராட்சியின் மெத்தனப்போக்கில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி. தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு..\nகொல்கத்தாவில் மோடி மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு- தமிழக அரசு அறிவிப்பு\nநெல்லையில் மூன்று அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஜெ., வாரிசு பழனிசாமிதான்: மின் அமைச்சர் விளம்பரம்..\nவெள்ளை அறிக்கை : ஸ்டாலினுக்கு கவுன்ட்டர் கொடுத்த இபிஎஸ்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர 48 மணி நேரத்துல கண்��ுபிடிங்க: வைகோ மனு\nமுதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்... ஸ்டாலின் அதிரடி\nஓணம் பண்டிகை: தமிழக முதல்வர் வாழ்த்து\nஅடுத்த பயணம் இஸ்ரேலுக்கு; ஏன் இந்த அதிரடி தமிழக முதல்வரின் வெளிநாட்டு ஆர்வம்\nவெற்றிகரமாக முடிந்தது வெளிநாட்டு பயணம்: ஊர் திரும்பிய முதல்வர் பெருமிதம்\nவெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் பழனிசாமி\nCauvery Calling: காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு- முதல்வர் எடியூரப்பா\nஅமெரிக்காவில் பழனிசாமி சுனாமி: புதிய தொழில் ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் பஃபல்லோ கால்நடை பண்ணையை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி\nஅமெரிக்காவில் கால் பதித்த தமிழக முதல்வர்- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nலண்டனில் எடப்பாடியாரை பாதுகாக்கும் ஜெயலலிதா பாதுகாவலர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/181006", "date_download": "2020-04-09T08:05:15Z", "digest": "sha1:AU27EVG6MXNDLHJJ5KJAGUYYXIH2IETB", "length": 6890, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "தனது காதலருக்கு கொரானா முத்தம் கொடுத்த நடிகை பூனம் பாண்டே, மிக ஆபாச புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nகொடிகட்டி பறந்த மனோரமாவின் மகன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளாரா\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nபேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி ஒரு காட்சியில் வருவார், எங்கு தெரியுமா\nதேசிய விருது பெற்ற படத்தில் அஜித் நடிக்க மறுத்த கதை, கொடுமையான நிகழ்வு\nபிரபல மலையாள நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் மீள முடியாத திரையுலகினர்கள்..\nசன் டிவி, விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா\nநாடகமாடிய மனைவி... பொலிசாரால் அவிழ்ந்த உண்மை\n‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ கதறியழுத குழந்தை.. கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் உடற்பயிற்சி மற்றும் லேட்டஸ்ட் போட்டோஸ்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nதனது காதலருக்கு கொரானா முத்தம் கொடுத்த நடிகை பூனம் பாண்டே, மிக ஆபாச புகைப்படம்\nபாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பேர் எடுத்தவர் நடிகை பூனம் பாண்டே.\nஇவர் அவ்வப்போது எல்லை மீறும் சில புகைப்படங்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.\nபாலிவுட் திரையுலக படங்களில் வரும் படங்களுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கொரானாவால் பலரும் உலக நாடுகளில் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை பூனம் பாண்டே தனது காதலருக்கு கொரானா முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇப்புகைப்படம் மிக ஆபசமாக உள்ளதால் பகிர முடியவில்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/21141757/Rajinikanth-needs-to-think-and--speek-mkstalin.vpf", "date_download": "2020-04-09T07:36:20Z", "digest": "sha1:TR4Y2R6SGWSYLNVHX4ETYYHSWWFTDLG2", "length": 14530, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth needs to think and speek m.k.stalin || பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய பிரதேசம் : இந்தூரில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவர் உயிரிழப்பு | ஏப்ரல் 30ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் | ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ம் தேதி வரை மூடல் | நமக்காக உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் |\nபெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோ��ித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி + \"||\" + Rajinikanth needs to think and speek m.k.stalin\nபெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nபெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு அவசர கூட்டத்திற்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-\nதிமுக செயற்குழுவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nசிஏஏ, என்பிஆர்வுக்கு எதிராக என்ன செய்யலாம் என வரும் 24-ம் தேதி திமுக கூட்டணி ஆலோசனை நடத்த உள்ளது.\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது.\nநகர்புற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின்,\nரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து, யோசித்து பேசவேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஆகும் என்றார்.\n1. க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - மு.க.ஸ்டாலின்\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n2. கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n3. தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி\n“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு எடுப்போம்” என மு.க.ஸ்டாலின் கூறினார்.\n4. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தத��� மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண அடி கொடுத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n5. மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி\nமக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது.தேர்தலை கண்டு நாங்கள் ஓடி ஒளியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\n1. கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் - பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை\n2. வருமானம் இல்லாமல் வீட்டிற்குள் மக்கள் முடக்கம்: பட்டினிச் சாவு ஏற்பட்டு விடாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n3. கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது - சர்வதேச அமைப்பு பாராட்டு\n4. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு\n5. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்; கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n1. உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கின்ற விவசாயிகளுக்கு புதியதிட்டங்கள்- முதல்வர் பழனிசாமி\n2. வேலூரில் ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு\n3. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வைகோ கோரிக்கை\n4. தேவையின்றி சுற்றி திரிபவர்களுக்கு சாலைப்போக்குவரத்து பணி - ஜி.கே.வாசன் கோரிக்கை\n5. தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது - சென்னையில் கொரோனா பாதித்த 47 இடங்களுக்கு ‘சீல்’ வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7260", "date_download": "2020-04-09T08:01:24Z", "digest": "sha1:HNQ3ZO2H3B7E4YYRIVBH4FPO2IR4ASJS", "length": 10517, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியும் வரலாறு", "raw_content": "\n« வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்\nகலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள் »\nவரலாற்றில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி நான் அறிவேன். ஆனால் இங்கு வரலாற்றைப் பேணிக் காக்காமல், அதனை சொந்த லாபத்திற்காக இருக்கும் இடம் தெரியாமல் செய்யும் அவலத்தைப் பாருங்கள்.\nஇது பற்றி ஏதேனும் மேல் விபரங்கள் அறிய வேண்டுமானால், என் அண்ணன் திரு. ராமன் அவர்கள் தருவார். அங்கு சென்று புகைப்படங்கள் பல எடுத்து வந்துள்ளார்.\nஇது பற்றி தாங்கள் முடிந்த அளவு எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்பது என் விண்ணப்பம். செய்வீர்களா\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா\nயுவன் சந்திரசேகர் - விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் ��ீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kulirchi_1302.html", "date_download": "2020-04-09T08:16:53Z", "digest": "sha1:RJMQXRN6WKL4VVB5SFBL3MBAH2YTTJSQ", "length": 21629, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "Kulirchi Tamil kids Story | குளிர்ச்சி சிறுகதை | Kulirchi | Kulirchi Tamil Story | Kulirchi Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nமுன்னொரு காலத்தில் அண்ணன் தம்பிகளான சந்திரனும், சூரியனும், காற்றும் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் தாயான நட்சத்திரத்திடம் சித்தியான இடியும், மின்னலும் வந்தனர். “”நட்சத்திரமே நாங்கள் இன்று தேவலோகத்தில் விருந்துக்கு போகிறோம். எங்களுடன் உனது பிள்ளைகளான சூரியன், சந்திரன், காற்று ஆகியோரைக் கூட்டி போய் வருறோமே,” என்று கேட்டனர்.\n கூட்டிப் போங்கள். என் பிள்ளைகள் பத்திரம்” என்று கூறி அனுப்பினாள். விருந்திற்குப் போனவர்களுக்கு வகை வகையான உணவு பரிமாறப்பட்டது. சூரியனும், காற்றும் தனது தாயாகிய நட்சத்திரத்தை மறந்தே போய் விட்டனர்.வகை வகையான உணவை வாரி வாரி உண்டனர். பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர். ஆனால், சந்திரனோ ஒரு சின்ன துணியை எடுத்து வந்து அதில் தனக்கு வைத்த உணவில் சிறிது சிறிதாக தனது தாய்க்காக எடுத்துப் போட்டு கட்டி ஒரு கையில் எடுத்துக் கொண்டான்.\nஇரவு நேரம் நெருங்கவே தனது பிள்ளைகள் வரவில்லையே என்று ஏங்கியபடி தாயாகிய நட்சத்திரம் பிரகாசமாக வெளிச்சம் காட்டியபடி வானத்தில் நின்றாள். ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தன் பிள்ளைகளை வாரி அணைத்து முத்தமிட்டாள். “எங்கெங்கு போனீர்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள்” என்று மூவரிடமும் கேட���டாள்.சூரியனும், காற்றும், சந்திரனும் எல்லாவற்றையும் கூறினர். உடனே நட்சத்திரம் தனது மூத்த மகனான சூரியனிடம், “”மகனே நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய் நீ எனக்காக என்ன கொண்டு வந்தாய்” என்று கேட்டாள். அதற்கு சூரியன், “”அம்மா” என்று கேட்டாள். அதற்கு சூரியன், “”அம்மா நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா நான் போகுமிடத்தில் விளையாடிக் கொண்டும், கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேனா இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா இல்லை உன்னை நினைத்து உனக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவேனா நீ சரியான முட்டாள்” என்று கூறினான். அடுத்ததாகக் காற்றிடம், “”எனக்காக நீ என்ன கொண்டு வந்தாய் மகனே” என்று கேட்டாள் தாயாகிய நட்சத்திரம்.\n இப்படி போகுமிடத்தில் இருந்து உனக்கு ஏதாவது கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதே நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா நாங்கள் விளையாடுவோம், சாப்பிடுவோம். உன்னை நினைத்து உணவை கொண்டு வருவதெல்லாம் நடக்காது. புரிந்ததா” என்றான் கடுகடுப்புடன்.மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், “”மகனே” என்றான் கடுகடுப்புடன்.மூன்றாவதாக தனது கடைசி மகனான சந்திரனிடம், “”மகனே நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா நீயாவது எனக்கு எதையாவது சாப்பிடக் கொண்டு வந்தாயா” என்று கேட்டது. அதற்கு சந்திரன், “”அம்மா” என்று கேட்டது. அதற்கு சந்திரன், “”அம்மா இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,” என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. “”மகனே இந்தா ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து இந்த துணியில் கட்டி வைத்துள்ள உணவை எடுத்துக் கொள். எனக்கு வைத்த உணவில் உனக்குக் கொஞ்சம் நான் கொண்டு வந்தேன் சாப்பிடம்மா,” என்று அன்புடன் கூறினான். அது கேட்ட கேட்ட தாயின் மனது குளிர்ந்தது. “”மகனே இங்கே வா” என்று கூறி சந்திரன் கொண்டு வந்த உணவை அள்ளி அள்ளி அவனுக்கே ஊட்டி விட்டது.\n“நீ கூறிய வார்த்தைகளால் என் மனது குளிர்ந்தது. வயிறு நிறைந்துவிட்டது,” என்று கூறி மகளை அணைத்துக் கொண்டாள். பின்பு, மூத்த மகனாகிய சூரியனைப் பார்த்து, “”மூட மகனே தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே தாயை மறந்துவிட்டு மகிழ்ச்சியையும், பொருட்களையும் நீ மட்டும் அனுபவிக்க நினைக்கிறாயே இது தவறல்லவா உன் தவறு உனக்குப் புரிய வேண்டுமல்லவா எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு. “”இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,” என்று சாபமிட்டாள். பின்பு சந்திரனிடம், “”மகனே எனவே, இன்று முதல் நீ எப்போதும் நெருப்பாகவே தகித்துக் கொண்டே இரு. “”இதனால் உன்னை உலக மக்கள் கொடியவன், வெப்பக்காரன், என்றெல்லாம் ஏசுவர். உன்னைக் கண்டு ஒதுங்குவர். அதே போல காற்றாகிய நீயும் தாயின் மனதை வேதனை செய்ததற்காகத் கோடை காலத்தில் அனல் காற்றாக மாறி விடுவாய். உன்னையும் மக்கள் வெறுத்துப் பழிப்பர்,” என்று சாபமிட்டாள். பின்பு சந்திரனிடம், “”மகனே நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா நீ உன் இன்பமான நேரத்திலும் என்னை மனதில் நினைத்தாயல்லவா அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர் அதனால் என் மனது குளிர்ந்தது. என் குளிர்ந்த மனதின் காரணமாக இனி நீயும் எப்போதும் குளிர்ச்சியாகவே இரு. உன்னை ஊரும், உலகமும், பெரியோரும், சிறியோரும் விரும்பிப் பார்த்து வரவேற்று மகிழ்வர். தாய் மகிழ்ச் சியை நீ நினைத்ததால் நீ என்றும் மகிழ்வோடு இருப்பாய். உன்னை உலக மக்கள் எல்லாரும் மிகவும் விரும்புவர்\nகுட்டீஸ்… இந்தக் கதையால் என்ன புரிந்து கொண்டீர்கள் நம்மைப் பெற்ற தாயாருக்கு நாம் செய்யும் எந்தக் காரியமும் மகிழ்வும் சந்தோஷமும் தர வேண்டும். அவர்கள் நாம் தந்துதான் எதையும் ��னுப விக்க வேண்டும் என்பதில்லை என்றாலும் எதையும் நாம் தரும் போது அதனால் அவர்களின் பெற்ற மனம் மகிழ்வடையும். நமக்கு அதனால் நல்ல வாழ்வு அமையும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/17966", "date_download": "2020-04-09T06:28:33Z", "digest": "sha1:DDFDZSEU2UWWVYMRVJTC5S5JPA7OFVCJ", "length": 3204, "nlines": 69, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "நேராக படுக்க பழகுங்கள் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nசிலருக்கு தூங்கி எழும் போது கழுத்து வலியை உணர்வார்கள். இதற்கு நீண்ட நேரம் தவறான நிலையில் படுத்ததால், கழுத்து தசைகள் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான வலியை உணர நேரிடுகிறது. முடிந்த அளவில் குப்புறப்படுத்துக் கொண்டு, தலையை திருப்பி படுப்பதைத் தவிர்த்து, நேராக படுக்க பழகுங்கள்\nஆண்மைப் பெருக்கி முற்றிய தேங்காய்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post_3589.html", "date_download": "2020-04-09T07:08:58Z", "digest": "sha1:J6HPWFJUKKSGYWDNIFMYVDQ5DXPBYMLP", "length": 24477, "nlines": 246, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழில் ஹைகூ கவிதைகள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஞாயிறு, 21 ஜூலை, 2013\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)\nதமிழில் புதுக்கவிதைக்குக் கிடைத்த செல்வாக்கு ஹைகூ கவிதைக்கும் கிடைத்தது. ஹைகூ என்பது சப்பானியக் குறும்பா வடிவமாகும். மூன்றடி வசீகரம், சின்னச்சின்ன மின்தாக்குதல்கள், சொற்செட்டு ஆகியன இதன் தனிச்சிறப்புகளாகும்.\nபாரத, பௌத்த சிந்தனையில் அரும்பி சீனப் பண்பாட்டில் போதாகி, சப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மனம் வீசுவது ஹைகூ என்பர் நெல்லை சு.முத்து. “உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ஹைகூதான்“ என்பார் அப்துல் ரகுமான். புதிர்போட்டு விடையளிக்கும் ஒருவகை இலக்கிய விடுகதை சப்பான் மொழியில் “ரெங்கா“ எனப்பெயர்பெறும். சப்பானிய அரண்மனைவாசிகளின் சொல்லரங்க விளையாட்டிலிருந்து தோன்றியதே ஹைகூ என்ற கருத்தும் உண்டு.\nஎன விடுகதைபோலவும், வினாவிடைபோலவும் ஹைகூ கவிதைகள் அமையும்.\nபுதுக்கவிதைகளுடன் ஒப்பிடும்போது இன்னும் சுறுக்கமாக, நறுக்கென்று இருப்பது ஹைகூவின் தனிச்சிறப்பாகும். “முதலடியானது சாட்டையைக் கையிலெடுக்கும் அமைதியுடனும், இரண்டாவது அடியானது அதை ஓங்கும் நிதானத்துடனும், மூன்றாவது அடி சுழற்றி வீசிய கனத்துடனும் தெறிப்பாக அமையவேண்டும்“ என்பார் நெல்லை.சு.முத்து. உணர்ச்சிக் குற��யீடுகளை ஹைகூ கவிஞர்கள் சொற்களால் வெளிப்படுத்தாமல் நிறுத்தற்குறியீடுகளால் வெளியிடுவர் இதற்கு “கிரெஜி“ என்று பெயர்\n· எனக்கு வயசாகக் கூடாது\nஹைகூ கவிதைகள் உலகளவில் செல்வாக்குப் பெறத்தொடங்கியதும் தமிழகத்திலும் அறிமுகமானது. ஹைகூவை மின்பா, துளிப்பா, மின்மினிக் கவிதைகள், சிந்தர், நறுக் கவிதைகள், வாமனக் கவிதைகள் எனப் பல பெயரிட்டு அழைத்தனர். பாரதியார் எழுதிய “சப்பானியக் கவிதை“ என்ற கட்டுரை ஹைகூவின் முதலாவது தமிழ் அறிமுகமாகும். சப்பானியக் ஹைகூ போன்றதே நம் திருக்குறள் என்பார் பாரதியார். பாரதிக்குப் பிறகு பல ஆண்டுகள் தமிழில் ஹைகூ பற்றி யாரும் சிந்திக்கவில்லை. 1966ல் கணையாழி இதழில் சுஜாதாவின் சில மொழிபெயர்ப்பு ஹைகூகவிதைகள் வெளிவந்தன. பாரதிதாசனின் குயில் ஏட்டிலும் ஹைகூ கவிதைகள் வெளிவந்தன. 1987ல் டாக்டர் லீலாவதியின் “ஜப்பானிய ஹைகூ“ ன்ற முதல்\n1. அப்துல் ரகுமானின் பால்வீதி என்ற கவிதைத் தொப்பில் ஐந்து சிந்தர்பாக்கள் (ஹைகூ) இடம்பெற்றன.\n3. அறிவுமதியின் “புல்லின் நுனியில் பனித்துளி“\n4. கோ.வசந்தகுமாரின் “சொந்த தேசத்து அகதிகள்“\nமேற்கண்ட கவிஞர்களின் ஹைகூ கவிதைகள் புகழ்பெற்றவையாகும்.\nஎப்போதும் மத்தாப்பு கல்லால்பட்ட வலியைச் சொல்லவே\nகொளுத்தி விளையாடுகிறது கரைவரை செல்கின்றன\nமலையருவி – கழனியூரன் நீரின் வளையங்கள் -அமுதபாரதி\nஹைகூக் கவிதைகளை இன்று பல இதழ்களும் வெளியிடுகின்றன. ஹைகூ கவிதைகளைத் தமிழர்கள் எழுதுவதிலோ, புரிந்துகொள்வதிலே எந்தச் சிக்கலும் இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஹைகூ கவிதைகளுக்கென்று தனித்துவமான இடம் உண்டு. என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\n1. ஹைகூவின் வேறு பெயர்கள் யாவை\n2. ரெங்கா என்பது யாது\n3. நெல்லை.சு.முத்து அவர்கள் ஹைகூகவிதையைப் பற்றிக் கூறும் கருத்து யாது\n4. தமிழில் வெளிவந்த ஹைகூ கவிதைகள் தொகுப்புகள் சிலவற்றைக் கூறுக.\n5. தமிழில் ஹைகூ கவிதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விளக்கி எழுதுக.\n6. ஹைகூ கவிதைமரபை வளர்த்த தமிழ்க்கவிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.\nநேரம் ஜூலை 21, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் இலக்கிய வரலாறு\nகவிதை வானம் 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:10\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:38\nதங்கள் வருகைக்கு நன்றி பரிதிமுத்துராசன்.\nமாதேவி 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:12\nஹைகூ கவிதை பற்றி அழகாக கூறிவிட்டீர்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:38\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\nநல்ல விளக்கம் .அருமையான கவிதைகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:39\nezhil 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:12\nஹைகூ குறித்த அழகான ஹைகூ...\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) அனுபவம் (212) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) என்விகடன் (1) எனது தமிழாசிரியர்கள் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கல்வி (41) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்த��ைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65230/Malaysia-s-Prime-Minister-Mahathir-Mohamad-resigns", "date_download": "2020-04-09T08:44:09Z", "digest": "sha1:UQD73O6YBP2HDISMQ27IBDENAB36OVSE", "length": 10137, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கூட்டணி விரிசலால் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு?: குழப்பத்தில் மலேசியா! | Malaysia's Prime Minister Mahathir Mohamad resigns | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகூட்டணி விரிசலால் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு\nஆளுங்கட்சி கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்று 2 ஆண்டுகள் கூட முழுமை பெறாத நிலையில் ராஜினாமா செய்தது ஏன்\nஉலகிலேயே அதிக வயதான பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகாதீர் முகமது. 1981 முதல் 2003 வரை மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். 94 வயதான பிரதமர் மகாதீர் தலைமையிலான அரசு மலேசிய ஐக்கிய சுதேச கட்சி, அன்வர் இப்ராஹீம் தலைமையிலான மக்கள் நீதி கட்சி மற்றும் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. பக்காத்தான் ஹராப்பான் என அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தார் மகாதீர்.\nதேர்தலுக்கு முன்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப்பெற்றால் தாம் குறிப்பிட்ட காலம் வரை பிரதமர் பதவியில் இருந்துவிட்டு, அதன்பின் அன்வர் இப்ராஹிமிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைப்பதாக உறுதியளித்திருக்கிறார் மகாதீர். இதனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும்படி, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் நவம்பர் மாதம் நடைபெறும் ஏபெக் மாநாட்டிற்கு பிறகுதான் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவேன் என மகாதீர் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால் கூட்டணி கட்சிகள் மகாதீரின் இந்த முடிவை ஏற்க ��றுத்துவிட்டனர். இதனால் ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.\nஇதையடுத்து தனது பதவியிலிருந்து விலகுவதாக கூறிய மகாதீர், தனது ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் ஒப்படைத்தார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி, மகாதீரரை மன்னர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மலேசிய மன்னர் அன்வர் இப்ராஹீமை ஆட்சியமைக்க அழைப்பாரா அல்லது தற்போதைய கூட்டணி குழப்பத்தை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி - ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nசிலை திருட்டு வழக்கின் 41 கோப்புகள் மாயம்\n3 மாதங்கள் காத்திருந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் : பல்லடம் வங்கியின் பகீர் பின்னணி\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிலை திருட்டு வழக்கின் 41 கோப்புகள் மாயம்\n3 மாதங்கள் காத்திருந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் : பல்லடம் வங்கியின் பகீர் பின்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-09T07:55:58Z", "digest": "sha1:DASEBA343PQYK7NQBDZWAUYV5MVXTJKF", "length": 10264, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தி நியூ இந்தியன் எக்சுபிரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தி நியூ இந்தியன் எக்சுபிரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n��� தி நியூ இந்தியன் எக்சுபிரசு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தரப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ லங்கா தாயே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்ரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினகரன் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினத்தந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரமேயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலீபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்ரகாளி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டினப்பிரவேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாள மனோரமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிந்துஸ்தான் டைம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுராதா ரமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் எக்சுபிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய நாளிதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டெக்கன் குரோனிக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி எகனாமிக் டைம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்கன் ஹெரால்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டெலிகிராஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி ஸ்டேட்ஸ்மேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பயனியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டிரிப்யூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் எக்சுபிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதராபாத்து (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லுப்பாட்டுக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலை மலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினபூமி ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nதமிழ் முரசு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசினஸ் லைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணி ஜெயராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்ருபூமி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிட் டே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. தண்டாயுதபாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிராணி பண்டாரநாயக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னடப் பிரபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாக்‌ஷி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமாஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீக்கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. க. சிவாஜிலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திர ஜோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=491", "date_download": "2020-04-09T08:03:12Z", "digest": "sha1:QPJNA55S25XACGKJJ7BHNHIJFU6EHUK5", "length": 26600, "nlines": 231, "source_domain": "temple.dinamalar.com", "title": " Avinashiappar Temple : Avinashiappar Avinashiappar Temple Details | Avinashiappar- Avinashi | Tamilnadu Temple | அவிநாசியப்பர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில்\nமூலவர் : அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி\nதல விருட்சம் : பாதிரிமரம்\nதீர்த்தம் : காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.\nபுராண பெயர் : திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி\nஎங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பர் இலை பொங்காடு அரவா புக்கொளியூர் அவிநாசியே எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.\nசித்திரையில் பிரமோற்ஸவம், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா. இத்திருவிழாவில் 5ம் நாள் மிகவும் முக்கியமானதாகும். அன்றைய தினம் 63 நாயன்மார்களுக்கும் இறைவன் ரிஷபாரூடராக தரிசனம் தருவது சிறப்பு.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி - 638 654, திருப்பூர் மாவட்டம்.\nமைசூர் மகாராஜா வம்சத்திற்கும் இத்தலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர்கள் பதவியேற்றபின் காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்களாம்.\nஇத்தலத்திற்கு அருகிலேயே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமான திருமுருகன்பூண்டி இருக்கிறது.\nகோயில் நுழைவு வாசலில் ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருளுகிறார். அவர் எதிரே வானரம் ஒன்று தலைகீழாக இறங்குவது போன்ற புடைப்புச்சிற்பம் உள்ளது. 63நாயன்மார் சன்னதியில் விநாயகர் இருப்பார். இங்கு, பிரம்மா, விசுவநாதர், விசாலாட்சி உள்ளனர்.\nஇங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nசனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.\nஇத்தலத்தில் உள்ள பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம். எதிரி பயம், வழக்கு விவகாரம் நீங்க பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதிகளில் இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்பட, ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காயில் குங்குமம் தடவி விளக்கேற்றி, செவ்வரளியில் அர்ச்சனை செய்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.\nகாசியில் வாசி அவிநாசி : காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇங்குள்ள அவிநாசியப்பர், பைரவர், காசி தீர்த்தம் மூன்றும் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. அமாவாசையன்று இங்குள்ள காசிக்கிணற்றில் நீராடி இறைவனை வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் மதியம் இடைவேளையில்லாமல் திறந்தே இருக்கும்.\n\"விநாசம்' என்றால் அழியக்கூடியது என்று பொருள். இத்துடன் \"அ' சேர்த்தால் \"அவிநாசி' எனப்படும். இது அழியாத்தன்மை கொண்டது எனப்படும்.\n\"நல்ல' சனீஸ்வரன் : வசிஷ்டருக்கு ஏற்பட்ட சனி தோஷம் இத்தலத்தில் வழிபாடு செய்ததால் நீங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவர் சனிபகவானை தனிசன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். இடதுகாலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலதுகையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபயமுத்திரையுடனும் அருளுகிறார்.\nஇங்கு தவக்கோலத்தில் ஒரு அம்மனும், சிவன் அருகில் மூலஸ்தானத்தில் ஒரு அம்மனும் அருளுகின்றனர். இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.\nசிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது. சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார்.\nமாணிக்கவாசகர் மதுரையிலிருந்தபடியே அவிநாசியை பாடியுள்ளார். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் அறுங்கோண அமைப்பிலான சன்னதியில் முருகன் அருளுவதால் இத்தலம் சோமாஸ்கந்த வடிவிலானது.\nதியானம், பூஜை முறை தெரியாதவர்கள் மனமுருகி சிவனையும் அம்மனையும் வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்கிறார்கள். இத்தல இறைவன் திருடனுக்கும் முக்தி கொடுத்��ுள்ளார். பைரவருக்கு அருகே வியாதவேடர் என்ற திருடனுக்கு சன்னதி உள்ளது சிறப்பு.\nஇத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். சிவனுக்கு எதிரில் உள்ள ராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். சிவசூரியன் தனி சன்னதியில் அருளுகிறார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.\nவிருச்சிக ராசியினருக்கு: கருணாம்பிகை சன்னதியின் பின்புறம் உள்ள விருச்சிகத்தை விருச்சிக ராசிக்காரர்கள் வழிபடுகிறார்கள். தேள்கடி, மற்றும் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சன்னதியில் வழிபட்டு பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். விருச்சிகத்தை வணங்கும் முன், நுழைவு வாயிலில் குபேர திசையான வடக்கு நோக்கியுள்ள செல்வ கணபதியை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.\nகாசி பைரவருக்கும் முற்பட்டவர்: 64 பைரவ முகூர்த்தத்தில் இத்தல பைரவர் \"ஆகாச காசிகா புரததனாத பைரவர்' எனப்படுகிறார். இவர் காசியில் உள்ள பைரவருக்கும் முற்பட்டவர் என தலபுராணம் கூறுகிறது. இவர் உள்பிரகாரத்தில் இருப்பது சிறப்பு. சிவனுக்கும் அம்மனுக்கும் அடுத்தபடியான சிறப்பு பெற்றவர் என இவரை கூறுகிறார்கள்.\nகுருவின் குரு : சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் சிவயோகி என்ற முனிவர் யோகாசனத்தில் உள்ளார். இவர் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு அளப்பரிய கலைகளைப்பயின்று, குருவை மிஞ்சிய சீடரானார். இவர் குருவிற்கும் குருவாக மதிக்கப்படுவதால் தெட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.\nசுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்கு���் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் \"முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருப்பூரிலிருந்து (13கி.மீ) கோயம்புத்தூர் செல்லும் வழியில் அவிநாசி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஎஸ் எஸ் ஹோட்டல் போன்: +91-421-220 3383-86\nஹோட்டல் மணியம் கிளாசிக் போன்: +91-421-223 4734-4லைன்ஸ்\nபிருந்தாவன் ஹோட்டல்ஸ் போன்: +91-421-220 3490-9லைன்ஸ்\nஹோட்டல் பாப்பீஸ் போன்: +91-4296-304 300, 272 101-8லைன்ஸ்\nமுதலை வாயில் சிக்கிய சிறுவன்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/prerequisites-of-marriage/", "date_download": "2020-04-09T08:06:17Z", "digest": "sha1:GXDGCIGCSSOGJLDOEDQUX6HDFN4PDANB", "length": 32681, "nlines": 172, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "திருமண முன் நிபந்தனைகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » திருமண முன் நிபந்தனைகள்\nஇஸ்லாமிய திருமண அழகான கதை & மனைவி\nதீர்க்கதரிசன ஞானத்திற்கு மற்றும் இக்கட்டான காலங்களில் குழந்தைகள் அன்று பேசிய\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 3Rd 2012\nமூல : islamicexperiences.com : இஷ்ரத் அலி திருமணம் முன்நிபந்தனைகள்\nபிஸ்மில்லாஹ் அர்-ஏ. ஆர். ரகுமான் அர் ரஹீம். Assalam Alaykum Wa Rahmatullahi Wa Barkatuhu. புத்திசாலி முறை கூறினார், “ஒரு நபர் தனது குழந்தை பருவத்தில் விளையாடும் செலவழிக்கிறது, அழுது தூங்கி மற்றும் பழைய வயதில் அவரது இளைஞர்கள்”. மக்கள் கேட்டார், “ஏன் அவர் தனது பழைய வயது கூப்பிடுகிறவனுடைய” அதற்கு அவர் அளித்த பதில், “என்று அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து போது நேரம் இருக்கும், ஏனெனில் அந்த நபர் கூப்பிடும். அவர் வீணாகி வருகிறது எவ்வளவு நேரம் உணர்வார்கள்” அதற்கு அவர் அளித்த பதில், “என்று அ���ர் தூக்கத்தில் இருந்து எழுந்து போது நேரம் இருக்கும், ஏனெனில் அந்த நபர் கூப்பிடும். அவர் வீணாகி வருகிறது எவ்வளவு நேரம் உணர்வார்கள்\nஒரு கணம், உங்கள் கண்களை மூடினால். அதை பற்றி யோசிக்க. நீங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றால்,, பின்னர் தான் மனம் திறந்து ஒரு போது யோசிக்க. நீங்களே கேளுங்கள், ஒரு நபர் எந்த வகையான நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்\nநான் மக்கள் நிறைய அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் தங்கள் மனதில் ஒரு சிறந்த நபர் வேண்டும் தெரிகிறேன். அது உண்மை தான், அது அப்படித்தான் நினைக்கிறேன் தவறில்லை. நான் அதை செய்ய பரவாயில்லை நம்புகிறேன்.\nஎனினும், எதுவும் கண்டுபிடிக்க எப்போதும் எளிதாக இருக்கிறது. சில நேரங்களில் நாம் ஒரு சிற்பி போன்ற ஆழமான தோண்டி வேண்டும், நாம் என்ன பெறுவதற்காக, ஒரு வெப்பமான இடத்தில் குடியேறுவதற்கான விரும்பும் ஒரு பறவை போல அதிக பறக்க.\nநாம் அனைவரும் நம் வாழ்வில் கழிக்க வேண்டும் ஆனால் நாம் கண்ணாடியில் நம்மை மீண்டும் ஒரு சில வழிமுறைகளை திரும்பி பார்த்து சரியான நபர் fantasize. நாம் நம்மை பார்த்து, இருந்தால், நாம் வேண்டும் என்று சிறந்த நபர் போன்ற எதுவும் இல்லை. பின் எப்படி நாம் ஒருவருக்கொருவர் இணக்கமானது இருக்க முடியும். நான் ஒரு சரியான நபர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், நானே தான் இல்லை திருமண அனைத்து கொடுத்து எடுத்து பற்றி ஆகிறது திருமண அனைத்து கொடுத்து எடுத்து பற்றி ஆகிறது நான் என் இருக்கும் மனைவி இருந்து வருகிறது என்று இருக்கிறது திரும்ப கொடுக்க முடியும் எப்படி\nநாம் நம்மை மாற்ற வேண்டும். அல்லாஹ் Subhana Wa Ta'ala பொருட்டு எங்கள் இதயங்களை தூய செய்ய. அப்பொழுது தான் நாம் அல்லாஹ்வின் உதவியை நாட முடியும், மற்றும் InshaAllah நாம் பெரும் ஒருவர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.\nதிருமண நபி சால் அல்லாஹு ஸல் ஸல் ஆகிறது. இது மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைய வருகிறது. எனினும் இது ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. எங்களுடைய திருமணத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்திட போது, நாம் அது தயாராக இருக்க வேண்டும். நாம் அது வாருங்கள் என்று எல்லா பொறுப்புகளும் உன் தோள்களின் தயாராக இருக்க வேண்டும். திருமணம் என்பது ஒரு பரீட்சை மாதிரி. நாம் அதை தயார் இல்லாமல் ஒரு பர���ட்சை வர்க்கம் நுழைய போக முடியாது நாம் முடியுமா நாம் செய்தால் நாம் செயலிழக்க. நாம் அதை விரும்பவில்லை. நாம் நம் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்க வேண்டும். நாம் வெற்றி ஒரு உம்மாஹ் இருக்கிறோம், தோல்வியடைந்தாலும்.\nநீங்கள் ஒற்றை நீங்கள் இலவசமாக நேரம் நிறைய இருந்தால் என்றால், ஒரு ஆசி என்று இலவச நேரம் என்று நான் நினைக்கிறேன். இலவச நேரம் மற்றும் ஒற்றை இல்லை யார் அந்த, நீங்கள் குறைந்தது inshaAllah முயற்சி செய்யலாம். நீங்கள் அதை செய்ய தயாராக இருந்தால், முடியாதது எதுவும் இல்லை.\nநான் மட்டும் எங்கள் தீன் சிறப்பாக உதவ மாட்டேன் என்று ஒரு சில விஷயங்களை பற்றி நினைத்தேன் ஆனால் அது எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான திருமணம் பராமரிக்க நல்ல கணவன் மனைவிக்கு ஆக உதவும்.\nADH-Dhahabi அவர்கள் கூறினார்கள்: \"உட்கார் மற்றும் இபின் அல் முபாரக் நல்லெண்ணத்தை பண்புகளை எண்ணி பார்ப்போம்.\" எனவே, அவர்கள் பட்டியலிட்டு முடிந்தது: \"அறிவு, சிறுகதை, இலக்கியம், இலக்கணம், மொழி, zuhd, சொல்வன்மைக்காக, கவிதை, இரவில் பிரார்த்தனை, வழிபாடு, ஹஜ், புனித போர், துணிவு, உள்ளுணர்வு, வலிமை, அவரை தொடர்புள்ள இல்லை என்ன கொஞ்சம் பேசும், நேர்மை, அவரது சகாக்கள் மோதல் மற்றும் பற்றாக்குறை. \"\nஒரு ஷைக் ஒருமுறை கூறினார், “அவர்கள் திருமணம் முன் இது இளம் முஸ்லீம் ஆண்கள் மற்றும் இஸ்லாமியம் திருமணம் பற்றி அறிவு பெற பெண்கள் ஒரு வேண்டும்”. நான் திருமணம் நடக்கப் திருமணத்தை ஹஜ்ரத் கற்று இது நல்லது என்று நினைக்கிறேன். நான் சிறந்த முஸ்லீம் போன்ற புத்தகங்களை படிக்க பரிந்துரைக்கிறோம், சிறந்த முஸ்லிம்களின்.\nநான் அதை பதிமூன்று ஆண்டுகளில், அவள் திருமணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று என்னிடம் கூறினார், ஒரு சகோதரி சந்தித்தார் முறை. அவர் புத்தகத்தை வாசிக்க கேட்டார், “பேரின்ப திருமணம்”. நான் இன்னும் inshaAllah அதை படிக்க வேண்டும். நீங்கள் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும் என்றால், அது நல்லது.\nஅபு அப்துல்லா முகமது பின் Isma'il அல் புகாரி கேட்டார்:\n“அது ஒரு நினைவக உறுதிப்படுத்துகிறது என்று என்ன இருக்கிறது\nஅதற்கு அவர் அளித்த பதில்: “தொடர்ந்து புத்தகங்கள் மூலம் பார்த்து.”\n2. ஒருவர் தன்னை கவனித்து:\n நாம் நம்மை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் இல்லை என்றால், நாம் நமது எண���ணம் பார்த்துக்கொள்ள முடியும் எப்படி\n• ஒரு நாள் ஒழுங்காக மூன்று முறை சாப்பிட.\n• நீங்கள் நன்றாக உடுத்தி உறுதி\n• உங்கள் அழகை பராமரிக்க, போன்றவை\n ஒவ்வொரு தொழுகையின் இடத்தில் உங்கள் அழகான ஆடை அணிய: சாப்பிட மற்றும் குடிக்க: ஆனால் அதிகப்படியான மூலம் வீணடிக்க, அல்லாஹ் Wasters நேசிக்கிறார். சொல்கிறது, அழகான தடை யார் [பரிசுகளை] கடவுள், அவர் அவரது ஊழியர்கள் தயாரிக்கப்பட்டது இது, விஷயங்களை, தூய்மையான, [இது அவர் வழங்கியுள்ளது] வாழ்வாதாரம் சொல்கிறது: அவர்கள், இந்த உலக வாழ்க்கையில், ஆனால் எவர் ஈமான் கொண்டு, [மற்றும்] முற்றிலும் அவர்களுக்கு தீர்ப்பு நாள் அன்று. இவ்வாறு நாம் புரிந்து கொள்பவர்களுக்கு வசனங்களை விளக்குகின்றான்.” (7:31-32)\n3. தீன் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்:\nஅனைத்து தினசரி ஐந்து பிரார்த்தனை பிரார்த்தனை. தினசரி அல்லது குறைந்தது இரண்டு முறை ஒரு வாரம் inshaAllah குர்ஆனை படியுங்கள். நண்பரின் கொடுங்கள். நீங்கள் வேகமாக எவ்வளவு.\nஅபூ அத்தர்தா (ராடி அல்லாஹு அன்ஹு) கூறினார்:\n“என் காதலி நண்பர் (அதாவது, நபி விற்க Yad '' என்று கேட்கப்பட்டது) நீண்ட நான் வாழ நான் விட்டு கொடுக்க மாட்டோம் என்று மூன்று காரியங்களை செய்ய வேண்டும் எனக்கு அறிவுரை: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும், duha பிரார்த்தனை செய்ய, நான் ஸல் வேண்டினேன் வரை தூங்க முடியாது.” (முஸ்லீம், 5/235)\n4. உங்கள் கதாபாத்திரம் வேலை:\nநபி (விற்க Yad '' என்று கேட்கப்பட்டது), யார் நடத்தை சிறந்த உள்ளது, கூறினார்,\n“நீ அருள் நடத்தை உங்களில் மிகவும் சிறந்தவர் ஆகிறது.” (புகாரி மூலம் தொடர்புடைய (6035)\nநீங்கள் யாரையும் விட உங்களை நன்றாக தெரியும். சில நல்ல பண்பு கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சுற்றி மக்கள் மதிக்க. எல்லோரையும் ஸ்மைல்.\nஅல்-Fudail இப்னு Iyaadh அப்ரிடி, “போது, அவருடைய குணத்தை மோசமாக உள்ளது, பின்னர், மேலும் மோசமாக (மற்றும் ஏழை) மதம் பற்றிய தனது நடைமுறையில் உள்ளது, தனது அந்தஸ்து, காதல் மற்றும் அவரது பங்கு [மக்கள் மத்தியில்].” (பாங்கு புத்தகம், பக்கம் 435)\n5. Sunnah தொடர்ந்து உங்கள் சிறந்த செய்ய:\nநபி (விற்க Yad '' என்று கேட்கப்பட்டது) சிறந்த தன்மை மற்றும் நடத்தை இருந்தது. அவர் வகையான மற்றும் அனைவருக்கும் உன்னத இருந்தது. நாம் அவருடைய உம்மத்தை அவன் இருக்கிறோம் (விற்க Yad '' எ���்று கேட்கப்பட்டது) எங்கள் ரோல் மாடல். வேறு யாரும்\n“சொல்கிறது (முஹம்மது (விற்க Yad '' என்று கேட்கப்பட்டது) மனித குலத்திற்கு): நீங்கள் என்றால் (உண்மையில்) என்னைப் பின் அல்லாஹ் காதல் (அதாவது, இஸ்லாமிய ஏகத்துவம் ஏற்க, குர்ஆன் மற்றும் Sunnah பின்பற்ற), அல்லாஹ் உங்களை நேசிப்பான்;…” (3:31)\nநீங்கள் திருமணம் செய்து முன் நீங்கள் என்ன செய்ய முடியும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் இப்போது கடினமான வேலை என்றால், நீ திருமணம் செய்துகொள்ளும் முறை எல்லாம் நீங்கள் எளிதாக மாறும். நீங்கள் சரியாக என்ன செய்ய என்ன மற்றவர்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா.\nஉன் திருமணத்திற்கு சிறந்த. அல்லாஹ் Subhana Wa Ta'ala இருந்து சிறந்த எதிர்பார்க்கலாம், மேலும் முக்கியமாக நேர்மையாளர்களை ஊக்குவிப்போம் நிறைய செய்ய மறக்க வேண்டாம். நீங்கள் ஒரு பக்தியுள்ள மனைவி கட்டளையையோ Subhana Wa Ta'ala கேளுங்கள், நீங்கள் ஒரு நல்ல மனைவி inshaAllah ஆக அந்த சட்டங்கள் பெரிய மற்றும்.\nநாம் அனைவரும் நம் மனதில் இல்லை, இந்த மிகவும் சிறப்பு நபர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனினும், நாங்கள் எங்கள் இதயங்களை உள்ளே இருக்கும் போது, நாங்கள் இவ்வளவு இருட்டு பார்க்க முடியும். நாங்கள் எங்கள் Emaan ஒளி இருளில் பதிலாக வேண்டும். அப்பொழுது தான் நாம் அதே எங்கள் திருமணம் மற்றும் நம் வாழ்வில் வெற்றிகரமாக இருக்க அடைய. அல்லாஹ் Subhana Wa Ta'ala தெரிகிறது நமது இருதயத்தில் மற்றும் நாம் விரும்பவில்லை. நாம் உண்மையில் சிறந்த விரும்பினால், நாங்கள் எங்கள் தூக்கத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். நாம் அவருடைய திருப்பொருத்தத்தை நாடி அவரை நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அல்லாஹ் Subhana Wa Ta'ala எங்களுக்கு சிறந்த என்ன விரும்புகிறது. இது முஸ்லிம்கள் inshaAllah சிறப்பாக ஆக வேண்டும் என்று நாம் உள்ளது. இந்த ஆலோசனை அனைவருக்கும் inshaAllah முதல் பின்னர் நானே ஆகிறது. நான் நாம் ஜன்னா என்ற தம்பதிகள் மத்தியில் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் Subhana Wa Ta'ala பிரார்த்தனை\nஅப்துல்லாஹ் பின் உமர் கத்தாப் (ராடி அல்லாஹு அன்ஹு) கூறினார், “எதுவும் கச்சிதமாகவும் ஆனால் பூர்ணமற்றதை வெற்றியடைகிறது”\n“அல்லாஹ் உங்கள் எதிர்பார்ப்புகளை மற்றும் நம்பிக்கை எப்படி நல்ல மற்றும் எப்படி உண்மையாளர்களாக உங்கள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கை படி தனக்கு உள்ள��, அல்லாஹ் குறைந்தது உங்கள் நம்பிக்கைகள் காட்டிக்கொடுக்க மாட்டேன், அவர் நம்பிக்கை மற்றும் கழிவு செல்ல எந்த முயற்சியும் ஏற்படாது அந்த நம்பிக்கையில் காட்டிக்கொடுக்க இல்லை.”- புத்தக: “பிரதிபலிப்புகள்: அல்லாஹ் இருந்து சிறந்த எதிர்பார்த்து”\nஇஷ்ரத் அலி சமர்ப்பித்த கட்டுரை\nமூல : islamicexperiences.com : இஷ்ரத் அலி திருமணம் முன்நிபந்தனைகள்\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nCOVID 19 மற்றும் அதன் திடீர்\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\n5 கருத்துக்கள் திருமண முன்நிபந்தனைகளை செய்ய\nநாக்ஸ் முயற்சி மீது பிப்ரவரி 3, 2012 23:04:50\nவெறும் அழகான நான் அதை Shokran Shokran நேசிக்கிறேன்\nநாக்ஸ் முயற்சி மீது பிப்ரவரி 3, 2012 23:07:03\nஎதுவும் மீது பிப்ரவரி 4, 2012 09:11:23\nநான் இந்த தளத்தில் Wel விரும்புகிறேன் வது சேர்கிறார்கள் எனக்கு helpd\nஅமீர் கான் மீது பிப்ரவரி 4, 2012 14:42:16\nஇரத்தம் .. அல்லாஹ் மற்றும் Sunnah போதனைகள் படி அனைத்து முஸ்லிம்களின் வாழ உதவலாம் . நம்பிக்கையின்.\nகே ஜே மீது ஏப்ரல் 10, 2012 20:39:37\nஎன உங்களுக்கு ஸலாம் நெத்தியடி.\nநான் ஹஜ்ரத் உல் அடிமையாகும் ஆய்வு – திருமணம் ஹஜ்ரத் க்கான 4 ஆண்டுகள் கல்யாணத்திற்கு முன்பு. நான் சரியாக என்ன என் உரிமைகள் என்ன தனது உரிமைகளை எனக்கு முடிந்துவிட்டது தெரியும். அது நடக்கிறது என்று அனைத்து எனக்கு மிகவும் எச்சரிக்கையாக செய்து ஏனெனில், முன்னர் கற்றல் அல்ஹம்துலில்லாஹ் நான் என் உரிமைகளை கேட்க வேண்டிய இடத்தில் இன்னும் பலர் உரிமைகளை கொடுக்கும் போது. அல்ஹம்துலில்லாஹ் WA shukrlillah.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nதிருமண ஏப்ரல், 3Rd 2020\nCOVID 19 மற்றும் அதன் திடீர்\nபொது ஏப்ரல், 3Rd 2020\nவிவாகரத்திற்குப் பிறகு வாழ எப்படி\nஉறவு சிக்கல்கள் மார்ச், 31ஸ்டம்ப் 2020\nபெற்றோர் மார்ச், 28ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற���றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/29/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-04-09T07:48:31Z", "digest": "sha1:VTXFLTKNI5THDOPCTTM4JGKOXXWJABPE", "length": 8969, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார் - Newsfirst", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்\nColombo (News 1st) கடல் கடந்து சென்றவர்களை மீண்டும் தாயகத்தில் ஒன்றுசேர வைக்கும் அற்புத திருவிழாவான நல்லூர் கந்தனின் வருடாந்த இரதோற்சவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.\nஈழத்து வரலாற்றில் சைவ சமயத்தவர்களின் குறைதீர்க்கும் கடவுளான நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவிற்கு தனி சிறப்புண்டு.\nயாழ்ப்பாணத்தையே விழாக்கோலமாய் மாற்றும் ஒன்றாகவே நல்லூர் தேர்த்திருவிழா திகழ்கின்றது.\nஅந்த வகையில், இவ்வருடமும் நல்லைக் கந்தன் தேரேறி வீதி உலா வருவதைக் காண ஆயிரமாயிரம் பக்தர்கள் பக்தி செருக்குடன் நல்லூரில் திரண்டிருந்தனர்.\nபக்தர்களின் பக்தி கோஷத்திற்கு மத்தியில் நல்லைக் கந்தனின் இரதோற்சவம் இனிதே அரங்கேறியது.\nமுருகப்பெருமானுக்கு அதிகாலையிலேயே பூஜைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டப பூஜை என்பன கிரமமாக நடைபெற்றன.\nஆலயத்தின் காண்டாமணி ஓங்கி ஒலிக்க முருகப் பெருமான் சித்திரத்தேர் ஏறி உலா வந்தார்.\nசித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் முருகப்பெருமான், கஜவல்லி, மகாவள்ளி சமேதரராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் புரிகின்ற காட்சி கொள்ளையழகு.\nபக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் கம்பீரமான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.\nபாற்காவடிகள், பறவைக்காவடிகள், கற்பூரசட்டிகள், அங்கபிரதஸ்டனம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று\nநல்லூர் இ���தோற்சவப் பெருவிழா இன்று\nநல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் அங்குரார்ப்பணம்\nநல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது: நல்லூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இம்முறையும் நடைபெறும் என அறிவிப்பு\nநல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று\nநல்லூர் இரதோற்சவப் பெருவிழா இன்று\nநல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம்\nநல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி\nபாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிட முடியாது\nநல்லூர் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறும்\nகொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nகொழும்பின் சில பகுதிகளில் இன்றும் நீர்வெட்டு\nமலை 5 மணிவரை மருந்தகங்கள் திறந்திருக்கும்\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் கனிகா கபூர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/kerala-police-did-tik-tok-video-with-convict-2", "date_download": "2020-04-09T08:42:26Z", "digest": "sha1:YMQ44MMWGA7U76QCWAYNHZEHJDG4PZZB", "length": 6087, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவில் கைதி ஒருவருடன் போலீசார் டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது - kerala police did tik tok video with convict", "raw_content": "\nகைதியுடன் ஆட்டம்போடும் கேரள காவலர்கள்- வைரலான டிக் டாக் வீடியோ\nகேரளாவில் கைதி ஒருவருடன், போலீசார் டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, குடும்பத்துடனுடம் இணைந்தும் கூட, வீடியொவை வெளியிட்டு வருகின்றனர். வ��டியோக்களில் ஆபாசக்காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனை கருத்தில்கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை டிக்டாக் செயலியை தடை செய்வதாக அறிவித்தது. பின்னர் இந்த தடை நீக்கப்பட்டது. அந்த வகையில் கேரளாவைச்சேர்ந்த காவலர்கள் சிலர், பணி நேரத்தில் கைதி ஒருவருடன் இணைந்து டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோவில், `3 காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்புறம், காவல்துறை வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் அழைத்து வந்த கைதி ஒருவர் ஆடுகிறார். இதைப்பார்த்தும் பார்க்காது போல் இருக்கும் காவலர்கள், கைதியை மிரட்டும் தொனியில் சைகை செய்கின்றனர்.\nசில நொடிகளுக்குப்பின் அவர்களும், காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடுகின்றனர். மலையாள பாட்டு ஒன்று ஒலிக்க, மூன்று காவலர்கள் ஒரு கைதி ஜாலியாக ஆடும் வீடியோ’ வெளியாகியுள்ளது. பணி நேரத்தின் போது, காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட இந்த வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2020-04-09T07:53:49Z", "digest": "sha1:I6SICS4F6ZKVHW46D4ZWWOFNBQMNW25G", "length": 12829, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்\nதேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (14) நடைபெறவுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறும் போது, சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆ��ைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று இறுதியாக சந்திக்கவுள்ளார்.\nஇச்சந்திப்பின் போது தேர்தல் அன்று இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும் நிலையங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்தல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும்.\nஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் முடிவிற்கு வந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், தேர்தல் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதேவேளை 9 மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 9பிரதி பொலிஸ்மா அதிபர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும், தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nPrevious articleசீனா விழுங்கும் நேபாளப் பகுதிகள்\nNext articleமுருகனை நளினி சந்திக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியா நகர் நிலவரம்.\nநியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியா நகர் நிலவரம்.\nநியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற பேரறிவாளன் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது\nசவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/27330/ISRO-says-it-has-lost-contact-with-GSAT-6A", "date_download": "2020-04-09T08:29:36Z", "digest": "sha1:HXCZLQA4WIV2X4F6CJTJCXNPXGBG5URU", "length": 8380, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ அறிவிப்பு | ISRO says it has lost contact with GSAT 6A | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ அறிவிப்பு\nஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது.\nஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் ���ருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 48மணி நேரத்துக்குள் செயற்கைக் கோளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரோ, “வெள்ளிக்கிழமை அன்று பூமியின் முதல் சுற்றுவட்டப்பாதையை முடித்த செயற்கைக்கோள், 2ம் வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அந்நேரம் வரையில், செயற்கைக்கோளில் இருக்கும் எல்ஏஎம் எனும் மோட்டார் நன்றாக செயல்பாட்டில் இருந்தது. பின்னர், 2ம் வட்டப்பாதை தொடங்கி 51 நிமிடங்கள் வரை இருந்த சிக்னல், அதன் பின்பு தகவல் தொடர்பை இழந்தது. செயற்கைக்கோளுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது\" என்று தெரிவித்துள்ளது.\nசெயற்கைக்கோளில் உள்ள மின்சாதனத்தில் கோளாறா, அல்லது மின்மோட்டாரில் சிக்கலா, ஆன்டனாவில் இருந்த சிக்னல்கள் அனுப்புவதில் பிரச்சினையா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். இது விஞ்ஞானிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுரங்கால் நேர்ந்த கொடுமை.. பிஞ்சுக் குழந்தை பலி\nவகுப்புவாத மோதல்: மத்திய இணையமைச்சர் மகன் கைது\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுரங்கால் நேர்ந்த கொடுமை.. பிஞ்சுக் குழந்தை பலி\nவகுப்புவாத மோதல்: மத்திய இணையமைச்சர் மகன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gilli.wordpress.com/2006/02/07/", "date_download": "2020-04-09T07:30:05Z", "digest": "sha1:QL3VUKQSQIXS3G4FZZFHV2ZKOXUK7DUV", "length": 8316, "nlines": 147, "source_domain": "gilli.wordpress.com", "title": "07 | பிப்ரவரி | 2006 | கில்லி - Gilli", "raw_content": "\nFiled under: உலகம், பயணக்குறிப்புகள், பொது — Snapjudge @ 9:32 பிப\nஇந்தியாவிலேயே மிகப்பழமையான கிறிஸ்தவர்களின் புனித ஆலயம் எங்குள்ளது கேரளத்திற்கு மிக அருகில், ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்து சொந்த ஊர்க்கதையைப் பேசுகிறார்.\nவாயில் உமிழ்நீர் சுரப்பது தெரியாதவரா நீங்கள் இலக்கியத்தனமாய் ஜொள்ளு எனப்படுவது யாது என்று அறிய விருப்பமா… அமர்க்களமாக சொல்கிறார் சொள்ளுப் பாண்டி.\nபாடல்கள் மட்டும்தான் ரசிக்கும்படி இருக்கிறது என்று நினைத்தேன். படமும் அவ்வாறு நன்றாக இருப்பதாக (கொஞ்சம் spoiler-களுடன்) சொல்கிறார் ரஞ்சித் காளிதாசன்.\nசக்கை போடு போட்ட டாவின்சி கோட் பற்றிய வித்தியாசமான ஜாலியான பதிவு. ஆசாத் எழுதுகிறார்…\n“…இதெல்லாம் நமக்குங்க. ஸ்கூல் படிக்ற பொண்ணு ஒண்ணுகிட்ட கதையப்பத்திக்கேட்டேன். படிச்சிட்டியாம்மான்னேன். படிச்சாச்சு, சூப்பர் கதை. என்னா மாதிரி ஒவ்வொரு க்ளூவா எடுத்து ப்ரேக் பண்ணிக்கிட்டே போறாங்கன்னு ஆஹா ஓஹோன்னுச்சு.\nசரி, நமக்கு புடிக்கல, தலைமுறை இடைவெளிபோலன்னு வுட்டுட்டேன்…”\nதுளசி அவர்கள் சென்னை வந்ததை முன்னிட்டு, சென்னையிலே வலைப்பதிவாளர் சந்திப்பு ஏற்பாடு ஆகியிருக்கிறது. ஏற்பாடு செய்பவர் ஜெ.ரஜினி ராம்கி.\nநாள் : 12-02-2006, ஞாயிற்றுக் கிழமை\nஇடம் : லைட் ஹவுஸ் உச்சியில் உட்லண்ட்ஸ் டிரைவ்.இன்\nநேரம் : அதிகாலை மாலை ஐந்து மணி\nமேல் விவரத்துக்கு ரஜினிகாந்தை ராம்கியை அணுகவும்.\nFiled under: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, பொது — Snapjudge @ 2:44 பிப\nஅந்த நாள் ஞாபகங்களைக் கவித்துவமாகப் பகிர்கிறார் நீம்பு பானி.\nFiled under: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, நிகழ்வுகள், புகைப்படங்கள் — Snapjudge @ 2:41 பிப\nஐ.ஐ.எம். பெங்களூரின் கலைவிழா Unmaad-இல் இடம்பெற்ற ‘டிரம்ஸ்’ சிவமணியின் இசை நிகழ்ச்சி குறித்த அனுபவங்களை சொல்கிறார்.\nFiled under: ஆங்கிலப் பதிவு, இலக்கியம், பொது — Snapjudge @ 2:35 பிப\nThe Feminine Mystique போன்ற பெண்ணியத்தின் வேர்களைப் பதித்த பெட்டி ஃப்ரீதானுக்கு அஞ்சலிகள்.\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/72-percentage-votes-poll-in-vellore-skd-189713.html", "date_download": "2020-04-09T08:30:40Z", "digest": "sha1:6ERM3W4IKHHFEFPLD6HPK6JIV3MKBE6E", "length": 14665, "nlines": 309, "source_domain": "tamil.news18.com", "title": "வேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு! | 72 percentage votes poll in vellore skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலின் போது பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை ஆறு மணி வரை நடைபெற்றது.\nவாக்குப் பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம், ‘வேலூர் தொகுதியில் 72% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குபதிவின் போது 22 விவிபாட் இயந்திரங்கள் பழுதானது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட வாக்குபதிவு அளவு 4% குறைவு.\nவாக்குபதிவின் போது 35 புகார்கள் வந்தது. அதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எதுவுமில்லை. சிறிய பிரச்சனைகள் குறித்த புகார்கள் தான் வந்தன.\nவாக்குபதிவு இயந்திரம் நான்கும், கட்டுப்பாட்டு கருவிகள் இரண்டும் வாக்குபதிவின் போது பழுதானது.\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.முதல்முறையாக வாக்களிப்பவர்கள், வெளியூர்களில் தங்கி படிக்க கூடிய மாணவர்கள் முறையாக விடுமுறை எடுத்து வரவில்லை என்பது தெரிகிறது. பணப்பட்டுவாடா குறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. மனோ, பாஸ்கர் என்கிற இரண்டு பேர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.\nஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை. பணமும் கைப்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அதிக அளவில் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நான், சென்னையிலும் வேலூரிலும் ஓட்டுபதிவு செய்ததாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் எனக்கு சென்னையில் வாக்குப் பதிவு செய்யும் உரிமை இல்லை. இதுவரையில்\nகைப்பற்றபட்ட பணம் 2 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். மதுபானம், தங்கம், வெள்ளி என மொத்தம் 3 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு\nதிருச்சியில் பாதுகாப்பு கருதி வாரத்திற்கு 40 காவலர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவு\nகிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை தயாரித்த அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nகொரோனா அச்சத்தால் ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு கழுவிய விவசாயி\nதிருச்சியில் பாதுகாப்பு கருதி வாரத்திற்கு 40 காவலர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவு\nகிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை தயாரித்த அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.edudharma.com/fundraiser/lakashana-valve-replacement", "date_download": "2020-04-09T08:35:49Z", "digest": "sha1:SWFYMVXBINLONMVGROORRMWQLNOKW4X4", "length": 7985, "nlines": 159, "source_domain": "www.edudharma.com", "title": "Save 11 year old Lakshana under treatment of Aortic Valve Repair/replacement", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி லக்ஷனா. மூன்று வயதாக இருந்தபோதே, அவருக்கு அடிக்கடி கடும் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அப்போது செய்த மருத்துவப் பரிசோதனையில் குழந்தை லக்ஷனாவின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது முக்கியம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.\nஎட்டு வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது லக்ஷனாவின் (11 வயது) உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அவளது பெற்றோர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.\nலக்ஷனாவுக்கு Aortic Valve Repair/replacement + ROSS procedure என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. ROSS procedure என்பது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் Pulmonary Valve-ஐ வைத்தே Aortic Valve-ஐ சரி செய்யும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை, ICU மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு, மருந்துகள், மற்றும் இதரச் செலவுகளுக்கு சுமார் ரூ. 3,60,000 தேவைப்படுகிறது. தங்களது சொத்தாக நினைக்கும் ஒரே மகளைக் காப்பாற்ற லக்ஷனாவின் குடும்பம் போராடிக் கொண்டிருக்கின்றது.\nலக்ஷனாவின் தந்தை ஞானசேகரன் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார், அவரின் மாதச் சம்பளம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. தற்போது மருந்து, மருத்துவ பரிசோதனைக்கு என கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்து யாரிடம் உதவி கேட்பது என்கிற பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது இந்தக் குடும்பம். கொடை செய்வோம், சிறுமியின் உயிர்க் காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:45:45Z", "digest": "sha1:ZGY3ARJ4GHZ67DBFYQ4QJIDEI4C5ED6Z", "length": 11746, "nlines": 154, "source_domain": "www.inidhu.com", "title": "வ.முனீஸ்வரன் Archives - இனிது", "raw_content": "\nமருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்பதே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்மிடம் விடுக்கும் அன்புக் கட்டளை.\nமருந்து இல்லாத நோயான கொரோனாவிற்குப் பயந்து, நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றோம்.\nஆனால் நம்முடன் வாழும் தெய்வங்களான மருத்துவர்களும் செவிலியர்களும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நம்மைக் காக்கப் போராடுகின்றார்கள்.\nநமக்காக அவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.\nஅவர்கள் போராட்டம் எப்படிப் பட்டது Continue reading “நீங்கள் வர வேண்டாம்”\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nஉலகின் டாப் 10 மழைக்காடு பற்றிப் பார்ப்போம். மழைக்காடுகள் அதிகளவு ஆக்ஸிஜனை வழங்குவதால் உலகின் ���ுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.\nஇவை சுற்றுசூழலுக்கு அவசியமான முக்கியமான உயிர்தொகுதியாக உள்ளன. உலகின் 50 சதவீத உயிரினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.\nவானிலை மற்றும் சுற்றுசூழலின் வெப்பநிலை கட்டுப்பாட்டாளர்களாக மழைக்காடுகள் விளங்குகின்றன.\nContinue reading “உலகின் டாப் 10 மழைக்காடு”\nகங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்\nஇந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா\nடால்பின் பொதுவாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும். டால்பின் அடிக்கும் குட்டிக்கரணம் எல்லோருக்கும் பிடிக்கும். டால்பின் பொதுவாக கடலில்தான் இருக்கும். Continue reading “கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்”\nபிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்\nபிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன். இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.\nஇன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள்.\nஇன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன. Continue reading “பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.\nடெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.\nஇந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்\nஇல்லை; ஒற்றுமை குறைவால். Continue reading “சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்”\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nரவா கேசரி செய்வது எப்படி\nஓமம் - மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபுதிர் கணக்கு - 20\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சு���முன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/all-emis-deferred-for-3-months-reserve-bank-governor-announcement.php", "date_download": "2020-04-09T06:10:51Z", "digest": "sha1:WWQQMMC6Q52J4XJP5OP5FXMGI7ODMVGR", "length": 8087, "nlines": 144, "source_domain": "www.seithisolai.com", "title": "3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைப்பு … ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு …!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைப்பு … ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு …\n3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைப்பு … ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு …\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.\nஇதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், ரிசர்வ் வங்கி ஊழியர்களில் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறுகிய கால வட்டி விகிதம் குறைப்பு. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும்.\nரெப்போ வட்டி விகிதம் 5.15%-இல் இருந்து 4.20% ஆக குறைப்பு. சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தவணைகளையும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் தொழில் நிறுவனங்கள், பொது மக்களுக்கு குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் வழங்க வாய்ப்பு கிடைக்கும்\nகாவல்துறையை விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் – பார் கவுன்சில் அறிவுறுத்தல்\n144…. கால் உடைப்பவர்களுக்கு….. சூடுபவர்களுக்கு…. ரூ5,100 பரிச��….. MLA சர்ச்சை பேச்சு….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 09….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 08…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 07…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 06…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/25/tropical-storm-impact-demonstrates-emergency-yemen-tamil-news/", "date_download": "2020-04-09T08:14:16Z", "digest": "sha1:AXMF3UV3Y5V2YSBSNEU4S4HQBIVMPBSM", "length": 24690, "nlines": 261, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tropical Storm Impact Demonstrates Emergency Yemen Tamil news", "raw_content": "\nவெப்ப மண்டல புயல் தாக்கம் ஏமனில் அவசர நிலை பிரகடனம்\nவெப்ப மண்டல புயல் தாக்கம் ஏமனில் அவசர நிலை பிரகடனம்\nஅரபிக் கடலில் அமைந்துள்ளது சோகோட்ரா தீவு. ஏமன் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த தீவில் கடுமையான வெப்பமண்டல புயல் தாக்கியது. இதன் காரணமாக தீவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.\nசாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு உயரமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில பகுதிகளில் உள்ளவர்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.\n2 படகுகள் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 17 பேர் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nமீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தீவு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக ஊரைவிட்டு வெளியேறி மலைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nமேலும் கிழக்கு ஆப்ரிக்காவில் நேற்று வெப்பமண்டல புயலின் தாக்கத்தினால் சோமாலிலேண்டில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nபெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு ���கந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால��� 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் ம��கவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=comment/reply/26333%23comment-form", "date_download": "2020-04-09T08:34:47Z", "digest": "sha1:XSNQSPCTORZ3GGJMOB3LYPSGK45ZUUTF", "length": 4611, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.uthayasoorian.com/", "date_download": "2020-04-09T06:12:33Z", "digest": "sha1:5K5SA4PDQJRWOOTO7BQDFCWPL5S5GTQ3", "length": 7828, "nlines": 140, "source_domain": "www.uthayasoorian.com", "title": "Uthayasoorian", "raw_content": "\nசிட்னியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள்....\nஅழகுக் குறிப்புகள் / முகம் வெள்ளையாக சில குறிப்புகள் பகிருங்கள் கருத்துக்கள் காட்சி எடிட் ஆலோசனை பங்களிப்பாளர்கள் நிலை: திருத்தம் செய்யலாம் முகம் வெள்ளையாக சில குறிப்புகள்\nசருமம் யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்தி...\nஇத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா கருப்பு திராட்சை...\nதிராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் ...\nசதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை\nவாதம், வாய்வு, வாய்வு சம்பந்தப்பட்ட உடல்வலிகள் இவைகளுக்கு சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடையல், குழம்பு, பொரியல் செய்து உண்...\nசளியினால் ஏற்படும் தொல்லைகளை விரட்டும் அற்புத மருந்து மிளகு..\nமிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ...\nஇந்த பொருளை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் உங்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் தெரியுமா\nவினை தீர்க்கும் விநாயகன் \" என்று பிள்ளையாரை கூற காரணம் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் கடவுளாக பிள்...\nஒரு வாரத்துல நீங்க கலராகணுமா கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க.\nகொய்யா' தெரியாதவர்கள் இருக்க இயலாது. நம் நாட்டில் கொய்யாப்பழம் தாராளமாக கிடைக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல், நல்ல ஜீரண சக்தி ஆகியவற்றை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2007/02/", "date_download": "2020-04-09T06:11:15Z", "digest": "sha1:QHVWOTDBIHFJCVDRJTRP6GPDE2LWLJVD", "length": 5157, "nlines": 179, "source_domain": "sudumanal.com", "title": "February | 2007 | சுடுமணல்", "raw_content": "\nதோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி\nIn: நினைவு | பதிவு\n18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.\nஇந்த அவலத்துக்கு யார் பொறுப்பு\nIn: பதிவு | விமர்சனம்\nதுயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/oneplus-ambassador-robert-downey-jr-spotted-using-huawei-phone-leaves-epic-reply", "date_download": "2020-04-09T08:36:21Z", "digest": "sha1:FPC3BQDFOIEQBCRQMA4QXXWFOSQLZEQ3", "length": 8496, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "'ஒன்ப்ளஸுக்கு வாவே போனிலிருந்து விளம்பரம்' ராபர்ட் டௌனி ஜூனியரின் கலகல ரிப்ளை! | OnePlus Ambassador Robert Downey Jr. Spotted Using Huawei phone, leaves epic reply", "raw_content": "\n'ஒன்ப்ளஸ்ஸுக்கு வாவே போனிலிருந்து விளம்பரம்' - அயர்ன்மேனை காட்டிக்கொடுத்த பதிவு\nஇவர் தோன்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விளம்பரங்களை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்திருப்போம்\nதற்போது, மற்ற இடங்களைவிட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதையே நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன. விளம்பர உலகில் Social media Influencers என அழைக்கப்படும் மக்களிடையே நல்ல ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பிரபலங்களுக்குத்தான் மவுசு அதிகம். அதிலும் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட மார்வெல் படங்களில் அயர்ன்மேனாக நடித்திருக்கும் ராபர்ட் டௌனி ஜூனியருக்கு இருக்கும் மவுசைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா இவரைத் தங்களது போன்களுக்கு விளம்பர தூதுவராகப் பிடித்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். இவர் தோன்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விளம்பரங்களை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்திருப்போம்.\nஇந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் கில்லியாக இருக்கும் ஒன்ப்ளஸ், உலக அரங்கிலும் ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய கைகளுடன் நேருக்கு நேர் மோதத் தயாராகிவருகிறது. இதற்கு ராபர்ட் டௌனி ஜூனியரின் இமேஜ் பெரிதும் உதவும் என நம்புகிறது ஒன்ப்ளஸ்.\nஇந்நிலையில், சீனாவில் மிகப்பிரபலமாக இருக்கும் Weibo என்னும் சமூக வலைதளத்தில் ஒன்ப்ளஸ் குறித்த பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அதில்தான் சிக்கியிருக்கிறார் நம்ம அயர்ன்மேன். அந்தப் பதிவு, வாவே (Huawei) P30 ப்ரோவிலிருந்துதான் பதிவாகியிருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாவே (Huawei) P30 ப்ரோவிலிருந்துதான் பதிவான பதிவு\n' என ரசிகர்கள் கலாய்க்கத்தொடங்கினர். ஆனால், இதற்கு சாமர்த்தியமாகப் பதிலளித்தார் ராபர்ட் டௌனி ஜூனியர்.\nஅதில் 'என் அசிஸ்டன்ட்டை ஒன் ப்ளஸ் 7 ப்ரோவிற்கு அப்டேட் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது, இனிமேல் தவறு நடக்காது' என்று இருந்தது. இது ஒன்ப்ளஸ் 7 ப்ரோவிலிருந்துதான் பதிவாகியிருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nராபர்ட் டௌனி ஜூனியரின் கலகல ரிப்ளை\nஇதற்காக, நிறுவனங்களிடம் இழப்பீடு தொகைகள் கட்டிய பிரபலங்களும் உண்டு. ஆனால், இந்தத் தடவை இதை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ராபர்ட் டௌனி ஜூனியர் என மெச்சிவருகின்றனர், அவர் ரசிகர்கள். ஆனால், இன்று பெரும்பாலான பிரபலங்களின் சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொள்வதற்கே தனி குழுக்கள் இருப்பதால், இதையும் ராபர்ட் டௌனிதான் பண்ணியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-04-09T08:21:40Z", "digest": "sha1:K6SD3BKKJWWMAE3FDMRYWOTE4AO23M7F", "length": 11087, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் - முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை\n5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் - கொரோனா வைரஸ்\nஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா\nபாதிரியார் கைது - 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்\nஏப்.,5 இரவில் மின்விளக்கை 'ஆப்' செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் \n* சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம் * பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் * கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க முடிவா * விவசாய விளைபொருட்களை விற்க சலுகை\nரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் – முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nநடிகர் ரஜினிகாந்தை சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்று கூறுபவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர், சென்னையில் நடிகர் ரஜனிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் இச்சந்திப்பு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங���களுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nபெரியார் குறித்து துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது உண்மையா\nரஜினிகாந்த் காலத்தை கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா\nரஜினியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜனியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் நாங்கள் அளவளாவினோம்.\nரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன.\nஉடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து பேசப்பட்டன.\nரஜினி சம்பந்தமாகப் பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன்.\nஅவரின் அன்பு,எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.\nரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை கால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த ‘பந்தா’ காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.\nஎந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன்.\nரஜினியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல், இலங்கை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:24:59Z", "digest": "sha1:X2CDDTCFPZ4JQCDGFVXCKV6MVXFBQ6PC", "length": 5331, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வயிற்று புண் |", "raw_content": "\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்டார்களா\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் ......[Read More…]\nDecember,30,10, —\t—\tஈரல் நோய்கள் இரைப்பை அழற்சி ஈரல், தேனின் மருத்துவ குணங்கள், தேன் நிலவு, தேன் மருத்துவம், பித்தப்பை, புண், வயிற்றில் அழற்சி, வயிற்று புண்\nமனிதாபிமானம் மற்றும் நல்ல வியாபாரம்\nஇன்றைக்கு நரேந்திர மோடிக்கு எதிராக ஊரெல்லாம் ஒரே பேச்சு அவர் ஹைட்ராக்ஸி–குளோரோ–குயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஏற்றுமதிக்கு அனுமதித்து விட்டார் என்று. சமீபத்தில் உலகிலேயே மிக பெரிய விளையாட்டு அரங்கை திறந்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்ததையும், ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/author/seelan/page/2/", "date_download": "2020-04-09T06:09:38Z", "digest": "sha1:7Y2QPB4VGYJSJPGWJWZDSRUNL5FP26BR", "length": 6046, "nlines": 93, "source_domain": "www.ilakku.org", "title": "சீலன் | இலக்கு இணையம் | Page 2", "raw_content": "\nஅனுமதி பத்திரம் ஏப்ரல் 30 வரையில்.\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வு\nபொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு.\nஅரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை.\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போ��ு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் .\nஇலங்கையில் 14 இடங்கள் முற்றாக முடக்கம்\nசுகாதார, சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 66 மில்லியன் ரூபா நிதி\nமக்களுக்கான நிவாரண தொகையை 3 நாட்களில் வழங்க தீர்மானம்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது.\nஇயற்கையின் சீற்றத்தால் ஒருவர் பலி பல்லாயிரம் ரூபா பெறுமதியான பொருட்சேதம். படங்கள் இணைப்பு.\nகொரோனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 88,279 ஆக அதிகரிப்பு\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/canadaa/", "date_download": "2020-04-09T06:29:45Z", "digest": "sha1:SFKUU2ZGXKYVBGU77RCRNGQSUILTVP7E", "length": 8338, "nlines": 145, "source_domain": "orupaper.com", "title": "ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்பும் கனடா | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்பும் கனடா\nஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்பும் கனடா\nகோவிட் 19 மிகப்பெரும் பொருளாதார மந்தம்,வேலைவாய்ப்பின்மை ஏற்றப்பட்டுள்ள நிலையில்,அமெரிக்க – கனடா எல்லையினூடாக வந்த ஆயிரம் அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்படஙுள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சில கொள்கை மாற்றங்களினால் அமெரிக்க எல்லை பகுதி மக்கள் கனடாவினுள் அகதிகளாக வரும் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடதக்கது.\nதனது மனைவிக்கு கோவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கனடா பிரதமர்,நாடு மிகவும் சவ��லான ஒரு காலத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இவற்றை தற்காலிகமாக தீர்க்க தமது அரசு மேள்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrevious articleபூமி தாயை மகிழ்விக்கும் கொரானா – கதறும் மனித வைரஸ்\nNext articleசீன கோடிஸ்வரர்,ஆசிய – சீன நட்பு நாடுகளுக்கு கோவிட்19 உதவி\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nநாமே நமக்கு ; துரை சிவபாலன்\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்டிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-09T06:06:36Z", "digest": "sha1:NYOBP5IUOZPZMMILMEXZCDLQ4GP4SOVY", "length": 4637, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "கூந்தல் பராமரிப்பு – Tamil Ayurvedic", "raw_content": "\nஇந்த குறிப்புகள் நிச்சயமாக உங்கள் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்\nApril 11, 2019 அழகு, கூந்தல் பராமரிப்பு\nமுடியில் பிளவு முனைகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இவற்றை செய்யுங்கள்\nApril 6, 2019 அழகு, கூந்தல் பராமரிப்பு\nகூந்தல் நன்றாக வளர மருதாணி மட்டும் நம் கையில் இருந்தால் போதும்…..\nApril 2, 2019 அழகு, இயற்கை மருத்துவம், கூந்தல் பராமரிப்பு\nமுடியின�� வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்…..\nApril 2, 2019 அழகு, கூந்தல் பராமரிப்பு\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க சின்ன வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nMarch 12, 2019 கூந்தல் பராமரிப்பு\nகாய்கறி சூப் எப்படிச் செய்வது\nFebruary 15, 2019 ஆயுர்வேத மருத்துவம், கூந்தல் பராமரிப்பு\nதலைப்புண்களை குறைக்க இவற்றை செய்யுங்கள்\nFebruary 10, 2019 ஆயுர்வேத மருத்துவம், கூந்தல் பராமரிப்பு\nதலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லைபோன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்\nFebruary 2, 2019 கூந்தல் பராமரிப்பு\nவழுக்கைக்கு தீர்வு என்று பல இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்\nJanuary 26, 2019 கூந்தல் பராமரிப்பு\nநீங்கள் செய்கின்ற ஒரு சில பழக்க வழக்கங்கள் தான் உங்கள் முடி உதிர்வுக்கு முழு காரணம்\nJanuary 10, 2019 அழகு, கூந்தல் பராமரிப்பு\nவலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு\nJanuary 6, 2019 அழகு, கூந்தல் பராமரிப்பு\nஇளநரை யை போக்கும் ஆயுள்வேத மருத்துவம்\nJanuary 4, 2019 ஆயுர்வேத மருத்துவம், கூந்தல் பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/5th-odi-its-all-over-australia-win-35-runs", "date_download": "2020-04-09T07:33:08Z", "digest": "sha1:U5KHMHFSRICUE5IH3UNY55SZTV6IFP24", "length": 11886, "nlines": 116, "source_domain": "www.toptamilnews.com", "title": "மீண்டெழுந்ந ஆஸ்திரேலியா; தொடரை கைப்பற்றியது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமீண்டெழுந்ந ஆஸ்திரேலியா; தொடரை கைப்பற்றியது\nவெற்றி களிப்பில் ஆஸ்திரேலிய வீரர்கள்\nபுதுதில்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான 5 போட்டிகள் கோண்ட ஒருநாள் தொடர் 2-2 என்று சமநிலை கண்ட சூழலில், கடைசி போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா , முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களும், இரண்டாவது விக்கெட்டுக்கு 199 ரன்களும் சேர்த்தது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 272/9 என்கிற ஸ்கோரை எட்டியது.\nஇந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஓரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஇத்த ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் தான் வீசிய முதல் 8 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுத்தந்த பும்ரா, தன���ு கடைசி இரண்டு ஓவரகளில் முறையே 19 மற்றும் 7 என மொத்தம் 26 ரன்களை கொடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்னிங்ஸின் கடைசி 4 ஓவர்களில் 42 ரன்களை திரட்டியது ஆஸ்திரேலியா.\nடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் 250 ரன்களுக்கு மேல் இலக்கு துரத்தப்பட்டது இரண்டே முறை தான். அதிலும் இதற்கு முன் அவ்வாறு ஆனது 1996 உலக கோப்பையின்போது தான் என்றது ஒரு புள்ளி விவரம்.\nகடினமான இலக்கை துரத்த தொடங்கிய இந்திய அணியில், ஸ்கோர் 15 ஆக இருந்தபோது தவன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 68 ரன்களாக உயர்ந்த போது கோலி 20 ரன்களிலும் 91 ரன்களை தொட்ட போது, பந்த் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஅடுத்ததாக வந்த விஜய் ஷங்கரின் இன்னிங்ஸும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 21 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவை அத்தனையும் நடந்துகொண்டிருந்த பொழுது முறுமுனையில் ரோஹித் ஷர்மா களத்தில் தான் இருந்தார். அவரது இன்னிங்ஸின் 46ஆம் ரன், ஒருநாள் போட்டிகளில் அவரது எட்டாயிரமாவது ரன்னாக பதிவானது.\nஆனால் சிறிது நேரத்திலேயே ரோகித் ஷர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் 29ஓவர்களில் 132/6 என்று தடுமாறியது இந்திய அணி. அதன்பின் கூட்டணி அமைத்த கேதார் ஜாதவ் -புவனேஸ்வர் குமார் இணை 91 ரன்கள் சேர்த்த பின் பிரிந்தபோது, கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது.\nபுவனேஸ்வர் 54 பந்துகளில் 46 ரன்கள் (4x4) என்கிற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கேதார் ஜாதவ் 44 (57) 4x4, ஆட்டமிழக்க நேர்ந்தது. இத்தருணத்தோடு வெற்றி வாய்ப்பும் பறி போனது.\nஇறுதியில் 237 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழக்க, 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, அதன் மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடர் வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் தொடர்களை இழந்திருந்ந சோகத்துக்கு முடிவுரை எழுதியது ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் க்வாஜா அட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nபத்தாண்டுகளுக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்தியா. அதன்பிறகு அப்படிப்பட்ட அவலம் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தெரிந்திருக்கிறது. ஏற்கனவே இருபது ஒவர் தொடரையும் ஆஸ்திரேலியா 2-0 என்கிற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleமக்களவை தேர்தல் 2019; திமுக கோட்டையில் களமிறங்கும் கமீலா நாசர்\nNext Articleஅபிநந்தன் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ.,தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nஆஸ்திரேலியா வெற்றி.. உயிர் பெற்ற ஒருநாள் தொடர்; கோலியின் சதம் வீணான…\nஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி\nநாளை இரண்டாவது இருபது ஓவர் போட்டி; தொடரின் நிலை என்னவாகும்\nமது கிடைக்காததால் விரக்தியடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை: அயனாவரத்தில் பரபரப்பு\nபத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பு\nகொரோனா தீவிரம்: ஒடிஷாவில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..குரல் வழி சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/santhanam-joins-a1-movie-director", "date_download": "2020-04-09T06:12:04Z", "digest": "sha1:THHDR6EMC3VPQM6BX46O4K7WBIQGKSWC", "length": 6501, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்\nசந்தானம் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது.\nஇயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'A1'. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. அதுமட்டுமின்றி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள பயனாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.\nஇந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இதில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். A1 படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nPrev Article மிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... மீண்டும் சீண்டும் கஸ்தூரி\nNext Articleஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறைந்திருக்கும்..... அடித்து சொல்லும் பன்னாட்டு நிதியம்....\nசந்தானத்துடன் இணைந்த பிக்பாஸ் சர்ச்சை நடிகை\nமூன்று வேடங்களில் களமிறங்கும் சந்தானம்\nபிராமணர்களை ஓவராக நக்கலடிக்கும் சந்தானத்தின் ‘ஏ 1’படம் ரிலீஸாகுமா\nதமிழகத்தில் பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பாக்கெட் பொருட்களுக்கு தட்டுப்பாடு\nகொரோனா தடுப்பு பணியினருடன் பிறந்தநாளை கொண்டாடிய சிறுவன்.. நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது\nஇத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் 542 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.endhiran.net/enthiran-delayed-due-to-aishwarya-call-sheet/", "date_download": "2020-04-09T07:44:45Z", "digest": "sha1:QZ6GKZJX5G7C3XLPPJIVWXRYU7KZLSKT", "length": 11052, "nlines": 135, "source_domain": "blog.endhiran.net", "title": "Enthiran Delayed due to Aishwarya call sheet(Tamil) | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nமணிரத்னத்தின் ராவண் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐஸ்வர்யா ராய் நடித்து வருவதால் ரஜினியின் எந்திரன் படம் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது..\nஇந்தியாவில் இதுவரை வெளியான படங்களிலேயே பெரும் பட்ஜெட்டில் தயாராகும் எந்திரன் படப்பிடிப்பு 2008-ம் ஆண்டு துவங்கியது. ஆனால் இன்னும் பல்வேறு காரணங்களால் தாமதமாகிவருகிறது. 2007-ல் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் 2008-ல்தான் ஆரம்பித்தது. காரணம் ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட். அதற்காக பல மாதங்கள் காத்திருந்தனர்.\nஇரு பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ராவணன் படத்துக்குப் போய்விட்டார் ஐஸ். அவர் இடம்பெறாத முக்கியமான காட்சிகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் எடுத்தனர்.\nராவண் படம் பிரச்சினைக்குள்ளான நேரத்தில் அந்தக் கால்ஷீட்டை எந்திரனுக்கு ஒதுக்கினார். இத்தனைக்கும் இந்தியாவிலேயே இதுவரை எந்த ஹீரோயினும் வாங்காத சம்பளமாக ரூ 6 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளனர் இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யாராய்க்கு.\nஇன்னும் ஒரு பாடல் காட்சி மற்றும் ரஜினி -ஐஸ் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளது.\nஜூலையில் எந்திரன் படம் ரிலீசாகும் என ரஜினி கூறினார். ஆனால் ஐஸ்வர்யாவின் திடீர் கால்ஷீட் குளறுபடியால் திட்டமிட்டபடி படம் வருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.\nஇந்த முறையும் மணிரத்னத்தின் ராவண் படம்தான் காரணம். இப்போதைக்கு அவரும் ஷூட்டிங் முடிப்பதாகத் தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரம் வேறு அந்தப் படத்தை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.\nஐஸ்வர்யாவுக்காக இப்போது எந்திரன் படக்குழுவினர் காத்துக் கொண்டுள்ளது. அவர் எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்போதுதான் படப்பிடிப்பை துவங்க வேண்டிய நிலை.\nஇதற்கிடையே, ராவண் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இனி எந்திரன் ஷூட்டிங்குக்கு வந்துவிடுவேன் என்றும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளாராம்.\nஇன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். இது இறுதிக் கட்டப் படப்பிடிப்பாம்.\nஎன்திரனை 3 டியில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதால் 3 டி உருவாக்கம் சாத்தியமா என்பது தெரியவில்லை. படம் ஜூலையில் வெளியாகுமா அல்லது தீபாவளி வெளியீடா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2010/", "date_download": "2020-04-09T07:07:12Z", "digest": "sha1:LNV7B32AMZMAJL5W56NJCVUUVBLXBAYW", "length": 50251, "nlines": 756, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: 2010", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nஅன்புள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்னோட ப்லோக்க்கு இன்னைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்றவங்க சொல்லலாம் இல்ல அட பாவி ஒரு வருஷமா கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம். அறிமுகம் இல்லாமல் புதிதாக கிடைத்த நண்பர்கள் கவலைகளை கூட காமெடியாக மாற்றக்கூடிய நல்ல நண்பர்களை குடுத்த பதிவுலகத்திற்கு என்றும் என் நன்றிகள் . யாரும் கேக் சாப்பிடாம போககூடாது இந்தாங்க எடுத்துகோங்க.\nஇதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் சத்தியமா நான் இன்னும் யாரையும் காதலிக்கலா ஏன யாரும் என்ன காதலிக்கலா இத வலைடளைதில் வரும் கவிதைகள் அனைத்தும் சும்மா பொழுது போக்குக்க எழுதுனது மற்றபடி வேற ஒன்னும் இல்ல. எனக்கும் காதல தவிர வேற ஒன்னும் எழுத தெரியல என்பதே உண்மை.\nநிலா என்பது உன் புனை பெயர்\nநிலவின் குணம் மறைவது மட்டுமல்ல\nஉன்மனதில் தேய் பிறையான என் நினைவு\nஎன்று தான் வளர் பிறையாக மாறும்\nநிலவே உன் மனதில் அமாவாசையான\nஎன் நினைவு பௌர்ணமி நிலவாக என்று வட்டமிடும்\nபிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை\nகாதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்\nஅவள் மேல் நான் காதல் கொண்ட போது\nகாதல் மிகவும் கொடியது என அறிந்தேன்\nஅவள் என் காதலை கொன்ற போது\nகடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்\nஅவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே\nஅது அவள் நானாகவும் நான் அவளாகவும்\nபிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு\nகாதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்\nLabels: கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nஅதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான்\nLabels: கவிதை, காதல், காதல் கவிதை\nபெண்ணே என் இதயத்தில் உன்\nநினைவு மட்டுமே இது வரமா\nஅன்று சுகமாக சுமந்துவந்த உன் நினைவுகள்\nஇன்று சுமையானதே இது ஏன்\nஅலை மீதோ படகு தடுமாறுது\nஎன் கல் நெஞ்சமோ இன்று பஞ்சானது\nஇந்த பூமியோ இடம் மாறி போவதில்லை\nஅந்த வானமோ தடம் மாறி போவதில்லை\nஉன் நினைவில் மட்டும் தடுமாற்றம் ஏன்\nவிடை சொல்லி விட்டு செல்வாயா\nகடைசிவரை காத்திருப்பேன் உன் நினைவுடன் மட்டுமே\nLabels: அவள், கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nபெண்ணே நீ தோழியா காதலியா\nபெண்ணே உன் மௌனத்தின் காரணமாக\nஉன்னுடன் மட்டும் பேச வேண்டும் என்னும் உணர்வு\nஇது ஒரு இனம் புரியாத உணர்வு\nஇது காதல் என்றால் நீ என் காதலி\nஇல்லை நட்பு என்றால் நீ என் தோழி\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிடை தேடி அலைகிறேன் வீதியிலே\nLabels: அவள், கவிதை, காதல், காதல் கவிதை, காதல் கேள்விகள்\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\nகௌரவம் என சொல்லும் உந்தன் மனம்\nகவலையில் வாடும் எந்தன் மனம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nLabels: அவள், அழகு, கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nஇன்றைய காதல் vs உண்மை காதல்\nமுதல் நாள் சாலையில் பார்கிறான்\nஅவளும் சிரிக்கிறாள் காதல் மலந்தது\nமுப்பது நாளுக்கு பிறகும் இது தொடர்கிறது\nஅவன் மற்றொரு பெண்ணின் பின்னால்\nஅவள் இன்னொரு ஆணின் முன்னாள்\nஇன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்\nஇருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது\nஇதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது\nஇதில் எது காதல் குழப்பத்தில் நான்\nLabels: அவள், அழகு, கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை, காதல் கேள்விகள்\nகாதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி\nஉன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு\nநேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுவதால்\nஉன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய\nநண்பர்களிடமும் பொய் சொல்லிவிட்டு மனதில்\nஉன்னை மட்டுமே நினைக்கும் வலியை\nஉணர்த்த தமிழில் வார்த்தையே இல்லை\nLabels: கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nமரணமே பெண்ணின் வடிவில் உன்னை நேசிக்கிறேன்\nமரணமே உன்னை நான் நேசித்தேன்\nஉனக்கும் ஒரு நாள் மரணம் வரும்\nஒரு பெண்ணை உண்மையாக நேசித்தால்\nபெண்ணே ரசிகனாக இருந்த நான்\nபனித்துளியாய் இருந்த என் மனம்\nபோராளியாய் இருந்த என்னை இன்று\nகவிதையை கிறுக்கும் கிறுக்கனாக மாறி விட்டேன்\nவெறும் பையன் என்ற பெயரின் சுற்றிவருகிறேன்\n(எப்படியாவது எனக்கு பிடித்த பக்ககளை இந்த கிறுக்கலில் கொண்டுவர எண்ணினேன் சில நண்பர்களின் பக்கங்களை கொண்டுவர முடியவில்லை அதக்கு வருந்துகிறேன்\nஇது கொஞ்சம் வருத்தம் தருகிறது)\nஇது இருக்கட்டு மறக்காமல் வோட்டு போடுக\nLabels: கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nமுட்கள் நிறைந்தது என் காதல் பயணம்\nஎன் காதல் பயணம் முட்கள் நிறைந்தது\nதைத்தது என் காலில் அல்ல\nபெண்ணே பிறப்பு ஒரு முறை\nஇறப்பு ஒருமுறை என்று யார் சொன்னது\nபெண்ணே நீ என்னை விரும்பும்\nஅதே போல் நீ என்னை வெறுத்தால்\n( இப்பொழுது தெரிகிறதா நண்பர்களே நான் எத்தனை முறை பிறந்திருப்பேன் எத்தனை முறை இறந்திருப்பேன் என்று ஒரு உண்மை என்னுடைய பிறப்பைவிட இறப்பு பல மடங்கு அதிகம். சரி இது இது இருக்கட்டும் முதலில் தமிளிஷ் , தமிழ்மணம் , தமிழ் 10 இதுல வோட்டு போடுக அப்பறம் கருத்துகளை கீழே போடுங்க வோட்டு மற்றும் கருத்துகளை போடாதவங்களை காதல் பேய் பிடிச்சிடும் பார்த்துகோங்க\nLabels: கவிதை, காதல், காதல் கவிதை\nகொள்ளும் ஒரு பைத்தியகாரத்தனம் தான்\nஇதில் வெற்றி பெரியதல்ல ஆனால்\nLabels: கவிதை, காதல், காதல் கவிதை\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nஇருக்க அவள் மீது மட்டும்\nஎனக்கு ஏன் காதல் மலந்தது\nஅன்று நான் அடைந்த இன்பத்திற்கு\nஅவள் என்னுடன் பேச மறுத்த\nLabels: கவிதை, காதல், காதல் கவிதை\nதொடர் கதை தான் என் (தோற்றுப்போன ) காதல்\nஇன்று எதோ ஒரு தைரியத்தை வரவைத்து\nஅவள் முன் தனியே பேசினேன் நான்\nஎன் வார்த்தைகள் எதுவும் அறியாததை போல்\nசுற்றி இருந்தவர் அனைவரும் சிரித்தனர்\nஎன் மனமோ யாருக்கும் தெரியாமல் அழுதது\nநடக்கும் தொடர் கதை இது\nஇதை முடிப்பது எப்படி என்று\nஅவள் மேல் நான் அப்படி\nஎன் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.\nகொடுத்து விட்டு போனாள் அவள் .\nஎதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்\nLabels: கண்ணீர் காதல், காதல் கவிதை\nஅன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்\nஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற\nஅன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்\nகரணம் அன்று முடி இன்று நான்....................\nஒரு முள்ளின் (என்) காதல்\nஒரே செடியில் தானே பிறந்தோம்\nஇருபினும் நீன் மட்டும் மலராகவும்\nநான் ஏன் முள்ளகவும் பிறக்க வேண்டும்\nஉன்மேல் உள்ள பனித்துளியை அனைவரும்\nரசிப்பர் ஆனால் யாருக்கும் தெரியவில்லை\nஅது என் கண்ணீர் துளி என்று\n( இதில் மலர் என்பது என் அவள் முள்ளாக இருப்பது நான்)\nஎன்ன செய்வது என தெரியவில்லை காரணம் உன் மௌனம்\nநீயும் நானும் காதலர் ஆவோம் என்று\nசுதந்திரமாய் திரிந்த என்னை இன்று\nசில நாள்களாக நீ என்னை தவிர்பதாக\nஎதை நினைப்பது எதை மறைப்பது எதை முடிப்பது\nபத்தாவது இடம் கிடைத்தது படிப்பில்\nஅவ மரியாதை நடக்கிறது என் வீட்டில்\nஎன்ன செய்வது என தெரியவில்லை\nகாதல் செய்தபோது மலர் கொடுத்தேன்\nகடைசியில் என்னை தேடி வந்தால்\nகையில் மலரோடும் கண்ணில் கண்ணீரோடும்\nஎன்னால் மலரையும் வாங்க இயல வில்லை\nஅவள் கண்ணீரையும் துடைக்க இயலவில்லை\nகாரணம் கல்லறையில் நான் அவள் நினைவுகளோடு மட்டும்...........\nகாதலுக்கு என்னால் முடித்த சிறு ஐடியா\nசந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.\nஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.\nஉங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.\nஅவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.\nகல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.\nஉங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.\nசாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nநெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.\nசரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.\nஅது ஒரு கடினமான நேரம்...\nபிரிவு தரும் ரணமான நேரங்களை...\nநான் இதுவரை காதலின் பிரிவை\nஎன் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.\nLabels: கவிதை, காதல் கவிதை\nகண்ணீர் விடும் என் இதயம்\nகண்ணீர் விடும் என் இதயம்\nகாதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு\n* நீ தலை குனிந்து\nதவம் இருக்கிறேன் முனிவருக்கு கடவுள் மேல் இருப்பது பக்தி எனக்கு அவள் மேல் இறுப்பது காதல் அவளுக்கு என்மேல் இறுப்பது வீண் கோபம்விட்டு விடு கோவத்தைஇல்லை விட்டு விடுவேன் என் உயிரை\nஒரு நொடி நின்று விடுகிறாய்.\nஎன் காதல் அழுகிற குழந்தை மாதிரி\nஉன் கூந்தலில் ஒரு முடி எடுத்து\nஅதை உன்னிடம் சொல்ல முடியாத\nLabels: அவள், கவிதை, காதல்\nபழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி போல\nநீயோ என் எதிரில் தோன்றி\nஆனால் பசியோ எடுப்பது இல்லை.\nஆனால் அவளோ என் கண்ணுள்\nபல மணி நேரம் பேசினேன்\nபல மணி நேரம் தூங்கினேன்\nஅடம் பிடிக்கிறது என் கண்கள்\nதினம் அவளை சந்தித்த வேளையில்\nமட்டும் இதை சிந்திக்க மறந்தேன்...........\nபிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் ��ாதல் பயணம்\nஇன்றைய காதல் vs உண்மை காதல்\nகாதல் கவிதை மாதிரி: பிரிவின் வலி\nமரணமே பெண்ணின் வடிவில் உன்னை நேசிக்கிறேன்\nமுட்கள் நிறைந்தது என் காதல் பயணம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nதொடர் கதை தான் என் (தோற்றுப்போன ) காதல்\nஅன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்\nஒரு முள்ளின் (என்) காதல்\nஎன்ன செய்வது என தெரியவில்லை காரணம் உன் மௌனம்\nகாதலுக்கு என்னால் முடித்த சிறு ஐடியா\nஅது ஒரு கடினமான நேரம்...\nகண்ணீர் விடும் என் இதயம்\nகாதலை சொன்ன பின்பு வந்த தவிப்பு\nஎன் காதல் அழுகிற குழந்தை மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&si=4", "date_download": "2020-04-09T08:16:45Z", "digest": "sha1:LMSXC6HNBE4PCGQVHP4JH6SFILWZTJBH", "length": 24175, "nlines": 343, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நிஜம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நிஜம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.\nசமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது.\nசென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். பைரவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள் ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\n'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினி���் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.\nஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.\nஎனில் மதனின் இந்தப் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal\nலட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா அல்லது சூழ்நிலல காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅந்தப்பெண் கடல் அலையை நோக்கி ஓட அரம்பித்தாள். ஓடியாங்க ஓடியாங்க என்று அவள் அலறியதை காற்று கடத்திப்\nபோயிற்று. திலீப் சிரமத்துடன் எழுந்திருந்து கீழே கிடந்த முரளியைப்பார்த்தான். அவனிடம் சலனம் இல்லை. மூச்சுக்காற்று இருக்கிறதா என்று முகத்தருகே விரல் வைத்துப் பார்த்தான் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசொன்னால் முடியும் - Sonnaal Mudiyum\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக இருக்கிறது. அதிகாரங்களினால் உருவாக்கப்படும் அவலங்களை காலந்தோறும் அனுபவித்து வருபவர்கள் ஏராளம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட சமூக [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ரவிக்குமார் (Ravikumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால்\nபுராணத்தில் மட்டும் தான் அப்படியா நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஜெயமோகன் (Jeyamohan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n' சூஃபி சொன்ன கதை ' எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வார்த்தைகளைப் பற்றி பாரம்பரியமான புரிதல்களை புரட்டிப் போடும் மொழி என்னை ஆச்சரியப்படுத்தியது. வார்த்தைகளைக் கட்டுடைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கவர்ச்சியூட்டுவதிலுமான தேவை குறித்து டோனி மாரிஸன் சொன்னது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கே.பி. ராமனுண்ணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum\nபிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅவஸ்தை, vincent, ரா வேங்கடம், வரலாறு தமிழ், தமிழறிஞர், பாரதிய ஜனதா கட்சி, தோஷமும், ஊருக்கு, வீ. அரசு, odi, யூத மதம், களவழி நாற்பது, மதிப்பிட்டு, மஹாதேவன், இட கை\nஹனுமான் சாலீஸா விளக்கவுரையுடன் -\nவாங்க உலகை வெல்லலாம் -\nசரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam\nஎண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal\nதிருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum\nமக்களுக்காய் முற்றும் துறந்த மகா சித்தர்கள் பாகம் 10 - Makkalukkai Muttrum Thurantha Maha\nகொஞ்சம் ஹைக்கூ கொஞ்சும் சென்ரியு - Konjam Haikoo Konjum Cenriyu\nஉறக்கத்திலே வருவதல்ல கனவு -\nகூண்டுக்கு வெளியே - Koondukku Veliyea\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/23093/Anthiyur-MLA-drive-government-bus-due-to-Transport-workers-Strike", "date_download": "2020-04-09T07:01:05Z", "digest": "sha1:AXPEVWU7GKVSY2L4LJM5HQJG7YDXB5EM", "length": 8768, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்.எல்.ஏ | Anthiyur MLA drive government bus due to Transport workers Strike | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர���தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்.எல்.ஏ\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்தியூர் எம்.எல்.ஏ. களத்தில் இறங்கி பேருந்தை இயக்கினார்.\nஅரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது. போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் பனிமனைகளிலேயே நிற்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்துகள் பெருவாரியாக இயக்கப்படவில்லை. அந்தியூர் மலைப்பகுதி என்பதால் ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் எம்.எல்.ஏ ராஜா கிருஷ்ணன் தானாக முன் வந்து பேருந்து இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை சர்பார்த்த பின்னரே அவர் பணியாற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது.\nமுதலில் அந்தியூர் பனிமனையில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு பேருந்தினை இயக்கிய அவர், முதற்கட்டமாக பவானிவரை சென்று திரும்பினார். தொடர்ந்து பேருந்து இயக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் 8-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு வரை பேருந்தினை இயக்கப்போவதாக அவர் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணனின் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nகுணா குகைக்கு பைக்கில் செல்ல தடை\nமனு சாஸ்திரமா.. அரசியலமைப்பு சட்டமா..: பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் கேள்வி\nபணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்\nஅழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு\nஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n''மறக்க மாட்டேன்; இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nஅதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..\nமுகக்கவசம் அணிவதன் முக்கியம் என்ன\nகொத்துக்கொத்தாக மரணிக்கும் மக்கள் - துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்...\n60 வயதுக்கு மேற்பட்டோரே கொரோனாவால் அதிகம் இறப்பு : புள்ளி விவரங்கள்\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுணா குகைக்கு பைக்கில் செல்ல தடை\nமனு சாஸ்திரமா.. அரசியலமைப்பு சட்டமா..: பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/05/SVR-Part-2.html", "date_download": "2020-04-09T07:24:52Z", "digest": "sha1:DO5KB4ZGALA7PGZR2NIJXK2LTQEHH5FW", "length": 45425, "nlines": 327, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2\nஇந்த இடம், இங்கு நிலவும் சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் எனக்குப் பிடித்துள்ளது. இத்தனை நாளாய் நான் தேடி அலைந்து கொண்டிருந்த மன அமைதி இங்கு கிடைக்கும் என்பதை பரிபூரணமாய் நம்புகிறேன். எங்கெங்கோ அலைந்தேன், எதையோ தேடினேன், எத்தனையோ சிக்கல்களில் மாட்டியுள்ளேன், காரணம் ஒன்று தான், உங்கள் ரகசியங்களை அறிந்து கொள்வதில் எனக்கிருக்கும் அலாதி ஆர்வம். நீங்கள் வாயைத் திறந்து உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை உங்களை என் வலையில் விழவைத்து எளிதில் உங்கள் ரகசியங்களைக் கண்டுபிடித்து விடுவேன்.\nஎன்னையோ என் உருவத்தையோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள். பேரிளம் கன்னிகளுக்கு எளிதில் என்னை பிடித்துப் போகும், நான் தான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன். ஆனால் சமீப காலமாய் ரம்யா என்னுள் சலனங்களை ஏற்படுத்துகிறாள்.\nமுகத்தில் தாடி வைத்துக் கொள்வது பிடிக்கும். முரட்டு மீசை வளர்த்து முறுக்கி விடுவது அதைவிடப் பிடிக்கும். காதல் பிடிக்கும், காமம் பிடிக்கும், இந்த வயதில் எத்தனையோ பிடிக்கும், இன்னொன்றும் பிடிக்கும் . அது உங்கள் ரகசியம். இதைக் காரணம் காட்டியே என்னோடு பழகுவதற்கு எல்லாருமே பயபடுகிறார்கள். 'ரகசியம் தின்பவன்' என்று அடைமொழி வைத்து அழைக்கிறார்கள். அந்த அடைமொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆனால் அவர்களுக்கு, உங்களுக்குப் பிடிக்காது. காரணம் நான் தின்பது உங்களுடைய ரகசியங்களை.\nஎந்நேரம் வேண்டுமானாலும் வழிதவறி சென்று விடக் கூடிய காட்டாறாக என்னை நினைக்கிறேன். சில சமயங்களில் என்னுடைய திறமைகளைக் கண்டால் எனக்கே கர்வம் ஏற்படுகிறது. எனக்கான கடிவாளம் எங்குமே இல்லை என்கிற மனபிரமை ஏற்படுகிறது. அதை நினைத்து பயபடுகிறேன். நல்லவேளை இறைவன் அந்தக் கடிவாளத்தை வினோத்தின் கையில் கொடுத்துள்ளான்.\nநான் ஒரு ஹேக்கர், உங்கள் பாசையில், நீங்கள் எனக்கு வைத்த அடைமொழி பாசையில் சொல்ல வேண்டுமென்றால் ரகசியம் தின்பவன், பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் ரகசியம் திருடுபவன்.\nஎன்னுடைய மிகப்பெரிய குறை, நான் கண்டுபிடித்த ரகசியங்களை அச்சுபிசகாமல் உங்களிடமே ஒப்பித்து விடுவேன், அதனால் தான் நீங்கள் என்னை கண்டு பயப்படுகிறீர்கள். அவர்கள் என்னை வேலையில் சேர்த்துக் கொள்ள பயபடுகிறார்கள். கொஞ்சம் ஆர்வக் கோளாறு அதிகம் என்று வினோத் சொல்வார். பாலாஜியோ எனக்கு மெச்யுரிட்டி போதாது என்பான். அவனுக்கு என்ன மரியாதை ஆமாம் 'என்பான்'.\nஅண்ணா நகரில் 'ஈகிள் ஐ' டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை உள்ளது என்று தெரிந்ததுமே அப்ளை செய்துவிட்டேன். இதுநாள் வரை மிகப் பெரிய கம்பெனிகளில் வேலை செய்து பழகிய எனக்கு இது போன்ற டிடெக்டிவ் ஏஜென்சி வேலை சொற்ப வருமானம் தான் தரும் என்றாலும் இதில் இருக்கும் சுவாரசியம் மனித ரகசியங்களைப் படிப்பதில் இருக்கும் சுதந்திரம் வேறு எதிலும் இல்லை என்பது எண் கணிப்பு.\nவினோத்தும் பாலாஜியும் தான் முதலில் என்னை இண்டர்வ்யு செய்தார்கள், முதல் கணிப்பிலேயே கண்டுபிடித்துவிட்டேன் பாலாஜி கொஞ்சம் பயந்த சுபாவம் ஆனால் மிகப் பெரிய புத்திசாலி. காரணம் அவன் என்னைக் கேட்ட கேள்விகள் அப்படி. டிடெக்டிவ் சம்மந்தமாக ஒரு கேள்விகூட கேட்கவில்லை, எல்லாமே தொழிநுட்பம் சம்மந்தமான, பொதுஅறிவு, வாழ்வியல் சம்மந்தமான கேள்விகள்.\nஎன் ரெஸ்யுமில் வெறும் ஹேக்கர் என்று மட்டும் போட்டிருந்தேன். வினோத் அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு, 'அப்படி என்றால் என்ன' என்றார். சொன்னேன், அதைக் கேட்டதும் மற்றொரு முறை ஏளனமாக சிரித்தார்.\nஒருவன் ஹேக்கராக மாற எவ்வளவு புத்திசாலித்தனம் தேவை, எவ்வளவு வேகமாக சிந்திக்க வேண்டும், லேட்டரல் திங்கிங் எந்த அளவிற்கு வேண்டும் என்பதெல்லாம் இன்னொரு ஹேக்கருக்கு மட்டுமே தெரியும், மற்ற���னைப் பொறுத்தவரையில் நான் ரகசியம் தின்பவன். ஹேக்கிங் பற்றி அதில் இருக்கும் சவால் பற்றி வினோதிற்கு எங்கே தெரியப் போகிறது என்பது தான் என்னுடைய கணிப்பு, அப்படியே தெரிந்திருந்தாலும் என்னைப் போன்ற ஹேக்கர் எவனுமே இருக்க முடியாது என்ற கர்வம் எனக்குப் பெருமையே.\nஏனோ தெரியவில்லை வினோத் சிரித்த அந்த சிரிப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, எல்லாருக்கும் பிடித்துப் போகும் முகம், பார்த்த நொடியில் நட்பாக வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடிய ஒரு முகம். அதில் ஒரு அன்யோன்யம் இருப்பதை உணர்ந்தேன். இவன் உன்னை வழிநடத்தக் கூடியவன், விட்டுவிடாதே என்று மனம் துடித்துக் கொண்டே இருப்பது போல் உணர்ந்தேன். அவர் ஏன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் என்பதை வினோத் பற்றி முழுவதுமாக அறிந்த போது தான் உணர்ந்தேன்.வினோத் பற்றி எழுதும் பொழுது அந்த சிரிப்பின் காரணம் பற்றி சொல்கிறேன்.\nஇண்டர்வ்யு முடிந்ததும், பெரிய பாஸ் வரதராஜனிடம் என்னை கூட்டிச் சென்றார்கள், அவர் தான் படியளக்கும் முதலாளியும் கூட. அவரிடம் கூட்டிச் செல்வதற்கு முன்பே என்னைப் பற்றி அவரிடம் பேசியிருக்கிறார்கள். பாலாஜி கூற்றுப்படி நான் மெச்யுரிடி இல்லாத சின்னப் பையன், வினோத் என்னை வேலைக்கு எடுப்பதில் தவறெதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் என்பது இரண்டு நாள் முன் வினோத் என்னிடம் சொல்லிய உபதகவல் இது.\nவரதராஜன் பார்பதற்கு கொஞ்சம் முரட்டு ஆசாமி போல் தெரிந்தாலும், வாழ்க்கை கற்றுக் கொடுத்த அனுபவ ரேகைகள் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்த மிகச் சரியான ஆள் என்று காட்டியது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். துப்பறிவது விருப்பத் தொழில். வினோத், பாலாஜியின் மீது அதிக நம்பிக்கை உண்டு.\nபாலாஜிக்கு டிடெக்டிவ் வேலையில் முழு ஈடுபாடு இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் வரதராஜன் சாருடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டால் கனகச்சிதமாக இருக்கும். அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் முகத்தில் தெரியும். எனக்கு ஏன் இவனைப் பிடிக்காமல் போனது, பிடிக்காது என்றில்லை ஈகோ என்று சொல்லிக் கொள்ளலாம், என்னை விட புத்திசாலியாக இருப்பதாலா, வினோத், பாலாஜி மீது காட்டும் அதிகமான அக்கரையாலா இல்லை ரம்யாவுக்கு பாலாஜி மீது ஒரு கண் என்பதாலா இல்லை ரம்யாவுக்கு பாலாஜி மீது ஒரு கண் என்பதாலா எது எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் கலெக்டர் உத்தியகமோ இல்லை எங்காவது ஒரு உயரதிகாரி பதவியோ கிடைத்து இடத்தைக் காலி செய்துவிடுவான். அவன் லட்சியமே கலெக்டர் ஆவது தானாம். பாக்கெட் மணிக்காகத் தான் இங்கு வேலை செய்கிறான்.\nரம்யா, ஆண்களை தன் வலையில் விழவைப்பது போல் விழவைத்து சாட்சியங்களை சேகரிக்கும் நவநாகரீக டிடெக்டிவ் மங்கை. எவ்வளவு பெரிய அனுமார் பக்தனாக இருந்தாலும் அவனுள் ஒளிந்து இருக்கும் மன்மதனை பேசியே எழுப்பி விடுவாள். எப்போதும் கையில் மூன்று மொபைல் இருக்கும். ஏனோ இவளது ரகசியங்களைத் தின்று பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. \"கொஞ்சம் பெர்ப்யும் ஸ்மெல் அண்ட் மேக்கப் கம்மி பண்ணுனா பாக்றதுக்கு லட்சணமா இருப்பா\" என்று வினோத் சொல்வது ரொம்ப சரி.\nநான் வேலையில் சேர்ந்த முதல் நாளே வினோத்தை ஹேக் செய்ய முயன்று தோற்றுப் போனேன். எனக்குத் தெரிந்த எவ்வளவோ வழிமுறைகளக் கையாண்டும் என்னால் ஹேக் செய்ய முடியவில்லை, அந்நேரம் எனக்கு வந்த ஒரு மெயில் தான் என் கர்வம் அழியக் காரணமான முதல் நொடி. \"ஹே டுயுட், டோன்ட் பூல் யுவர்செல்ப். பை வினோத்\" என்ற வாசகத்துடன் வினோத் எனக்கு ஒரு மெயில் அனுப்பிருந்தார்.\nஇதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா, என் மெயில் ஐடியை ஹாக் செய்து அதில் இருந்தே எனக்கு மெயில் அனுப்பிருந்தார் வினோத். உலகத்திலேயே மிகவும் செக்யுர்ட் மெயில் ஐடி என்னுடையது தான் என்பதில் இருந்த என் கர்வமும் அன்றே அழிந்தது.\nவினோத் ஒரு எத்திகல் ஹாக்கர், அப்படி சொல்வது தான் அவருக்கு பிடிக்கும். காரணம் ஹாக்கிங் என்பது ஒரு பாவச்செயல், அதுவே எத்திகல் ஹாக்கிங் என்று சொன்னால் அது புனிதமான செயல். தீவிரவாதிக்கும் ராணுவத்திற்கும் உயிர்க் கொலையில் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம் தான் ஹாக்கருக்கும், எத்திகல் ஹாக்கருக்குமான வித்தியாசம்.\n\"ஒருத்தனோட ரகசியம் ரொம்ப அவசியமானதா இருந்தா தான் ஆராயப்படணும். பொழுதுபோக்குக்காக முயற்சிகூட பண்ணிப் பார்க்கக் கூடாது\" என்பது வினோத்திடம் இருந்து நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். அதனால்தான் ஹாக்கர் என்று எழுதியிருந்த என் ரெஸ்யும் பார்த்த பொழுது வினோத் அப்படி ஏளனமாகச் சிரித்தார். வினோத் என்னைவிட பல மடங்க�� புத்திசாலியான ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாத எத்திகல் ஹாக்கர்.\nஇங்கு இருக்கும் எல்லோரை விடவும் எனக்கு மிக முக்கியமானவர் வினோத் மட்டுமே. இவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் மிக அதிகம்.\nபிடித்த வேலை கிடைத்து விட்டது. வினோத் பாலாஜி அறையிலேயே எனக்கொரு இடமும் கிடைத்துவிட்டது. இந்த இடம், இங்கு நிலவும் சூழ்நிலை, மனிதர்கள் எல்லோரையும் எனக்குப் பிடித்துள்ளது. இத்தனை நாளாய் நான் தேடி அலைந்து கொண்டிருந்த மன அமைதி இங்கு கிடைக்கும் என்பதில் பரிபூரண நம்பிக்கை உள்ளது.\nவிக்ரம் வேலையில் சேர்ந்த புதிதில் அவன் டைரியில் எழுதி வைத்திருந்த வாக்கியங்களை பின்னொரு நாள் வினோத் திருட்டுத்தனமாக படிக்க நேரிட்ட பொழுது \"இதத் தான் பாஸ் எதிர்பார்த்தேன், நீங்க படிக்கணும்ன்னு தான் உங்க கண்ணுல படுற இடத்துலயே அந்த டைரிய வச்சேன், திருட்டு முழிமுழிக்காம தைரியமா படிங்க\" என்று சிரித்துக் கொண்டே விக்ரம் சொன்ன பொழுது வினோதிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.\nஎப்போதெல்லாம் மனதை திசை திருப்ப வேண்டும் அல்லது அமைதிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த வரிகளை நினைத்துப் பார்ப்பது வினோத்தின் பழக்கம். வாழ்க்கையில் அவனுக்கு மிக மிக பிடித்த வரிகள். ஒரு எழுத்து கூட மறக்காமல் மனதில் பதிய வைத்திருந்தான்.\nவரதராஜன் சார் ஏற்பாட்டில் காலையில் எக்மோரில் இருந்து நெல்லை நோக்கி கிளம்பும் குருவாயூர் எக்ஸ்ப்ரசில் அவசர அவசரமாக கிளம்பிவிட்டான்.\nபாலாஜி உயிருக்கு போராடிக் கொண்டுள்ளான் என்ற தகவல் அறிந்ததில் இருந்தே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை, நல்லவேளையாக விக்ரம் இந்நேரம் நெல்லையில் இருக்கிறான். அதை நினைத்து மனதை கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொண்டாலும் நிலைமையின் தீவிரம், பாலாஜியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை நிம்மதியாய் பயணிக்க விடவில்லை. புத்தகம் படித்துப் பார்த்தான், பாலாஜியுடனான பழைய நினைவுகளை கல்லூரி வாழ்கையை நினைத்துப் பார்த்தான். பாலாஜியை விக்ரம் நட்புடன் பார்க்கத் தொடங்கிய சம்பவங்கள் என்று எது எதையோ சிந்தித்துக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தான். எதுவுமே அவனுக்கு நிம்மதியைத் தரவில்லை.\nமனதில் சூழ்ந்து இருந்த இருள், ரயிலையும் சூழத் தொடங்கியிருந்த மாலை நேரம், குருவாயூர் மெதுமெதுவாக நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த வேளை.\nமுன்பின் அறிமுகமில்லாத ஒரு நம்பரில் இருந்து வந்த அழைப்பு நெடுநேரமாய் அவனது கவனத்தை கலைக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அழைப்பு நிற்கப் போகும் கடைசி நொடியில்\n\" எஸ் வினோத் ஹியர்\"\n\"ஹலோ வினோத், திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பேசுறேன்\" அவருடைய குரலே அவர் இன்ஸ்பெக்டராக இருப்பதற்கு தகுதியானவர் என்று சொல்லியது. இருந்தும் அவர் குரலில் இருந்த படபடப்பு வினோத்தை இன்னும் கவலை கொள்ளச் செய்தது.\n\" சொல்லுங்க கார்த்திக், பாலாஜி உங்கள பத்தி நிறைய சொல்லிருகாறு, இப்போ பாலாஜி எப்படி இருக்காரு , நத்திங் சீரியஸ் ரைட்\"\n\" சம்திங் சீரியஸ் வினோத்... ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருந்த பாலாஜிய காணோம், ஹாஸ்பிடல புல் அலர்ட்ல தான் வச்சிருந்தோம், இருந்தாலும் எப்டி அவர கடத்தினாங்கன்னு தெரியல. விக்ரம்க்கு ட்ரை பண்ணினா அவரு போன் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது, அவருக்கும் என்னாச்சுன்னு தெரியல. சம்திங் ராங்.. வீ ஆர் வெரி ஸ்கார்ட்\"\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: சொல்ல விரும்பாத ரகசியம், த்ரில்லர்\nhacking ஒரு skill இல்லையோ எதற்குப் பயன்படுத்துகிறோமோ அந்த எண்ணத்தில் வேண்டுமானால் பாவம் புனிதம் இருக்கலாம் - skillல் பாவம் ஏது புனிதம் ஏது எதற்குப் பயன்படுத்துகிறோமோ அந்த எண்ணத்தில் வேண்டுமானால் பாவம் புனிதம் இருக்கலாம் - skillல் பாவம் ஏது புனிதம் ஏது தீபமும் ஏற்றலாம், ஊரையும் எரிக்கலாம் - தீயில் பாவமுமில்லை, புனிதமும் இல்லை. என்ன சொல்றீங்க\nகதை நல்லாப் போகுது. சரியான இடத்துல நிறுத்தியிருக்கீங்க.\nநிச்சயம் ஹாக்கிங் ஒரு ஸ்கில் தான் ஸார், இருந்தாலும் எத்திகல் ஹாக்கிங் என்பதை முறைபடுத்தப்பட்ட ஸ்கில் என்று சொல்வாரில்லையா அதனை மனதில் வைத்து ராணுவம் மற்றும் தீவிரவாதத்துடன் ஒப்பிட்டேன். தீயுடன் ஒப்பிடும் பொழுது தீ புனிதமானது ஆனால் அது எரியும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது இல்லையா அதைத் தான் கருத்தில் கொண்டேன்\nமிக்க நன்றி சார் உங்கள் உற்சாகமான கருத்துரைக்கு\nடாக்டர் ராஜசேகர் பாணியில் சொல்வதெனின் - இதாண்டா தொடர்கதை.\nமற்றபடி அந்த ரகசியம் தின்பவன் என்கிற சொல்பிரவாகம் - அட்டகாசம்.\nஎப்படி ஏற்கனவே எழுதிவைத்து விட்டு இப்போது தொடராக வெளியிடுகிறீர்களா அல்லது தொடராகவே (சென்ற வாரம் ஒரு எபிசொட், இந்த வாரம் ஒரு எபிசொட் என்று) எழுதுகிறீர்களா\n//இதாண்டா தொடர்கதை.// மிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி\n//எப்படி ஏற்கனவே எழுதிவைத்து விட்டு இப்போது தொடராக வெளியிடுகிறீர்களா //\nஇன்னும் மொத்தமாக எழுதி வைக்கவில்லை, அவ்வவ்போது எழுதுவதை வெளியிடுகிறேன், ஆனால் மொத்தமாக ஒரு மூன்று அத்யாயங்கள் எழுதிவைத்து எப்போதும் மூன்றை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம் என்றும்முடிவு செய்துள்ளேன்.. என்றாவது நேரம் கிடைப்பதில் சிக்கல் வந்தால் எழுதிய பாகத்தை தடையில்லாமல் வெளியிடலாம் இல்லையா அதனால் தான்\nமிகச் சரளமான நடை. ‘ரகசியம் தின்பவன்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் பிரமாதம் (இதையே டைட்டிலாக வைத்திருக்கலாமே நீ (இதையே டைட்டிலாக வைத்திருக்கலாமே நீ) போன வாரம் அடிபட்ட நபர் இந்த வாரம் காணாமப் போயிட்டாருன்னு சுவாரஸ்யத்தக் கூட்டியிருக்கப்பா. இப்டியே கன்டின்யூ பண்ணு. அருமை\nசுவாரசியம் குறையாமல் கூடியிருக்கிறது என்று அறிந்ததில் மகிழ்ச்சி\n//ரகசியம் தின்பவன்// இனி தலைப்பை மாற்றினால் நன்றாகவா இருக்கும்.\nஒரு புதிய பாணியில் எழுதுகிறீர்கள். நிறைய வார்த்தைப் பிரயோகங்கள் கவர்கின்றன.\nவினோத்தின் பதில் மெயில் : வினோத், பாலாஜி கணேஷ் வசந்த் இன்ஸ்பிரேஷன்\nஉங்கள் பின்னூட்டங்களை படிக்கும் பொழுது பொறுப்பு கூடுவது போல் உணர்கிறேன்... இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுத வேண்டும்... உற்சாகமான வாழ்த்துரைக்கு மிக்க நன்றி ஸார்...\n// ஹா ஹா ஹா சில நேரங்களில் சில மனிதர்கள் என்னைப் பார்த்து சிரித்த பொழுது பிடித்துள்ளது... காரணம்... சரியாக சொல்லத் தெரியவில்லை.. :-)\n//கணேஷ் வசந்த் இன்ஸ்பிரேஷன்// நிச்சயமாக சார்.. ஆனால் அவர்களின் பிம்பம் இவர்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் 9 May 2013 at 07:14\n/// மனித ரகசியங்களைப் படிப்பதில் /// சுதந்திரம் இல்லையென்றாலும் சுவாரஸ்யம் இருக்கும்...\n//சுதந்திரம் இல்லையென்றாலும் சுவாரஸ்யம் இருக்கும்... // ஹா ஹா ஹா நிச்சயம் சார்\nநீங்கள் அனைவரும் தொடர்ந்து வர வேண்டும் என்ற ஆவலுடன்....\n. தீவிரவாதிக்கும் ராணுவத்திற்கும் உயிர்க் கொலையில் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம் தான் ஹாக்கருக்கும், எத்திகல் ஹாக்கருக்குமான வித்தியாசம்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்��� நன்றி அம்மா\nமுதல் அத்தியாயம் இப்போ தான் படித்தேன்.,தொடருக்கான வர்ணனைகள் உறுத்தாமல், படிக்கும் ஆர்வத்தை குறைக்காமல் இருப்பது சிறப்பு.\nமிக்க நன்றி கோகுல்... தொடர்ந்து தொடருங்கள் :-)\nகார்த்திக் சரவணன் 9 May 2013 at 13:57\nசுவாரஸ்யமான எழுத்து நடை.... ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படிக்கும் உணர்வு... இருந்தாலும் பெண் டிடெக்டிவ்வை ஜெய்சங்கர் பட பாணியில் அறிமுகப் படுத்தியது உறுத்தல்.... தொடரவும்.....\n\"இதத் தான் பாஸ் எதிர்பார்த்தேன், நீங்க படிக்கணும்ன்னு தான் உங்க கண்ணுல படுற இடத்துலயே அந்த டைரிய வச்சேன், திருட்டு முழிமுழிக்காம தைரியமா படிங்க\" // சபாஷ். சற்றும் எதிர் பாராமல் வந்தது.\nரம்யாவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் .\nவாசகர் விருப்பம் : யாரையும் உங்க ஆசான் பாலா மாதிரி கஷ்ட படுத்திடாதிங்க.\nஇரண்டு தொடரையும் படித்தேன் சீனு....\nசுவாரசியம் எங்கும் குறையவில்லை , என்ன பத்தி பத்தியாக எழுதுவதை தவிர்த்து\nஉரையாடல் போலவே இடைவெளி விட்டால் சிறப்பாக இருக்கும் .. முதல் தொடரில் அப்படி இல்லை , இந்த தொடரில் தான் அப்படி இருக்கிறது ... முடிந்தால் மாற்றவும் ...\nரகசியம் தின்பவன் சொல் super seenu\nஅப்புறம் ஹேக்கிங் பத்தி நிறைய வார்த்தை சொல்லியிருக்க.. அதனால ஹேக்கிங் பத்தி ஒரு பதிவு போடேன்... ஏதாச்சும் எக்சாம்பிள் வச்சு....ஹி..ஹி..\nஸ்வாரசியமாக இருக்கிறது சீனு...... இப்போது தான் இரண்டு பகுதிகளையும் ஒரு சேரப் படித்தேன்.....\nஒவ்வொரு பகுதியும் முடிக்கும்போது ஒரு அதிர்ச்சி, சஸ்பென்ஸ் என இண்ட்ரெஸ்டிங் ஆக இருக்கிறது.... தொடர்கிறேன்.\nநான் சொல்ல நினைத்ததை ஸ்ரீராம் சொல்லிவிட்டார். முதல் பகுதியிலேயே 'சுஜாதா'வின் சாயல். எனக்கு பொதுவாகவே துப்பறியும் நாவல்கள் பிடிக்காது - குற்றம் புரிய வழிவகைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று.\nஅதனால் இந்தப் பகுதியுடன் நான் எஸ்கேப்\nமன்னிக்கவும் எனது வெளிப்படையான விமரிசனத்திற்கு.\nபலர் பாராட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.\nதங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nடாப் கியர் ல போகுது வண்டி .... அடுத்து என்ன திருப்பமோ ..\nசுவாரஸ்யமான திருப்பத்துடன் அருமையாக செல்கிறது தொடர்கதை வார்த்தை பிரயோகங்கள் அருமை\nஆஹா எப்படி கடத்தி இருப்பார்கள்§ம்ம்ம் தொடரட்டும் .\nநான் என்று அறியப்படும் நான்\n100வது பதிவு : தமிழ் மீடியம் தேவையா\nஜம்மு - பாகிஸ்தான் எல்லையை நோக்கிய எனது 'பய'ண அனு...\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3\nசொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2\nசொல்ல விரும்பாத ரகசியம் - புதிய த்ரில்லர் தொடர் ஆர...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/page-9/", "date_download": "2020-04-09T07:34:40Z", "digest": "sha1:27OIAFWW2LQFLOWHF2VFSCPUP2F7RKQO", "length": 12864, "nlines": 323, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil Page-9", "raw_content": "\nதடையை மீறி, மது விற்ற 215 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்\nதிருச்சியில் கொரோனா வார்டில் இருந்து ஒருவர் ஓட்டம்\nகேரள முதல்வரின் அறிவிப்புக்கு தமிழக முதல்வர் வரவேற்பு\nஇன்று இரவு 9 மணிக்கு டார்ச் அடிக்க புதுவை முதல்வர் அழைப்பு..\nவீட்டில் அலுவலக வேலையால் அதிகம் பாதிகப்படுகிறீர்களா..\nஊரடங்கு... இறைச்சி விலை கிடுகிடு உயர்வு... மட்டன் கிலோ ₹1200...\nசமூக இடைவெளியை கடைபிடிப்போருக்குப் பரிசு - திண்டுக்கல் சீனிவாசன்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 7 லட்சம் பேர் வேலையிழப்பு\nநியூஸ்18 செய்தி எதிரொலி: நரிக்குறவர்களுக்கு குவியும் உதவிகள்\nஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கு குவியும் ஆர்டர்கள்\nவீடுகளில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்தலாம் - மத்திய அரசு\nஇரவு 9 மணிக்கு ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்தால் என்னவாகும்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு\nகோவில்பட்டி பகுதியில் பலத்த மழை: மின்சாரம் தடை\nஉங்களுக்காக சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஇந்திய ஆயுர்வேத மருந்தால் குணமடைந்தாரா இளவரசர் சார்லஸ்\nகபசுரக் குடிநீர் என்ற பெயரில் விற்கப்பட்ட போலி மருந்துகள் பறிமுதல்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலை - வெங்கடேசன் எம்பி உருக்கம்\n ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவரா நீங்கள்\nவிக்னேஷ் சிவன் அனுப்பிய மீம் இதுதான் - பார்த்திபன்\nஉலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆயிரத்தை கடந்தது\n200 ஏழைக் குடும்பங்களுக்கு உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nகொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவ நிர்வாகத்திற்கு அனுமதி\nஊரடங்கு நாளில் ஆண் நண்பருடன் காரில் வேகமாக சென்ற நடிகைக்கு விபத்து\nவீடு தேடிவரும் வங்கிச்சேவை... எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு\nசென்னை மக்களே... உங்கள் அவசர தேவைகளுக்காக பிரத்யேக இணையதளம் அறிமுகம்\nதமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா உறுதி\nவெற்றிமாறன் -சூரி படத்தில் திடீர் மாற்றம்\nBREAKING தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nஇந்த உலகம் பொய்களால் ஆனது - நடிகை லாஸ்லியா\nவிஜய் சேதுபதிக்காக எழுதிய கதை எப்படி இருக்கும் - சேரன் விளக்கம்\nதுபாயில் இருந்து நாடு திரும்பிய நபரால் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஞாயிறு முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி\nஇந்தியாவில் இதுவரை 2902 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11.092 கோடி\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nபாடம்14 | கானல் நீரான பணம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/104359-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-04-09T06:39:28Z", "digest": "sha1:U744QI53OYOR7S4VXYI7WQLDPXNEZUIZ", "length": 62564, "nlines": 176, "source_domain": "yarl.com", "title": "ஸ்மார்ட் டிவி என்றால் என்னங்க? ...இன்டர்நெட் பார்க்கலாமா? - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஸ்மார்ட் டி��ி என்றால் என்னங்க\nஸ்மார்ட் டிவி என்றால் என்னங்க\nஎன்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்டா சரி வரும் என்று சொன்னாங்க....அப்படி செய்தாலும் டிவி சேடம் இழுத்து கொண்டு தான் இருந்துதுங்க....அந்த டிவிக்கு செய்யவேண்டிய கருமாதியை செய்துட்டு ...எனக்கு எந்த டிவியே இனிமேல் வேண்டாம் என்று நாலு மாதம் அந்த டிவி நினைப்பிலே இருந்தேன் ....புட் போல் மட்ச் நடக்குதில்லையா ....சரி எத்தனை நாள் தான் அதன் நினைப்பிலை தான் இருக்கிறது ...ஒரு டிவி வாங்க நினைச்சனுங்க\nஅந்த டிவி இல்லைங்க இப்ப மாட்டரு ...ஒரு சொனி ஸ்மார்ட் டிவி என்ற கோதாரியை யாரு சொன்னான் வாங்கினது ...அதிலை யூருயுப் இன்டர் நெட் வீடியோ எல்லாம் தெரியும் சொன்னாங்க ...ஆனால் நான் போட்டா தெரிய மாட்டேங்குது ....என்னை இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க சொல்லி உஸ்பேத்தினவனை இதை பற்றி கேட்டால் ...டொங்கிலோ பங்கிலோ எதோ போட்டால் தான் தெரியும் என்று சொல்லுறான் ....அவனுக்கு அதை பற்றி மேலை சரியா தெரியாது என்கிறான் ....பீளீஸ் ...wifi dongle ஸ்மார்ட் டிவி இன்டர் டிவி பற்றி கொஞ்சம் தெரிந்த வங்கள் யாராவது ...எனது சின்ன மூளைக்கு புரியிற மாதிரி சொல்லிவீங்களா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்கு சார் நன்றிங்க ..உங்க இணைப்புக்கு\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nஇத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி\nகொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கி��ுள்ள மாற்றம் என்ன\nகொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்\nBy கிருபன் · Posted சற்று முன்\nகாணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (நா.தனுஜா) தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/79577\nஇத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது\nஇத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார். இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.அதேபோல இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் 919இல் இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 542ஆக குறைந்துள்ளது. எனினும் எச்சரிக்கையாக இருக்கப்போவதாகவும், கட்டுப்பாடுகள�� படிப்படியாகவே குறைக்க உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதால், தீவிர சிகிச்சை பிரிவின் மீது இருக்கும் அழுத்தமும் குறைகிறது. இதுவரை அங்கு குறைந்தது 100 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/இயல்பு-நிலைக்கு-திரும்பு/\nகொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன\nகொரோனா வைரஸ் மனிதர்களின் ஆழ்மனதில் உண்டாக்கியுள்ள மாற்றம் என்ன Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொல்கிறார்கள்; சமூக ஊடக தளங்களில் பயமுறுத்தும் புள்ளி விவரங்கள், நடைமுறை ஆலோசனை அல்லது நகைப்புக்குரிய பல விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் ஏற்கெனவே செய்தி அளித்துள்ளபடி, தொடர்ச்சியான இந்த செய்தித் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், அது மன ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். ஆனால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, அதிக வஞ்சகத்தன்மை கொண்டது, நமக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் மற்றும் அச்சம் குறித்த தகவல்கள் காரணமாக நாம் மரபுகளை அதிகம் நம்பத் தொடங்கி இருக்கிறோம், இயற்கைக்கு மாறுபாடான நிலை குறைந்து வருகிறது. நமது நன்னெறிப்படியான தீர்ப்புகள் கடினமாக மாறியுள்ளன. நமது சமூக மனப்போக்குகள் அதிகம் பழமைவாதமாக இருக்கின்றன. குடியேற்றம் அல்லது பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விஷயங்களைப் பேசும்போது இது மாதிரி நடக்கிறது. தினமும் இந்த நோயைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது, நமது அரசியல் சார்��ு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். Getty Images அந்நிய நாட்டவர் மீதான வெறுப்பு அல்லது இனவெறி நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருப்பது, இதன் முதலாவது அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் உண்மையாக இருக்குமானால், அவை இன்னும் ஆழமான சமூக மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் பெரும்பாலான மனித உளவியலைப் போல, இந்த நோய்க்கான எதிர்வினைகள் வரலாற்றுக்கு முந்தைய சூழ்நிலையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில், தொற்றும் தன்மையுள்ள நோய்கள் நாம் உயிர்வாழ்வதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. புதிதாக ஊடுருவல் செய்து உள்ளே நுழையும் நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து, தாக்கி அழிக்கும் அற்புதமான வல்லமை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உண்டு. துரதிருஷ்டவசமாக, அந்த செயல்பாடு நடைபெறும்போது நாம் தூக்கமாக, சோம்பலாக உணர்வோம் - அதாவது நோயுற்ற நமது முன்னோர்களால் வேட்டையாடுதல், ஒன்று கூடுதல் அல்லது குழந்தைகள் வளர்ப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட முடியாமல் இருந்தார்கள். பல மில்லியன் ஆண்டுகளாக நமது பரிணாம வளர்ச்சியை தொற்றும் தன்மையுள்ள நோய்கள் வடிவமைத்து வருகின்றன. உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொற்றும் தன்மையுள்ள நோய் குறித்த அச்சம் நம்மை மரபு வழி செயல்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, இயற்கைக்கு முரண்பட்டவற்றை அதிகம் ஏற்றுக் கொள்ளாதவர்களாக ஆக்கியுள்ளது. நமது நெறிசார்ந்த கணிப்புகள் கடுமையானதாகவும், பாலியல் செயல்பாடுகள் அதிகம் பழமைவாதத் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளன. நோயுற்றிருப்பது என்பதும் கூட உடல் ரீதியில் அதிக செலவை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, காய்ச்சலின்போது நோய் எதிர்ப்பாற்றல் செம்மையாக செயல்பட உடல் வெப்பம் அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் இது உடலின் சக்தி பயன்பாட்டில் 13 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. Getty Images போதிய உணவு கிடைக்காத நிலையில், அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ``நோயுற்ற நிலையில், இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு மண்டலம் உண்மையான செயல்பாட்டை எட்டுவது என்பது உண்மையில் செலவுபிடிக்கக் கூடியது'' என்று வா��்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அது ஒரு வகையான மருத்துவக் காப்பீட்டைப் போன்றது. அந்த வசதி இருப்பது நல்லது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது துன்புறுத்துவது போல தோன்றும்.'' முதலில் நோய்த் தொற்று ஆபத்து வாய்ப்பை குறைக்கக் கூடிய எதுவாக இருந்தாலும், உயிர்வாழ்வதற்கான தெளிவான ஒரு சாதகமான சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஆழ்மன உளவியல் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளோம். அதை ஸ்ச்சல்லெர் ``நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமை'' என்று குறிப்பிடுகிறார். பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளுடன் தொடர்பில் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது முதல்நிலை தற்காப்பு விஷயமாகக் கருதப்படுகிறது. நடத்தைப் போக்கு நோய் எதிர்ப்பு முறைமையில் மிகவும் வெளிப்படையான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வெறுப்பான எதிர்வினை செயல்பாடு. கெட்ட அல்லது சுத்தமற்றதாக நாம் கருதும் உணவை நாம் புறக்கணிக்கும்போது, ஆழ்மன செயல்பாட்டின் மூலம், நோய் ஏற்படுத்தும் கிருமிகளை நாம் புறந்தள்ள முயற்சிக்கிறோம் என்று அர்த்தம். கெட்டுப் போனதில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வே நமக்கு வாந்தியை ஏற்படுத்தி, கிருமி பாதிப்பு தொற்றி, வேரூன்றுவதற்கு முன்னதாக வெளியில் தள்ளிவிடுகிறது என வெறுப்பை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. நமக்கு பின்னாளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து வாய்ப்பு உள்ள சூழ்நிலைகளை நினைவில் கொள்வது போன்றவை நடைபெறும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெரிய கூட்டங்களாக சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்ற சமூக உயிரினங்களாக மனிதர்கள் இருப்பதால், நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமையும் மக்களுடனான பங்கேற்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நோய்த் தொற்று பரவுதலை குறைந்தபட்சமாக பார்த்துக் கொள்ளும் வகையிலும், ஆழ்மன அறிவுறுத்தலின்படியே சமூக இடைவெளி போன்ற விஷயத்தை கடைபிடிக்கும் வகையிலும் அது அமைந்துள்ளது. இந்த எதிர்வினைகள் கடுமையானதாக இருக்கலாம். நமது முன்னோர்களுக்கு ஒவ்வொரு நோய்க்குமான குறிப்பிட்ட காரணங்கள் அல்லது அந்த நோய் பரவும் வழிமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ``நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது `நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது' என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது'' என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெனெ ஆரோயி கூறியுள்ளார். அதாவது எதிர்வினைகள் தவறுதலாக, பார்க்கப்பட்டு, பொருத்தமற்ற தகவல்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அது இப்போதைய அச்சுறுத்தலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத விஷயங்கள் போன்றவற்றில் நமது நெறிசார்ந்த முடிவு எடுத்தல் மற்றும் அரசியல் கருத்துகளை தீர்மானிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. Getty Images அனுசரித்துக் கொள் அல்லது விலகிச் செல் கலாசார நடைமுறைகளுக்கு நமது பொதுவான நடத்தை போக்குகள் எப்படி இருக்கின்றன - அதை மதிக்காத மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் பார்ப்போம். ஒரு நோய் குறித்த அச்சம் வரும்போது நமது மரபுகளுக்கு அனுசரித்து நடந்து கொள்ளும், மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை பல்வேறு சோதனைகள் காட்டியுள்ளன. ஸ்ச்சல்லெர் முதலில் பங்கேற்பாளர்களை நோய்த் தொற்று அச்சுறுத்தல் நிலைக்கு பழக்கப்படுத்தினார். இதற்கு முன்பு எப்போது நோயுற்றிருந்தீர்கள் என்று விவரிக்கச் சொல்லி, பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அவர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக இருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்தார். அதில் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக தரமதிப்பீட்டு முறையில் ஒரு மாற்றத்தை முன் மொழிந்தார். அந்த முன்மொழிவை அவர்கள் ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. ``ஏற்கிறேன்'' மற்றும் ``மறுக்கிறேன்'' என்று குறிக்கப்பட்ட குடுவைகளில் ஒன்றில் அவர்கள் ஒரு நாணயத்தைப் போட வேண்டும். நோயின் அச்சுறுத்தலுக்கு அதிகமாக ஆளாகியுள்ள நிலையில் எல்லோருமே மந்தைகள் போல செயல்பட்டனர். Getty Images அதிக நாணயங்கள் இருந்த குடுவையிலேயே மற்றவர்களும் போட்டனர். தங்களுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதைக் காட்டிலும், பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவின் பக்கம் சாய்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்டபோது, நோயுறுதல் பற்றிய கவலையில் இருப்பவர்களும் ``பழங்கால'' அல்லது ``பாரம்பரிய'' நபர்களைத்தான் குறிப்பிட்டார்கள். ``படைப்பாற்றல் மிகுந்த'' அல்லது ``கலைஞானம் மிகுந்த' என்பனவற்றில் குறைவான பற்றுதலே கொண்டிருந்தனர். ஒரு தொற்றும் தன்மையான நோய் ஆபத்து இருக்கும்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை சிந்தனைக்கான தாராள சிந்தனைக்கான அறிகுறிகளும்கூட குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. வெளிப்படையான கேள்விகள் பட்டியல்களில், ``சமூக நடைமுறைகளை மீறுவது துன்பகரமான, எண்ணிப் பார்த்திராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்பது போன்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறேன் என்ற பதிலை அளித்தார்கள். இப்போது நாம் எதிர்கொள்ளும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் கவரேஜ்களில் இருந்து மாறுபட்டதாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் Outbreak என்ற திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு ஆய்வுக்குரியவர்களின் மனநிலையை ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு உகந்தவாறு பக்குவப்படுத்தினர். இன்றைய காலக்கட்டத்தின் செய்திகளைப் போன்றவையாக அந்த காட்சி அமைப்புகள் இருந்தன; நோய்த் தொற்று குறித்து உணர்வைத் தூண்டும் வகையிலான படங்கள், இயற்கைக்கு முரணாக செயல்படுதல் அல்லது எதிர்த்து செயல்படுதல் என்பதைக் காட்டிலும், அனுசரணையாக செல்லுதல் மற்றும் பணிந்து செல்வது ஆகியவற்றுக்கு அவர்கள் அதிக மதிப்பு அளிப்பது அதில் தெரிய வந்தது. அறம்சார் விழிப்புநிலை நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமை நமது சிந்தனைகளில் இதுபோன்ற மாற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் Getty Images தொற்றும் தன்மையுடைய இந்த நோயின் அச்சம் சாதாரண உரையாடல்களில் நமது உளவியல் ரீதியிலான செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்பாராத வழிகளில் செயல்பட வைக்கும் என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் ராப்சன் கூறியுள்ளார். இவர் மனித மூளை, உடல் மற்றும் நடத்தை போக்கு பற்றி தீவிரமாக கவனித்து வருபவர். ஒரு நோயைப் பற்றிய அச்சம் நமது சிந்தனையை அபூர்வமாகத்தான் இந்த அளவுக்குப் பாதிக்கும். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு செய்தித்தாள்களிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து முன்பக்கத்தில் செய்திகள் வருகின்றன; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து, சமீபத்திய மரண எண்ணிக்கை குறித்து செய்திகள் சொல்கிறார்கள்; சமூக ஊடக தளங்களில் பயமுறுத்தும் புள்ளி விவர��்கள், நடைமுறை ஆலோசனை அல்லது நகைப்புக்குரிய பல விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் ஏற்கெனவே செய்தி அளித்துள்ளபடி, தொடர்ச்சியான இந்த செய்தித் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கும், அது மன ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். ஆனால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, அதிக வஞ்சகத்தன்மை கொண்டது, நமக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் மற்றும் அச்சம் குறித்த தகவல்கள் காரணமாக நாம் மரபுகளை அதிகம் நம்பத் தொடங்கி இருக்கிறோம், இயற்கைக்கு மாறுபாடான நிலை குறைந்து வருகிறது. நமது நன்னெறிப்படியான தீர்ப்புகள் கடினமாக மாறியுள்ளன. நமது சமூக மனப்போக்குகள் அதிகம் பழமைவாதமாக இருக்கின்றன. குடியேற்றம் அல்லது பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய விஷயங்களைப் பேசும்போது இது மாதிரி நடக்கிறது. தினமும் இந்த நோயைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது, நமது அரசியல் சார்பு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். Getty Images அந்நிய நாட்டவர் மீதான வெறுப்பு அல்லது இனவெறி நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்திருப்பது, இதன் முதலாவது அறிகுறியாக இருக்கலாம். ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின் கணிப்புகள் உண்மையாக இருக்குமானால், அவை இன்னும் ஆழமான சமூக மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பாற்றல் பெரும்பாலான மனித உளவியலைப் போல, இந்த நோய்க்கான எதிர்வினைகள் வரலாற்றுக்கு முந்தைய சூழ்நிலையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முந்தைய காலத்தில், தொற்றும் தன்மையுள்ள நோய்கள் நாம் உயிர்வாழ்வதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. புதிதாக ஊடுருவல் செய்து உள்ளே நுழையும் நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து, தாக்கி அழிக்கும் அற்புதமான வல்லமை நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உண்டு. துரதிருஷ்டவசமாக, அந்த செயல்பாடு நடைபெறும்போது நாம் தூக்கமாக, சோம்பலாக உணர்வோம் - அதாவது நோயுற்ற நமது முன்னோர்களால் வேட்டையாடுதல், ஒன்று கூடுதல் அல்லது குழந்தைகள் வளர்ப்பு போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட முடியாமல் இருந்தார்கள். பல மில்லியன் ஆண்டுகளாக நமது பரிணாம வளர்ச்சியை தொற்றும் தன்மையுள்ள நோய்கள் வடிவமைத்து வருகின்றன. உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொற்றும் தன்மையுள்ள நோய் குறித்த அச்சம் நம்மை மரபு வழி செயல்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக, இயற்கைக்கு முரண்பட்டவற்றை அதிகம் ஏற்றுக் கொள்ளாதவர்களாக ஆக்கியுள்ளது. நமது நெறிசார்ந்த கணிப்புகள் கடுமையானதாகவும், பாலியல் செயல்பாடுகள் அதிகம் பழமைவாதத் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளன. நோயுற்றிருப்பது என்பதும் கூட உடல் ரீதியில் அதிக செலவை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, காய்ச்சலின்போது நோய் எதிர்ப்பாற்றல் செம்மையாக செயல்பட உடல் வெப்பம் அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் இது உடலின் சக்தி பயன்பாட்டில் 13 சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. Getty Images போதிய உணவு கிடைக்காத நிலையில், அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ``நோயுற்ற நிலையில், இந்த அற்புதமான நோய் எதிர்ப்பு மண்டலம் உண்மையான செயல்பாட்டை எட்டுவது என்பது உண்மையில் செலவுபிடிக்கக் கூடியது'' என்று வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அது ஒரு வகையான மருத்துவக் காப்பீட்டைப் போன்றது. அந்த வசதி இருப்பது நல்லது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது துன்புறுத்துவது போல தோன்றும்.'' முதலில் நோய்த் தொற்று ஆபத்து வாய்ப்பை குறைக்கக் கூடிய எதுவாக இருந்தாலும், உயிர்வாழ்வதற்கான தெளிவான ஒரு சாதகமான சூழ்நிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் ஆழ்மன உளவியல் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளோம். அதை ஸ்ச்சல்லெர் ``நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமை'' என்று குறிப்பிடுகிறார். பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளுடன் தொடர்பில் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பது முதல்நிலை தற்காப்பு விஷயமாகக் கருதப்படுகிறது. நடத்தைப் போக்கு நோய் எதிர்ப்பு முறைமையில் மிகவும் வெளிப்படையான அம்சங்களில் ஒன்றாக இருப்பது வெறுப்பான எதிர்வினை செயல்பாடு. கெட்ட அல்லது சுத்தமற்றதாக நாம் கருதும் உணவை நாம் புறக்கணிக்கும்போது, ஆழ்மன செயல்பாட்டின் மூலம், நோய் ஏற்படுத்தும் கிருமிகளை நாம் புறந்தள்ள முயற்சிக்கிறோம் என்று அர்த்தம். கெட்டுப் போனதில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டோம் என்ற உணர்வே நமக்கு வாந்தியை ஏற்படுத்தி, கிருமி பாதிப்பு தொற்றி, வேரூன்றுவதற்கு முன்னதாக வெளியில் தள்ளிவிடுகிறது எ��� வெறுப்பை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. நமக்கு பின்னாளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து வாய்ப்பு உள்ள சூழ்நிலைகளை நினைவில் கொள்வது போன்றவை நடைபெறும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெரிய கூட்டங்களாக சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்ற சமூக உயிரினங்களாக மனிதர்கள் இருப்பதால், நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமையும் மக்களுடனான பங்கேற்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. நோய்த் தொற்று பரவுதலை குறைந்தபட்சமாக பார்த்துக் கொள்ளும் வகையிலும், ஆழ்மன அறிவுறுத்தலின்படியே சமூக இடைவெளி போன்ற விஷயத்தை கடைபிடிக்கும் வகையிலும் அது அமைந்துள்ளது. இந்த எதிர்வினைகள் கடுமையானதாக இருக்கலாம். நமது முன்னோர்களுக்கு ஒவ்வொரு நோய்க்குமான குறிப்பிட்ட காரணங்கள் அல்லது அந்த நோய் பரவும் வழிமுறைகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ``நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது `நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாதுகாப்பாக இருப்பது நல்லது' என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது'' என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெனெ ஆரோயி கூறியுள்ளார். அதாவது எதிர்வினைகள் தவறுதலாக, பார்க்கப்பட்டு, பொருத்தமற்ற தகவல்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அது இப்போதைய அச்சுறுத்தலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத விஷயங்கள் போன்றவற்றில் நமது நெறிசார்ந்த முடிவு எடுத்தல் மற்றும் அரசியல் கருத்துகளை தீர்மானிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. Getty Images அனுசரித்துக் கொள் அல்லது விலகிச் செல் கலாசார நடைமுறைகளுக்கு நமது பொதுவான நடத்தை போக்குகள் எப்படி இருக்கின்றன - அதை மதிக்காத மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் பார்ப்போம். ஒரு நோய் குறித்த அச்சம் வரும்போது நமது மரபுகளுக்கு அனுசரித்து நடந்து கொள்ளும், மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை பல்வேறு சோதனைகள் காட்டியுள்ளன. ஸ்ச்சல்லெர் முதலில் பங்கேற்பாளர்களை நோய்த் தொற்று அச்சுறுத்தல் நிலைக்கு பழக்கப்படுத்தினார். இதற்கு முன்பு எப்போது நோயுற்றிருந்தீர்கள் என்று விவரிக்கச் சொல்லி, பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அவர்கள் எந்த அளவுக்கு அனுசரணையாக இருக்கிறா���்கள் என்பதை மதிப்பீடு செய்தார். அதில் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக தரமதிப்பீட்டு முறையில் ஒரு மாற்றத்தை முன் மொழிந்தார். அந்த முன்மொழிவை அவர்கள் ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. ``ஏற்கிறேன்'' மற்றும் ``மறுக்கிறேன்'' என்று குறிக்கப்பட்ட குடுவைகளில் ஒன்றில் அவர்கள் ஒரு நாணயத்தைப் போட வேண்டும். நோயின் அச்சுறுத்தலுக்கு அதிகமாக ஆளாகியுள்ள நிலையில் எல்லோருமே மந்தைகள் போல செயல்பட்டனர். Getty Images அதிக நாணயங்கள் இருந்த குடுவையிலேயே மற்றவர்களும் போட்டனர். தங்களுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதைக் காட்டிலும், பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவின் பக்கம் சாய்பவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பிடித்தமானவர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்டபோது, நோயுறுதல் பற்றிய கவலையில் இருப்பவர்களும் ``பழங்கால'' அல்லது ``பாரம்பரிய'' நபர்களைத்தான் குறிப்பிட்டார்கள். ``படைப்பாற்றல் மிகுந்த'' அல்லது ``கலைஞானம் மிகுந்த' என்பனவற்றில் குறைவான பற்றுதலே கொண்டிருந்தனர். ஒரு தொற்றும் தன்மையான நோய் ஆபத்து இருக்கும்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை சிந்தனைக்கான தாராள சிந்தனைக்கான அறிகுறிகளும்கூட குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. வெளிப்படையான கேள்விகள் பட்டியல்களில், ``சமூக நடைமுறைகளை மீறுவது துன்பகரமான, எண்ணிப் பார்த்திராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்பது போன்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்கிறேன் என்ற பதிலை அளித்தார்கள். இப்போது நாம் எதிர்கொள்ளும் தொலைக்காட்சி அல்லது ஆன்லைன் கவரேஜ்களில் இருந்து மாறுபட்டதாக இவர்கள் இருந்தார்கள். ஆனால் Outbreak என்ற திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு ஆய்வுக்குரியவர்களின் மனநிலையை ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு உகந்தவாறு பக்குவப்படுத்தினர். இன்றைய காலக்கட்டத்தின் செய்திகளைப் போன்றவையாக அந்த காட்சி அமைப்புகள் இருந்தன; நோய்த் தொற்று குறித்து உணர்வைத் தூண்டும் வகையிலான படங்கள், இயற்கைக்கு முரணாக செயல்படுதல் அல்லது எதிர்த்து செயல்படுதல் என்பதைக் காட்டிலும், அனுசரணையாக செல்லுதல் மற்றும் பணிந்து செல்வது ஆகியவற்றுக்கு அவர்கள் அதிக மதிப்பு அளிப்பது அதில் தெரிய வந்தது. அறம்சார் விழ���ப்புநிலை நடத்தை சார்ந்த நோய் எதிர்ப்பு முறைமை நமது சிந்தனைகளில் இதுபோன்ற மாற்றத்தை ஏன் ஏற்படுத்த வேண்டும் நம்மால் உணவு தயாரிக்க முடியக் கூடிய வாய்ப்பு, சமூக தொடர்புகளை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை, மனிதக் கழிவுகளை அகற்றும் முறைகள் போன்ற உள்ளார்ந்த சமூக விதிமுறைகள், நோய்த் தொற்று ஆபத்தைக் குறைக்க உதவும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``மனிதகுல வரலாறு முழுக்க, நோய்களை விலக்கி வைக்கும் வகையிலான இதுபோன்ற நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் நிறையவே இருந்துள்ளன'' என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அந்தஅந்த நடைமுறைகளை அனுசரித்து நடந்து கொண்டவர்கள் பொது சுகாதாரத்திற்கு சேவையாளர்களாகவும், விதிகளை மீறியவர்கள் தங்களை ஆபத்து வாய்ப்புக்கு உள்ளாக்கிக் கொள்வதுடன், மற்றவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.'' அதனால், தொற்றும் தன்மையுள்ள நோய் பரவும் சூழ்நிலையில் மரபுசார் விஷயங்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பது நல்லது என்றாகிறது. தீவிர நோய்த் தாக்குதல் பரவும்போது நாம் ஏன் தார்மிக ரீதியில் விழிப்படைகிறோம் என்பதற்கான காரணத்தை விளக்குவதாகவும் அது இருக்கிறது. தொற்றும் தன்மையுள்ள ஒரு நோயைப் பார்த்து நாம் அஞ்சும்போது, விசுவாசத்தை மீறுவது தொடர்பாக (ஒரு நிறுவனத்தைப் பற்றி ஓர் அலுவலர் தவறாகப் பேசுவது போன்ற) முடிவு எடுப்பதில் நாம் கடுமையாக இருக்கிறோம் அல்லது அதிகாரவர்க்கத்தில் உள்ள (ஒரு நீதிபதி போன்றவர்) ஒருவர் மதிக்கத் தவறியதை நாம் பார்க்கும்போது அப்படி கடுமையாக இருக்கிறோம். நோயின் பரவல் தன்மைக்கும் அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், மரபுகளை மீறுவதால், நோய்த் தடுப்புக்கான விதிகளையும் அவர் மீறக் கூடும் என்ற அறிகுறியை அவர் உருவாக்கிவிடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. நோயுறுதல் என்பது குறித்து லேசாக நினைவூட்டினாலும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்படுகிறது. கிருமி நாசினிக்கு அருகில் நில்லுங்கள் என்று கேட்டுக் கொண்டாலும்கூட, பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு அதிக மதிப்பைக் காட்டும் வகையிலேயே அவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதே ஆய்வில், கைகளைக் கழுவுங்கள் என்று நினைவூட்டல் செய்தபோது, மரபுவழியல்லாத பாலியல் நடத்தை போக்குகள் குறித்து அதிகமாக கருத்து தெரிவித்தது தெரிய வந்தது. குழந்தைப் பருவத்தில் பிடித்தமானதாக இருந்த கரடி பொம்மையை வைத்துக் கொண்டு சுயஇன்பம் காணும் பெண்களை மன்னிக்க முடியாது என்பது போல அல்லது தங்களுடைய பாட்டிமார்களில் ஒருவரின் படுக்கையில் ஒரு தம்பதியினர் உறவு கொள்வதை மன்னிக்க முடியாத விஷயம் போல கருதுகிறார்கள். வெளியாட்கள் குறித்த அச்சம் நமது சமூக குழுவுக்குள்ளேயே நம்மை கடினமாக முடிவு எடுப்பவராக்கியதுடன், இந்த நோயின் அச்சுறுத்தல் நம்பிக்கையில்லாத புதியவர்களையும் நமக்கு அறிமுகம் செய்யும். நீங்கள் காதலருடன் வெளியில் செல்வதாக இருந்தால் அது ஒரு கெட்ட செய்தி. நமக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், புதியவர்கள் பற்றி எங்களுக்கு மோசமான எண்ணங்கள்தான் ஏற்படுகின்றன என்று,ஆன்லைன் குறிப்புகள் மற்றும் நேரடி சந்திப்புகள் பற்றி ஆய்வு செய்த கனடாவைச் சேர்ந்த மெக்கில் பல்கலைக்கழகத்தின் நட்சுமி சவடா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஈர்ப்பு குறைவாக இருப்பவர்கள் கடினமானவர்கள் என்று தவறாக கணிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேகமாக வீட்டில் இருப்பவரின் தோற்றத்தில் இருக்கும் அந்த உருவம், நோயுற்ற தோற்றத்தைத் தருவதாக இருக்கலாம். Getty Images நமது அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் அதிகரித்தால், வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த மக்களுக்கு நாம் அளிக்கும் பதில்களையும் மாற்றி அமைக்கும். ஒத்திசைவு இல்லாத நிலையின் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். கடந்த காலத்தில், நமது குழுவுக்கு வெளியில் இருக்கும் மக்கள், அவர்களை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குத் தேவையான குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களாக இருக்கலாம். எனவே அவை காரணம் இல்லாமலோ அல்லது வேண்டுமென்றோ நோய் பரப்புவதாக இருக்கலாம் என்று நாம் அச்சப்பட்டோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், அது பாரபட்சம் காட்டுவதாக, இன ஒதுக்கல் செய்வதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கிவிடும். உதாரணமாக, நோய் குறித்த அச்சம் குடிபெயர்வு குறித்து மக்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஆரோயி கண்டறிந்துள்ளார். நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறையின் `` நிகழ்ந்த பின் வருந்துவதைவிட பாத���காப்பாக இருப்பது நல்லது '' என்ற தத்துவத்தின் அங்கமாக இது உள்ளது என்று அந்தப் பெண்மணி குறிப்பிடுகிறார். ``அது தவறான கருத்து விளக்கம்.'' பரிணாம வளர்ச்சி அடைந்த மனம் நவீன காலத்தைய பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முக இனத்தவர் வாழும் சூழ்நிலையை சந்திக்கும் போது அது நிகழும். நமது பரிணாம வரலாற்றில் இது அடிக்கடி நிகழும் நிகழ்வு அல்ல'' என்று அவர் கூறுகிறார். கோவிட்-19-ஐ வெற்றி கொள்வது நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் தாக்கம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது; எல்லோருக்கும் ஒரே மாதிரியான அளவில் தாக்கம் இருக்காது. ``நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக தாங்கள் கருதும் விஷயங்களில் சிலர் பலமான கடினமான முடிவுகளை எடுக்கலாம்'' என்று ஆரோயி கூறுகிறார். ஏற்கெனவே சமூக நடைமுறைகளை அதிகம் மதித்து நடப்பவர்கள் மற்றும் சாதாரணமானவர்களைவிட வெளியாட்கள் வருகையை அதிகம் நம்பாதவர்கள், நோய் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பவர்கள் வருகையை நம்பாதவர்கள், தங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் கடினமாக்கிக் கொள்வார்கள். கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு நம்மில் மன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கான தகவல் எதுவும் இதுவரையில் நம்மிடம் இல்லை. ஆனால் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையின் எழுத்துபூர்வமான கருத்துகளின்படி பார்த்தால், அப்படி நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. சமூக போக்குகளில் பெருமளவு மாற்றம் ஏற்படுவதைக் காட்டிலும், மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த கருத்தாக்கத்தில் கணிசமான மாற்றம் இருக்கலாம் என்று டோரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யோயெல் இன்பார் கூறுகிறார். 2014 இபோலா நோய்த் தொற்று காலத்தில் சமூக மாற்றத்துக்கான சில ஆதாரங்களை தாம் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார். அது சர்வதேச செய்தியை உருவாக்குவதாக இருந்தது: 200,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், ஆண் ஒருபாலுறவினர் பற்றிய வெளிப்படையான கருத்துகள் கொஞ்சம் குறைந்திருந்தது. ``நோய் அச்சுறுத்தல்கள் பற்றி மக்கள் நிறைய படிக்கும் சூழ்நிலையில், அது இயல்பான ஒரு பரிசோதனை. அது மனப்போக்குகளை சிறிது மாற்றி இருப்பது போல தோன்றுகிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், இவற்றில் ஏதாவது ஒரு விஷயம் வெவ்வேறு வேட்பாளர்கள் அல்லது சில கொள��கைகள் பற்றி அவர்களின் கருத்துகளில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இயல்பான கேள்வியாக இருக்கிறது. அது முக்கியமானதாக இருக்குமா என்பது சந்தேகமே என்றாலும், அந்த அம்சங்களுக்கு சிறிதளவே முக்கியத்துவம் இருக்கும் என்று ஸ்ச்சல்லெர் கூறுகிறார். ``அதிக ஆழமான தாக்கங்கள் நடத்தைசார் நோய் எதிர்ப்பு முறைமையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சூழ்நிலையை சமாளிக்க அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறார்கள் அல்லது ஒத்துழைக்கவில்லை என்பதில் நேரடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்'' என்று அவர் கூறுகிறார். தேசிய அளவிலான தேர்தல் முடிவுகளில் இந்த உளவியல் மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போனாலும், கொரோனா வைரஸ் குறித்து நமது தனிப்பட்ட எதிர்வினைகளில் எந்த அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்ப்பது நல்லது. அனுசரனையான கருத்தை தெரிவிக்கிறோமா, மற்றவரின் நடத்தை குறித்து நாம் கருத்து உருவாக்குகிறோமா அல்லது பல்வேறு நோய்த் தடுப்புக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோமா என கவனிக்கலாம். நியாயமான வாதங்களின் அடிப்படையில் தான் நமது எண்ணங்கள் இருக்கின்றனவா என்று நமக்கு நாமே கேள்வி கேட்கலாம். அல்லது கிருமி கோட்பாடு உருவாதலுக்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் உருவாகி புதைந்திருந்த எண்ணங்களால் உருவாக்கப்பட்டதா என கேட்டுக் கொள்ளலாம். டேவிட் ராப்சன் The Intelligence Trap-ன் ஆசிரியர். நமது மிகவும் பொதுவான பகுத்தறிவுப் பிழைகளின் உளவியல் காரணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமது முடிவெடுத்தல் திறனை மேம்படுத்துதல் குறித்து அந்தப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அவருடைய ட்விட்டர் தொடர்புக்கு @d_a_robson https://www.bbc.com/tamil/science-52220081\nகொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்\nதிட்டம்போட்டுத் திருடுறகூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதைச் சட்டம்போட்டுத் தடுக்கிறகூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. பொதுவாக இந்தியாவில் சட்டங்கள், சலுகைகள் அனைத்தும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளிடமும், கையூட்டுகளிலும் அடங்கிவிடுகிறது. இது மரபுவழியாகிவிட்டது.\nஸ்மார்ட் டிவி என்றால் என்னங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/04/can-kids-survive.html", "date_download": "2020-04-09T06:18:53Z", "digest": "sha1:QVJTQQ3JU5ET2VNGQ3UYJHNXQNPZIH6V", "length": 10804, "nlines": 140, "source_domain": "www.malartharu.org", "title": "பிழைத்திருப்பார்களா பிள்ளைகள் ?", "raw_content": "\nவிடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தவுடன், பள்ளிக்கு திரும்பினோம், நாலரை மணிக்கு சாலைக்கு வந்தால் கரும் பரப்பில் இருந்து எழுந்த அனல் அலை தரையில் இருந்து ஆறடிக்கு பறந்தது.\nகருவாடாதல், என்பார்களே அதேதான். முதல் நாள் அனுபவம் தந்த கிலியில் மறுநாள் வரும் பொழுது தண்ணீரை எடுத்துக் கொட்டிக்கொண்டு வரலாமா என்றுதான் பார்த்தேன்.\nஎதற்கு ரிஸ்க் என்று வெகுநாள் காத்திருந்த நூல்களை எடுத்துக்கொண்டு சென்றேன். பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு மெல்ல வாசிக்க ஆரம்பித்து மாலை ஐந்துக்கு வண்டியை எடுத்தேன்.\nஎன்னுடைய அனுபவத்தில் இருந்து கொடும் கோடையை சமாளிக்க மரங்களை விட்டால் வேறு கதியே இல்லை.\nஎங்கள் பள்ளியில் ஒரு வரிசையில் நடப்பட்ட புங்கை மரங்கள் எம்மையும் மாணவர்களையும் காக்கின்றன.\nபுங்கையின் குளுமையை உணர ஒருமுறை அதன் நிழலில் ஒதுங்கிப் பார்த்தால்தான் தெரியும்.\nவீட்டின் முன்னரும் நிறய புங்கை மரங்களை நட நினைத்திருக்கிறேன்.\nநான் அஞ்சுவது இன்னொரு விசயத்திற்காக.\nகோடை கொடூரத்தாண்டவம் ஆடுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாகிவிட்டது.\nஊடகங்கள் முதலில் அறிவித்த இரண்டு கோடை உயிரிழப்புகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் என்பதுதான் கிலி தருகிறது.\nஆசிரியர்களே அடித்தொண்டையில் இருந்து கத்தினால்தான் மாணவர்கள் கேட்பார்கள்.\nஅடிக்கும் கொடும் வெயிலில் என்ன என்ன செய்யப் போகிறார்கள் மாணவர்கள் என்று தெரியவில்லை.\nமாணவிகளில் சிலர் நகைக்கடை ஒன்றில் பணிக்குச் சென்றுவிட்டார்கள்.\nஇன்னும் சிலர் கிடைக்கும் பணிகளில் சேர்ந்துவிட்டார்கள்.\nஇவர்கள் நிழலில் இருப்பதால் கவலை இல்லை.\nஎந்தப் பணியிலும் சேராமல் வயல் வெளிகளில் ஓடித்திரியப்போகும் மாணவர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.\nவழக்கமாக கோடை அவர்களை செழுமைப் படுத்தும்.\nஆளுமை வளர்ச்சியில் கோடை விடுமுறை ஒரு முக்கிய பங்காற்றுகிறது.\nஆனால் இந்தக் கோடை நாம் சந்தித்த கோடைகளைப் போல் அவ்வளவு சினேகமாக இல்லை.\nகவலைப் படாதே சகோதரா ,இளரத்தம் எப்படியும் பிழைத்துக் கொள்ளும் :)\nவேயில் அதிகம் அதுதான் கொஞ்சம் அச்சுறுத்துகிறது..\nமற்றபடி வெயிலை என்ஜாய் செய்யும் பிள்ளைகள்தான்\nஆம் இந்தக் கோடை கொஞ்சம் வில்லத்தனமாகத்தான் இருக்கிறது...நம்புவோம்..எதுவும் எதிர்மறையாய் நடக்காது என்று...\nஇதில் சிறப்பு வகுப்புகள் என்று படுத்துகிறார்கள். அதை என்னவென்று சொல்ல....\nஅப்படி ஏதும் வைக்கக்கூடாது என்பதுதான் அரசு உத்தரவு\nநான் சென்னையில் படித்த பள்ளியில் முழுக்க புங்கை மரங்கள் மட்டுமே.. குளுமைக்கு உத்திரவாதம் ..\nவிடுமுறையிலும் உங்கள் மாணவ குழந்தைகளை பற்றி கவலைகொள்ளும் மனம் எல்லாருக்கும் வராது சகோ ..\nநல்லது நடக்கட்டும் ..வெயில் கொடுமையிலிருந்து பிள்ளைகள் தப்பிக்கணும் ..\nவிடுப்பு என்பது ஒரு மாதம்தான்\nஅதிலும் பாதி நாட்கள் நாங்கள் பள்ளிக்கு செல்ல பணிகள் இருக்கு\nஎனவே மாணவர் குறித்து சிந்திப்பது இயல்புதான்\nகூடுதலாக நான் எழுதுகிறேன் அவ்வளவுதான் சகோ\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/01/13/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-04-09T07:07:09Z", "digest": "sha1:OMJNOAD6Y6W3HDITUQAZHFNVZ7AV7F3J", "length": 8906, "nlines": 87, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nநமக்கு சங்கடங்கள் வரும் போது முதலில் கடவுளைத்தான் நினைப்போம். மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. எனவே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. அவ்வாறு கோவிலுக்கு தின��ும் செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜை அறையை அமைத்து கடவுள் படங்களை வைத்து வழிபடலாம். வீட்டில் பூஜை அறை எப்படி இருக்கவேண்டும் என பார்ப்போம்.\nநம் வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.\nபூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.\nபூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.\nதென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.\nபூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம்.\nபூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவார்கள்.\nஅப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.\nபூஜை அறையில் ஏதேனும் ஒரு இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை தினமும் ஒன்றிரண்டு தடவை பூஜை அறையில் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.\nஅனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். பூஜை நேரத்தில், குடும்பத்தினர் எல்லாரும் பத்துநிமிடமாவது செலவழிக்க வேண்டும். கூட்டாக பாடல்களைப் பாடுவது, ஸ்லோகங்களைச் சொல்வது அதிக பலனைத் தரும்.\n« 31 ஆம் நாள்அழைப்பிதலும், நன்றி நவிலலும். மனதில் நல்லதே நினை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-04-09T08:08:51Z", "digest": "sha1:BLFACPST6QDIOZZEICGWENHUNWAP2HFL", "length": 17320, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரா சிங் (செயற்பாட்டாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராவல்பிண்டி, பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்கால-பாக்கித்தான்)\nமாஸ்டர் தாரா சிங் (சூன் 24, 1885, பஞ்சாபின் இராவல்பிண்டி – நவம்பர் 22, 1967, சண்டிகர்) இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் குறிப்பிடத்தக்க சீக்கிய அரசியல் மற்றும் சமயத் தலைவர் ஆவார். சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவை சீரமைப்பதில் முதன்மைப் பங்காற்றினார்; இந்தியப் பிரிவினையின்போது சீக்கியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். சீக்கியர்கள் பெரும்பான்மையினராக இருந்த தனிப் பஞ்சாப் மாநில கோரிக்கைக்கு தலைமையேற்றார். இந்திய தாளியலாளராகவும் அரசியல்வாதியாகவும் உள்ள இராஜிந்தர் கவுர் இவரது மகள் ஆவார்.\n3 சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவும் குருத்வாரா இயக்கமும்\n4 இந்திய விடுதலைப் போராட்டம்\n5 தனி மாநில இயக்கம்\nசூன் 24, 1885இல் தற்போதைய பாக்கித்தானின் இராவல்பிண்டி மாவட்டத்தில் அரியால் என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பக்சி கோபி சந்த் என்பதாகும். பிறந்தபோது இவருக்கு நானக் சந்த் என்று பெயர் சூட்டப்பட்டது. சிற்றூரில் பரம்பரை நில அளவை அதிகாரி இனத்தைச் (பட்வாரி) சேர்ந்த குடும்பத்தினர் சீக்கிய குருக்களிடமும் குர்பானியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர்.\nதுவக்கக் கல்வியை முடித்த பின்னர், இராவல்பிண்டியில் இருந்த கிறித்தவப் பள்ளியில் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களில் சிற்றூருக்கு வரும்போது புகழ்பெற்றிருந்த அத்தார் சிங் என் சீக்கியத் துறவியை கண்டும் கேட்டும் வந்தார். அவருடைய தூண்டுதலில் கால்சாவில் இணைந்து திருமுழுக்குப் பெயராக தாரா சிங் எனச் சூட்டப்பட்டார். 1903இல் மெட்றிக் தேறிய தாராசிங் அம்ரித்சரில் இருந்த கால்சா கல்லூரியில் இணைந்தார். 1907இல் பட்டப்படிப்பை முடித்த பிறகு லாகூரிலிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே இவருக்கு பிபி தேஜ் கவுருடன் திருமணம் நடைபெற்றது. 1908இல் படிப்பை முடித்த பிறகு தற்போதைய பைசலாபாத்தில் கால்சா உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார்.\nதன்னார்வல ஆசிரியர்களைக் கொண்டு தாராசிங் நடத்திய இந்தப் பள்ளி மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக விளங்கியது. சீக்கிய மேன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூகப் பணிகளில் ஈடுபட்டார். கனடாவில் சீக்கிய புலம்பெயர்ந்தோர் படும் இன்னல்களை அறிந்த தாராசிங் கனடிய அரசுக்கு எதிராகவும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு எதிராகவும் போராடினார். 1914இல் பைசலாபாத்தை விட்டு கல்லார் எனுமிடத்தில் இருந்த கால்சா உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியரானார். பின்னர் மீண்டும் தனது பள்ளிக்கே தலைமை ஆசிரியராகத் திரும்பினார்.\nசிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவும் குருத்வாரா இயக்கமும்[தொகு]\nசிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் முதல் உறுப்பினர்களில் ஒருவராக தாராசிங் இருந்தார். இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் குருத்துவாராக்களை இணைப்பதற்கு அவை உடன்படவில்லை. ஏற்கெனவே இருந்த கோயில் நிர்வாகிகளுக்கும் பிரபந்தக் குழு அனுப்பிய குழுவிற்கும் இடையே வன்முறை வெடித்தது. நங்கானா சாகிபு கோயிலில் பெப்ரவரி 20, 1921 அன்று அவ்வாறு கைப்பற்றச் சென்ற குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 130 பேர் கொல்லப்பட்டனர். இது நங்கானா சாகிபு படுகொலை எனப்படுகின்றது. இந்த நிகழ்வை அடுத்து ஆசிரியராக இருந்த தாராசிங் குருத்துவாரா இயக்கத்தில் இணைந்தார். பொற்கோயிலின் சாவிகளை அரசிடமிருந்து பெறுவதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தாராசிங் சிறை சென்றார். இறுதியில் அரசு பணிந்து சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு நியமித்த கரக் சிங்கிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தது. சீக்கியர்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசின் ஆணைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார்.\n1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, குடிமை ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இதில் பங்கேற்ற தாராசிங் 100 பேருடன் பெசாவரில் பேரணி சென்று கைதானார்.1931இல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. 1935இல் முசுலிம் நிலைக்கு தாராச���ங் எதிர்ப்பு தெரிவித்தார். 1945 ஆம் ஆண்டில், வாவெல் மாநாட்டில் தாராசிங் சீக்கியர்களின் நிலை குறித்து பங்கெடுத்தார். மே 17 ம் நாள் கிரிப்ஸ் மிஷன், மற்றும் ஜூன் 3, 1946-ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்த மவுண்ட்பேட்டன் முடிவு இவற்றிற்கு எதிராக தாராசிங் எதிர்த்தார். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நலனைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார். ஆகத்து 15, 1947 அன்று, விடுதலை பெற்றபோதும் சீக்கியர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nமுதன்மைக் கட்டுரை: பஞ்சாப் தனிமாநில இயக்கம்\nதாராசிங் மே 28, 1948 அன்று பஞ்சாப் தனி மாகாணம் அமைக்கக் கோரினார். பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக மே 29, 1960 ஆம் ஆண்டு தனது கோரிக்கையை வலியுறுத்திப் போராடினார். 1965 சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு தேர்தல்களில் சாந்த் பதேசிங் தலைமையிலான அகாலிதளம் 100 இடங்களையும் தாராசிங்கின் கட்சி 40 இடங்களையும் வென்றன. இதனால் பதேசிங்கின் தலைமையை சீக்கியர்கள் ஏற்பதாகக் கூறிய தாராசிங் அரசியலிலிருந்து விலகுவதாகக் கூறினார். நவம்பர் 1966இல் தனிப் பஞ்சாப் மாநிலம் உருவானது. நவம்பர் 22, 1967இல் தாராசிங் மரணமடைந்தார்.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-09T08:55:20Z", "digest": "sha1:VMIMSEM4WCLIGBRLVR3ZA76DV63YSPIC", "length": 9649, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாடியந்தல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபாடியந்தல் ஊராட்சி (Padiyanthal Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருகோவிலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொ���்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1954 ஆகும். இவர்களில் பெண்கள் 936 பேரும் ஆண்கள் 1018 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருகோவிலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T07:31:12Z", "digest": "sha1:WQHJYTON3ATZTAT33RZZOZT5X4EN2H62", "length": 3850, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "சமையல் குறிப்புகள் – Tamil Ayurvedic", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் இத்தனை வகைக் கஞ்சிகள்\nApril 1, 2019 ஆயுர்வேத மருத்துவம், ஆரோக்கியம், இயற்கை மருத்துவம், சமையல் குறிப்புகள்\nநமது உடலை பாதுகாப்பது எப்படி.\nMarch 15, 2019 ஆலோசனைகள், சமையல் குறிப்புகள்\nநண்டில் உள்ள சத்துக்கள் மர��த்துவ பயன்கள்\nMarch 6, 2019 ஆயுர்வேத மருத்துவம், சமையல் குறிப்புகள்\nசூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா\nFebruary 15, 2019 சமையல் குறிப்புகள்\nமிக ருசியான வெண்டைக்காய்பச்சடி இது\nFebruary 14, 2019 சமையல் குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்\nFebruary 13, 2019 சமையல் குறிப்புகள்\nடேஸ்டில் மீன் கட்லட் செய்வது எப்படி\nFebruary 11, 2019 சமையல் குறிப்புகள்\nபட்டர் நாண் செய்வது எப்படி\nFebruary 10, 2019 சமையல் குறிப்புகள்\nசுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்\nFebruary 9, 2019 சமையல் குறிப்புகள்\nசூப்பரான சின்ன வெங்காய சப்பாத்தி\nFebruary 8, 2019 அழகு, சமையல் குறிப்புகள்\nFebruary 8, 2019 சமையல் குறிப்புகள்\nசுவையான மட்டன் சில்லி ஃப்ரை\nFebruary 6, 2019 அழகு, சமையல் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2011/12/blog-post_17.html", "date_download": "2020-04-09T08:11:28Z", "digest": "sha1:LOPUFIRKVUUX7URSXI5MLSJBXF7GSFU2", "length": 58492, "nlines": 240, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: மகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்", "raw_content": "\nமகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்\n\"\"\"\"யாராவது கண்களை ஒரு வினாடி கூட விலக்குவதையோ மறதியாக இருந்துவிட்டதையோ அந்த ராட்சதப் பல்லி பார்த்துவிட்டால் ஆபத்தானதாகி விடுகிறது. அதன் குடல்கள் ஜொலிக்க ஆரம்பிக்கின்றன. அதனுடைய அடக்க முடியாத சக்தியுடன் அமுக்கி வைக்கப்பட்டிருக்கிற கோபத்துடனும், தன்னுடைய பல மீட்டர் கனமுள்ள தோலை வெடிக்கச் செய்துவிடும். எப்படி நடந்ததென்று புரிந்து கொள்ள முடியாத தவறு காரணமாக ஒரு சிறு வழி திறந்திருப்பது தெரிந்துவிட்டால் போதும்\"\"\nஅணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் குறித்த ‘அபாயம்’ நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் சில வரிகள் இவை. ஃபிளமிஷ் மொழி நாவலான ஜோஷ் வண்டேலூவின் அபாயம் நாவல் ஆங்கிலம் வழி தமிழில் என். சிவராமனால் மொழிபெயர்க்கப்பட்டு 1986-ல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. அளவில் மிகச்சிறிய அதே சமயத்தில் தீர்க்கமான நுட்பத்துடன் அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகள் குறித்து பேசும் நாவல் இது. அணுக்கதிர் வீச்சு, அணுக்கொள்கை ஆகியவை எப்படி அரசாங்கத்துடனும் அமைப்புடன் கலந்து பௌதீகத் தன்மையை அடைகிறது என்பதை நுண்தளத்தில் ஆராயக் கூடிய நாவல். ஒரு விதத்தில் இதனை ஒரு பின் நவீனத்துவ நாவல் எனவும் கூறமுடியும். பின் நவீனத்துவம் என்பது ஏதோ ���ுறுக்கி திருக்கி வடிவுறும் வஸ்து என கருதும் மனப்பழக்கத்திற்கு எதிரான நாவலும் கூட. அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து அமைப்பின் கொடூரமுகத்தை வெளிப்படுத்தும் பல தளங்களைக் கொண்ட நாவல்.\nஅன்பு, இரக்கம், சமூகத்தில் எல்லோரது பாதுகாப்புப் பற்றிய அக்கறை, நேர்மை ஆகியவற்றை விட விஞ்ஞான முன்னேற்றமும், பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் ஒரு சமூகத்தில் அபாயம் என்பது தனித்த நிகழ்வல்ல. இதுபோன்ற சமூக அமைப்பை உருவாக்கும் கோட்பாடுகளிலிருந்து பிறப்பதுதான் இந்த அபாயம் என்று இந்த நாவல் பற்றிய மொழிபெயர்ப்பாளரின் குறிப்பில் என். சிவராமன் குறிப்பிடுகிறார். இக்குறிப்பிலேயே கதிர்வீச்சில் பாதிப்புக்குள்ளாகி மருத்துவனை செல்வதை பற்றி குறிப்பிடும்போது மருத்துவமனையை ‘வெண்சிறை’ என்று குறிப்பிடுகிறார் அவர். வெண்சிறை எனும் பதம் நூதனமான ஒரு கண்டுபிடிப்பு. புதிய பொருளர்த்ததையும் அது ஏற்படுத்துகிறது. அணுக்கதிர் வீச்சால் பாதிப்புக்குள்ளாபவர்கள் உடனடியாக தனித்த வெண்சிறையில் வைக்கப்படவேண்டியவர்களாகவும், எய்ட்ஸ் நோயாளிகளைக் காட்டிலும் அதிகமாக உறவினருக்கும் பிறருக்கும் அபாயம் விளைவிப்பவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களிடம் தோன்றும் நோய் அறிகுறிகள் வினோதமாகவும் வியப்புக்குரியதாகவும் ஆய்வுக்குரியதாகவும் மாறிவிடுகிறது. அதுவரையில் அணுக்கொள்கையை அரசாங்கத்தைப் போலவே பின்பற்றியவர்களாகவும் அணுவுலைகளில் பணியாற்றுபவர்களாகவும்கூட அவர்கள் இருக்கலாம்.\n\"\"\"\"இந்த நாவலில் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் முக்கியமல்ல எந்தப் பாத்திரமும் தீர்க்கமான தனித்தன்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பது இந்த நாவலில் ஒரு முக்கிய அம்சம். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கவேண்டும். பாத்திரங்கள் எல்லாமே பலிகடாக்கள் கருவிகள் முடிவு முதலிலேயே தெரிந்துவிட்ட இந்த அபாயமான போட்டியில் சூதாடிகள் நாவலுக்கு வெளியே இருக்கிறார்கள் இதுவும் அபாயம் நாவல் குறித்த மொழிப்பெயர்ப்பாளர் என். சிவராமனின் கருத்து.\nஅணுவுலை விபத்து என்பது வெடித்துச் சிதறுவது என்கிற எண்ணமே பெரும்பாலும் பொதுப்புத்தியில் செயல்படுகிறது. பொதுபுத்தியை செவ்வனே பராமரிப்பதும் அரசாங்கத்தின் வேலை. செயல்பாடு நடைபெ���ாத பட்சத்தில் அரசாங்கம் பராமரிப்பு சரியில்லை என எடுத்து கொள்கிறது. அணுவுலைக் கசிவும் ஒரு விபத்தே என்கிற எண்ணம் பொதுபுத்திக்கு இல்லை. அணுவுலை விபத்துக்களைப் பொறுத்தவரையில் உடனடியாக உயிர் பலியானவர்களை பாக்கியசாலிகள் என்று சொல்லலாம். அவர்கள் மட்டும்தான் அணுவுலைகளை நிறுவும் கரங்களிலிருந்து முற்றிலுமாக விடுதலையானவர்கள். பாதிப்புக்குள்ளாபவர்கள் மிஞ்சியிருப்பவர் எல்லோருமே தண்டனைக் கைதிகள் தான். ஊழ் அவர்கள் முன்பாக பகிரங்கமாக அமர்ந்திருக்கிறது.\n‘மரங்களுக்கில்லை மனநோய்’ என்று விக்கிரமாதித்யனின் ஒரு கவிதை வரி கூறும். இது சத்தியமான ஒரு வாக்கு. அணுக்கதிர் வீச்சின் முன்னால் இக்கவிதை வரிக்கு அர்த்தம் ஏதுமில்லை. அணுகதிர்வீச்சால் மட்டும்தான் தாவரங்களுக்கும் பித்து நிலையை ஏற்படுத்த இயலும். ஜெர்மனில் வயது முதிர்ந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்ட அணுவுலைப் பகுதி முழுவதும் புல் பூண்டுகள் கூட முளைக்க லாயற்றதாகி விட்டது என்கிற செய்தி படித்தேன். இவையெல்லாம் மன்மோகன்சிங்கிலிருந்து ஜெயந்தி நடராஜன் வரையில் அறியாதவையாக ஒன்றும் இருக்க இயலாது சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஒருவர் அணுவுலைகளுக்கும் எனது துறைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று கூறுவது நல்ல வேடிக்கை தான். இத்தகையோர் வாழும் நாட்டில் அணுவுலைப் பாதுகாப்பு குறித்து அமைப்பு விளக்கமளிப்பது அதனினும் வேடிக்கை. அதனினும் வேடிக்கை உலகெங்கும் அணுவுலை விபத்துகள் நடந்த நாடுகளில் விபத்துக்களின் பின்னரும்கூட அணுவுலை அமைப்புகளும் அரசாங்கங்களும் எல்லாம் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்றே கூறி வந்திருக்கின்றன என்பது தான் அது. உதாரணமாக அண்மையில் ஜப்பான் அணுவுலை விபத்திற்கு பின்னரும் அந்நாடு இவ்வண்ணமே வற்புறுத்தி வருகிறது.\nஅணுவுலை அமைப்புகளும் அணுவுலை அரசாங்கங்களும் பல்வேறு வார்த்தைகளை அர்த்தமற்றவையாக்கியிருக்கின்றன. அதில் ஒரு வார்த்தையின் பெயர் தான் பாதுகாப்பு. அணுவுலையின் முன்பாகவே பாதுகாப்பு என்கிற அரசாங்கத்தின் வார்த்தை கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையைப்போல அமர்ந்திருக்கிறது. அந்த குழந்தையை ஆரஞ்சுச்சுளையென கருதி சாப்பிட்டு ஜீரணியுங்கள் என வலியுறுத்தப்படுகிறது. ‘புத்தர் சிரித்தார்’ எனும் சொற்றொடெரைப் போல. புத்தர் முதலில் சிரித்தது முழுமையாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறை சிரித்தபோது பாதுகாப்பு அரண்களில் வைத்து வன்கொடுமைக்குள்ளாகி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கொலைகளத்திற்கு எவ்வளவு அழகான பெயர் ‘பாதுகாப்பு அரண்’ என்பது இலக்கிய வட்டாரங்களில் சொற்களை உடைப்பது தகர்ப்பது அர்த்தங்களை கீறுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இக்காரியங்களை செவ்வனே செய்யத் தெரிந்தவர்கள், கவிஞர்கள் ஆகியோர் வன்முறை அரசாங்கங்களின் ராணுவத்திலும், அணுசக்தித் துறையிலும் பாதுகாப்பு துறைகளிலுமே அனேகமாக இருப்பார்கள் என நினைக்கிறேன். வார்த்தைகளின் அர்த்தங்களை உடைத்து பட்டையைக் கிளப்புவர்கள் அவர்கள்.\n‘பசுமைப் புரட்சி’ என்கிற அழகிய பதத்தின் கவியொழுங்கோடுதான் இந்தியாவின் விவசாய நிலங்களெல்லாம் ஒரு யுவதி சூறையாடப்படுவதைப் போல இரக்கமின்றி தட்டையாக்கப்பட்டன. அப்பாவிகள் பலரையும் ராஜிவ் கொலைவழக்கில் சந்தேகித்து ஒடுக்கிய மத்திய புலனாய்வு அமைப்பின் பெயர் ‘மல்லிகை’. மல்லிகை என்றால் எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு தோவாளை மலர் சந்தை நினைவுக்கு வரும். எனது நினைவுக்கு திரும்புபவை கசப்புகள் சில தனிப்பட்ட மனிதர்கள் பெற்றுக்கொண்ட வெளியில் சொல்ல மனங்கூசும் கசப்புகள். எவ்வளவு தேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றால் இவ்வார்த்தைப் பிரயோகங்களெல்லாம் அரசுக்கு கைகூடும் அர்த்தங்களை இவ்வார்த்தைகளிலிருந்து பிடுங்கும் மாஜிக்கல் வித்துவான் இவர்கள்தான். வளர்ச்சி, முன்னேற்றம் விஞ்ஞானம் அறிவு, நாகரிகம் ஆகிய பதங்கள் எவ்வளவு வினோதமாகவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன அர்த்தங்களை இவ்வார்த்தைகளிலிருந்து பிடுங்கும் மாஜிக்கல் வித்துவான் இவர்கள்தான். வளர்ச்சி, முன்னேற்றம் விஞ்ஞானம் அறிவு, நாகரிகம் ஆகிய பதங்கள் எவ்வளவு வினோதமாகவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன மக்கள் இவ்வார்த்தைகளின் அவசரகால நம்பகத்தன்மையில் முடங்கும்போது பன்னாட்டு மூலதன அமைப்புகளும், பன்னாட்டு மூலதன அமைப்புகளின் பிம்ப் (ஞiஅயீ) அரசாங்கங்களும் தங்கள் சதுரங்க விளையாட்டில் குதூகலிக்கின்றன. மலைகள் மொத்தமாக ஏலம் விடப்படுகின்றன. நதிகளும் அவ்வாறே. கடலுக்குள் அணுவுலை கசிவு ராணுவச்சிரிப்புடன் இறங்குகிறது. இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகிற பிம்ப் (pimp) அரசாங்ககளின் பிரதிநிதிகள் தான் ஜனநாயகம் பற்றிய வகுப்புப்பெடுக்கிறார்கள். அணுசக்தித் துறைக்கு ஆதாரவாக ‘தடையில்லா சான்றிதழ்’ அ.மார்க்ஸ் குறிப்பிடுவதை போல வடகிழக்கு மாநிலங்களை சின்னாபின்னாமாக்கும் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ இவற்றையெல்லாம் கைகளில் மறைத்து வைத்துள்ள மன்மோகன்சிங் ஜனநாயகத்தை சிலாகிக்கிறார். இது அபத்தமான தருணம்.\nசுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம் முழு தேர்ச்சி பெற்றிருக்கும் ஒரே விஷயம் என குறிப்பிடவேண்டுமெனில் எளிய மக்கள் போராட்டங்களைக் கூட சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மாற்றிவிடுவதில் அது அடைந்துள்ள அபார வெற்றியையே சொல்லவேண்டும். காங்கிரஸில் புதிதாக துளிர்விடும் குஞ்சுகள் கூட இம் மன முதிர்ச்சியிலிருந்தே பிறக்கின்றன. உலகமயமாக்கலின் பயன்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்றார் ராகுல்காந்தி. மலைகளை மொத்தாக ஏலம்விட்டு விட்டு அங்கிருந்து இடம் பெயரச் செய்த அடித்தட்டு மக்களையா கடலை அணுவுலைகழிவாக்கி அகதியாகும் நிலையிலுள்ள வாழ்வாதாரங்களை இழக்கப்போகும் அடித்தட்டு மக்களையா கடலை அணுவுலைகழிவாக்கி அகதியாகும் நிலையிலுள்ள வாழ்வாதாரங்களை இழக்கப்போகும் அடித்தட்டு மக்களையா எவரைக்குறிப்பிடுகிறார். இவர் ‘பேச்சுவார்த்தை’ என்கிற பொருளை கடுமையான சிதைவுக்குள்ளாக்கிய பெருமையும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு சேரும். இதனைக் காட்டிலும் மிக மோசமான பல அரசாங்கங்கள் உலகில் ஏற்கனவே இருந்திருக்கின்றன இருக்கின்றன. என்றாலும் காங்கிரஸ் அரசாங்கத்தைப் போல நாகரிக முகப்படி அணிந்து உலாவர முடிந்ததில்லை. எதிர் தரப்பு என்ற ஒன்றே கிடையாது என்று கருதிக்கொள்ள முடிந்ததில்லை. பன்முகத்தன்மை என்பதையும் தங்கள் உறுப்புக்கு சாதகமாக அணிந்து கொள்ள முடிந்ததில்லை. பன்முக தன்மையின் சிறப்பை தனது உறைவாளாக இப்போது அதிகம் பயன்படுத்துபவர் மன்மோகன்சிங் ஒருவராகத்தான் இருக்கவேண்டும். தெலுங்கானாவிலும், லோக்பால் மசோதாவிலும், கூடங்குளத்திலும்.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்கூட தனது ஈராக் நடவடிக்கை பற்றி பாவ மன்னிப்பு கோரும் விதத்தில் ஒரு நூல் எழுதும் தேவையிருந்தது. பிரான்சில் உளவுத்துறையினர் பல புரட்சிகளுக்கு சார்த்தர் ஒரு க���ரணம் அவரை கைது செய்யவேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டபோது அப்போதைய அதிபர் சார்த்தரைக் கைது செய்வது பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்திற்கு அவமானத்தைத் தரும் என மறுக்கும் தேவையிருந்தது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற தேவைகள் எதுவுமேயில்லை. இங்கே வறுமையை இந்தியாவில் ஒழிப்பது பற்றிய ஆய்வுக்காக பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் இவர்கள் வளர்ந்த நாடுகள் என கருதப்படுகிற நாடுகளிடமிருந்துதான் தங்கள் கோட்டுபாடுகளையும் கொள்கைகளையும் அரசாங்கத்தையும் அமைப்பையும் கடன் பெறுகிறார்கள் செயல்படுத்துகிறார்கள் பாவமன்னிப்பு கோரவேண்டிய அவசியமேதும் இல்லாமல்.\n‘பேச்சுவார்த்தை’ என்பது இருதரப்புகள் முயங்கி இருவரும் நகர்ந்து வந்து சேரவேண்டிய ஒரு சமரசப்புள்ளி. இருவரும் வந்தடைய வேண்டிய பொதுவிடம் என்கிற பொருள் இந்தியாவில் பிரிட்டீஷ் அரசாங்கம் செயல்பட்ட வரையில் இருந்தது. அதன் மூலமாகத் தான் இந்திய சுதந்திரப் போராட்டம் விடுதலை கண்டது. தற்போதைய இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை என்பதை தனது நிலைப்பாட்டை பிறர் வலுக்கட்டாயாக ஏற்றுக் கொள்வதற்கான வழி என்றும் தனது நிலைப்பாட்டை மேலும் இறுக்கி உறுதிப்படுத்துவதற்கான பிறிதொரு வாய்ப்பு என்றும் கருதுகிறது. ஆகச் சுடர் கூடி கொளுத்து விடும் பிரச்சனைகளுக்கு இது முக்கிய காரணம். அரசாங்கம் மலைகளை விற்பதிலிருந்து வீட்டுப்பெண்களை வன்புணர்ச்சி செய்வது வரையில் எல்லாவற்றையும் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அறிவிற்காகவும் நாகரிகத்திற்காகவுமே செய்கிறது ஏராளமான மக்கள் பட்டினியில் இருக்கிறார்கள் அடிப்படையில் மருத்துவம் கல்வி ஆகியவை மறுக்கப்பட்டிருக்கிறார்கள். வறுமை வன்முறையில் இருக்கிறார்கள் எனில் அதுவும் முன்னேற்றத்தின் பொருட்டே ஆகும். இதுவே இந்திய அரசாங்கத்தின் இன்றைய நிலைபாடு. முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் அரசாங்கம் வறுமை வன்முறையிலும் ஈடுபடும் எதிர்தரப்புக்கு ஜனநாயகக் கடமை மட்டுமே இருக்கிறது. வன்முறையின் வளர்ச்சிக் கடமை எங்களுடையது. நீங்கள் அதனைப் பராமரிக்கக் தலைப்படவேண்டாம். இதுவே பிரதான செய்தி. இந்திய ராணுவம் வளர்ச்சி, முன்னேற்றம், நாகரிகம், அறிவு ஆகியவற்றை க���ுத்தடை மாத்திரையாக உட்கொண்ட சகல அதிகாரம் கொண்ட நுட்பமான உணர் நரம்புகளால் ஆன ஆண்குறி.\nஅணுசக்தி அரசாங்கக் கொள்கையின் பிரதான பண்பு பேராசையிலிருந்து பிறப்பது. பேராசையை பரப்புவதன் மூலமே அதனை கடை பிடிக்கச் செய்வதின் மூலமாகவே அணுசக்தி கொள்கையை வெற்றி இலக்காக மாற்ற முடியும். தேவை, ஆசை இவற்றிலிருந்து, இன்று புனைவாக விளம்பர உத்திகளில் பயன்படுத்துப்பெறும் காமமாக வெளிப்படும் பேராசையும் மாறுப்பட்டவை. தேவை, ஆசை இவையிரண்டும் நடைமுறை சார்த்தியம் கொண்டவை. பேராசை என்பது கருத்தடை சாதனம் அணிந்து வெற்று வெளியில் புணர்வதை போன்றது. ஆனால் பேராசையை காமமாக திரட்டுவதிலேயே நவீன அரசாங்கங்கள் குறிகோளாயிருக்கின்றன. இந்த உளவியல் செயல்பாட்டை உருவாக்குவதன் மூலமாக நிறுவுவதன் மூலமாக அவசரகால பொருளாதாரக் கொள்கை, பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள் அதனை சார்ந்த அரசாங்கங்கள் ஆகியவை திளைக்கமுடிகிறது. அதன் காரணமாகத்தான் எதிர் உளவியல் மேதை டேவிட் கூப்பர் உழைப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள், பேராசையைத் தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கான நேரம், காலம் இவற்றை பிடித்து கொள்ளுங்கள் என்கிறார். பேராசையின் காமமும், நவீன அரசாங்கமும் உங்கள் உடலை உழைத்து சக்கையாகத் துப்பி எறியும் சக்தி படைத்தவை. உழைப்பின் தீராத அடிமையான பலர் பேராசையின் சீக்கு பிடித்தவர்கள். சில ரோஜா மலர்களைப் பறித்து நீங்கள் அழகு பார்க்கலாம். வெறி முற்றி தின்றும் தீர்க்கலாம். ஒன்றுமில்லை. ஒரு ரோஜா தோட்டத்தையே நீங்கள் தின்று தீரும் பேராசை கொண்டால் அஜீரணத்தால் மரணமடைவதைத் தவிர வழிகிடையாது. ரோஜா தோட்டத்தின் அடிப்புறத்தில் தான் உங்களை அடக்கம் செய்யும் மகா சமாதியும் திறந்திருக்கிறது. மந்தையில்லை என நீங்கள் அடையாளம் கொள்வதை விரும்பினால் கவிதை, கலை, படைப்பு எல்லாம் இருக்கட்டும் முதலில் உழைப்பதை நிறுத்துங்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் நேரம் மட்டும்தான் நீங்கள் வாழும் நேரம் உலகம் முழுவதும் ஒரே கட்டுப்கோப்புக்குள் வரவேண்டும் என்பதும் உலகம் முழுவதும் உள்ளவர்கள் அனைவரையும் நிர்வாணமாகக் கிடத்தி மாற்று பாலோர் அதன்மேல் உருளவேண்டும் என நினைப்பதும் ஒரே விதமான பேராசைகள்தான்.\nஇத்தகையதொரு, பொய்மையின் ரோஜா தோட்டத்தின��ியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மகா சமாதிதான் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள இரட்டை அணுவுலைகளும். இப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கவேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கும், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் உண்டு. அச்சம் போக்கவேண்டும் என்கிற வாக்கியத்தில் பேய்பிடி நீக்க வேண்டும் என்பதை போல் பல அரசியல்வாதிகள் கில்லி விளையாடுகிறார்கள். அதில் முத்து பளுத்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் பொதுவான அச்சம்தான் என்ன அல்லது இப்போதைய அச்சம் என்ன அல்லது இப்போதைய அச்சம் என்ன அதனைப் போக்கும் வல்லமையாருக்குண்டு ஒருவர் வாழ்நாள் முழுவதற்குமான பாசாங்கான அரசியலில் வாகை சூடமுடியும். என நிரூபித்து களம் கண்ட மாபெரும் தலைவரல்லவா அவர் கூடன்குளம் பகுதி மக்கள், ‘அச்சத்தைப் போக்குங்கள் எச்சத்தைப் போக்குங்கள்’ என்றெல்லாம் கேட்கவில்லை. உங்களுக்கு அணுவுலைகள் கதிர்வீச்சு பலன்கள் விபத்து பற்றியெல்லாம் எவ்வளவு தெரியுமோ அதேயளவுக்கு அப்பகுதி மக்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். உங்களின் சாதூர்யமான பேச்சுகளோடு சேர்த்து இரண்டு அணுவுலைகளையும் மூடுங்கள் என்கிறார்கள் அவர்கள்.\nகூடங்குளம் அணுவுலைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவாக இரண்டு முறை இடிந்தகரைக்குச் சென்று வந்தோம். பா. செயப்பிரகாசத்தோடு கோணங்கி சென்று வந்ததாக கவிஞர் பாலை நிலவன் மூலம் அறிந்தேன். சாத்தூருக்கு தெற்கே கேரளத்தில் கொல்லம் வரைக்குமான பெரிய கல்லறை இவ்வணுவுலைகள் என்று கோணங்கி பேசினார் என்று அறிந்தேன். நாங்கள் கிருஷ்ண கோபால், கமலம் அசோக் ஆகியோர் முதல்முறை ராஜபாளையம் வழக்கறிஞர் பால்ராஜ் மற்றும் தோழர்களோடு சென்று வந்தோம். அன்றுதான் நடிகர் விஜயகாந்தும் இடிந்தகரைக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் அது மக்களின் முதல்கட்ட போராட்டமாயிருந்தது. மறுநாள் மேதா பட்கர் வந்திருந்தா விஜயகாந்த் நடிப்பதற்கு அன்று சற்று சிரமப்படவேண்டியிருந்தது. இவ்வகை சிரமங்களுக்கெல்லாம் சிறப்பாக பழக்கமாயிருப்பவர்கள் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இம்முறை எங்கள் பகுதியில் பேரூராட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஆசி பெற்ற வேட்பாளர��, புரட்சி கலைஞர் கேப்டன் ஆசிபெற்ற சின்னம் அரிவாள்சுத்தி நட்சத்திரம் என்கிற அடைமொழிகளோடு களமிறங்கிக் கலக்கினார். இவ்வடை மொழிகளையெல்லாம் கேட்டபோது தங்களுடைய மரணத்தை பிரகடனப்படுத்துகிறார்களோ எனத் தோன்றியது. தி.மு.க அ.தி.மு.க ஆகிய இருபெரும் கட்சிகளும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நாண்டு போனாலும் இவர்கள் ஒரு டம்மிப்பீஸைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் படித்து புரிந்து கொண்ட டயலடிக் மெட்டீரியஸிஸம் அத்தகையது. ஒருவேளை அது டயபட்டிக் மெட்டீரியஸிஸமாக இருக்குமோ என்னவோ தீக்கதிர் இதழ் அணுவுலைகளுக்கு ஆதரவான அணுசக்தித்துறையில் பணியாற்றியவர்களின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுகிறது. தா.பாண்டியன் உளறுகிறார். என்னவாயிற்று இவர்களுக்கு\nஇரண்டாவது கட்ட போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் குமார செல்வர், ஜே.ஆர்.வி.எட்வர்ட், ஜி.எஸ்.தயாளன், வழக்கறிஞர், டி.வி.பாலசுப்பிரணியம், கிருஷ்ணகோபால் குறும்பட இயக்குநர் கவிஞர் பைசல், ரிஷிநந்தன், டாக்டர் ஜெனார்த்தனன் ஆகியோர் கழிந்த 9-10-2011 அன்று கலந்துகொண்டோம். இடிந்தகரையைச் சேர்ந்த கிராம மக்களின் அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூர்வீகமாக இப்பகுதியில் வாழும் பெண் தெய்வங்களின் போராட்டம் என்றே எனது மனதில் பதிவானது. நல்லதங்காள், கண்ணகி ஆகியோரை நினைவுபடுத்தக்கூடிய போராட்டம் இது. குலசை முத்தாரம்மன், முப்பந்தல் இசக்கி, தென்தாமரைக்குளம் பத்திரகாளி, கொல்லங்கோடு, பகவதி, மேரி மாதா எல்லோரும் இணைந்து களமிறக்கியிருக்கும் போராட்டம். சுடலைமாடன்கள் தூய சவேரியார்கள் எல்லோரும் உறுதுணை. இப்போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்று கூடங்குளம் அணுவுலைகள் மூடப்பட்டால் இத்தெய்வங்கள் வெற்றி பெற்றுவிடும். அரசாங்கம் வெற்றி பெற்றால் தெய்வங்கள் தோல்வியடைந்ததாகத் தான் அர்த்தம்.\nஅணுவுலைகளில் வேலை பார்ப்பவர்களில் ஒருபகுதியினர் இம்மக்கள் தங்களுக்கெதிராய் போராடுவதாக நினைக்கிறார்கள். உங்களையும் சேர்த்து பாதுகாப்பதற்காகத்தான் இத்தெய்வப் போராட்டம் என்பதை நீங்கள் உணர்வதற்குள் இவ்வுலைகள் மூடப்பட்டுவிட வேண்டும். துரதிர்ஷ்டங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. கார்பைட் பகுதியில் பணி வேலைக்குச் சேர்ந்த சிலர் திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்றபின் இவ்வேலைக்கு வருவது நல்லது என்கிற வரையில் தெளிவாயிருக்கிறீர்கள். நல்லது. அபாயம் நாவல் முழுமையாக உங்களுக்கான நாவல்தான் முக்கியமாக. அது குறிப்பாக பணிபுரியும் உங்களைப் பற்றியே பேசுகிறது. அதன் இரண்டாம் பதிப்பை க்ரியா பொருத்தமான இச்சூழ்நிலையில் கொண்டு வந்திருப்பதாக அறிந்தேன். மூன்றாம் பதிவு வரும்போது நிச்சயமாக அது உங்களுக்கு பயன்படாது. அணுவுலைகள் மூடப்பட்டுவிட்டாலும் கூட நீங்கள் வேறு அணுவுலைகளில் பணி செய்ய வற்புறுத்தபடலாம் அல்லது ஏதேனும் வெண்சிறையில் இருக்கலாம். ரஷ்யாவில் நடந்த செர்னோவில் விபத்தை தொடர்ந்து அங்கு விளைந்த தானியங்களில் கதிர்வீச்சின் தாக்கம் ஏற்பட்டது. உலகின் சிறிய நாடுகள் கூட கதிர்வீச்சின் காரணமாக ரஷ்யாவின் கோதுமைகளை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டன. இந்தியா என்கிற நல்லரசு மட்டும்தான் அப்போது ரஷ்ய கோதுமைகளை இறக்குமதி செய்து ரேஷன் கடைகள் மூலம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்தது. இந்தியா முழுவதும் பரவியிருக்கும் மார்பக புற்றுநோய் கர்ப்பபை புற்றுநோய் ஆகியவற்றிற்கும் இக்கோதுமைகளுக்கும் தொடர்பிருக்கலாம். நோய்கள், வறுமை விபத்து, இவையெல்லாம் நேரடி அரசியலோடு தொடர்புள்ளவை. பாகிஸ்தானில் கராச்சி நகரில் (20-11-2011) 89 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணுவுலையில் நீர்க்குழாயில் ஏற்ப்பட்ட கசிவில் காரணமாக நகர் முழுவதும் ஏழு மணி நேரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு நிலைமை சரிச்செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது. கூடங்குளம் இரட்டை அணுவுலைகளை ஒப்பிடும்போது 89 மெகாவாட் அணுவுலை ஒரு இட்லி குக்கர் அவ்வளவுதான்.\nநான் வசிக்கும் வீட்டின் பின்புறத்தில் ஒரு வயதான மாமரம் தாய் மரமாக நிற்கிறது. ஐப்பசியின் துவக்கத்திலேயே உடலெல்லாம் தளிர்த்து குதூகலிக்கிறது அத்தாய்மரம். முன்பக்கத்தில் நிற்கும் மாமரம் அதன் கன்று. குறைவான இடவசதியிலும் அத்தாய் மரத்திற்கு பருவகாலங்களோடும் ஆகாயத்தோடும், பிரபஞ்சத்தோடும் எவ்வளவு ஆச்சரியமான தொடர்பிருக்கிறது. ஒரு பக்கக் கொம்புகள் இற்று நொறுங்கிய பின்னும் இயற்கையின் திமிர் அதற்குள் இருக்கிறது. அது தாய்மரம் மட்டுமல்ல. எனது குழந்தைகளுக்குத் தெய்வம். அது மாம்பழங்களைத் தரும் நாட்களில் குழந்தைகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அதன் மீது வாழும் காலத்திலேயே ஒரு அணுக்கதிரியக்க மழை பெய்யுமாயின் அது நிச்சயமாக தெய்வ குற்றம். எப்போதும் சொந்தமான ஒரு வரியை பிரதி உருவாக்கும் போது வழக்கம் போலவே எனது வாய்ப்புகள் முடிவடைகின்றன.\nமனித அகந்தைக்கு மேலே இயற்கை\nபிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nமகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்\nதமிழ் புரோட்டாதான் நான் ஷங்கர்ராமசுப்ரமணியன் ந...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28738", "date_download": "2020-04-09T08:59:30Z", "digest": "sha1:U5RP25GCKJJM7BE42TQTT5LLS6DGLXT3", "length": 6136, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "AMC Vs Salad Master | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்த���யாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nAMC பாத்திரத்தில் யாராவது வெண்டைக்காய் மொறு மொறு என்று வறுடத்துள்ளீர்களா\nmicro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை\nபருப்பு ஓவனில் எப்படி அவிப்பது\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\n10 வார கரு வளர்ச்சி துடிப்பு இலலை\nஜலீலா எப்படி இருக்கீங்க, இது சீதாலஷ்மி\nHi Chithra, மேல் வயிற்று வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-04-09T06:35:11Z", "digest": "sha1:FTABF4KBGVMXCN57F6LWP27NFHF4F4PH", "length": 10463, "nlines": 112, "source_domain": "www.ilakku.org", "title": "வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு\nவெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு\nவவுனியா குடாகச்சக்கொடிய பகுதியில் இன்று வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் குடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையிலையே இன்று அப்பகுதியில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது\nகுடாகச்சக்கொடிய எனும் கிராமத்தில் புதிதாக வீடுகளை அமைக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று காலை பதினொரு மணியளவில் அப்பகுதியை டோசர் மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்த போது வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை வேலையாட்கள் கண்டுள்ளார்கள். அதனையடுத்து அப்பகுதி மக்களால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nவழங்கிய தகவலையடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் , நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அக் கைக்குண்டு செயலிழக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.\nPrevious articleயாழ்ப்பாணத்தில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு\nNext articleகிழக்கின் பாதுகாப்பா���து வடகிழக்கு இணைப்பிலேயே தங்கியுள்து(நேர்காணல்)-சுரேஷ் தர்மலிங்கம்\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\nபல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது.\n'ஒருவரின் கவனக் குறைவு பலரின் துன்பங்களுக்கு வழிவகுக்கும் '\nதேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)\nகோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்\nவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)\nபுலம்பெயர் தேசங்களில் இருக்கும் தமிழர்கள் கலைகளை பெரிதும் மதிக்கின்றனர்(நேர்காணல்)\nமன்னார் சதொச மனித புகைகுழி வழக்கை தற்காலிகமாக இடைநிறுத்த வவுனியா நீதிமன்றம் உத்தரவு ...\nபிரான்ஸ் தூதுவர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்.\nசிறிங்கா அரசை ஐ.நா.வரை சென்று முண்டுகொடுத்து பாதுகாத்தவர்கள் கூட்டமைப்பினர்-கஜேந்திரன்\nபண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .\nபல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில் கைது.\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nரணில் – மைத்திரி மீதும் விசாரணை வேண்டும்: பொன்சேக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/imf-said-that-the-gst-implementation-challenges-affecting-gst-revenue-017795.html", "date_download": "2020-04-09T07:34:04Z", "digest": "sha1:YBBAEUF7SBPZSNO2F3KWOLZCPZ6TF5ZF", "length": 28824, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF! | IMF said that the GST implementation challenges affecting gst revenue - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\nஜிஎஸ்டி அமலாக்கத்தில் சிக்கல்.. சொல்கிறது IMF\n9 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n11 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\n11 hrs ago கொரோனா ரனகளத்திலும் நடந்த தரமான சம்பவம் இது.. அம்னீல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை..\n12 hrs ago 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்கம்.. பெருத்த அடி வாங்கிய பிரான்ஸ்.. என்ன காரணம்..\nNews அதற்குத்தான் போராடுகிறோம்.. 2 வகையான கொரோனா சர்வைலன்ஸ்.. அரசின் பிளான்.. பீலா ராஜேஷ் செம விளக்கம்\nMovies கொரோனா மட்டும் வரலைன்னா.. இந்நேரம் மாஸ்டர் ரிலீஸ் ஆகியிருக்கும்.. ரத்னகுமார் நெகிழ்ச்சிப் பதிவு\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...\nSports கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்\nAutomobiles 1,500 கோடியை தொடர்ந்து அடுத்த நல்ல காரியம்... இனி வாங்கினால் டாடா தயாரிப்புதான்... இந்தியர்கள் சபதம்\nTechnology Zomato அதிரடி அறிவிப்பு: அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் 80 நகரங்களில் தொடக்கம்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரக்கு மற்றும் சேவை, செல்லமாக ஜிஎஸ்டி வரி, கடந்த ஜூலை 01, 2017 அன்று நடைமுறைக்கு வந்தது. ஒரே தேசம் ஒரே வரி என்பது தான் இந்த ஜிஎஸ்டியின் பெரு முழக்கமாக இருந்தது.\nஇந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, விலை வாசி குறையும், பொருளாதாரம் வளரும், ஒரே நாடு ஒரே வரி என்பதால் வர்த்தகம் வளரும் என பல விஷயங்களைச் சொன்னார்கள்.\nஆனால் இப்போது சர்வதேச பன்னாட்டு நிதியமான IMF- அமைப்பே, ஜிஎஸ்டி பற்றி சில விஷயங்களைச் சொல்லி நமக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.\nசர்வதேச பன்னாட்டு நிதியத்தின் சார்பில் ருட் டி மொய்ஜ் (Ruud de Mooij), அர்பிந்த் மோடி (Arbind Modi), லி லியூ (Li Liu), தினர் பிரிஹர்தினி ( Dinar Prihardini), ஜுஆன் கார்லோஸ் பெனிட்ஸ் ( Juan Carlos Benitez) என ஐந்து பேர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். \"India's resource mobilization for next five years\" என்கிற தலைப்பில், இவர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.\nஅந்த ஆய���வில், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த ஜிடிபி உடன் ஒப்பிட்டால், இந்தியாவுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் 8.2 சதவிகிதம் வரலாம், அந்த அளவுக்கு, இந்தியாவில் வாய்ப்பு இருப்பதாகக் கணித்து இருந்தார்கள். ஆனால் எதார்த்தத்தில் வெறும் 5.8 சதவிகிதம் தான் வந்து இருக்கிறதாம்.\nஇந்த 5.8 சதவிகிதம் என்பது மற்ற வளரும் நாடுகளோடு ஒப்பிட்டால் நல்ல நம்பர் தான் என்றாலும், இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் கணித்த 8.2 சதவிகிதத்தை விட குறைவாக் இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆக மத்திய அரசுக்கு ஜிஎஸ்டியால் வர வேண்டிய பலன்கள் இன்னும் முழுமையாக வரவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nசர்வதேச பன்னாட்டு நிதியம் கணித்து இருந்த ஜிஎஸ்டி வருவாய் அளவுக்கும், எதார்த்தத்தில் வந்த அளவுக்கும் ஏன் வேறுபாடுகள் இருக்கிறது என்பதற்கு சில காரணங்களைப் பட்டியல் போட்டு இருக்கிறார்கள். அதில் முதல் விஷயமாக, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுத்து இருப்பதை முதல் காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nஉணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுத்து இருப்பதற்கான விலை, இந்திய ஜிடிபியில் 0.4 சதவிகிதமாக இருக்கும் என IMF சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்னையை சரி செய்ய, ஜிஎஸ்டியை வசூல் செய்துவிட்டு, நேரடி மானிய திட்டத்தைப் போல, உண்மையாகவே அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு மட்டும் பணத்தைக் கொடுத்து இருக்கலாம் என்கிறார்கள்.\nபாஸ்மதி அரிசி சாப்பிடுபவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள் எனச் சொல்ல முடியாது தானே. இந்த உணவு பொருட்களுக்கு கொடுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கை, பாஸ்மதி அரிசி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டு, வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம். இதை இந்திய அதிகாரிகள் அடங்கிய கமிட்டியே அரசுக்குச் சொல்லி இருக்கிறார்களாம்.\nஇந்தியாவில் கொண்டு வந்து இருக்கும் ஜிஎஸ்டி, பல வரி விகிதங்களைக் கொண்டது. பொதுவாக ஜிஎஸ்டி என்றாலே பல நாடுகளிலும் ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியாவிலோ 5, 12, 18, 28 என நான்கு வரி விகிதங்கள்.\nஇது போக தங்கத்துக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் தனி ஜிஎஸ்டி வரி விகிதங்கள் என பல வரி விகிதங்கள் + இது போக சொகுசு பொருட்கள் மற்றும் உடலுக்கு ���ீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தனி செஸ், இருப்பதால் குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனச் சொல்லி இருக்கிறது IMF.\nஇந்தியாவில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் தங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்டால் போதும்.\nஇவைகளை எல்லாம் IMF ஜிஎஸ்டியின் டிசைன் சொதப்பலாகவே பார்க்கிறது. இது போக வேறு சில பிரச்னைகளால், ஜிஎஸ்டி வரி செலுத்தியவர்களுக்கு ரீஃபண்ட் கொடுப்பதில் ஏகப்பட்ட சொதப்பல்கள் நடந்து இருப்பதாகச் சொல்கிறது IMF.\nமேலே சொன்னவைகள் எல்லாம் போக, ஜிஎஸ்டியை எலெக்ட்ரானிக் ஃபைலிங் செய்வது, இ-வே பில் மூலம் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது, இன்வாய்ஸ்களை மேட்ச் செய்வது போன்றவைகள் எல்லாமே பெரிய தலை வலியாக இருப்பதாக வர்த்தகர்களும், வியாபாரிகளும் சொல்கிறார்கள்.\nஎன்ன செய்யப் போகிறது அரசு\nஅதோடு இப்படி படிவங்களை நிரப்புவது மற்றும் இ வே பில் போன்ற வேலைகளுக்கு Compliance Cost வேறு அதிகரிப்பதாகச் சொல்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF). IMF அமைப்பே புட்டு புட்டு வைத்துவிட்டது. இனி என்ன சொய்யப் போகிறது மத்திய அரசு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள் ப சிதம்பரம் பளிச் ட்விட்\nகொரோனாவ ஒரு பக்கம் விடுங்க பாஸ்.. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிப்பு..\nஅடி சக்க.. ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி பரிசு பெற வாய்ப்பு.. ஏப்ரல் 1 முதல் அமல்..\nஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி தான்.. சுப்பிரமணிய சுவாமி விமர்சனம்..\nஜாக்கிரதை மக்களே.. வெறும் 6 ரூபாய்க்கு கூட GST வரி கேட்டு நோட்டிஸ்\nஇப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..\nபட்ஜெட்டில் ஏன் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் வராது.. வேறு என்ன வரி சார் அறிவிப்புகள் வரலாம்\nப்ளம்பர், எலெக்ட்ரீஷியன்களையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\nவிரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்.. சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..\nரூ.1.03 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்.. கொண்டாட்டத்தில் மத்திய அரசு..\nதினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nBacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sensex-down-around-1900-points-in-five-days-017896.html?utm_campaign=writer-share", "date_download": "2020-04-09T06:49:04Z", "digest": "sha1:62F6UMYQJDNBYPZNIJZWFSWMHJTHF2W2", "length": 23800, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி! சரிவில் சென்செக்ஸ்! விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்! | sensex down around 1900 points in five days - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி சரிவில் சென்செக்ஸ் விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி சரிவில் சென்செக்ஸ் விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்\n1 hr ago இந்த ரனகளத்திலும் இவர் காட்டில் பண மழை தான்.. எப்படி தெரியுமா..\n1 hr ago 31,000-த்தை நோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்\n13 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n15 hrs ago பலத்த அடி வாங்கிய ரூபாய்.. 76.34 ரூபாயாக வீழ்ச்சி.. இன்னும் எவ்வளவு தான் வீழ்ச்சி காணும்..\nNews தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டாலும் நல்ல செய்தியை கூறிய பீலா ராஜேஷ்\nMovies விஜய்யுடன் நடிப்பீங்களா.. கேள்வி கேட்ட ரசிகர்கள்.. இந்த பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nSports கங்குலி பற்றி ஓவராக பேசியதால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் வீரர்.. ஷாக் தகவல்\nAutomobiles சூடுபிடிக்கும் கொரோனா போர்: கோதாவில் இறங்கிய பிஎம்டபிள்யூ.. ஸ்டாஃப்களை மட்டுமல்ல மக்களையும் காப்போம்\nTechnology IMCL அறிமுகம் செய்த இலவச பேக் மற்றும் 400 சேனல்களின் விபரம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த பிப்ரவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் உச்சப் புள்ளியாக 41,399-ஐத் தொட்டது. அந்த புள்���ியில் இருந்து இன்றைய குறைந்த புள்ளியான 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஆக 41,399 - 39,423 = 1,976 புள்ளிகள் சரிவைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். போகிற போக்கைப் பார்த்தால், சென்செக்ஸின் அடுத்த வலுவான புள்ளியாக இருக்கும் 39,500-ஐ கூட தாக்கு பிடிக்க முடியாமல் இறங்கிவிடுமோ என்கிற பயம் கொஞ்சம் சந்தையில் படரத் தொடங்கி இருக்கிறது.\nஏற்கனவே பங்குச் சந்தை செய்திகள், கடந்த பிப்ரவரி 01, 2020 அன்று சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் நிறைவடைந்த போதே 40,000 வலுவிழப்பதாகச் சொல்லி எச்சரித்து இருந்தோம். நேற்று மீண்டும் 40,000 புள்ளிகளுக்கு கீழ் சென்செக்ஸ் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,476 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 680 ஏற்றத்திலும், 1,649 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nமும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,476 பங்குகளில், 49 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 269 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nசன் பார்மா, டைடன் கம்பெனி, யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. விப்ரோ, ஐ ஓ ���ி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பிரிட்டானியா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n31,000-த்தை நோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்\nநிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகொரோனா மத்தியிலும் உச்ச விலை தொட்ட 26 பங்குகள் அள்ளிக் கொடுத்த் பங்குகள் பட்டியல்\nஒரே நாளில் 8 லட்சம் கோடி பார்த்த முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 8.9% ஏற்றம் 10 வருடத்தில் முதல் முறை\n1,373 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிப்பு\nபுது நிதி ஆண்டை 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ்\n9,390 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் செம அடி வாங்கிய 2019 - 20\n650 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..\nசூப்பரு... மூன்றாவது நாளாக டாப் கியரில் சென்செக்ஸ்\nஆத்தாடி... 1380 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nவருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..\nBacardi சரக்கு கம்பெனிக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/8", "date_download": "2020-04-09T08:38:04Z", "digest": "sha1:KVZWBVKNR6LZIOHKGJMYFM3ZT42B4RXW", "length": 22011, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "மிஷ்கின்: Latest மிஷ்கின் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nகொரோனா பாதிப்பு: நடிகர் சங்க உறுப்பினர்க...\ndhanush தனுஷ் சகோதரி பகிர்...\nகொரோனா ; அட்வைஸ் பண்ண நடிக...\nகொரோனா பிரச்சனை: 6 அடுக்கு...\nமதுரையை பின் தொடரும் சேலம்: அம்மா உணவகங்...\n15 மாவட்டங்களுக்கு மழை: வா...\nகொரோனா: வேலூரில் இத்தனை கட...\nகொரோனா: மே மாதம் பத்தாம் வ...\nIND vs PAK: இதெல்லாம் நடக்கிற கதையா... க...\nஒரே ஒரு இந்தியருக்கு மட்டு...\nகிங் கோலியின் மூன்று ஆண்டு...\nநல்லா பாத்து சொல்லுங்க நான...\nஇந்த விஷயத்துல தல தோனியிடம...\nஇப்போ எல்லாம் எவன் சீனியர்...\nஒன்பிளஸ் 8, 8 ப்ரோ: இந்த விலைக்குள் வெளி...\nஇனிமேல் இந்த 3 ஸ்மார்ட்போன...\nமீண்டும் ரீசார்ஜ் செய்ய கி...\nஅடுத்த ஒரு மாசத்துக்கு தின...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\n\"எமலோகத்தில் இடமில்லை, அனைவரும் வீட்டிலே...\nமானுடன் மரம் ஏறும் சிறுத்த...\nசெல்போன் டவர் மூலம் கொரே...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீட...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எப்படி இருக்குன...\nபெட்ரோல் விலை: இன்றைய நிலவ...\nபெட்ரோல் விலை: ஊரடங்கு இது...\nபெட்ரோல் விலை: சென்னை நிலவ...\nபெட்ரோல் விலை: கொரோனாவும் ...\nபெட்ரோல் விலை: அதை நீங்களே...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்ட..\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான..\nஇட்லிக்கு மீன் கொழம்பு பாடல் வெளி..\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கி..\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nஉதவி இயக்குனர்களிடம் கட்டணம் வசூலித்த இயக்குனர்கள் மீது அதிருப்தி\nஇயக்குனர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம் ஆகியோர் பயிற்சிக்காக உதவி இயக்குனர்களிடம் கட்டணம் வசூலித்ததற்கு கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமலையாளத்தை விட தெலுங்குதான் எனக்கு பிடித்திருக்கிறது: அனு இம்மானுவேல்\nமலையாளத்தை விட, தெலுங்கு சினிமாதான் எனக்கு பிடித்திருக்கிறது என்று நடிகை அனு இம்மானுவேல் கூறியுள்ளார்.\nஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் குத்துப் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே\nஹீரோயினியாக வலம் வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு சான்ஸ் கிடைக்காததால் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடவுள்ளார்.\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ்பாபு ஸ்பைடர் 2 உருவாக வாய்ப்பு\nமகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து ஸ்பைடர் படத்தின் 2ம் பாகமும் உருவாகும் என்று எதிர்பார்க்க���்படுகிறது.\nசேவை செய்த பிறகே அரசியலுக்கு வரவேண்டும் – இயக்குநா் கருத்து\n10 ஆண்டுகள் சேவை செய்த பிறகே நடிகா்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நாமக்கலில் இயக்குநா் மிஷ்கின் தொிவித்துள்ளாா்.\nதமிழில் வெளியான ‘துப்பறிவாளன்’ தெலுங்கில் ‘டிடெக்டிவ்’வாக வெளியாகவுள்ளது\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தமிழில் வெளியான ‘துப்பறிவாளன்’ தெலுங்கில் ‘டிடெக்டிவ்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.\nஏன் நான் மொட்டை அடித்தேன் தெரியுமா\n‘கொடிவீரன்’ படத்தில் மொட்டை அடித்துக் கொண்டதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார் நடிகை பூர்ணா.\nநட்சத்திரக் கலைவிழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பார்கள்: விஷால்\nமலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் நடிகர்கள் ரஜினியும், கமலும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.\nநான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்த துப்பறிவாளன்.\nஇயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ’துப்பறிவாளன்’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது.\nசாமியாராக மாறிய இயக்குனர் மிஷ்கின்\nவிஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’படத்தில் இயக்குனர் மிஷ்கின் சாமியாராக நடிக்கவுள்ளார்.\nதுப்பறிவாளன்: தமிழத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல்\nவிஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் படைத்துள்ளது.\nவிரைவில் துப்பறிவாளன் 2 வெளிவரும்: விஷால்\nவிஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமும் உருவாகும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.\n‘துப்பறிவாளன்’ வசூல் விவசாயிகளுக்கு போய் சேருகிறது\nவிஷாலின் ‘துப்பறிவாளன்’ பட வசூலின் ஒரு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.\nபதவி பொறுப்பேற்றுக் கொண்டதால் பல கோடிகளை இழந்தேன்: விஷால்\nதிரையுலக சம்பந்தப்பட்ட பொறுப்புகளை நான் ஏற்றுக் கொண்டதால் பல கோடிகளை இழந்து நிற்கிறேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nஅதிக பட வாய்ப்புக்காக தரமணி படத்தை முழுக்க முழுக்க நம்பியிருக்கிறார் ஆண்ட்ரியா.\nநடிகர் விஷாலுக்கு ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுளளது.\nகணியன்பூங்குன்றனாக வரும் விஷால்: துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீடு\nகணியன் பூங்குன்றனாக ��ிஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nஅல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்\nதெலுங்கு படம் ஒன்றில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஜல்லிக்கட்டு ஜூலிக்கு மஞ்சள் தேய்த்த இளம் நாயகன்\nதமிழக மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட்டில் ஜல்லிகட்டு ஜூலி சமையல் செய்தபோது அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது . இதனால் பதறிய மிஷ்கின் பட நாயகன் ஸ்ரீ, ஜூலியின் காயத்திற்கு மஞ்சள் தேய்த்துவிட்டார்.\n“ரஜினியை வைத்து மட்டும் படம் இயக்கவே மாட்டேன்” : பிரபல இயக்குநர் கருத்து\nஎன் திரை வாழ்வில் யாரை வைத்து படம் இயக்கினாலும், ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவே மாட்டேன் என்று பிரபல இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பு: நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கிய யோகி பாபு\nகொரோனாவிற்கு இந்தியாவில் பலியான முதல் மருத்துவர்\nசென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்ந்து 31,041.88ஐ தொட்டது\nகைதிகளுக்கு வீடியோ கால் வசதி.. அடேங்கப்பா இத்தனை பேர் பேசினார்களா..\ndhanush தனுஷ் சகோதரி பகிர்ந்த குடும்ப புகைப்படம்\nமது கிடைக்காததால் மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா\nஅமெரிக்காவில் தினமும் 2000 பேரைக் கொல்லும் கொரோனா\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருக்கா குறைஞ்சிருக்கா\nமதுரையை பின் தொடரும் சேலம்: அம்மா உணவகங்களில் இனி முட்டை இலவசம்\nகோவிட்-19ஆல் காணாமல் போன பெருமை; வைரஸால் நடுங்கிக் கிடக்கும் தூய்மை நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-04-09T08:09:55Z", "digest": "sha1:IU4F26HOEQ2SQJPLLSFSQ3PRGMMVDJU5", "length": 15820, "nlines": 291, "source_domain": "www.inidhu.com", "title": "கருணைகொள் கொரோனா - இனிது", "raw_content": "\nதுரித உணவின் வாசம் தாண்டி அவற்றின்\nசின்ன உயிர் பெரிய உயிர்\nநீள மயிர் குட்டை மயிர்\nகழுத்து நெரிக்க அணிந்திக்கும் உன்\nகருணை மனுவைப் பெற வேண்டும்\nயாரோ ஒருவர் நீட்டும் பாணம்\nCategoriesஇலக்கியம், உடல் நலம், கவிதை, சமூகம் Tagsஇயற்கை, கொரோனா\nOne Reply to “கருணைகொள் கொரோனா”\nPingback: மருத்துவ முகமூடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்\nNext PostNext சோளிங்கர் யோக நரசிம்மர்\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nரவா கேசரி செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபுதிர் கணக்கு - 20\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129686", "date_download": "2020-04-09T06:07:55Z", "digest": "sha1:52Y5PPVNEFUECI2Z2VPXJNPJR6BGZ5FB", "length": 22494, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்", "raw_content": "\n« “ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”\nராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்\nமுதல் தொகுப்பில் வரும் கதைகளே ஒரு ஆசிரியரின் எண்ணவோட்டத்தை நமக்கு அளிக்கின்றன. அவை அவரது ஆரம்பகால கதைகளாக இருக்கும் பட்சத்தில். அதன் பின்னான தொகுப்புகள் பெரும்பாலும் அதை கயிறு திரித்தோ அல்லது கூர்தீட்டியோ அலங்காரம் செய்தோ மேலெழுபவையாகத்தான் இருக்கின்றன. அதானால்தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் முதல் தொகுப்பின் கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. அவற்றில் போதாமைகள் இருக்கலாம் எழுத்துப்பிழைகள் இருக்கலாம் வடிவ நேர்த்தி குறைந்திருக்கலாம் ஆனால் வாசகனுக்கு அவை முக்கியமானவையே. ஏனெனில் அந்த எழுத்தாளர் ஏன் எழுத வந்தார் என்பது அதில் புலப்படலாம் அல்லது அவரது பார்வை என்ன என்பது புலப்படலாம். அவரது தேடல் என்ன என அறிய உதவலாம். இதெல்லாம் ஒரு வாசகனுக்குத் தேவையா என்றால், ஆம். அதை வைத்து தான் அந்த எழுத்தாளரை மேலே தொடர முடியும். அவர் வாசகரின் கைத்தட்டலுக்கு எழுதுகிறாரா அல்லது த���்னை தொகுத்துக்கொள்ள எழுதுகிறாரா என்பது இலக்கிய வாசகனுக்கு முக்கியம். வாசகனின் கைத்தட்டலுக்கும் அதிர்ச்சிக்கும் எழுதும் கதைகள் அடுத்த பரபரப்பில் காணாமல் போய்விடுகின்றன. அவ்வாறு வாசகனை திருப்திப்படுத்தவும் சொறிந்து தரவும் எழுதப்படும் கதைகள் சராசரியான கதைகளாகவே தேங்கிவிடுகின்றன..\nதமிழனி பதிப்பகம் வெளியிட்டுள்ள ராம்குமாரின் அகதி தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. உறவுகளுக்கிடையிலான ஊசலாட்டம், தன்னகங்காரம்/பாவனை அழியும் கணம், அரசாங்க பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்வு, மனிதர்களின் கீழ்மை மற்றும் கொண்டாட்டம் என பல வகைப்பட்டக் கதைகள். கதைகள் ராம்குமாரின் எளிய நேரடியான கதை சொல்லல் முறையில் எங்கும் துருத்தாமல் செல்கின்றன.\nஇந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதையாக தொகுப்பின் முதல்கதையான கருவியைச் சொல்வேன். எல்லாவகை உறவுகளிலும் காணப்படும் போலித்தனமும் அதை நிஜம் என நம்பி இருக்கும் மனிதன் ஒருவனையும் சுற்றி நடக்கும் கதை. உண்மையில் பூபாலனுக்கு மகன் மீது அக்கறை இருக்கவில்லை. அவருக்கு தன் மீதுதான் மொத்த கவனமும். அதை அவர் உணரும் இடத்தில் அவருக்கு அதுவரை இருந்த இடமுமே கூட பறிபோகிறது.\nபெருச்சாளி – சமரசம், லெனின் – கசப்பு ஆகிய கதைகள் வேறு வேறு வடிவங்களாக ஒரே விஷயத்தின் பல சாத்தியக்கூறுகளை ஆராய்பவைகளாக இருக்கின்றன. அனைத்து முரண்களையும் எடுத்து பார்த்து அந்தந்த தரப்பு மாறும் கணத்தை வெளிக்காட்டுகிறார். அதை பார்த்து நகைக்கிறார்.\nரோஜா, கான்கிரீட் நிழல்கள் இரண்டும் ஒரு வகையில் ஒரே வடிவானவை. தன்னுடைய நிலைக்குப் பொருந்தாத ஒன்றின் மீது கதாபாத்திரம் எவ்வகையிலோ கொள்ளும் ஈர்ப்பு என்கிற வகையில். ஒருத்தி தன் அன்றாட அடிப்படைத் தேவைக்காக தீப்பட்டித் தொழிற்சாலையில் பணிபுரிபவள்.. மற்றவன் தகவல் தொழில் நுட்பநிறுவனத்தில் தன் நண்பன் மீதான காரணமிலாத அகங்காரத்தின் பொருட்டு வந்தவன். ஒன்று ஒரு அப்பாவியின் குணத்தை அப்படியே காட்டி மனதை லேசாக்குகிறது. ஆனால் மற்றது மனிதனின் ஒரு ஆழ்மனதில் கான்கிரீட் போட்டு இருக்கும் ‘காரணமில்லாத’ துவேஷத்தைக் காட்டிச் செல்கிறது. அதைக் காட்ட அது செய்யும் ஜாலங்கள் எல்லாம் பகடிபோல சொல்லிப்பார்க்கிறது. பக்கத்து இருக���கை நண்பன் சூர்யாமீது வரும் காரணமில்லாத போட்டி உணர்வு போல சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவன் மீதும் காரணமில்லாமல் வருகிறது..இது போன்று மனித மனங்களை ஆராயும் போக்கு இவரது கதைகளில் போதுவாகவே காணப்படுகிறது.\nஇதில் உள்ள பதக்கம் கதை தமிழகத்துக்கு மிகவும் புதிதானது. வடகிழக்கு மக்கள் வாழ்க்கையை அரசும் தீவிரவாத அமைப்புகளும் எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்பதை உணர்ச்சிவசப்படாமல் காட்டியிருக்கிறார். மத்திய அரசின் இராணுவத்திற்கும் மாநில அரசின் காவல்துறைக்குமான உரசலில் பலிவாங்கப்படும் ஒரு குடும்பத்தின் கதையை சம்பவங்களில் பரபரப்பு கலந்தும் அதே சமயம் எழுத்துகளில் நிதானத்தைக் கையாண்டும் அளித்திருக்கிறார். ஒரு நாவலுக்கு தேவையான அனைத்தும் இருக்கும் சிறுகதை அது. இந்த தொகுப்பில் மனதை கனக்க வைத்த கதை அதுதான்\nதொகுப்பின் தலைப்புக் கதையான அகதி, எதிரி நாட்டிடம் மாட்டிக்கொண்ட ஒரு உளவாளியின் ஒருநாள் அனுபவம். நினைவுகள் நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கயகுமாக ஊசலாடியே, எல்லைகளின், போரின் அபத்தத்தை சொல்லிப் போகிறது. இந்த தொகுப்பின் சாதாரண கதை அல்லது ஏற்கனவே எழுதப்பட்டு நம்மால் ஊகிக்க முடிந்த கதை என்று தோன்றும் கதைகள் என்றால் அவை இதுவும் பொன்னகரமும்தான். பழைய பொன்னகரம் ஒழுக்கத்தை வறுமையைக் காட்டி ஒப்பிட்டது என்றால் இவரது கதை அதே ஒழுக்கத்தை வளமையைக் காட்டி ஒப்பிடுகிறது.\nராம்குமாரின் எழுத்து நடையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சில கதைகளில் அவரது நிதானமான நடையுடன் கூடி ஆங்காங்கு வெளிப்படும் நகைச்சுவைத் சித்தரிப்புகள் கதைகளை புன்னகையுடன் வாசிக்க வைக்கினறன. உறவுச்சிக்கல் கதைகளை கையாளும் போது ‘குடும்பச் சிக்கல் கதை உங்களுக்குத் தெரிஞ்சதுதான.. சாதாரணமா வாங்க’ என வாசகனை மெல்ல அழைத்துச் செல்கிறது. ரோஜா மற்றும் பதக்கம் ஆகிய இரு கதைகளையும் ராம்குமார் கொண்டு செல்லும் நிதானம் வாசகனுக்கு முறையே பரவசத்தையும் பரபரப்பையும் அளித்தபடியே செல்கின்றன. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை நேரடியாக சொல்லாமல் தன் மற்றைய சித்தரிப்புகள் வழியே உருவாக்குகிறார். இறுதியில் அது ரோஜாவில் புன்னகையுடன் கூடிய ஒரு ஆசுவாசத்தையும் பதக்கத்தில் பாரத்தையும் அளித்துவிடுகின்றன.\nராம்குமாரின் அக���ி தொகுப்பிற்கு வாசகரை மகிழ்விக்க வேண்டிய நோக்கம் ஏதும் இல்லை. அவரது கதைகள் அவர் மனிதர்களில் கவனித்தவற்றை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. இதெல்லாம் ஏன் ஒரு வாசகன் கவனிக்க வேண்டும் என்று மீண்டும் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு புதிய படைப்பின் வழியாகவும் வாசகன் புதிதாக ஒன்றையோ அறிவதோ அல்லது ஏற்கனவே அறிந்த ஒன்றை திடப்படுத்திக்கொள்ளவோ வேண்டும். புதியதாக ஒரு சிறுகதை படிக்கும் ஒரு வாசகன் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இத்தனை சிறுகதைகளின் வரிசையில் வைத்து அதைப் படிக்கிறான். அப்படிப் படிக்கையில், ஒன்று அவன் அட என வியக்க வேண்டும். அல்லது ஆம் என வியக்க வேண்டும். அல்லது ஆம் என்று அவன் சொல்ல வேண்டும். அதுவே அதன் வெற்றி. வேறெதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. சா.ராம்குமாரின் இந்த அகதி சிறுகதை தொகுப்பின் சில கதைகள் அட என்று அவன் சொல்ல வேண்டும். அதுவே அதன் வெற்றி. வேறெதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. சா.ராம்குமாரின் இந்த அகதி சிறுகதை தொகுப்பின் சில கதைகள் அட என்றும் சொல்லவைக்கின்றன. சில கதைகள் நம்மை ஆம் என்றும் சொல்லவைக்கின்றன. சில கதைகள் நம்மை ஆம்\nபத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்\nநேரு x பட்டேல் விவாதம்\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது ப��ருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/07/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-04-09T06:40:32Z", "digest": "sha1:ZGQVBKOUZPOZ75FHUED2ES7CGWFWE4FY", "length": 9530, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "முல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சி! | Mullai News", "raw_content": "\nHome தாயகம் முல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் முயற்சி\nதமிழ் மக்களுடைய வாழ்விடங்களை பறித்துக் கொண்டு 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம், பௌத்த விகாரைகள் இருந்தன என பௌத்த பிக்குகளும், அரசாங்கமும் பித்தலாட்ட கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றது.\nமேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாயாறு நீராவிபிட்டி ஏற்றம் பகுதியில் தமிழ் மக்களுடைய உப உணவு பயிர்ச்செய்கை காணிகளை தொல்லியல் திணைக்களத்திற்கு நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்வதற்கு இன்று முயற்சிக்கப்பட்டது. இதனை கண்டித்து மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை குறித்த பகுதியில் நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மே��ும் அவர் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தை பூரணமாக அபகரிப்பதற்கு பல வழிகளிலும் அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு வழியாகவே தொல்லியல் திணைக்களத்தின் இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை அமைந்திருக்கின்றது. அது போதாதென 2500 வருடங்களுக்கு முன்னர் பௌத்தர்கள் அங்கு வாழ்ந்ததாகவும், பௌத்த விகாரைகள் அமைந்திருந்ததாகவும் பித்தலாட்ட கதைகளை கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.\nபௌத்த பிக்குகள் தங்களுடைய மத வழிபாட்டு வேலைகளையே பார்க்கவேண்டும். அதனை விடுத்து தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதை இலக்காக கொண்டு செயற்படகூடாது. மேலும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் 2ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடல்வளம் பூரணமாக அபகரிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோதாதென பெருமளவு நெற்செய்கை நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், இப்போது உப உணவு பயிர்ச்செய்கை காணிகளையும் இலக்கு வைத்து 2500வருடங்களுக்கு முன்னர் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என அப்பட்டமான பொய்களை கூறுகின்றார்கள்.\nஇந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுப்பதற்காக மீண்டும் போராடும் நிலையே உருவாகும் என்றார்.\n பதவியை இழக்கும் அமைச்சர் விஜயகலா\nNext articleபுலிகளை குற்றம் சாட்டிய ரஞ்சன் ராமநாயக்க, பதிலடி கொடுத்த விஜயகலா\nயாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்\nயாழின் முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்\nயாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது\nஸ்ரீலங்காவிலிருக்கும் சகலருக்கும் கொவிட் -19 வைரஸ் தொற்றுப் பரிசோதனை\nஇன்றைய ராசிபலன்: 09.04.2020: பங்குனி மாதம் 27ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனாவால் நேர்ந்த சோகம்\nஇலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி\nஇலங்கையில் கொவிட் -19 பீதியின் மத்தியில் அனைவரையும் ஈர்த்துள்ள முதியவரின் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/corona-confirms-6-more-people-in-tamil-nadu.php", "date_download": "2020-04-09T06:15:39Z", "digest": "sha1:IDTQIDSWZA6PUP7FQYOVEYP4ZO5MXCSI", "length": 7725, "nlines": 145, "source_domain": "www.seithisolai.com", "title": "தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி … பாதிப்பு எண்ணிக்கை 35ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. இதனிடையே வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபிப்.15 முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த பயணிகளை கணக்கிட்டு கண்டறிய வேண்டுடியுள்ளது என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா…. பாதிக்கப்பட்டவர்கள் 35 ஆக உயர்வு ..\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 09….\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 08…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 07…\nவரலாற்றில் இன்று ஏப்ரல் 06…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2017/04/gnanalaya-pakirshanamoorthy-gets-state.html", "date_download": "2020-04-09T06:05:56Z", "digest": "sha1:RN3UJSEHMK7WTOD46PA4CH6GVSYMGGLY", "length": 7904, "nlines": 117, "source_domain": "www.malartharu.org", "title": "ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது", "raw_content": "\nஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது\nபுதுகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அய்யா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்நாள் ��ூல்கள் சேகரிப்பு.\nவெறும் சேகரிப்பாளராக மட்டுமில்லாது அத்துணை நூற்களையும் பயின்று அவை குறித்து விரிவாக உரையாடவும் செய்வார்.\nஇவரது நூலகத்தைப் பார்க்க வரும் வி.ஐ.பி களின் எண்ணிக்கை சொல்லில் அடங்காது. கடந்த முறை நான் சென்றிருந்த பொழுது மாவட்ட நீதிபதி அங்கே இருந்தார்\nசமீபத்தில் தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் வந்திருந்து ஐநூறு நூல்களை கொடையளித்துவிட்டு சென்றார்.\nஇந்நிலையில் செவ்வாய்க் கிழமை (24/04/2017) அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதினை பெற்றிருக்கிறார் அய்யா.\nஅவரது ரசிகர் திரு. செல்வராசு அவர்கள் அவர்களை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.\nதிரு.உதயச்சந்திரன் அவர்களின் பொறுப்பில் நிகழ்ந்த தேர்வு இது. எந்த சிபாரிசோ, பின்னணி லாபிகளோ இல்லாமல் நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட விருது இது.\nஞானாலயா ஆவணப் படம் தமிழ்ச் செம்மல் விருது\nபாராட்டுக்குரியவரைப் பாராட்டியதைப் பாராட்டியதற்கு நன்றி. பாராட்டுவிழாவில் பார்ப்போம் வணக்கம்.\nஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்\nவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்தான் இவர்\nமகிழ்ச்சி தந்த செய்தி..... ஐயாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nவாழும் போது கௌரவிக்கப் பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி உறுதுணையாய் திரு ,உதயச் சந்திரன் அவர்களுக்கு நன்றி :)\nதங்கள் வருகை எனது உவகை...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.montamil.ca/", "date_download": "2020-04-09T08:10:51Z", "digest": "sha1:CD2ET735FFZAUXMC6IRTC2AT2GYVQ76M", "length": 7370, "nlines": 99, "source_domain": "www.montamil.ca", "title": "Monதமிழ்.ca — Connecting Montreal Tamils !", "raw_content": "\nஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்திலிருந்து கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை\nஇனி வரும் வாரங்களில் COVID-19 வைரஸ் இனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரலாம் என கணிக்க பட்டுள்ளது\nவீட்டில்‌ COVID-19 உள்ள ஒருவரைப்‌ பராமரிப்பது எப்படி: பராமரிப்பாளர்களுகீ்கான ஆலோசனை\nCOVID-19 ஆல் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா $2000 வழங்கப்படவுள்ளதாக கனடிய பிரதமர் அறிவித்துள்ளார்\nகியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் பலி\nCOVID-19 : மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயம் பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nகனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ\nமொன்றியல் திருமுருகன் ஆலயம்.பொதுமக்களுக்கான அறிவித்தல்-COVID-19\nஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்திலிருந்து கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை\nஇனி வரும் வாரங்களில் COVID-19 வைரஸ் இனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரலாம் என கணிக்க பட்டுள்ளது\nவீட்டில்‌ COVID-19 உள்ள ஒருவரைப்‌ பராமரிப்பது எப்படி: பராமரிப்பாளர்களுகீ்கான ஆலோசனை\nCOVID-19 ஆல் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா $2000 வழங்கப்படவுள்ளதாக கனடிய பிரதமர் அறிவித்துள்ளார்\nகியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட முதல் பலி\nCOVID-19 : மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயம் பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களின் அலுவலகத்திலிருந்து கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை\nகொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கை முன்னெப்போதும் கண்டிராத இந்த இக்கட்டான காலத்தில், ஒன்ராறியோ மக்கள் அனைவரும் தமது உழைப்பினை வலிமைப்படுத்தி, கடமையையும் சேவை மனப்பான்மையையும் அதிகரித்து கொடிய…\nApril 3, 2020 இனி வரும் வாரங்களில் COVID-19 வைரஸ் இனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 17,000 ஆக உயரலாம் என கணிக்க பட்டுள்ளது\nApril 1, 2020 வீட்டில்‌ COVID-19 உள்ள ஒருவரைப்‌ பராமரிப்பது எப்படி: பராமரிப்பாளர்களுகீ்கான ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/agathiyar-sivanukku-kodutha-guruthakshinai", "date_download": "2020-04-09T07:59:38Z", "digest": "sha1:SXUE7B3R3D57MZHJRQF6PKTXQE56A5MR", "length": 7600, "nlines": 250, "source_domain": "isha.sadhguru.org", "title": "அகத்தியர் சிவனுக்கு கொடுத்த குருதட்சணை | Isha Tamil Blog", "raw_content": "\nஅகத்தியர் சிவனுக்கு கொடுத்த குருதட்சணை\nஅகத்தியர் சிவனுக்கு கொடுத்த குருதட்சணை\nஎந்தவொரு கலையைக் கற்கும்போதும் கற்றுத்தரும் குருவிற்கு குருதட்சனை கொடுக்கும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். குரு-சிஷ்ய உறவில் இந்த குருதட்சனை என்பது எதற்கு இது ஒரு சம்பிரதாயமா அல்லது இதற்குப் பின்னால் வேறேதும் காரணம் உள்ளதா ஆதிகுரு முதன்முதலாக யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு வழங்கியபோது, அவர்கள் சிவனுக்கு வழங்கிய குருதட்சனை என்ன ஆதிகுரு முதன்முதலாக யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு வழங்கியபோது, அவர்கள் சிவனுக்கு வழங்கிய குருதட்சனை என்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை டிஜிட்டல் ஓவியங்களுடன் சத்குரு வீடியோவில் விவரிக்கிறார்.\nஇருப்பை விட மேலான இன்மை\nஉலகில் பலரும் சத்குருவுடன் இருக்க, அவர் இருப்பில் லயிக்க விரும்புகிறார்கள். ஆனால் சத்குருவோ இருப்பைவிட இன்மை மேலானது என்கிறார். எந்த அர்த்தத்தில் இப்ப…\nகுரு ஏன் கடுமையாக நடந்துகொள்கிறார்\nஇந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், மக்களிடம் தான் ஏன் ஒரு கடினமானவராக இருக்கிறார் என்பதையும், நாடக ஜோடிப்புகளுக்காக தன்னிடம் நேரம் ஏன் இல்லை என்பதையும் ச…\nகுரு பௌர்ணமி - உலகின் முதல் குரு உருவான திருநாள்\nமுழுமதி வானில் தவழும் நாளான குரு பௌர்ணமி நாள், ஆதியோகி ஆதிகுருவாக அமர்ந்து முதன்முதலில் சப்தரிஷிகளுக்கு ஞானத்தைப் பரிமாறிய நாளாக கொண்டாடப்படுகிறது.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-09T08:29:21Z", "digest": "sha1:DQ3VHVV6ACP3LNADHAS6TJQHBOQF3JUC", "length": 20871, "nlines": 155, "source_domain": "orupaper.com", "title": "எங்கள் பனை வளமும் ஒடியல் கூழும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு எங்கள் பனை வளமும் ஒடியல் கூழும்\nஎங்கள் பனை வளமும் ஒடியல் கூழும்\nஅண்மையில் ஊர் சென்று வந்த நண்பர் தன் தாயக பயண அனுபவங்களைச் சொன்னார். கொடியேற்றம், தேர், தீர்த்தம், திருவிழா, வேள்வி, பங்கு இறைச்சி, கூவில்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த அவரின் முகத��தில் திடீர் சுழிப்பு. என்ன என்றேன்.\nஎன்ன இருந்தாலும் அந்த நாளைப்போல ஒரு வீட்டிலும்கூழைக் காண முடியவில்லை. பனையும் குறைந்து விட்டது. இவைகளும் எங்கோ போய்த் தொலைந்து விட்டன என்று அலுத்துக் கொண்டார். ஏன் இங்கு தானே பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் கூழைக் குடிக்கக் கூடியதாக இருக்கிறதே என்றேன்.\nஎன்ன இருந்தாலும் எங்கள் ஊர் ஒடியல் கூழைப்போல,அந்த பனந்தோப்பின் மகிமையைப் போல பார்க்க முடியுமா என்றார். உண்மை தான். அந்த நாள் நிகழ்வுகள் என்னையும் ஊர் ஒடியல் கூழ் பக்கம் இழுத்துச் சென்றது.\nபோர்க்காலத்தில் பல்லாயிரக் கணக்கில் அழியுண்டு போனதாகச் சொல்லப்படும் பனை நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டுப் பின்வளவிலும் இருந்தது. பனை வளவு என்று தான் அதற்குப் பெயர். தென் மேற்கு மூலைப் புறமாக நளவளா என்று இன்னொரு வளவு. எங்கள் சிறுபிள்ளைக் காலத்தில் வடலிகளை மட்டும் தான் இந்த வளவுகொண்டிருந்தது.\nஇதேபோல பனை வளவைப் பராமரித்தாலே வருமானம்போதுமென்ற திருப்தி அந்த நாளில் எங்கள் பேரன், பூட்டனுக்கு இருந்தது. எங்கள் வளவின் முன்புறமும், ரோட்டுப்புறமும், எங்கள் வளவின் தென்னை ஓலைகளால் கிடுகால் அடைக்கப்பட்டிருக்க, மற்ற இருபுற வளவுகளையும் வேலியாக அலங்கரிப்பது பனை ஓலைகள் தான்.\nஆரம்பத்தில் வீட்டின் முன் இருந்த தலைவாசல் கூரைகளும் வேயப் பயன்பட்டது இந்தப் பனை வளவு ஓலைகள்தான். மீதி விற்றுக் காசாக்கப்பட்ட காலமும் உண்டு. இதைவிட குறிப்பிட்ட சில பனைகள் கள்ளு சேகரிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும். அதிலும் வருமானம். பனம்பழம் பழுத்தால் சனி, ஞாயிறு காலைகளில் கடகத்தைக் கொண்டு பனை வளவுக்கு அம்மம்மாவுடன் போவோம். எங்கள் நான்கு சகோதரர்களும் ஆளுக்கு இருபுறம் என்று ஒரு கடகத்தைப் பிடிக்க, ஆங்காங்கே விழுந்து கிடக்கும் பனம்பழங்களை பொறுக்கிக் குவிப்பது எங்கள் சின்ன வயது வேலை. இதனை விட தினமும் காவோலைகளை, பன்னாடைகளை பொறுக்கிக் குவிப்பது, பனைக்கு மூடியாகவரும் பனுவிலை காய்ந்தவுடன் சேகரித்துக் குவிப்பது, கங்கு மட்டைகளை வெட்டி ஓலைகளைத் தனியாக்கி அவற்றைத் தனியாக அடுக்குவது, கங்கு மட்டை விறகை ஒருபுறம் சேகரிப்பது என்று வேலைகள் தொடர்ச்சியாக இருக்கும்.\nஆண்டுக்கு ஆண்டு பனை ஓலைகள் பனை மரத்தால் மரம் ஏ��ிகள் வந்து வெட்டி வீழ்த்துவார்கள். ஒரு வெயிலில்காய விட்டு மறுநாள் காலை அவர்கள் ஓலை மிதிக்க வருவார்கள். பனைகளுக்கு இடையாக வளைந்து வளைந்துஅந்த ஓலை மிதிப்பு நடக்க இருபுறமும் நின்று காய்ந்தஓலைகளை அவர்களுக்கு நாங்கள் தான் எடுத்துக் கொடுப்போம். பனை மட்டைகள் அவற்றால் வெட்டப்பட்டுவேறாக்கப்பட்டு அதற்கென உள்ள பரணில் அடுக்கப்படும். காய்ந்ததும் அதனை வேலியாக வரிச்சு பிடிக்கப்பட்டு அழகாக வேலிகள் பாதுகாக்கப்படும். ஓலைக்குருத்து என்ற ஓலைச்சார் தலைவாசல் தாழ்வாரத்தில் விரித்துத் தொங்கவிடப்படும். மழை காலத்தில் அந்தக் காய்ந்த ஓலைச்சார்களை, காம்புச்சத்தகத்தால் கிழித்து ஓலையாக்கி அம்மம்மாவும், அவவையொத்த பக்கத்து வீட்டுப் பொம்பிளைகளும் சேர்ந்து பெட்டி, கடகம் என்றும் நீத்துப்பெட்டி என்றும் வீட்டு முன்புறத்திலிருந்து இழைப்பார்கள். அழகாக அடுக்குவார்கள். இடையிடையே துலா மரத்துக்கு அல்லது வேறு தேவைகளுக்கு என்று வெட்டிச் சரிக்கப்படும் பனையிலிருந்து தலைப்பாகத்தில் குருத்தை நசுக்கித் தருவார்கள். அந்தக் குருத்தின் ருசிக்கு ஒப்பீடே சொல்ல முடியாது. நுங்குப் பருவத்தில் குலை குலையாக நுங்கை வெட்டி வாயருகே வைத்துஉறிஞ்சி விரலால் கோதி குடித்து மகிழ்வோம். அம்மம்மா பனம்பழத்தைச் சுட்டுத்தர உண்டு மகிழும் பனம்பழச் சுவையே தனி. பாயில் அவ்வவ்போது முற்றத்தில் காயும் பனாட்டு, பனம் மரத்தின் பனம் கிழங்கு அவித்து அவற்றைஅம்மம்மா தர அல்லது அடுப்பில் வைத்து சுட்டுத்தர அவற்றை உண்டு மகிழ்கின்ற போது வருகின்ற இனிமையான சுவை எல்லாமே மனதைக் குளிர்விப்பவை தான்.\nஅவித்த பனங்கிழங்கை கிழித்து காய விட்டால் அது புழுக்கொடியல். அந்தப் பனங்கிழங்கை சீவிக்காயவிட்டால் அவை கூட பாதுகாப்பாக நீண்ட காலத்திற்கு உண்ணப்பயன்படும். அவித்த பனங்கிழங்கை தும்பு நீக்கிஉரலில் இட்டு சீரகம், புளி, உப்பு என்பன எல்லாம் போட்டுபனங்கிழங்குத் துவையலாக உரலில் உலக்கையால் இடித்து அம்மம்மா உருட்டித் தருவார். அவற்றை உண்டு சுவைப்பதே கொள்ளையில்லா மகிழ்ச்சியைத் தரும்.\nபனங்கிழங்கை வெறுமனே பச்சையாகக் கிழித்துக் காயவிட்டால் அது ஒடியல். இந்த ஒடியல் தான், மாவுக்கும் கூழுக்கும் பயன்படுகிறது. ஒடியல் மாவில் ஒரு கயர்ப்பு இருக்கும். அம்மம்மா ��டியல் மாவை நனைய வைத்து வெள்ளைத் துணியால் பிழிந்து கயர்ப்பை எப்படியோ போக்கி விடுவார். அந்த ஒடியல் மாவில் பிட்டுஅவித்துத் தருவார். பனங்கட்டியோடு உண்ண அந்தப்பிட்டு தேவாமிர்தமாகத்தான் இருக்கும்.\nஒடியல் கூழ் பானையின் நினைவு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஒரு பெரிய பானை, ஒரு அகலப் பெரிய மண் சட்டி என்பன கோடியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். கோடையில் அடிக்கடி கூழ் காய்ச்சும் போது அதை அடுப்பில் அலங்கரிக்கும். கூழ் தயாராகும் போது பலாவிலை கோலி, தென்னோலைக் குச்சியால் குத்தி கூழ் குடிக்கும் பாத்திரத்தை நாங்களே தயாராக்கிக் கொண்டு குசினிக்குள் பலகையில் போய் குந்திக் காத்திருப்போம்.\nமுதல்நாள் மயிலிட்டிக் கடற்கரைக்கு அண்ணர் சைக்கிளில் போய் வாங்கி வந்த மீன், நண்டு, இறால் எல்லாம்வெட்டி, கழுவி, நோண்டி சுத்தமாகத் தயார்படுத்தப்படும். தயார்படுத்தப்பட்ட அவை கூழ்ப்பானையில் பச்சைத் தண்ணீரில் பயிற்றங்காய், பலாக்கொட்டை, தேங்காய்ச்சொட்டு என்பவற்றின் துண்டுகளோடு சேர்த்து பச்சைத்தண்ணியில் அவியும். ஊறவைத்த பளப்புளி தண்ணி, ஒடியல்மாவை வடித்து கலந்த தண்ணீர் என்பவை தனித்தனி தயாராக்கப்படும். மஞ்சள், உள்ளி, மிளகு, சீரகம், செத்தல் மிளகாய் என்பன உரலிலே இட்டு இடித்து பளப்புளிக் கரைசலுடன் கலந்து ஏற்கனவே பானையில் தயாராகிக் கொண்டிருக்கின்ற கொதித்த ஏனையவற்றுடன் சேர்த்து அளவாகக் கொட்டி கூழ் தயாராக்கப்படும்.\nஇந்த மீன் ஏற்கனவே அவிந்தவுடன் எடுத்து அவையுடம் கூட முள் நீக்கி குத்தி மசித்து கலவையாக்கப்பட்டு விடும். அளவாக கொதித்து தடித்து ஒடியல் மா மணத்தோடு அந்தக் கூழ் கொதித்து வர சட்டியால் இறக்கி அவை குசினிக்கு நடுவிலே அம்மம்மா வைப்பார்.\nPrevious articleநாடாளுமன்றத் தேர்தலின் பின் : ஏமாறப் போகிறோமா \nNext articleதனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர்\nஅன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா\nமாண்புமிகு தலைவன் பிரபாகரன் ; வரலாற்று சம்பவம்\nதமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா,இன்று அவரின் 31 ஆண்டு நினைவு நாள்\nபாஸ்டர் சற்குணமும் பாவியும் பரிசுத்த ஆவியும்\nநாமே நமக்கு ; துரை சிவபாலன்\nஒரே நாளில் 1000 வரை பேர் பலி,நாடு முழுதுவதும் நெருக்கடி,ICUல் நலமுடன் பிரிட்���ிஷ் பிரதமர்\nபிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 7 ஆவது மரணம் பதிவாகியது\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய பாதை திறப்பு. (08.04.2002)\nஇந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா\nஇராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;\nதமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nஅரசியலற்ற அரசியல் அல்லது ஆன்மீக அரசியல்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nகொரானா வதந்தி ; பீதியில் இளைஞர் தற்கொலை\nகோவிட்-19 : பேரச்சம் தருகிறது அமெரிக்கா\nகொரோனா – லண்டனில் அதிகரிக்கும் குற்ற செயல்கள்\n2016 ஒரு மீள் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-09T09:01:20Z", "digest": "sha1:2LYXUFWPSE6RHRATIT2AIWCIXD4IJ4JY", "length": 8977, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் மணிகுன்றப்பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சாவூர் மணிகுன்றப்பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]\nதஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.\nநுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் கருடாழ்வாரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மணிகுன்றப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் விருத்தசேனம், உடையார், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வெளியில் அம்புஜவல்லித்தாயார் சன்னதி உள்ளது.\nநவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்க���ேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.\n16.3.2000இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.66\n↑ தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-09T08:37:32Z", "digest": "sha1:DT7QE7QV7ZW2ITNBSOZYEZ2XUCZ35FTX", "length": 6526, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்‎ (6 பக்.)\n► ஜார்க்கண்டு மாநில முதல்வர்கள்‎ (7 பக்.)\n\"ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/vote-for-admk-minister-says-119041000015_1.html", "date_download": "2020-04-09T08:34:39Z", "digest": "sha1:R542OXIPUATJCZWVHPOPFYFUO5JCFCFL", "length": 11872, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்ன பாத்து வேணா.. என் கண்ண பாத்து ஓட்டு போடுங்க: அதிமுக அமைச்சரின் அலப்பறைகள்!!!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 9 ஏப்ரல் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎன்ன பாத்து வேணா.. என் கண்ண பாத்து ஓட்டு போடுங்க: அதிமுக அமைச்சரின் அலப்பறைகள்\nமக்களுக்காக உழைத்து கருத்து போன என்னையும் தூங்காத என் கண்களையும் பார்த்து ஓட்டு போடுங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை போட்டியிடும் கரூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்களுக்காக உழைத்து கருத்து போன என்னையும் தூங்காத என் கண்களையும் பார்த்து அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என மக்களிடேயே பேசினார்.\nஒரு பக்கம் என்னன்னா தம்பிதுரை ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்கன்னு சொல்றாரு, அவரது ஆதரவாளர்கள் மக்களை தகாத வார்த்தையால் திட்றாங்க. மறுபக்கம் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு இந்த அமைச்சர் சொல்றாரு, தேர்தல் நெருங்குவதும் போதும் இந்த டிராமாக்களும் போதும் என மக்கள் புலம்பி வருகின்றனர்.\nஅதிமுகவுக்கு மரண அடி: டைம் பார்த்து பழி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்\n15 லட்சம் தருவோம் என்று வாக்குறுதி அளிக்கவில்லை - அமைச்சர் ’பல்டி’\n திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா\nபாஜக - அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்திற்கு மறுப்பு - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு\nநான் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸ் இல்ல... சரண்டரான ஓபிஎஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129687", "date_download": "2020-04-09T07:20:12Z", "digest": "sha1:HR4IHAOTOXIAUMFBXRZ64VLO4DPGZGOU", "length": 25477, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "சரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 72\nசுசித்ராவின் ஒளி – கடிதம் »\nசரியாகச் சொல்லப்பட்ட கதைகள்- காளீஸ்வரன்\n[நரேந்திரன் மொழியாக்கம் செய்த இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் பற்றிய மதிப்புரை]\nஎன்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில் இருக்கும் “திருமுருகன்பூண்டி”யில். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது, இப்போது வாழ்வது பூண்டியில்தான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “காங்கேயம்பாளையம்” செலவது என் பால்யம் முதற்கொண்டே தொடரும் பழக்கம். எனக்கு மனதளவில் நெருக்கமான ஊர்தான் பூண்டி, அன்றாடம் 2 மணி நேரங்களை பயணத்தில் கழித்து நான் பணிக்குச் சென்றுவந்த போதும், பூண்டியிலேயே இருப்பதற்கான காரணம் இவ்வூருடன் எனக்கு அமைந்த பிணைப்பு. என்றபோதிலும், எவரேனும் ”உன் சொந்த ஊர் எது” என கேட்கும்போது அன்னிச்சை செயலாகவே கூறிவிடுவேன் “காங்கேயம்பாளையம்” என்று. பணி நிமித்தம் சென்னையில் நான் ஏறத்தாழ 5 வருடங்கள் கழித்த தினங்களின் இரவுகள், என்னுள் பூண்டியின் நினைவுகளை கிளர்த்தியவை. இப்படி நாம் வசித்த ஊர் மீதான பிணைப்பும், நம் சொந்த மண்ணுடனான தொடர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவை.\n“எனக்கிந்த ஊரே புடிக்கலடா, பேசாம நம்ம ஊர்ப்பக்கமே போயிடலாம்முண்ணு பாக்குறேன்” என்ற வாக்கியத்தை உச்சரிக்காத வெளியூர்வாசிகள் பாக்கியவான்கள். ஒரே நிலப்பரப்புக்குள், பெரும்பாலும் மிகக்குறைந்த மொழி , கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே நிலவும்போதே இத்த��ைய இடர் என்றால், போரின் காரணமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வேறு நாடுகளில் வாழ நேர்ந்த மனிதர்களும் அவர்கள் குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை.\nஅகதிகளாகவோ அல்லது பணி நிமித்தமோ, பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, அதை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர். நரேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் புலம்பெயரிகளின் இருத்தல் / கலாச்சாரம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான சிக்கல்களைப் பேசுபவை.\n”கெயிட்டா”வுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்துதான் ”ந்னாம்” அவரை மணம் புரிந்துகொண்டாள். அவனது முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள விரும்பும் ந்னாம், தன் சம்பாத்தியத்தில் கட்டும் வீட்டைக்கூட கெயிட்டாவின் பெயரில் பதிவு செய்யுமளவு அவன் மீது அன்பு கொண்டவள். கெயிட்டா அகால மரணமடைகிறான். அதன்பின் அவனது மறுபக்கம் தெரியவருவதும், கெயிட்டாவுடனான தன்னுடைய வாழ்க்கையை / உறவை ந்னாம் மறுபரிசீலனை செய்வதும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அவனது நினைவை கிளர்த்தும் பொருட்கள், வாசனை என ஒவ்வொன்றையும் அகற்றும் ந்னாம்மின் சித்திரம் மிகவும் துல்லியமானது. உகாண்டாவுக்கும் மான்செஸ்டருக்குமான ஒரு ஊஞ்சல் பயணம் போல அமைந்திருக்கிறது “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” கதை. வாசிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கெயிட்டாவின் நினைவை வீட்டில் இருந்து அழிப்பதைப் போலவே தன் மனதிலிருந்தும் அழிக்கும் ”ந்னாம்” ஐ, அவள் தன் தகப்பனிடம் வீட்டைப் பற்றிக் கேட்கும் தருவாயில் அறியமுடிகிறது.\nஎன்னுடைய வாசிப்பில், இந்தக் கதைக்கு இணை வைக்கக்கூடிய ஒரு கதையாக “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ” ஐ சொல்வேன். அழிவுக் காலத்தை நெருக்கும் பூமியிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக மறைந்துகொண்டிருக்கும் சூழலில், தன்னுடைய உறவும் (அல்லது தன்னுடைய இருப்போ) அப்படியே மறைந்து போகக்கூடிய சாத்தியத்தை எண்ணிக்கொள்ளும் கதை அது. இங்கிருந்து மறைபவை எல்லாம் இன்னொரு பக்கத்தில் சென்று சேர்ந்து காத்திருப்பவை எனும் வரி பலவகையில் விரிவடையும் சாத்தியம் கொண்டது.\nதன் பெற்றோரை, இளமையை தொலைத்த தாய் தன்னுடைய இழப்பை தன் மகனுடன் கழிக்கும் பொழுதுகளால் சரி செய்கிறாள். மகன் வளர்ந���து பெரியவனாகும் போது, தன் அன்னையின் மொழி, கலை எதுவும் அவனுக்கு போதாமலாகிறது. தான் இப்போதுள்ள நாட்டில் கிடைக்கும் விசயங்களை நோக்கி அவன் ஈர்க்கப்படுகையில் அவன் அன்னை மீண்டும் தனித்து விடப்படுகிறாள். அவனது தாயால் காகிதங்களில் செய்யப்பட்டு (ஒரகாமி) சிறுவயதில் அவனால் பெரிதும் விரும்பப்பட்டு, பின்னர் நவீன விளையாட்டுப் பொருட்களால் மறந்துபோன காகித மிருகங்கள் ஒருவகையில் அவனது தாய்தான், ஏன் நாமும்தான். தாயின் மரணத்துக்குப்பின் அவளது கடிதத்தை மகன் வாசிக்கும் தருணம் என்னை பெரும் தத்தளிப்புக்கு ஆளாக்கியது. ஒரு நள்ளிரவில்தான் நான் “காகித மிருக சாலை” எனும் இந்தக் கதையை வாசித்தேன். அந்தத் தாயின் இடத்தில், என்னால் எந்த உறவையும் பொருத்திப்பார்க்க முடிந்தது. உதாசீனப்படுத்தப்பட்டதன் வலி, துயரம் என்னை தூக்கமிழக்கச் செய்தது.\nஒரு தந்தையின், இரு மனைவிகளின் குழந்தைகள், அவர்களுக்கு ஒரே பெயர் எனும் விசித்திரத் தகவலுடன் துவங்கும் கதை ”தந்தையர் நிலம்”. முதல் தாயுடன் வாழும் புவாங் (விவியன்), தன் தந்தையின் இரண்டாம் குடும்பத்துடன் கழிக்கும் தினங்கள், அவர்களுக்கென அவள் கொண்டுவந்திருக்கும் பரிசுகள், அவர்களை மகிழ்விக்க பெரும் தொகையை விவியன் செலவிடுதல், தன் பெயருள்ள புவாங்குடனான விவியனின் நேசம், புவாங்க்கிற்கான தனிப்பட்ட பரிசு, விவியனைப் போல தான் மாற எண்ணும் புவாங் என விரியும் கதை, ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில், அந்தப் பயணம் போலவே மாறிவிடுகிறது. “என் தங்கையை பற்றி கவலைப்பட எனக்கு நேரமிருக்காது” எனும் விவியனின் கண்ணீர், அதன் மறு எல்லையாக, புவாங்கால் எரிக்கப்பட்ட புகைப்படங்களின் சாம்பல் காற்றில் மறையும் சித்திரம், என காட்டப்படும் மனதின் ஆழங்கள் ஒருபோதும் நான் அறிந்துவிட முடியாதவை.\nஎந்த ஒரு உறவும் உடனடியாக அமைந்துவிடுவதில்லை. ஒருவருடனான நம் வாழ்க்கைப் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் பிராத்திப்பதால் வரக்கூடியது. ஆனால், பரஸ்பரம் தேவைப்படும் போது, இல்லாது போகும் உறவுகள் முறிகையில் அந்தப் பிராத்தனைக்கான நியாயம் செய்யப்படுவதில்லை. சிறு குழந்தையாய் இருக்கையின் தன் மகளுக்கான சொற்களை மறந்து போன, தகப்பனின் சொற்களுக்கு மகளின் வாலிபத்தின் எந்தப் பொருளும் இருப்பதில்லை. நாடு விட்டு நாடு வந்த போதும��� மொழியே புரியாத போதும், சிறிதுகாலம் மட்டுமே அறிந்தபோதும் தன் தோழியுடன் தன்னால் பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயங்களை, ஒரே மொழி தெரிந்தும், ஒரே தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய நீட்சிதான் என்றாலும் தன் மகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு “ராக்கெட் சயிண்டிஸ்ட்” பற்றி நமக்குச் சொல்கிறது “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” கதை.\nயுத்தகாலத்தின் நிச்சயமின்மை, ஒவ்வொரு தனி மனிதனிலும் நேரும் அதன் விளைவுகள், ஏதேனும் ஒரு குருட்டு நம்பிக்கையில் துவங்கும் பயணங்கள், எதிர்பாரா இடத்திலிருந்து அருளப்படும் ஒரு பற்றுக்கோல், அனைத்திலும் மேலான மனித மனத்தின் விளங்கிக்கொள்ள முடியாத இருட்டு என பல படிகளாக விரியும் கதை “ஒரு நேர்மையான வெளியேற்றம்”.\nஇந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அருமையான வாசிப்பனுபவம் தருபவை. இத்தொகுப்பில், என்னை மிகவும் பாதித்த, தொந்தரவுக்குள்ளாக்கிய கதைகள் என ”காகித மிருக சாலை”, “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்”, “ஆயிரமாண்டுப் பிராத்தனைகள்”, “தந்தையர் நிலம்”, “ஃப்ராவோவிலிருந்து ஒரு சவாரி” கதைகளைச் சொல்வேன்.\nஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், அந்தக் கதைகளை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. இந்தக் கதைகள் நிகழும் பிரதேசங்கள் குறித்த சிறு புரிதல் இருப்பவர்களுக்கு இந்தக் கதைகள் இன்னும் அணுக்கமாக அமையக்கூடும். இந்தப் பத்து எழுத்தாளர்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை. அவ்வகையில் பத்துகதைகளை மட்டுமல்ல, பத்து எழுத்தாளர்களை தமிழுக்கு, தன் அற்புத மொழிபெயர்ப்பால் அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். நரேன்.\nநரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-88\nதன்னை விலக்கி அறியும் கலை\nஅயன் ராண்ட் - 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nஅரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத��து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/10-percent-reservation-against-resolution-should-be-passed-in-the-legislative-assembly-stalins-assertion/", "date_download": "2020-04-09T08:21:21Z", "digest": "sha1:WUGC2S2WB23G5UA2XNBRPAYKJBJ3VK67", "length": 22350, "nlines": 202, "source_domain": "www.patrikai.com", "title": "10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nகொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு - வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது. அதையொட்டி இந்தியத் தேவைக்காக இந்த மாத்திரைகள் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது....\nஇங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு - லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்நாட்டின் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார். அரசி எலிசபெத்துக்கு பாதிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பிறகு அது போலித்...\nசென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள் - சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க...\nகொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020 - வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர். 3,29,731 பேர் இதுவரை...\nசென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம் - சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது. இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய விவரம் வருமாறு மொத்தம் கணக்கெடுப்பு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிர���க்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\n10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்\nமத்திய அரசு இன்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nதமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசினார்.\nஅப்போது, முன்னேறிய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிய வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமுன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதை நிறைவேற்றினால் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக அது அமையும்.\nதி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் பெற்றார். வேலைவாய்ப்பு மட்டுமின்றி கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது.\nமண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அமைந்த இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பயன் பெற்றார்கள்.\nபின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீட��� வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்தது. அந்த நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் தற்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு இதை அமல்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலமாக இருக்கிறது.\nபெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டி காத்த சமூகநீதிக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது. மத்திய அரசு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது.\nதமிழக அரசு இந்த இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பதுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n10 சதவிகித இடஒதுக்கீடு: அதிமுக, காங்கிரஸ் உள்பட 6 கட்சிகள் ஆதரவு\nசிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nமருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீடு எதிர்த்து வழக்கு: உச்சநீதி மன்றம் தள்ளுபடி\nவிழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – மூன்றாம் பகுதி\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-francis-apostolic-visit-malta-may-2020.print.html", "date_download": "2020-04-09T08:48:45Z", "digest": "sha1:FMBBGPIH3LUQNN2X5RX463CURJ3BENCE", "length": 4019, "nlines": 23, "source_domain": "www.vaticannews.va", "title": "print - மே மாத இறுதியில் மால்ட்டாவில் திருத்தூதுப்பயணம் - வத்திக்கான் ���ெய்திகள்", "raw_content": "\nமால்ட்டாவில், 2001ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்\nமே மாத இறுதியில் மால்ட்டாவில் திருத்தூதுப்பயணம்\nமே மாதம் 31ம் தேதி மால்ட்டாவில் இடம்பெற உள்ள, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது, திருப்பீடத் தகவல் துறை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமால்ட்டா நாட்டின் அரசு, மற்றும், திருஅவைத் தலைவர்கள் விடுத்துள்ள அழைப்பின்பேரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, மே மாத இறுதியில், அந்நாட்டில், திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nமே மாதம் 31ம் தேதி இடம்பெற உள்ள இத்திருத்தூதுப் பயணம் குறித்து, இத்திங்களன்று செய்தி வெளியிட்ட திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, மால்ட்டா, மற்றும், கோசோ தீவுகளில் இடம்பெற உள்ள இப்பயணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.\nவரும் மே மாத இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டாவில் மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப்பயணம், திருத்தந்தை ஒருவர், அந்நாட்டில் மேற்கொள்ளும் நான்காவது திருத்தூதுப்பயணமாகும்.\nபுனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1990, மற்றும், 2001 ஆகிய இரு ஆண்டுகளிலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டிலும் மால்ட்டாவில் திருப்பயணங்களை மேற்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/152491-sri-varadharaja-perumal-temple-darshan-special", "date_download": "2020-04-09T08:30:53Z", "digest": "sha1:3CUPDXC4ISD4SNLZOKZYPVYMY2BJGWDO", "length": 7006, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 July 2019 - காஞ்சி தரிசனம்! உங்கள் கவனத்துக்கு | Sri Varadharaja Perumal Temple darshan special - Sakthi Vikatan", "raw_content": "\nதேடி வந்தாள்... கோயில் கொண்டாள்\nதிருவருள் திருவுலா: ஏற்றங்கள் அருளும் ஏழு சிவாலயங்கள் - தூத்துக்குடி மாவட்டக் கோயில்கள்\nகாஞ்சி எனும் புண்ணிய பூமி\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் - அருள்மிகு பெருந்தேவித் தாயார், காஞ்சிபுரம்\nபொன்மழை அருளிய பெருந்தேவி தாயார்\nதோஷங்கள் அகற்றும் வையமாளிகை பல்லி தரிசனம்\nகடன் வாழ்க்கை இனி இல்லை - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nநட்சத்திர குணாதிசயங்கள்: உயர்வு... உன்னதம்... \nபதவி உயர்வு பெற பரிகாரம் என்ன\nராசிபலன் - ஜூலை 2 முதல் 15 - ம் தேதி வரை\nபத்தாம் இடமும் ஒன்ப���ு கிரகங்களும்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\n - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nகண்டுகொண்டேன் கந்தனை - 7\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nரங்க ராஜ்ஜியம் - 33\nமகா பெரியவா - 32\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nபுண்ணிய புருஷர்கள் - 7\nமழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா\nகடனைப் போக்கும் நரசிம்ம ஸ்தோத்திரம்\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittoor.aponline.in/news/tn-news.php?city_id=80", "date_download": "2020-04-09T08:01:45Z", "digest": "sha1:3UI2XXGVSCO3RCXWJBYNELEE77LJDV4I", "length": 6790, "nlines": 64, "source_domain": "chittoor.aponline.in", "title": " Tamil News | Sports news | National News | International News | Cinema News | Cricket News | Education News | AP ONLINE", "raw_content": "\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1,24,657 பேர் கைது: 97,146 வாகனங்கள் பறிமுதல்...\nடெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..: ஊரடங்கு நீட்டிப்பா\nஏப்ரல் 14-க்குள் தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர் விவரம் தர உத்தரவு...\nமதுரை அருகே நிறுத்தப்பட்டிருந்த கொரோனா நிவாரண நிதி, இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம்...\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1,24,657 பேர் கைது: 97,146 வாகனங்கள் பறிமுதல்\nடெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..: ஊரடங்கு நீட்டிப்பா\nஏப்ரல் 14-க்குள் தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர் விவரம் தர உத்தரவு\nமதுரை அருகே நிறுத்தப்பட்டிருந்த கொரோனா நிவாரண நிதி, இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,920 வழக்குகள் பதிவு\nசென்னை வேளச்சேரியில் மாலுக்கு சென்று திரும்பிய சவுகார்பேட்டையைச் சேர்ந்த தம்பதிக்கு கொரோனா உறுதி\nமேலூரில் நிறுத்தப்பட்டிருந்து கொரோனா நிவாரண நிதி ரூ.1000, இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செயல்பட தொடங்கியது\nநாமக்கல் - திருச்செங்கோடு முனியபப்ன் கோவில் தெருவில் உள்ள வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்குக்கு சீல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ம�........\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ம�........\nகொர���னா யுத்தத்தில் இந்தியாவிற்கு மட்டுமல்ல; மனிதகுலத்திற்கே உதவும் பிரதமர் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி : அதிபர் டிரம்ப் புகழாரம்\n'அனுமன் போன்று உதவியுள்ளீர்கள்': ராமாயணத்தையும், சஞ்சீவி மூலிகையையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ரொனால்டினோ விடுதலை...\nஅமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம்: வானியா கிங் ஓய்வு...\n+2 முடித்தவர்களுக்கு கடலோரக் காவல்பட�...\nநபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி...\n விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் வ�...\nஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் அடித்தட்டு மக்களுக்கு தல�...\nCopyright � 2017 ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் அடித்தட்டு மக்களுக்கு தல�... News. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gilli.wordpress.com/2006/04/02/", "date_download": "2020-04-09T07:15:06Z", "digest": "sha1:45INPOHHCPLP6FFLF5CUWNV2FU3LUBVX", "length": 5593, "nlines": 136, "source_domain": "gilli.wordpress.com", "title": "02 | ஏப்ரல் | 2006 | கில்லி - Gilli", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு… அதற்கப்புறமா\nநெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல 😉\nFiled under: அமெரிக்கா, ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 5:27 பிப\nசில இந்தியப் பெயர்களை மேற்கத்தியர்கள் மிக எளிதாக உச்சரித்து விடுவார்கள். ரோவ், சந்திரா…\nFiled under: இதழியல், பேட்டி, வெள்ளித்திரை — Snapjudge @ 5:22 பிப\nவெகுஜன ஊடகங்களைக் குறித்து ஆமிர் கானின் விரிவான பேட்டி. (வழி: Cerebral Shangrila)\nபுகழ் பெற்றவர்களை கிசுகிசுவாக ரசிப்பது புகழ் பெறாதவர்களின் பொழுதுபோக்கு (சந்திர)பாபுவுக்கு அருளிய ஃபாத்திமா மாதாவைத்தான் வேண்ட வேண்டும் (சந்திர)பாபுவுக்கு அருளிய ஃபாத்திமா மாதாவைத்தான் வேண்ட வேண்டும்\nFiled under: சொந்தக் கதை, படைப்பு, பெண்ணியம் — Snapjudge @ 4:47 பிப\nஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/don-t-come-to-new-delhi-anymore-to-report-cbse-school-grievances-005447.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-09T08:00:20Z", "digest": "sha1:PY7FPH7MT3GHDAKL7F2C2D4BFCBLHQ7P", "length": 13824, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்! | Don't come to New Delhi anymore to report CBSE school grievances! - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசிபிஎஸ்இ பள்ளிகள் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காண அந்தந்த மண்டல அலுவலகங்களை அணுகினாலே போதும் எனவும், புதுதில்லிக்கு வர வேண்டாம் என சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசமீப காலமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பாடத் திட்டம், தோ்வுகள் குறித்த பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.\nஅவ்வாறான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பள்ளிகளின் சார்பில் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களுக்கு புகாா்கள் தெரிவிக்கப்படுவது வழக்கம். இதில், மண்டல அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் தரப்பிலும், மாணவா்கள் தரப்பிலும், புதுதில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் புகாா்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி தரப்பிலிருந்து பலா் தலைமை அலுவலகத்திற்கு நேரில் செல்வதால் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nஇதனிடையே தற்போது சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து மண்டல அதிகாரிகளும், தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளின் சிபிஎஸ்இ பள்ளிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.\nபள்ளிகள் மற்றும் மாணவா்கள் தரப்பில் புகாா்கள் இருந்தால் அவற்றை புதுதில்லி அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. மண்டல அலுவலகங்கள் அவற்றைப் பெற்று, தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nCBSE EXAM 2020: ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து ஏப்.14 முக்கிய அறிவிப்பு வெளியாகும்\nCBSE: சிபிஎஸ்இ ���யன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nCoronavirus: சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித் துறை\nCoronavirus: கொரோனாவால் வீட்டில் இருந்தே வேலை செய்பவரா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலி, பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் RBI ரிசர்வ் வங்கித் தேர்வுகள் ஒத்தி வைப்பு\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் மத்திய அரசு பணிக்கான SSC தேர்வுகள் ரத்து\nCoronavirus (COVID-19): கொரோனா எதிரொலியால் ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\n21 hrs ago உள்ளூரிலேயே அரசாங்க வேலை\n22 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் திருவாரூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\n1 day ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\n கேள்விக்குறியாகும் சொந்த தேசத்து அகதிகளான வெளிமாநில தொழிலாளர் எதிர்காலம்\nLifestyle சிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு ஒரு காரணமா\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா\nFinance தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nSports கிரிக்கெட் விளையாடாம இருக்கறது டார்ச்சரா இருக்கு... இளம் வீரர் பிரித்வி ஷா வெறுப்பு\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nசென்னை பல்கலை.,யில் திட்ட இணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=102866", "date_download": "2020-04-09T06:57:07Z", "digest": "sha1:XCKSHI74ZA4BAYCQIVW75SA3AWFOVMRT", "length": 11363, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Masi month pooja at palani murugan temple | பழநி முருகன் கோயிலில் மாசி சிறப்பு பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு\nஇருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து\nமலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு\nவைரசால் பாதிக்கப்ட்டவர்கள் நலம் பெற வேண்டி ஹோமம்\nகூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து\nராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்\nகமுதி வியாழன் பூஜை திருவெண்காட்டில் தேரோட்டம்: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி முருகன் கோயிலில் மாசி சிறப்பு பூஜை\nபழநி, -பழநி முருகன் கோயிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டது. வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு ஏப்ரல் 09,2020\nதிருப்பதி : கொரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை காப்பாற்ற, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை, திருமலை ... மேலும்\nஇளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு முன்னெச்சரிக்கை ஏப்ரல் 08,2020\nமைசூரு: கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கு முன்பே, உலகிற்கு ஆபத்து என, எச்சரிக்கை விடுத்த, இளம் ஜோதிடர், ... மேலும்\nதிருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை ஏப்ரல் 08,2020\nதிருவண்ணாமலை :ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலையில், பவுர்ணமி தினமான நேற்று, பக்தர்கள் இல்லாமல், ... மேலும்\nகோவில் அர்ச்சகர், பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை ஏப்ரல் 08,2020\nசென்னை : கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க ... மேலும்\nநோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு ஏப்ரல் 08,2020\nபல்லடம்: கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து காக்க வேண்டும் என, பல்லடம் அருகே, மாரியம்மனை நினைத்து ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhvanam/thattangal-parakum-mazhaikaalam-10003560", "date_download": "2020-04-09T06:39:57Z", "digest": "sha1:KWAFTSHXKGB6MLASIQXZ3R4ZFTBRGIDU", "length": 10038, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "தட்டான்கள் பறக்கும் மழைக்காலம் - Thattangal Parakum mazhaikaalam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுழந்தைகளுக்கான உலகம் மிகப்பெரியது. ஆனால் அக்குழந்தைகளை உலகம் கண்டுகொள்வதில்லை. குழந்தைப்பருவத்தில் பெறுகின்ற அறிவுதான், அவர்கள் வளர்ந்த பின்பு கடைப்பிடிக்கின்ற குணாதிசியங்களாக வளர்ச்சி அடைகின்றன.\nகுழந்தைகளுக்குக் கதைகளாக, நாம் புகட்டுகின்ற பாடம், மனதில் ஆழப்பதியும். குழந்தைகள் மனதில் ஆழப்பதிக்கின்ற பணியை “ தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்” மிக அற்புதமாகச் செய்கின்றது.\nபசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..\nபால் அரசியல்தம் குழந்தைகளுக்கு உண்மையாகவே தாய்ப்பால் கொடுக்க நினைத்தாலும், தமக்குப் பால் சுரப்பதில்லை என்று பல தாய்மார்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அது உண்���ை நிலை அல்ல. எந்தவொரு தாய்க்கும் அவருடைய குழந்தைக்குத் தேவையான அளவுக்குப் பால் சுரக்கும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு தாயை அப்படி நினைக்க..\nமண் மரித்த கதை... \"ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம\"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாகேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாபதில் - முடியுமே அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\nகத சொல்லப் போறோம்எதிர்பார்த்ததை விட பன்மடங்கு அதிகமாக கதைகள் வந்து விட்டதால் தேர்வு குழுவினருக்கு நேரமெடுத்தது. பலமுறை வாசிப்புகளுக்கு பிறகு ஆயிரக்கணக..\nதானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும..\nநகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nவேடிக்கையான வினாடி-வினாபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/international-womens-day", "date_download": "2020-04-09T06:55:08Z", "digest": "sha1:HIRO74BXPPAIC3KMQTLVUIKVYAHVAVHM", "length": 5529, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "international women's day", "raw_content": "\n`2,245 சடலங்களை எரியூட்டியுள்ளேன்; பெண்ணாக இப்பணி எனக்குப் பெருமை'- ‘ஒளவையார் விருது’ பெற்ற கண்ணகி\n75,000 டிக்கெட்ஸ், கேட்டி இசை... உலக சாதனைப் படைக்குமா இந்தியா வெர்ஸஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்\n\"பொது இடம் என்பது, ஆண்களுக்கான இடம்தானே\" திருநங்கை மதுமிதா கோமதிநாயகம்\nதாய்மார்களுடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடிய மாணவிகள் -அரசுப் பள்ளியின் அசத்தல் முயற்சி\n’ -50 பெண் குழந்தைகளுக்கு சேமிப்புத் திட்டத்தில் பணம் கட்டிய தபால் ஊழியர்கள்\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு பட்டாபிஷேகம் - திருச்சியில் களைகட்டிய மகளிர் தினக்கொண்டாட்டம்\n`ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என யாரும் கூற முடியாது’ - ட்ரோல் குறித்து ஆத்மிகா\nசில்லறை பிரச்னைக்காகப் பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண் - மகளிர் தினத்தில் நிகழ்ந்த அவலம்\nமகளிர் தினத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகள் - கோவையில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்\nமகளிர் தினச் சிறப்பு விகடன் போஸ்ட்: பெண்களின் உலகம்\n'மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல' - அன்னை தெரசா பொன்மொழிகள் #VikatanPhotoCards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/03/blog-post.html", "date_download": "2020-04-09T07:05:32Z", "digest": "sha1:ADAU3TASZCRDPRVHZ5N4JPIGG6XYT72U", "length": 45061, "nlines": 555, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசொந்த நாட்டில் வாழ்வைத் தொலைத்து, கடல் கடந்த நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடி ஓடி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ்ச்சமுகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமது புலம்பெயர் வாழ்வைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் நம் புலம்பெயர் சமூகத்தை எட்ட நின்று பார்ப்பவனுக்கு அக்கரைப் பச்சையாய் இருக்கும். ஆனால் அனுபவித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை இலக்கியமாகவும், திரைப்படங்களாகவும் படைத்திருப்பதோடு பாடல்களாகவும் வந்து புலம்பெயர் வாழ்வியலின் யதார்த்தத்தைக் காட்டியிருக்கின்றன. அப்படியானதொரு படைப்பு இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான \"பூபாளம்\" என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின��� இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை. அந்த வகையில் லூசியம் நண்பர்களின் இந்தப் பாடல்களை எழுத்தாக்கியும், ஒலிவடிவிலும் இங்கே பகிர்கின்றேன்.\nதாயகத்தில் இருந்து பெற்றோரைத் தம்முடன் இருக்க அழைத்து வந்து, பிள்ளை பராமரிப்பாளர்களாகவும், வீட்டுக்காவல்காரகளாகவும் அமைத்த பெருமை கூட புலம்பெயர் வாழ்வினைச் சாரும். அந்தச் சூழலில் ஒரு புலம்பெயர் மூத்த குடிமகள் பாடும் பாடல் இப்படி இருக்கும்.\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ\nசீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nமூத்தவன் முருகன் முழு நாளும் வேலை\nஇளையவன் ராசன் ராப்பகல் வேலை\nநடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை\nஎப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nமரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்\nசூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி\nசனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி\nஉயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nபேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி\nஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி\nஅந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகுளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி\nகுறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி\nஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி\nஇங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி\nகூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி\nபடிச்சவர் பழையவர் எனப்பல பேரடி\nபதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி\nவயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி\nகொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி\nகப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ\nசீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ\nஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nதாயத்தில் இருந்து வந்ததும் நான்கு, ஐந்து பேராக ஒரே அறையில் தங்கிப் படிப்பதும், வேலை செய்வதும், களியாட்டம் செய்வதுமான இளையோர் வாழ்வியல் இப்படி இருக்கும்.\nஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nஒண்டு ரண்டு மூண்டு நாலு அஞ்சு ஆறு ஏழு\nஎட்டு மணி ஆகிப்போச்சு பள்ளிக்கூடம் ஓடு\nஓடிப்போன களைப்புத் தீர Pubக்கும் ஓடு\nCollege fees கட்ட வேணும் வேலைக்கும் ஓடு\nடேய் எழும்படா பள்ளிக்கூடம் போகேல்லையே\nகாலமை தான் வேலையால் வந்தனான் அண்ணை\nAssignment செய்து முடிக்கோணும் எண்டாய்\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nபிஎஸ்ஸி, எம் எஸ் ஸி, ஏஎச்ஸி, ஏபிசிடி\nகஷ்டப்பட்டுப் படித்தவர்கள் வேலையின்றி பெற்றோல் சைற்றில்\nகாசு பணம் வேணுமய்யா என்ன செய்வோம் இந்த நாட்டில்\nயோசியாதை நல்ல காலம் சனிமாற்றம் அடுத்த வீக்கில்\n என்ன இன்ரவியூவுக்கு வந்தது போகேல்லையே\nபயமாக்கிடக்குது, அதுசரி நீங்கள் இன்ரவியூவுக்குப் போனீங்கள் என்ன மாதிரி\nஎன்ன வழமையான \"சொறி\" எண்டு எழுதித்தாறது தான்\nநீங்கள் சம்பளம் குறைஞ்சாலும் பட்டையளோட வேலை செய்திருக்கலாம்\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nபோன் பில், காஸ் பில், கரண்ட் பில், றேட் பில்\nவீடு வாசல் வாங்கினோர்கள் நிக்கிறார்கள் றோட்டில்\nகாசு கூடிக் குடிப்பவர் வாழ்கிறார்கள் டோலில்\nபுட்டியோடு அலைந்தவர் வாழ்கிறார்கள் சிக்கில்\nஎன்ன உவன் புலவன் குடியை விட்டுட்டானாம்\nஅண்ணை இவன் சின்னவனுக்கு ஊரிலை சீதனத்தோடையெல்லே கலியாணம் பேசுகினமாம்\nஅவன் முந்தியொரு பின்லண்ட்காறியோடை எல்லே இருந்தவன்\nஅதுக்கு முதல் அவன் ஒரு வெள்ளையையும் வச்சிருந்தவன் அண்ணை\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nஇடியப்பம் புட்டு கருவாடு கத்தரிக்காய்\nதமிழ்ப்படம் புதுப்படம் கமராக் கொப்பி தானிருக்கு\nபுதுப்புது சைசில போத்தில் கள்ளு வந்திருக்கு\nபள்ளிக்கூடப் பெடியளுக்குப் பாதிவிலை போட்டிருக்கு\nஎன்னண்ணை உந்தப் படக்கொப்பி முழுக்க எழுத்துகள் குறுக்க மறுக்கை ஓடுது\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nகொலிச் பார்ட்டி விலேச் பார்ட்டி டிஸ்கோ பார்ட்டி\nடான்ஸ் ஆடப் போவார் இன்னொன்றைக் கூட்டி\nகுடும்பியும் தோடும் குளு குளு ஆட்டமும்\nகுறுக்காலை போவார் குழப்பத்தில் முடிப்பார்\nஎன்ன உவன் ஜெயலலிதா காப்பிலி போய்பிறண்டோட நிக்கிறாள்\nஏன் நீங்கள் இனத்துக்கொண்டு வச்சிருக்கலாம் அவளவை ஆசைக்கொண்டு\n நாங்கள் டிஸ்கோ ஒண்டு நடத்துறம் றிக்கட் எடுங்கோவன்\nமிச்சக்காசு முழுக்க அங்கை ஊரிலை கஷ்டப்பட்ட ஆட்களுக்குத் தான் அனுப்பப் போறம்\nஇதிலை எங்கை அண்ணை மிச்சம் வாறது\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nவிம்பிள்டன் , ஹம்மர்ஸ்பீல்ட், ஸ்கர்ச்போர்டில் படமாம்\nவிசிலடி தடியடி நடக்கின்ற இடமாம்\nபுளியடி வேம்படி பெட்டையாலை சண்டையாம்\nபுதுப்புதுக்காறிலை பொல்லுத் தடி வந்ததாம்\nஎன்ன தம்பி ஒரு படம், பாட்டுக் கச்சேரி\nஓமண்ணை தாய்தேப்பன் காணியைப் பூமியை\nவித்து அங்கையிருந்து அனுப்பி விட\nஇன்சினியர், சொலிசிற்றர், எக்கவுண்டன், டாக்குத்தர்\nஎண்டு நம்மை மறந்திட்ட எங்கள் சில தமிழராம்\nஅவர் வழி பெயர் சொல்ல தமிழ் தெரியாப் பிள்ளையளாம்\nதாய்மொழியை மாற்றிடலாம் தோல் நிறத்தை மாற்றலாமோ\nஎன்ன உவர் செல்லையற்றை பிள்ளையள்\nஓ அது இப்ப பிறெஸ்டிஜ் இஷ்ஷுவோ\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\n குடிச்சுப் போட்டு உங்களுக்கு வெறியெண்டாப் போய்ப் படுக்கிறதை விட்டுட்டு\nபுலம்பெயர்ந்த வாழ்வியலில் அடுத்த தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளை விட தமிழைப் புறக்கணிக்கும் கைங்கர்யத்தை அதிகம் செய்வது தாயகச்சூழலில் வாழ்ந்து கழித்துப் புலம்பெயர்ந்த உறவுகளே. அந்தக் கொடுமையை இந்தச் சிறுவன் சொல்லிப் பாடுகின்றான் இப்படி\nஇங்கிலண்டில் பிறந்தேன் இங்கிலீசு கதைப்பேன்\nஎங்கு நான் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் கதைப்பேன்\nஎம் தமிழ்ப் பெற்றோர் வீட்டை தமிழ் கதைப்பார்\nநான் தமிழ் கதைக்க நல்ல வழி வகுத்தார்\nஇப்ப வந்த தமிழரும் எங்கள் தமிழ் மறந்தார்\nஇந்த நாட்டு வாழ்க்கையில் எங்கள் நிலம் மறந்தார்\nப்ரென்சும் ஜேர்மனும் பியூச்சரில் ஹெல்ப்பாம்\nஎம் தமிழ் மறந்து எத்தனையோ மொழிகள் கஷ்டப்பட்டுப் படிப்பார்\nஎங்கள் தமிழ் மட்டும் இல்லையென்று சொல்வார்\nமிருதங்கம் வீணை இங்கிலீசில் படிப்பார்\nதமிழ் தன்னைப் படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குவார்\nஎங்கள் மொழி கதைத்தால் தரமென்ன குறைவோ\nஆதியான மொழி எங்கள் தமிழென்று தெரியுமோ\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\n\"தம்பி காசு அனுப்புவான் ஆறுதலா அவனுக்கு ஒரு கலியாணம் கட்டி வைக்கலாம்\" இப்படியான மனப்போக்கு கொண்ட பெற்றோர் தாயகத்தில் இருக்கையில் முப்பது கடந்து நாற்பதை எட்டிப்பார்க்கும் நரையோடு இருக்கும் இளைஞனின் தவிப்பு பாடலாக இப்படி:\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nஎனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ\nகாசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nமுருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்\nகனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்\nமயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்\nஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ\nகொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ\nகுருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகாலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்\nகண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்\nகறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்\nகாத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்\nகே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்\nகறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்\nகடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......\nவெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.\nபெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)\nசோ றற சோ.......றொகான் சோ றற சோ\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா\nகாசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா\nசலறி கொண்டு சேலுக்கு போவா\nசில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nசோறு கறியோ வெறி சொறியப்பா\nகளைச்சுப் போனேன் ரேக் எவே என்பா\nஉங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா\nஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nவீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா\nநீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா\nவாங்க வேணும் புதுக்கார் என்பா\nஉடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்\nஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா\nஎங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்\nஇண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா\nசெலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்\nஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா\nநல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா\nகாசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா\nசலறி கொண்டு சேலுக்கு போவா\nசில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா\nநன்றி: பாடல்களை ஆக்கி அளித்த லூசியம் நண்பர்களின் பூபாளம் இசைக்குழு\nஅனைத்தும் உண்மை அனுபவித்தபின்னர் தான் தெரிகின்றது\nபட்ட பின்பு ஞானி ;)\nபாடல் வரிகள் - ஃபீலிங்ஸ் - ஊர் ஞாபகமெல்லாம் வருதுங்க \nவருகைக்கு நன்றி ஆயில்ஸ் மற்றும் ஜீவ்ஸ்\n\\\\பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி\nஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி\\\\\nசென்னையிலும் இப்படி தான் தல இருக்கு நிலைமை...\nதல சும்மா சொல்லக்கூடாது..கலக்கல் தொகுப்பு தல ;)\nஎஸ்,.வி.சேகர் பயன்படுத்தியதாக நானும் அறிந்தேன்\nஹ்ம்ம்...கடைசி பாட்டு நீங்க முன்னாடியே போட்டிருக்கீங்களா\nதல சும்மா சொல்லக்கூடாது..கலக்கல் தொகுப்பு தல ;)//\nஹ்ம்ம்...கடைசி பாட்டு நீங்க முன்னாடியே போட்டிருக்கீங்களா\nஇரண்டு பாட்டு மீள் இடுகை ஆச்சி\nஅதான் லூசியம் நண்பர்கள் என்று சொன்னேனே ;0\nவெளி நாட்டு வாழ்க்கையினை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பாடல்கள் அருமை. எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபா அண்ணாவுக்கு நன்றிகள்.\nவருகைக்கு மிக்க நன்றி கமல்\nதமிழ் மொழி பேசறது பத்திய சின்னப்பையன் பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு..\n கொஞ்ச நாளா ஒரே இந்த எலக்சன் தலைவலி இஞ்ச இருந்து அங்கத்தயான் யோசனை இஞ்ச இருந்து அங்கத்தயான் யோசனை\nஎன்ன இவ்வளவு நாளும் வேலையில்லாமல் வேலை தேடி அலைஞ்சது இப்ப ஒரு 2 நாளா ஒரு பெரிய மலையில ஒரு மாசம் Englishபேசத் தெரிந்த ஆள் வேலைக்கு வேணுமெண்டாப்போல போறனான்.என்ன கழுவல் துடையல்தான்\nசத்தியமா உந்தப் பாட்டுக்கள் ஏதோ ஒரு வகையில உண்மையையும் - நோக்களையும் சொல்லுகிறது பலர் பல மாதிரி சிலர் சிலமாதிரி என்பதுபோல நான் படும் வேதனையை யாருக்கச் சொல்ல\nஎனக்கு இசைஞானியின் \"சொர்க்கமே என்றாலும்\" அந்தப் பாட்டுத்தான் ஒவ்வொரு நாளும் அடிக்கடி கேட்பேன் இப்ப இவ்வளவு பாட்டும் எனக்கு மேலதிகமாக வந்திருக்கு இப்ப இவ்வளவு பாட்டும் எனக்கு மேலதிகமாக வந்திருக்கு ரொம்ப நன்றி English என்றாலும் பரவாயில்லை - நானிருக்கும் இடத்தில் டொச்\nசின்னப் பெடியனின் பாட்டில் 2 வரிகளை தமிழில் ரைப் பண்ணத் தவறிவிட்டீங்கள்\n எங்களுடைய ஒட்டுமொத்த வேதனையையும் சொல்லியமைக்கு\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.phppage=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\nமனசினக்கரே - முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந���த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக &quo...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-04-09T06:35:42Z", "digest": "sha1:OYYL5VMIXPK72ZFCENG5V5JO77YXOHBD", "length": 9755, "nlines": 131, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் இயக்குனர் கவுதமன் கைது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் இயக்குனர் கவுதமன் கைது\nPost Category:இந்தியா / உலகச் செய்திகள்\nபெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் நேற்று கைது செய்யப்பட்டார்.\n‘தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றபோது என்னை உளுந்தூர்பேட்டையில் வைத்து கைது செய்தனர். குறிப்பாக கைது செய்த இடத்திலேயே அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் என்னிடம் விசாரணையை தொடங்கினார்’ என்று இது குறித்து இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.\nஎன்னை உளுந்தூர்பேட்டையில் கைது செய்த பிறகு தீவிரவாதிகளை போல் செல்போன்களை எடுத்துக்கொண்டு அடைத்து வைத்தனர். அதன் பிறகு நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழர்கள், குறிப்பாக சத்தியபாமா என்ற பெண் ஓதுவார்கள் என்னை மீட்டெடுக்க வந்தனர்.\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா முடியும் நிலையில் என்னை விடுவித்தனர் என்று இயக்குனர் கவுதமன் மேலும் கூறியுள்ளார்.\nPrevious Postகைகொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப் : உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி\nNext Postதஞ்சை பெரி�� கோவில் குடமுழுக்கு விழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தம் \nஅதிகாரி சுட்டுக்கொலை ; கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம்\n“உலகம் முழுவதும் 300’000 கொவிட்-19 நோயாளிகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் new replies to my comments\nகொரோனா அமெரிக்கா : இறப்பு எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியுள்ளது\nகொரோனா பாதிப்பிற்காக ரூ.25 கோடியை வழங்கும் விஜய்\nவவுனியாவில் மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்\nதமிழக இளைஞன் யாழ் வைத்தியசாலையில் மரணம்\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் காய்ச்சலினால் மரணம்\nஇலண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் மரணம்\nபிரான்சில் நயினாதீவு சேர்ந்த மேலும் ஒரு தமிழர் பலி கொரோனா கொடூரம் \nபிரான்சில் தமிழ் யுவதி கொரோனாவால் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா ஆசியா இந்தியா உலகம் ஐரோப்பா கவிதைகள் கொரோனா சிறீலங்கா டென்மார்க் தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா விடுதலைத் தீபங்கள் விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-04-09T06:07:39Z", "digest": "sha1:EV342Y7F27LIQ4NGNH6BVVOUB2A3KODR", "length": 13699, "nlines": 221, "source_domain": "sudumanal.com", "title": "கட்டுரை | சுடுமணல்", "raw_content": "\nசுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.\nIn: கட்டுரை | முகநூல் குறிப்பு | விமர்சனம்\n“சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.\nமணல் யுத்தம் (Sand war)\nIn: கட்டுரை | விமர்சனம்\nஇந்த பத்தியை கணனியில் நான் எழுதிக்கொள்ள பாவிக்கும் ‘எழுத்தடங்கி’ (keyboard) மட்டுமல்ல, கணனித் திரை… ஏன் கணனியின் உடலழகுகூட மணல் இன்றி உருவாகியிருக்க சாத்தியமில்லை. பாவிக்கும் கைபேசிகள், தொலைக்காட்சிகள், அதன் சிம் கார்ட்டுகள், சிப்ஸ்கள் மட்டுமல்ல, பற்பசை மற்றும் அழகுசாதனங்கள்கூட மணலின்றி சாத்தியமில்லை. அந்தளவுக்கு வாழ்வோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது மணல்.\nஇர��ந்தும் நம்மில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் யுத்தம் மணல் யுத்தம் (sand war).\nIn: கட்டுரை | பதிவு | முகநூல் குறிப்பு\nநேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.\nIn: கட்டுரை | விமர்சனம்\n// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB\nஇந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.\nIn: கட்டுரை | முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபிரம்பு மாணவர்களுக்கு எப்போதுமே வன்முறையின் பிம்பம்தான்.பாடசாலைகளில் மாணவர்களைத் தண்டிப்பது அல்லது பிரம்பால் அடிப்பது என்ற நடைமுறை உலகம் பூராவும் இருந்திருக்கிறது. இப்போதும் சில நாடுகளில் இருக்கலாம். பல நாடுகளும் எப்போதோ கைவிட்டுவிட்ட இந்த அணுகுமுறை இலங்கையிலும் இப்போ கைவிடப்பட்டிருக்கிறது அல்லது தடைசெய்யப்பட்டிருக்கிறது.\nIn: கட்டுரை | பதிவு\n– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.\n(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)\nவெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.\nஇலங்கையில் சாதி ஒடு��்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\nIn: கட்டுரை | நினைவு | பதிவு\nகிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது Pugilism என அழைக்கப்பட்டது.\nஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/hong-kong-tops-list-of-most-expensive-cities-for-expatriates/articleshow/65740619.cms", "date_download": "2020-04-09T08:46:12Z", "digest": "sha1:G2P3DLLNKSJ6KHO5ZFGYQZMTIXFWFNQC", "length": 8020, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Hong Kong: மிகப்பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்\nமிகப்பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்\nமிகப்பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்களின் தரவரிசையில் சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nமிகப்பெரும் பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்களின் தரவரிசையில் சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது.\nவெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம், உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் வாழும் நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. குறைந்தது 216 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்கள் மிகப்பெ��ும் பணக்காரர்கள் எனக் கணக்கிடப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை முந்தி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. முந்தைய பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியும் தற்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஹாங்காங் நகரில் பத்தாயிரம் பெரும் பணக்காரர்கள் வாழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஒன்பதாயிரம் பெரும் பணக்காரர்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், பிரிட்டன் தலைநகர் லண்டன் ஆகியவை இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமேலும் படிக்க: அதிகம் வாசித்தவை\nஇந்தியாவில் நாளை தெரியுமா பிங்க் மூன்\nபுலியை தாக்கிய கொரோனா வைரஸ்; அதுவும் இப்படியொரு ஆச்சரிய...\nலாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் ட...\nபிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொ...\nகொரோனாவை அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற 4.3 லட்சம் பேர்\nமோடியை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்; ஏன் எதற்கு\nமாஸ்க்கில் எத்தனை நாட்கள் கொரோனா வைரஸ் உயிர் வாழும்; பு...\nகொரோனாவை கொல்லுமா இந்த மாத்திரை\nசீனா மட்டுமில்லை; நியூயார்க்கும் அப்படித்தான்\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்க இந...\nபோட்டோஷாப் செய்து போலி புகைப்படங்களை வெளியிட்ட அதிபர் டிரம்ப்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநெல்லை: வீடு வீடாக காய்கறி விநியோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2015/08/teachers-day-celebration-director.html", "date_download": "2020-04-09T07:03:51Z", "digest": "sha1:GWU7IDBAUEPIIGZYMDJ4EVCPGBHDS7ES", "length": 15955, "nlines": 264, "source_domain": "www.kalvikural.in", "title": "TEACHERS DAY CELEBRATION DIRECTOR PROCEEDING 2015: - கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "raw_content": "\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nகறிவேப்பிலையை நுகர்ந்தாலே போதும்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும்\nதமிழக அரசு ஆணை ஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும் அரசாணை-215 நாள்-26.03.2020 ...\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாண���கள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு : 1. G.O.No. 270 Dt : OCTOBER 22, 2012 CLICK HERE-ப...\nதமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை -OLD IS GOLD- G.O:\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:\nஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள் 1. G.O.MS No-42-Dated-10.01.62 2. G.O.MS No1...\nCopyright © கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2020/02/6_28.html", "date_download": "2020-04-09T06:48:27Z", "digest": "sha1:XPQMPH23DKQXCJG76IREF33OU3DVVZPF", "length": 4058, "nlines": 83, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு. | Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.\nகொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nக��றித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/category/political/", "date_download": "2020-04-09T08:29:25Z", "digest": "sha1:F3OLNUB56VA55OY5SVX74TU6NSVRQ2XS", "length": 4698, "nlines": 85, "source_domain": "www.pmdnews.lk", "title": "அரசியல் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nஇலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின்…\nபுதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி,…\nமஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு\nமுன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள்…\nஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு\nஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா…\nகொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு\nமெக்னிபிகா சொகுசு கப்பலில் சேவைசெய்த இலங்கை இளைஞரின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/4959", "date_download": "2020-04-09T07:51:39Z", "digest": "sha1:US7VMFSCT6B573DLM4EN3CPCRJNVQFCL", "length": 12010, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "தேர்தல் ஆணையம் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுடன் “கண்ணாம்பூச்சி” ஆட்டம் ஆடுகிறது – Malaysiakini", "raw_content": "\nதேர்தல் ஆணையம் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுடன் “கண்ணாம்பூச்சி” ஆட்டம் ஆடுகிறது\n“நம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம்.”\nகாணாமல் போன “படியாக்க” வாக்காளர்கள் பாஸ் கட்சியை குழப்புகிறது\nவெற்று வேட்டு: குளறுபடிகள் பற்றிய தகவல்களும் அதனை பின்னர் தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத் துறையும் நீக்குவதும் வேதனை அளிக்கிறது. அந்த இரண்டு அமைப்புக்களின் கணினி முறை மீது மக்கள் நம்பிக்கை சரிந்து விட்டது.\nநம்ப முடியாத தகவல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சுட்டிக் காட்டப்பட்டதும் அதனை சம்பந்தப்பட்ட துறைகள் நீக்கி விடுகின்றன. இது போன்ற “தீயணைப்பு” பணிகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nநம்பிக்கையான தவறு ஏதும் நிகழ முடியாத முறை எதுவும் இல்லையா ஐயங்களைப் போக்குவதற்கு அரச விசாரணை ஆணையம் தேவைப்படலாம். வாக்காளர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இயல்பாகவே வாக்காளர்களாக பதிவு செய்யப்படும் முறையும் தேவை.\nஅடையாளம் இல்லாதவன்_3da6: அவற்றை தேர்தல் ஆணையம் வெகு விரைவாகக் காணாமல் போகச் செய்ய முடியமானால் அவற்றை மீண்டும் வாக்களிப்பு நாளில் சேர்க்க இயலும். அப்போது அவற்றைச் சோதிப்பதற்கு நமக்கு நேரம் இருக்காது.\nதேசிய புள்ளி விவரக் களஞ்சியம் முழுமையாக சீரழிந்துள்ளது. அது எவ்வளவு துல்லிதமானது தேர்தல் தினத்தன்று பயன்படுத்தப்படும் பட்டியலை நான் நம்பப் போவதில்லை. தவறுகளை சரி செய்வதற்குப் பதில் நாம் சாக்குப் போக்குகளையே அதிகமாக செவிமடுக்கிறோம்.\nஹலோ: தேர்தல் ஆணையமும், தேசியப் பதிவுத் துறையும் விருப்பம் போல் பெயர்களைச் சேர்க்கின்றன. நீக்குகின்றன. அவற்றை யாரும் கண்காணிப்பது இல்லை. தங்கள் “குளறுபடிகளுக்கு” நேர்மையான விளக்கத்தை வழங்கக் கூட அவை தயாராக இல்லை. அவ்வளவு அகங்காரம்.\nகேகன்: சினார் ஹரியான் கண்டு பிடித்ததாகக் கூறப்படும் “படியாக்கங்கள்” உண்மையானவை அல்ல என்பது அதன் அர்த்தமா பொது மக்களுடைய கண்களை மறைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமா\nவெறுப்படைந்தவன்: அப்துல் ரசாக் பகிந்தா வழக்கில் அல்தான் துயா ஷாரிபுவும் அவரது உறவினரும் இந்த நாட்டுக்குள் வந்த குடிநுழைவுப் பதிவுகளே காணாமல் போயுள்ளன. சுட்டிக் காட்டப்பட்ட பின்னர் தேசியப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையப் பதிவுகள் காணாமல் போகின்றன.\nஇது எல்லாம் தேர்தல் ஆணையம் காட்டுகின்ற மாயாஜாலம். “இப்போது நீங்கள் பார்க்கின்றீர்கள் இப்போது நீங்கள் பார்க்க முடியாது.” வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கேலிப் பொருளாக்கி விட்டது. தேர்தல் ஆணையம் மீதும் அதன் எஜமானரான பிஎன் மீது நெருக்குதல் தொடுக்க பெர்சே 3.0 அவசியமாகும்.\nஇரண்டு காசு மதிப்பு: தேர்தல் ஆணையம் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறது. நீங்கள் படியாக்கங்களைக் கண்டு பிடித்தால் நாங்கள் மறைத்து வைத்து விடுவோம்.\nதேசியப் பதிவுத் துறை மீதும் அரச விசாரணை ஆணையம் தேவை\nகுழப்பம் இல்லாதவன்: முழுக்க முழுக்க சீர்குலைவுதான். நான் வெளிநாட்டுக்காரன். இந்த ஊழல் அரசாங்கமும் அதற்கு அடிபணியும் அரசாங்க ஊழியர்களும் தலையில்லாத கோழிகளைப்போன்று அலைந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பது நல்ல வேடிக்கையாக இருக்கிறது.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிற பல விஷயங்கள் எங்களைப் போன்றவர்களுக்குத் தெளிவாக புரியும்போது இன்னும் விழித்துக் கொள்ளாத இந்த நாட்டு மக்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.\nடாரெல் டாமியன்: அந்த விஷயத்தில் அவர்கள் அரச ஆணையத்தை அங்கீகரிப்பார்கள் என நான் நம்பவில்லை.\nசிம்பாங் ரெங்காமில் PKPD ஏப்ரல் 14…\neMCO: ஒரு நாளைக்கு 2 முறை,…\nகுவாந்தான் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது\n23 நாட்களுக்குப் பிறகும், மீறல்கள் இன்னும்…\nநடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை தீர்மானிக்க…\nதூதரகங்கள் தங்களின் குடிமக்களின் தேவைகளை உறுதிசெய்ய…\nகோவிட்-19: மேலும் இரு மரணங்கள், மொத்த…\nMCO – இன்று முதல் குற்றவாளிகளுக்கு…\nவிமான நிறுவனங்கள் பணத்தை திருப்பித் தர…\nMCO – சபாவின் ஒராங் ஊத்தான்களுக்கு…\nசரவாக் காவல்துறைத் தலைவர் நேர்மறை கோவிட்-19…\n23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக…\nஅதிகமான அரசியல்வாதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பதவிகளை…\nபெர்சத்து தலைவர் பதவிக்கு முக்ரிஸ்-முகிதீன் நேரடி…\nகோவிட்-19: 171 புதிய நோய்த்தொற்றுகள், சுலாவேசி…\nகிட்டத்தட்ட அனைத்து மலிண்டோ ஏர் ஊழியர்களுக்கும்…\nKL-இல் மேலும் இரண்டு கட்டிடங்கள் பூட்டுதலின்…\n30-40% அதிகமான தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு,…\nசாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள்…\nபுத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் இப்போது கோவிட்…\nகாவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19…\nசுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு…\nகோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236…\nபெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை…\nகோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sensex-down-around-1900-points-in-five-days-017896.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-04-09T07:46:24Z", "digest": "sha1:UCQI2OLPVEBI46N5QBHFIPGRQR2KF2ES", "length": 23670, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி! சரிவில் சென்செக்ஸ்! விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்! | sensex down around 1900 points in five days - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி சரிவில் சென்செக்ஸ் விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்\nஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி சரிவில் சென்செக்ஸ் விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்\n35 min ago தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் இரண்டாவது நாளாக.. எவ்வளவு வீழ்ச்சி.. என்ன காரணம்..\n2 hrs ago இந்த ரனகளத்திலும் இவர் காட்டில் பண மழை தான்.. எப்படி தெரியுமா..\n2 hrs ago 31,000-த்தை நோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்\n14 hrs ago 3 மாத EMI விவகாரத்தில் புது ட்விஸ்ட்\n கேள்விக்குறியாகும் சொந்த தேசத்து அகதிகளான வெளிமாநில தொழிலாளர் எதிர்காலம்\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... நம்பர்-1 கம்பெனி மாருதிக்கே இந்த நிலைமையா\nSports கிரிக்கெட் விளையாடாம இருக்கறது டார்ச்சரா இருக்கு... இளம் வீரர் பிரித்வி ஷா வெறுப்பு\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்\nLifestyle டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் திராட்சை சாப்பிடலாமா\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த பிப்ரவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் உச்சப் புள்ளியாக 41,399-ஐத் தொட்டது. அந்த புள்ளியில் இருந்து இன்றைய குறைந்த புள்ளியான 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஆக 41,399 - 39,423 = 1,976 புள்ளிகள் சரிவைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ். போகிற போக்கைப் பார்த்தால், சென்செக்ஸின் அடுத்த வலுவான புள்ளியாக இருக்கும் 39,500-ஐ கூட தாக்கு பிடிக்க முடியாமல் இறங்கிவிடுமோ என்கிற பயம் கொஞ்சம் சந்தையில் படரத் தொடங்கி இருக்கிறது.\nஏற்கனவே பங்குச் சந்தை செய்திகள், கடந்த பிப்ரவரி 01, 2020 அன்று சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு இறக்கத்தில் நிறைவடைந்த போதே 40,000 வலுவிழப்பதாகச் சொல்லி எச்சரித்து இருந்தோம். நேற்று மீண்டும் 40,000 புள்ளிகளுக்கு கீழ் சென்செக்ஸ் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.\nநேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.\nநேற்று மாலை சென்செக்ஸ் 39,888 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,947 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 39,423 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 39,660 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 228 புள்ளிகள் சரிவில் இருக்கிறது சென்செக்ஸ்.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,476 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 680 ஏற்றத்திலும், 1,649 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nமும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,476 பங்குகளில், 49 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 269 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nசன் பார்மா, டைடன் கம்பெனி, யெஸ் பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. விப்ரோ, ஐ ஓ சி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், பிரிட்டானியா, இண்டஸ் இண்ட் பேங��க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n31,000-த்தை நோக்கி ஏற்றம் காணும் சென்செக்ஸ்\nநிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகொரோனா மத்தியிலும் உச்ச விலை தொட்ட 26 பங்குகள் அள்ளிக் கொடுத்த் பங்குகள் பட்டியல்\nஒரே நாளில் 8 லட்சம் கோடி பார்த்த முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 8.9% ஏற்றம் 10 வருடத்தில் முதல் முறை\n1,373 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nகொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிப்பு\nபுது நிதி ஆண்டை 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ்\n9,390 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் செம அடி வாங்கிய 2019 - 20\n650 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..\nசூப்பரு... மூன்றாவது நாளாக டாப் கியரில் சென்செக்ஸ்\nஆத்தாடி... 1380 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n1,373 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n12 அத்தியாவசிய மருந்துகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்.. காரணம் என்ன..\nகொரோனா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/technology/chandrayaan-2-has-been-successfully-launched-mj-2-183993.html", "date_download": "2020-04-09T08:50:19Z", "digest": "sha1:3SRKEUIFTHBVIVZLS3SHPF6LWEX4ZRHG", "length": 16266, "nlines": 377, "source_domain": "tamil.news18.com", "title": "விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தொழில்நுட்பம்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2\nநிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான் - 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nநிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான் - 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்\nஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜி���ோ புகார்\n5ஜி குறித்து செயல்விளக்கம் அளித்த ஜியோ - சாம்சங்\nஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்\nநவீன முறையில் பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்\nதீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை\nவிக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீண்டும் கார் மீது பறக்கும் விஷால்\nமூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்\nஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜியோ புகார்\n5ஜி குறித்து செயல்விளக்கம் அளித்த ஜியோ - சாம்சங்\nஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்\nநவீன முறையில் பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்\nதீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை\nவிக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீண்டும் கார் மீது பறக்கும் விஷால்\nமூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\nலேண்டர் தரையிறங்கும் முயற்சி முதல் சிக்னல் துண்டிப்பு வரை\nகண்ணீர் சிந்திய இஸ்ரோ தலைவர் கே.சிவன் - ஆறுதல்படுத்திய பிரதமர் மோடி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nநிலவில் சந்திரயான் 2 தரையிறங்குவது பற்றி விளக்கும் சிவன்\nசந்திரயான் - 2 தரையிறங்கும் இறுதி 15 நிமிடங்கள் எப்படி\nஇஸ்ரோவின் சரித்திர சாதனைப்பயணத்தில் இன்று மைல்கல்\nஅமெரிக்காவில் சொகுசுக் கார்கள் கண்காட்சி\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 2\nசெப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்\nயூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி\nசந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2\n\"ஸ்விகி\" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை\nATM-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nடிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nசந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம்\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nநிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2\nஹூவாய் ஸ்���ார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nகாண்டிரக்டர் நேசமணி பற்றி வைகோ சென்னது என்ன\n’இதுவரை யாரும் நெருங்காத பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும்’\n30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை\nவாட்ஸ் அப்பை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்காக 100 ரோபாக்கள் சேர்ப்பு\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஏப்ரல்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இந்திய அரசுக்கும் பரிந்துரை - ஒடிசா அரசு அதிரடி\nவிற்பனைக்கு அனுப்ப முடியாத பூக்களை சாமி சிலைகளில் கொட்டும் விவசாயிகள்\nமுதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா\nபுதுச்சேரியில் பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரி ஒரு சதவீதம் உயர்வு...\nவிவசாயிகளின் விளைப்பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-09T07:07:12Z", "digest": "sha1:UWO5T2TBZCSAFETO2BNQN75OSMOI5RLT", "length": 10055, "nlines": 141, "source_domain": "www.inidhu.com", "title": "திருவிளையாடல் புராணம் Archives - இனிது", "raw_content": "\nவன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்\nவன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் வணிகரின் இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு சாட்சியாக இருந்த வன்னி,கிணறு,லிங்கம் ஆகியவற்றை திருக்கோவிலின் வளாகத்தில் எழுந்தருளச் செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்”\nசமணரைக் கழுவேற்றிய படலம் இறைவனான சொக்கநாதரின் திருவருளால் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் அனல், புனல் வாதங்களில் வெற்றி பெற்றதால் சமணர்கள் தாங்களாகவே கழுவில் ஏறி உயிர் துறந்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “சமணரைக் கழுவேற்றிய படலம்”\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம்\nபாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பாண்டியன் சுரம் தீர்த்த படலம்”\nமண் சுமந்த படலம் இறைவனான சொக்கநா���ர் மாணிக்கவாசகருக்கும், வஞ்சி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.\nமண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.\nContinue reading “மண் சுமந்த படலம்”\nபரியை நரியாக்கி வையை அழைத்த படலம்\nபரியை நரியாக்கி வையை அழைத்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கி மாணிக்கவாசகரை காப்பதற்காக வையை பொங்கி எழச்செய்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்”\nஆட்டோ மொழி – 42\nஎன்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா\nஉலகின் டாப் 10 மழைக்காடு\nகொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்காமல் இருக்க\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மதிப்பெண்கள்\nமகிழ்ச்சி தரும் ரகசிய வழி\nமக்காச்சோள இட்லி செய்வது எப்படி\nஅனுமான் பஸ்கி செய்வது எப்படி\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nரவா கேசரி செய்வது எப்படி\nபுதிர் கணக்கு - 20\nஓமம் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vellore-by-poll-campaign-admk-avoids-bjp-san-188781.html", "date_download": "2020-04-09T07:18:20Z", "digest": "sha1:723LGY7CEB3YWUUD4PPCIDMWOCMT5KRO", "length": 13429, "nlines": 309, "source_domain": "tamil.news18.com", "title": "Vellore By Poll campaign ADMK avoids BJP– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவேலூர் பிரசாரத்தில் தலை காட்டாத பாஜக தலைவர்கள்...\nஅதிமுக நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் கூட பெயர் அளவில் ஒரு சில மேடைகளில் பாஜக நிர்வாகிகளை மட்டுமே காணமுடிகிறது.\nஎடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர் செல்வம் (கோப்புப்படம்)\nவேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரை தீவிரமாக நடந்துவரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்��ுள்ள பாஜக-வில் இருந்து எந்த தலைவர்களும் பரப்புரையில் ஈடுபடாதது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.\nஅதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டிருக்கும் நிலையில், கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் தலைவர்கள் யாரும் இதுவரை பரப்புரை மேற்கொள்ளவில்லை.\nஅதிமுக நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் கூட பெயர் அளவில் ஒரு சில மேடைகளில் பாஜக நிர்வாகிகளை மட்டுமே காணமுடிகிறது.\nவேலூர் தொகுதியை பொருத்தவரை ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக சிறுபான்மை மக்கள் வசிக்கும் நிலையில், பாஜக-வினர் இந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டால் அது அதிமுகவின் வெற்றிக்கு எதிர்வினையாகிவிடும் என அதிமுக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக திட்டமிட்டே பாஜகவை புறக்கணிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nதமிழகத்தின் இந்த 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவேலூர் பிரசாரத்தில் தலை காட்டாத பாஜக தலைவர்கள்...\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nட்ரோன் மூலம் பதுக்கல் கள்ளச்சாராயத்தை கண்டறிந்த போலீசார்...\nடாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... ராயபுரத்தில் மட்டும் 43 பேருக்கு தொற்று\nடெய்லர்களை காவல் நிலையத்திற்கே கூட்டி வந்து முகக்கவசம் தயாரித்து இலவசமாக விநியோகிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்...\nபாடம்14 | கானல் நீரான பணம்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: பெர்னி சாண்டர்ஸ் திடீர் விலகல்\nBREAKING | இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/04/", "date_download": "2020-04-09T08:33:27Z", "digest": "sha1:GRR2V637MMMFQSRLN3IGLEGOIDGABX4I", "length": 7486, "nlines": 184, "source_domain": "sudumanal.com", "title": "April | 2013 | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஇலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன்.\nசாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது\nஇலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.\nசூரிச் இல் செங்கடல் ஓசை\nIn: சினிமா | பதிவு | விமர்சனம்\nஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு ���றப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371830894.88/wet/CC-MAIN-20200409055849-20200409090349-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}