diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_1337.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_1337.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_1337.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://memees.in/?search=%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-04-08T09:22:37Z", "digest": "sha1:OEBMAJXP3NMWOXX2JQYMEQVXHU244O5C", "length": 7854, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஏது வாட்ச்மேனா Comedy Images with Dialogue | Images for ஏது வாட்ச்மேனா comedy dialogues | List of ஏது வாட்ச்மேனா Funny Reactions | List of ஏது வாட்ச்மேனா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Goundamani: Vadivelu senthil chatting - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு செந்தில்\nஏண்டா வேலை வெட்டி ஏதும் இல்லையா குட்டிப்போட்ட நாய் மாதிரி சுத்திகிட்டு இருக்க\nஆமா உனக்கு ஏது அவ்ளோ பணம்\nheroes other_heroes: Shiva Talks In Cell Phone - சிவா அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nமேட்டரை நாம ஏதும் பண்ணவே இல்லையே\nசொந்த வீட்டுக்கே வாட்ச்மேனா அவ்வ்வ்வ்\nஏது. மூத்த மருமகன் நே\nஅவா இல்லாட்டி நமக்கு ஏதுங்கானு புவா\nஇதுங்களுக்கு எல்லாம் ஏது வீடு\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஉன் ஊர் ஏது திருப்பதியா பாதியில விட்டுட்டு போற\nஎன்ன ஏதுன்னு பதறி போயி பாசத்தை கொட்டாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ\nஏது என் பொண்டாட்டி உன் கண்ணுக்குள்ள இருக்காளா\nஏன் தெவசம் ஏதும் நடத்தப்போறியா\nஅவசரப்பட்டு குத்தி ஓடச்சிட்டேளே என்ன ஏதுன்னு என்கிட்ட கேக்கக்கூடாதா\nஎன்ன இவ்வளவு யோசிக்குது ஏதும் சதி கிதி பண்ணப்போகுதா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநம்ம ஹோட்டல்ல ஏதுண்ணே கேமரா\nஇப்படி கட்டும் கிட்டுமா வர்றானே என்னா ஏதுன்னு கேக்க மாட்டியா டா நீ\nசரி கேப்போம் என்ன ஏது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/wild-elephant-roaming-near-its-cub-s-deadbody-q5xs0w?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:21:19Z", "digest": "sha1:UOCVJBN2UA6ON5M65KZBTEW4Z7UB6WZV", "length": 10187, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'அதுவா போகட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க'..! குட்டியை பறிகொடுத்து பரிதவிக்கும் காட்டு யானை..! | wild elephant roaming near its cub's deadbody", "raw_content": "\n'அதுவா போகட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க'.. குட்டியை பறிகொடுத்து பரிதவிக்கும் காட்டு யானை..\nகுட்டியானையின் உடலை மீட்க வனத்துறை காவலர்கள் அதனருகே சென்ற போது, மூன்று யானைகளும் ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் குட்டி யானை உடலை மீட்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறினர். நேற்று காலையில் மீண்டும் முயற்சி செய்தபோது தாய் யானை, குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றிருந்தது.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கிறது பள்��ிப்படி மலைக்கிராமம். இங்கு ஏராளமான எஸ்டேட்கள் உள்ளன. அதில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் 3 யானைகள் ஒன்றாக நின்றுள்ளன. அதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது.\nஅதைச்சுற்றி அதன் தாய் யானை மற்றும் இரண்டு யானைகள் நின்றுகொண்டிருந்தன. குட்டியானையின் உடலை மீட்க வனத்துறை காவலர்கள் அதனருகே சென்ற போது, மூன்று யானைகளும் ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் குட்டி யானை உடலை மீட்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறினர். நேற்று காலையில் மீண்டும் முயற்சி செய்தபோது தாய் யானை, குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றிருந்தது. இதனால் இரண்டாவது நாளாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.\nஇந்தநிலையில் தாய் யானை தானாக திரும்பி காட்டுக்குள் செல்லும் வரை குட்டி யானை உடலை மீட்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி அதுவரையில் யானையை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வனத்துறை காவலர்கள் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். குட்டியானை இறந்த சோகத்தில் தாய் யானை அங்கேயே சுற்றி வருவது காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.\n'ஆதரவற்றோர்களின் அடைக்கலம்' சிவானந்தா குருகுலம் ராஜாராம் மரணம்..\nஆக்ரோஷமாக தூக்கி வீசி மிதித்து கொன்ற காட்டு யானை..\n6 ஆறுநாட்களாக குட்டியின் உடலை விட்டு அகலாது நிற்கும் தாய்.. கலங்க வைக்கும் காட்டுயானையின் பாசப்போராட்டம்..\nஇறந்துகிடந்த குட்டியை சுற்றிச்சுற்றி வந்த தாய் யானை..காண்போரை கலங்கச் செய்த காட்சி..\nஒரு நாள் தலைமை ஆசிரியை.. அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..\nகாலில் காயத்தோடு ஊருக்குள் புகுந்த புலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ��னம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/30", "date_download": "2020-04-08T09:53:44Z", "digest": "sha1:42ZGFMPODINQHCTKWWAMADBWVBLDH4BZ", "length": 6496, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n28 எஸ். நவராஜ் செல்லையா\n(23அடி) என்ற சிறப்புப்பட்டத்தையும் பெற்றுவிட்டாள்.\nஅவரது பயிற்சியாளர் ஐகர் டெர்ஒவனேஷ்யன் என்பவர் கூறும்பொழுது, 100 மீட்டர் தூரத்தை 115வினடி களில் ஒடி முடிக்கின்ற ஆற்றல் உடைய இந்த மங்கை, வருகிற மாஸ்கோ ஒலிம்பிக் பந்தயத்தில் 7.5 மீ. (24.8') தூரம் கூட தாண்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்று நம்பிக்கைத் தெரிவிக்கிரு.ர்.\nரஷ்ய நாட்டிலுள்ள லித்தானியா எனும் பகுதியில் ஒரு விவசாயியின் மகளாகத் தோன்றி மாபெரும் சாதனை புரிந்த அந்த மங்கையின் பெயர் வில்மா பார்டாஸ்கின் ((Wilma Bardaaskiene) 6765rl 145rt Gilb.\nதாய்மையும், காலில் துன்பமும் வந்த பொழுதும் கலங்கிப் போகாமல், உலக சாதனை நிகழ்த்திப் பெரும் புகழ் பெறவேண்டும் என்று உற்சாகமாக உழைத்து உயர்ந்த வில்மா, நமக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாக அல்லவா ஒளிர்ந்து கொண்டிருக்கிருள். நட்சத்திரத்தைப் பார்க் கின்ற பொழுதெல்லாம், நாமும் அப்படி வரவேண்டும் என்ற ஒர் எண்ணம் தோன்றியும், அதன்படி நாமும் நடந்து விட்டால், நம் நாட்டு இளைஞர்களிடையே இப்படி ஒர் அற்புதம் நிகழ்ந்து விட்டால், நமக்கெல்லாம் பெருமை தானே அந்த நாளை விரைவில் எதிர்பார்ப்போம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 08:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164231", "date_download": "2020-04-08T08:26:02Z", "digest": "sha1:L7N3BFWL422PL4KAFHSCK5CIMEUUHRV2", "length": 7864, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "வி சென்டிமெண்ட்டை தாண்டி 4 படங்களிலும் அஜித்-சிவா கடைபிடித்துள்ள ஒரு விஷயம்- செம பிளான் - Cineulagam", "raw_content": "\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nகொரோனாவிற்கு எதிராக களமிறங்கிய பில்கேட்ஸ்... உருவாக்கப்பட்டது கொரோனா தடுப்பூசி.... இன்று சோதனை\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nசொட்டும் ரத்தத்தில் அணியும் முகக்கவசம்... மனித கடவுளாக மாறிய இளம்பெண்ணின் கலங்க வைக்கும் காட்சி\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nபிரான்ஸ் மருத்துவமனையில் ஆய்வுகூடத்தில் பணியாற்றும் ஈழத்து பெண்... கொரோனாவின் தீவிரம் குறித்து கூறுவது என்ன\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nவி சென்டிமெண்ட்டை தாண்டி 4 படங்களிலும் அஜித்-சிவா கடைபிடித்துள்ள ஒரு விஷயம்- செம பிளான்\nஅஜித்தின் விஸ்வாசம் படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யும் என்று இப்போதே பெரிய கணிப்பில் ர��ிகர்கள் உள்ளார்கள்.\nஎங்கு எடுத்தாலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல ஆரம்பம் உள்ளது, டிக்கெட் புக்கிங் எல்லாம் அப்படி விலைபோகிறது என திரையரங்க உரிமையாளர்கள் தகவல்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.\nஅதேசமயம் அஜித்தும் விஸ்வாசம் முழு படத்தை பார்த்துவிட்டு நாம் செய்த 4 படங்களில் இதுதான் பெஸ்ட் என்று மனதார பாராட்டிவிட்டாராம்.\nசிவா வி சென்டிமெண்டை தாண்டி 4 படங்களிலும் ரன்னிங் டைம் ஒரு சில நிமிடங்களே வித்தியாசத்தில் எடுத்துள்ளார். மிகவும் தெளிவாக பிளான்கள் செய்து படங்கள் இயக்கியுள்ளார் என்பது மட்டும் இதைப்பார்த்தால் தெரிகிறது.\nவீரம்- 156 நிமிடங்கள் (2 மணி நேரம் 36 நிமிடங்கள்)\nவேதாளம்- 154 நிமிடங்கள் (2 மணி நேரம் 34 நிமிடங்கள்)\nவிவேகம்- 157 நிமிடங்கள் (2 மணி நேரம் 37 நிமிடங்கள்)\nவிஸ்வாசம்- 152 நிமிடங்கள் (2 மணி நேரம் 32 நிமிடங்கள்)\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/119751-my-diary-382-aval-vikatan", "date_download": "2020-04-08T09:23:10Z", "digest": "sha1:VIAREGWT3VMD3AY7M6AGMTKUMK2HLQCX", "length": 13118, "nlines": 292, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 June 2016 - என் டைரி - 382 | My diary - 382 - Aval Vikatan", "raw_content": "\nகறுக்கு மொறுக்கு... உன்மேல இருக்கு கிறுக்கு\nஉளவியல் படிப்பு... வளமான எதிர்காலம்\nபெண்களுக்கு கைகொடுக்கும் `பேஷ் பேஷ்’ ஆப்ஸ்\nவேதனைப்படுத்தும் வாய்ப்புண்... விடுபடும் வழிமுறைகள்\nவீட்டில் வறுமை... மார்க்‌ஷீட்டில் செம்மை\nகணிதத்தில் முன்னேற பல்லாங்குழி... கவனத்தை நிலைப்படுத்த நூற்றாங்கல்\n\"டெய்லர் பொண்ணு, ஸ்டேட் செகண்ட்னு ஊரே கொண்டாடுது\nஎன் டைரி - 382\nஎக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்\nபெண்கள் பாதுகாப்பு... அதிரடியாக உதவும் கேட்ஜட்கள்\nஉங்கள் பிள்ளைக்கு நீங்கள்தான் பியூட்டிஷியன்\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார் - ஓர் ஆரோக்கிய அலசல்\nஅன்றாட வாழ்க்கையில், அழகு... ஆரோக்கியம்\n30 வகை குட்டீஸ் ரெசிப்பி\nஇளைக்க ஆசையா... இதையெல்லாம் சாப்பிடுங்க\nமங்கையருக்கு பலன் தரும் சிறப்புமிகு பழங்கள்\nமுத்துப்பல் சிரிப்புக்கு... முழுமையான வழிகாட்டி\n - வயிற்றுவலி... ஏன் வருகிறது... எப்படி சரிசெய்வது\nபயமுறுத்தும் வெயில் நோய்கள்... பதமாக தவிர்க்க ஆலோசனைகள்\nவிகடன் தடம் - மொழி செல்லும் வழி - ஜூன் முதல்...\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 382\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்க���ம் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 382\nவிநோதமான அம்மா... விசனத்தில் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/selvan-vijay-sethupathi-in-the-style-of-ajith/", "date_download": "2020-04-08T09:08:06Z", "digest": "sha1:ENW76LUM7OW2XGWGIZVZXRLWCEOEHAOB", "length": 3476, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!", "raw_content": "\nநிவாரணத் தொகையான ரூ.1000 போதாது மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் - டி.ஆர்.பாலு\nஅர்ச்சகர்களுக்கு ரூ. 1000 அறிவிப்பு.\nஅஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nஅஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.\nஅஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.\nலலித் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.\nநடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று நடிகர் விஜய் சேதுபதி, லலித் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும், அடுத்ததாக லலித் தயாரிப்பில் துக்ளக் தர்பார் படத்திலும், அதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15324", "date_download": "2020-04-08T08:19:05Z", "digest": "sha1:P7RYBQ2427NKT7XFIYRL6LFNLEROSD7D", "length": 6618, "nlines": 141, "source_domain": "news.chennaipatrika.com", "title": "உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஏப்ரல் 15-க்கு பின் பயணம் செய்வதற்கான ஆன்லைன்...\nகொரோனா வைரஸ் கிருமி நீக்க சுரங்கம்-விழுப்புரத்திலும்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய...\nஇன்று தொற்று கண்டறியப்பட்ட 50 பேரில் 48 பேர்...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு\nஆமதாபாத்:உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இது, மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.\nசென்னை குடிநீர் வாரிய அலுவலகம் இட மாற்றம்\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:611", "date_download": "2020-04-08T07:37:02Z", "digest": "sha1:AD7DE2XJVYNS6PRDCIYWTTNCNIP6MOZV", "length": 14454, "nlines": 138, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:611 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n61001 நாவலர் விழா -\n61002 வலி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு திருத்தலப் பாத யாத்திரை நிகழ்ச்சி நிரல் 1989 1989\n61004 சனீஸ்வர வழிபாடு பொன்னம்பலவாணர், தி.\n61005 சிறுவர் திருமறைச் சுருக்கம் (2004) -\n61006 ஸ்ரீ ராமசிருஷ்ண பரமஹம்ஸ தத்துவம் சந்திரசேகரம்\n61007 தெனாலிராமன் கதைகள் சக்திவேல், பொன்.\n61008 திருக்கைலாய பரம்பரை மெய்கண்டார் ஆதீனம் இலங்கை: வெள்ளிவிழா வெளியீடு 1997 1997\n61009 வரணி எய்ப்பன்றிக்காடு சிட்டிவேரம் கண்ணகாம்பாள் சரிதம் கோடீஸ்வரன், க.\n61010 திருவிசைப்பா திருப்பல்லாண்டு -\n61011 பதிவும் பகிர்வும் சிதம்பர திருச்செந்திநாதன்\n61012 கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தோற்றமும் வளர்ச்சியும் இரத்தினப்பிரகாசம், செ.\n61013 நினைவு மலர்: அன்னலட்சுமி சிற்றம்பலம் (நான்மணி மாலை) 2002 2002\n61014 நினைவு மலர்: சுந்தரமூர்த்தி திருநடராஜா 2004 2004\n61015 யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்: பரிசில் நாள் அறிக்கை 2018 2018\n61016 அபிநயப் பாடல் தொகுப்பு விக்கினேஸ்வரி நரேந்திரா\n61018 அந்த காரணம் ஏன் லைட்லோ, ஏ.\n61019 உடனடி மருத்துவ சிகிச்சை தொடர்ந்து எடுப்பதன் மூலம் காக்கை வலிப்பு நோய்க்கு... -\n61020 மனிதம் (கவிதை) -\n61021 மூன்று கட்டுரைகளின் தொகுப்பு கணேசராசா, இ.\n61022 பிள்ளைகளாகிய எங்களுடைய உரிமைகள் -\n61023 இராசசேகரம் (2012) இளவரசர் இராஜசேகரம், உ. இ. ம.\n61024 நினைவு மலர்: தெய்வானைப்பிள்ளை பேரம்பலம் (சைவ நற்சிந்தனைகள்) 2012 2012\n61025 சிறுவர் திருமறைச் சுருக்கம் (2011) -\n61026 யா/ கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2017 2017\n61027 இலங்கையிற் கல்வி நூற்றாண்டுவிழா மலர் பகுதி II (1969) -\n61028 யா/ விக்ரோறியாக்கல்லூரி: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை நிறுவுனர் நினைவுப்பேருரை 2005 2005\n61029 யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2006-2007 2007\n61030 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் அறிக்கை 2008 2008\n61031 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினம் பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2013 2013\n61032 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினம் பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2016 2016\n61033 யா/ மட்டுவில் வடக்கு அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2016 2016\n61034 யா/ மட்டுவில் வடக்கு அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2017 2017\n61035 யா/ மட்டுவில் வடக்கு அ. த. க. பாடசாலை: பரிசில் நாள் 2018 2018\n61037 விக்ரோறியாக் கல்லூரி: 125ஆவது ஆண்டு மலர் 1876-2001 2001\n61038 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (2009) -\n61039 யா/ சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி: பழைய மாணவர் சங்கம் கனடா 125ஆவது ஆண்டு மலர் -\n61040 சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பரிசளிப்பு விழாவும் தாபகர் தின விழாவும் 1987 1987\n61041 யா/ விக்ரோறியாக் கல்லூரி: பரிசு நாளும் தாபகர் தினமும் 1995 1995\n61042 யா/ விக்ரோறியாக் கல்லூரி: பரிசுத் தினம் அதிபர் அறிக்கை 1999 1999\n61043 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2003 2003\n61044 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் அறிக்கை 2009 2009\n61045 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுனர் தினம் பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2014 2014\n61046 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுனர் தினம் பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2015 2015\n61047 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினம் பரிசளிப்பு விழாம் அதிபர் அறிக்கை 2017 2017\n61048 யா/ விக்ரோறியாக் கல்லூரி: நிறுவுநர் தினம் பரிசளிப்பு விழாவும் அதிபர் அறிக்கை 2018 2018\n61049 ஸ்ரீகாந்தம் மணிவிழா மலர்: யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி 2014 2014\n61051 காவியமாய் நெஞ்சில் ஓவியமாய் இரத்தினவேலோன், ஆ.\n61052 நிலாக்காலம் இரத்தினவேலோன், ஆ.\n61060 இலங்கையின் இனப் போராட்டம் -\n61061 அருளது நிலைத்திறன் அல்லது பரவெளித் தத்துவம் நுண்மை விளக்கம் சிவபாதசுந்தரனார், நா.\n61062 ஸ்ரீ சத்ய சாயி பாபா யார்\n61063 சேர். பொன். இராமநாத வள்ளலின் தொண்டுகள் -\n61064 100ஆவது ஜனன தின நினைவு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க -\n61065 அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பு: சுனாமிக்கான மீள் புனரமைப்பின் ஓராண்டு நிறைவில் -\n61068 துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிய பிள்ளைகளைச் சுகப்படுத்துவதற்குக் கைகொடுப்போம் புத்திபிரபா பத்திரண\n61070 நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் அறங்காவலர் சபை 2011ம் வருடத்திற்கான... 2011\n61071 சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம் 2009 2009\n61072 உரைநடைச் சிலம்பு -\n61073 இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் அரசியலும் வல்லரசுகளினது ஆதிக்க விஸ்தரிப்புக்... -\n61077 தமிழ் இலக்கிய வரலாறு (குறு வினாவிடை) -\n61079 நினைவு மலர்: குமாரசுவாமி மகேஸ்வரி (அம்மாளக்கா) 2012 2012\n61080 இன்பத்தை அள்ளித்தரும் இந்துமதம் குணசேகரம், வி. கே.\n61081 அரச போட்டிப் பரீட்சைக்கான வினாவிடைத் தொகுப்பு -\n61082 திருக்கேதீச்சரப் புராணம் இராமச்சந்திரன், ச.\n61083 இடம் பெயர்வுகள் இனி வேண்டாம் துஷாந், நா.\n61084 மனிதர்களின் தேவைகள் சாமிஜி\n61085 இலக்கியமஞ்சரி (மூன்றாம் புத்தகம்) நடராஜன், வ. , செந்திநாதன், கனக.\n61086 இருதய நோய்களும் தடுக்கும் முறைகளும் இராசரத்தினம், ச.\n61087 ஸ்ரீ விநாயகர் கும்பாபிஷேக மலர் 1970 1970\n61088 சுவாமி விவேகானந்த விழா மலர் 1980 1980\n61089 மொழித்திறன் ஆண்டு 9,10,11 வேலுப்பிள்ளை, சு.\n61090 குழந்தைப் பாடல்கள் துரைசிங்கம், த.\n61091 அரச கரும மொழியும் தமிழின் நியாயமான உபயோகமும் -\n61092 சேவைத் திட்டங்கள் -\n61096 சிறுவை கலை பண்பாட்டு விழா மலர் 2011 2011\n61097 வருடாந்த விளையாட்டு விழா சிறப்பிதழ் 2013 2013\n61098 பேராசிரியர் சோ. செல்வநாயகம் நினைவுப் பேருரை 1997.02.05\n61099 அமரர் கலைமாமணி பொன். தெய்வேந்திரன் நினைவுப் பேருரை 2013 2013\n61100 ஏ. ஜே. கனகரத்னா நினைவுரை 2007 2007\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4226", "date_download": "2020-04-08T08:37:27Z", "digest": "sha1:I2MPW4YXTMJQJJI6CJR3Z334G76IMECB", "length": 16363, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\n“இராணுவ ஆட்சியே இங்கு நடைபெறுகிறது. இங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது.”\n‘நாம் இலங்கையர்’ அமைப்பின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.உதுல் பிரேமரத்னவுக்கு கிளிநொச்சி இராணுவ உயரதிகாரியால் மேற்குறிப்பிடப்பட்டவாறு சொல்லப்பட்டிருந்தது.\nஅதற்கு அடுத்ததாக யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட மைதானத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளதாக நாம் கேள்வியுற்றோம். சற்குணராஜா எனும் இளைஞனுக்கு இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் தங்கையுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்தே அவருக்கு இம் மாதிரியான துயரமான சம்பவத்துக்கு முகம்கொடுக்க நேர்ந்திருப்பதாக சற்குணராஜாவின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.\nஅடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மக்கள் இராணுவத்தால் பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்ட செய்தி எமக்குக் கிடைத்தது. சேனல் 4 ஒளிக் கோப்பிலுள்ள காட்சிகளை யாழ்ப்பாண மக்களும் மறுக்கிறார்களென உலகுக்குக் காண்பிக்கும் அரசு ஊடகக் காட்சியொன்றுக்காகவே அவர்கள் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.\nகடந்த ஜுலை மாதம் 10ம் திகதி சேனல் 4 வீடியோ தொகுப்பின் மீதான தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிப்பதற்காக அரசாங்கத்தால் ஒரு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டத்தைச் சேர்த்துக் கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அரசாங்கத்தின் வேலைகள் எல்லாவற்றையும் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டியிருக்கும் இராணுவத்துக்கு இந்த ஆர்ப்பாட்டத்துக்கான கூட்டத்தைச் சேர்க்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.\nஅதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரொருவர் பத்தாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருவதாகவும் மக்கள், தமது பிரச்சினைகளை அவரிடம் சொல்லலாம் எனவும் மக��களிடம் கூறி, மக்களை அந்த இடத்துக்கு அழைத்துச் செல்வது இராணுவத்தின் உபாயமாக இருந்தது. எனினும் இராணுவமானது இதற்கு முன்பும் மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடவெனச் சொல்லி அரசாங்கத்தின் பல்வேறுவிதமான கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்று ஏமாற்றியிருந்ததால் இம்முறை யாழ் மக்கள் அங்கு செல்ல மறுத்தனர்.\nஒன்பதாம் திகதி மாலை தாம் செய்த அறிவிப்புக்கு மக்களிடமிருந்து சாதகமான பதில்கள் வராத காரணத்தால் இராணுவமானது பலாத்காரமாகவாவது மக்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யும் திட்டத்தை ஆரம்பித்தது. அதற்கிணங்க மறுநாள் விடிகாலையிலேயே ஆயுதந் தாங்கிய படையினருடனான டிரக்டர் வண்டிகள் பூநகரி, ஜெயபுரம், முழங்காவில் மற்றும் இன்னும் பல பிரதேசங்களுக்கும் சென்று குடும்பத்தில் ஒருவரேனும் டிரக்டர் வண்டியில் ஏறும்படி கூறி மிரட்டியிருக்கின்றனர்.\nஆயுதங்களைக் காட்டி இவ்வாறு மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தமது குழந்தைகளுடன் சேர்ந்து டிரக்டர் வண்டிகளில் ஏறிச் சென்றிருக்கின்றனர். கடந்த 10ம் திகதி யாழ்ப்பாண நகரத்தில் நீங்கள் பார்த்த அரசாங்கத்தின் ஆர்ப்பாட்டமானது இராணுவ பலாத்காரத்தின் பலனொன்றாகும்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனேகமான மக்கள் இன்னும் தமது மகன், மகளுக்கு நேர்ந்ததென்னவெனத் தெரியாமல் கண்ணீருடன் வாழ்பவர்கள். தமது பிள்ளைக்கு, கணவருக்கு, மனைவிக்கு, உறவினருக்கு என்ன நடந்தது, யார் நடத்தியது என அரசாங்கத்தைக் கேட்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் கறுப்பு வரலாற்றை வெள்ளையாக்குவதற்காகக் குரல் கொடுக்கும் நிலைமையே இன்று அம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nபடுகொலை செய்யப்பட்ட தமது மகன், மகளுக்காக இன்னும் கண்ணீர் விட்டபடி தம் வாழ்நாளைக் கழித்துவரும் பெற்றோருக்கு அப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்காக கொலையாளிகளுடனேயே இணைந்து ஆர்ப்பாட்டம் செய்ய நேர்ந்திருப்பதானது, எமது காலத்தின் ஜனநாயகம் குறித்த வஞ்சகமான விகடமன்றி வேறேது\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\nSeries Navigation சமனில்லாத வாழ்க்கைநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: சமனில்லாத வாழ்க்கை\nNext Topic: நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhoroscope.in/2019_rasipalan_07.php", "date_download": "2020-04-08T08:50:35Z", "digest": "sha1:HXTEDSJP6S2W4LNCPZTXZBLRUOEIY4AP", "length": 16499, "nlines": 121, "source_domain": "tamilhoroscope.in", "title": "2019 Free tamil horoscope, 2019 Newyear horoscope in tamil, 2019 Tamil free monthly horoscope, 2019 free tamil weekly horoscope, 2019 marriage muhurtha days, 2019 rasipalan tamil, 2019 puthandu rasipalan, 2019 varuda rasipalan, 2019 free tamil astrology, 2019 new year predictions, 2019 free tamil astrology predictions, 2019 - 2020 free tamil horoscope, 2019 tamil calendar, tamil monthly calendar 2019 free, 2019 rasi palan in tamil, Rasipalan 2019 in tamil, tamil newyear rasipalan 2019 horoscope, புத்தாண்டு ராசிபலன் 2019", "raw_content": "\nராசிபலன்கள் - திருமண பொருத்தம் பார்க்க...\nதுலாம் 2019 புத்தாண்டு ராசிபலன்:\nதுலாம் புத்தாண்டு ராசிபலன்கள் 2019:\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் வருட தொடக்கத்தில் நல்ல நிலையில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். இரண்டாம் வீட்டில் குருவுடன் சேர்ந்து உள்ளதால் தனவரவு சிறப்ப்டையும். கணவன் மனைவி அன்பு, குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சி கிடைக்கும். எதிர் பார்த்த தனவரவு கிடைக்கும். திருமணம் குழந்தை பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பத்தாம் வீட்டில் உள்ள ராகு காரணமாக அந்நிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும். வெள���நாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். தொழில் சிறப்ப்டையும். பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள்.\nராசியில் உள்ள சந்திரன் காரணமாக சிலருக்கு குழப்பமான மனநிலை ஏற்படும். மூன்றாம் வீட்டில் உள்ள புதன், சூரியன் சேர்க்கை காரணமாக நன்மைகள் விழையும். மூன்றாம் வீட்டில் உள்ள சனிபகவான் ஓரளவு நன்மைகள் செய்வார்.. வருட இறுதியில் நிகழும் ராகு கேது பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். மேலும் இந்த வருடம் நிகழும் குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்றவை உங்களுக்கு என்ன பலன்களை தரும் என்பதை விரிவாக பார்போம்\n2019 துலாம் ராசி புத்தாண்டு பலன்கள் வீடியோ:\nஇரண்டாம் வீட்டில் உள்ள குருபகவான் காரணமாக நன்மைகள் ஏற்படும். செலவுகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் தொழில் / வேலை சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் நன்மை பெறுவார்கள். மேலும் குருபகவான் 29-03-2019 அன்று விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அதாவது மூன்றாம் வீட்டிற்கு சஞ்சாரம் செய்கிறார், மீண்டும் குருபகவான் வக்கிர நிலையில் 23-04-2019 அன்று விருச்சக ராசிக்கே செல்கிறார். பின் 05-11-2019 அன்று முறையாக தனுசு ராசிக்கு செல்கிறார். அதாவது மூன்றாம் வீட்டில் வருட இறுதியில் செல்லும் சமயம் சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி சென்ற குருபெயர்ச்சியை விட நன்மைகள் சற்று குறைவாக கொண்டதாக அமையும்.\n2019 இல் சனிபெயர்ச்சி இல்லை. மூன்றாம் வீட்டில் சனிபகவான் உள்ளதால் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு ஓரளவு சிறப்பான வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு விரும்பிய பணிமாற்றம் இடமாற்றம் கிடைக்கும். கணிப்பொறி, தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் விளையும். கணவன் மனைவி வழியில்அலைச்சல் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஏற்படும்.\nராகுபகவான் பத்தாம் வீட்டில் உள்ளதால் நன்மைகள் கிடைக்கும். வெளிநாடு, வெளிநாடு வேலை போன்றவை சிறப்பாக இருக்கும். அந்நிய நபர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நான்காம் வீட்டில் உள்ள கேது பகவான் காரணமாக தொழில் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மேலும் 07-03-2019 அன்று ராகு பகவான் மிதுன ராசிக்கும், கேதுப��வான் தனுசு ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதாவது ராகு ஒன்பதாம் வீட்டிலும், கேது மூன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவார்கள். இதன் மூலம் நன்மைகள் உங்களுக்கு தொடரும். மனம் சார்ந்த விஷயங்கள் சிறப்பு. வீடு, மனை, வாகனம் விற்பனை சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் குறையும்.\nபொதுவாக இந்த 2019 ம் வருடம் நன்மைகள் கொண்டதாகவும், பிற்பகுதி சுமாராகவும் இருக்கும். மூன்றாம் வீட்டில் பல கிரகங்கள் உள்ளதால் தொடர்முயற்சி செய்தால் தான் வெற்றி பெற முடியும்.\nஅதிர்ஷ்ட எண்\t:\t2, 1\nஅதிர்ஷ்ட நிறம்\t:\tவெண்மை\nஅதிர்ஷ்ட நாள்\t:\tதிங்கள், ஞாயிறு\nஅதிர்ஷ்ட இரத்னம்\t:\tமுத்து, மரகதம்\n“சனிக்கிழமை” தோறும் “சனிபகவானை” வணங்கிவருதல் மற்றும் “ஆஞ்சேநேயரை” வணங்கிவருதல் நன்மைபயக்கும். திருக்கொள்ளிக்காடு சனிபகவான் வழிபட நன்மைகள் கிடைக்கும். நரசிம்ம வழிபாடும் செய்யலாம்.\nகீழே உள்ள ராசிகளை கிளிக் செய்து உங்களுக்கு உண்டான பலன்களை பரிகார விளக்கங்களுடன் தெரிந்து கொண்டு பயன்பெறவும்...\nமேஷம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nரிஷபம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nமிதுனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nகடகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nசிம்மம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nகன்னி 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nதுலாம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nவிருச்சிகம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nதனுசு 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nமகரம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nகும்பம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nமீனம் 2019 புத்தாண்டு பலன்கள் - படிக்க\nஜோதிடம் - ராசிபலன்கள் லிங்க்ஸ்:\n2017-19 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nலக்ன திருமண பொருத்தம் பார்க்க\n27 நட்சத்திர பொது பலன்கள்\n2018 மே மாத ராசிபலன்கள்:\nமாத ராசிபலன்கள் முதல் பக்கம்\nமேஷம் - மாத ராசிபலன்கள்\nரிஷபம் - மாத ராசிபலன்கள்\nமிதுனம் - மாத ராசிபலன்கள்\nகடகம் - மாத ராசிபலன்கள்\nசிம்மம் - மாத ராசிபலன்கள்\nகன்னி - மாத ராசிபலன்கள்\nதுலாம் - மாத ராசிபலன்கள்\nவிருச்சிகம் - மாத ராசிபலன்கள்\nதனுசு - மாத ராசிபலன்கள்\nமகரம் - மாத ராசிபலன்கள்\nகும்பம் - மாத ராசிபலன்கள்\nமீனம் - மாத ராசிபலன்கள்\nஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நமது முன்னோர்கள் தசவீத பொருத்தம் என்ற முறையில் அடிப்படை திருமண பொருத்தத்தை வரையறை செய்துள்ளனர். இதில் முக்கிய பொருத்தங்களாக ரஜ்ஜி பொருத்தம், வேதை பொருத்தம், யோனி பொருத்தம், மகேந்திர பொருத்தம் போன்றவை உள்ளன. இந்த திருமண பொருத்தத்தை நமது இணையதளத்தில் மிகவும் எளிதாக நீங்களே பார்த்து கொள்ளலாம். பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் தான், முழு ஜாதகம் பார்த்து திருமணம் செய்வதே சிறப்பு. பொருத்தம் பார்க்க இங்கே அழுத்தவும்\n2019 Newyear Rasipalan புத்தாண்டு ராசிபலன்கள் - பரிகார விளக்கத்துடன் in Tamil\nஸ்ரீ தீர்க்க பொருத்தம் விளக்கம்\nமர (அ) விருட்ச பொருத்தம் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175625/news/175625.html", "date_download": "2020-04-08T08:55:51Z", "digest": "sha1:XHVHREGTM5HWJZPZETTVRGTDNBIMXVVV", "length": 6257, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!! : நிதர்சனம்", "raw_content": "\nமகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை\nநடிகை ஸ்ரீதேவி வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உதட்டு ஆபரேஷன் செய்ததாக தகவல் பரவியது. அதில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில் பின்னர் மறுக்கப்பட்டது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தி படம் மூலம் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் அடிக்கடி இணைய தள பக்கத்தில் தனது உடற்பயிற்சி படங்கள், கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nசில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த அழகு சாதன நிகழ்ச்சி ஒன்றில் தாயும் மகளுமாக ஸ்ரீதேவி, ஜான்வி இருவரும் பங்கேற்றனர். அவர்கள் கைகோர்த்தபடி வந்ததை கண்டு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இருவரும் பந்தாவான பேஷன் ஆடை அணிந்திருந்தனர். குறிப்பாக ஸ்ரீதேவி தன்னை இளமை பொலிவுடன் காட்டிக்கொள்ளும் விதமாக மகளைவிட கூடுதலாக மேக் அப் அணிந்திருந்ததுடன் ஜிகுஜிகு பேஷன் உடை அணிந்திருந்தார். ஜான்வியோ குர்தா, டாப் என எளிமையான டிசைனர் உடை அணிந்திருந்ததுடன் அம்மாவைவிட சற்று மேக்கப்பையும் குறைவாகவே அணிந்திருந்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்��ிராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_3.html", "date_download": "2020-04-08T09:04:55Z", "digest": "sha1:TFRADKLPSVIV5HWENQFZIUYO5YIKK5U7", "length": 23174, "nlines": 234, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..\nகாரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார்.\nநண்பர்களிடம் அடிக்கடி உதவி கேட்பார்.. தன்னால் இயலவில்லை.. தனக்கு பொருளாதார பின்னடைவு. குடும்பம் நலிவுற்றுவிட்டது. எனக்கு வருமானம் இல்லை.. எப்படியும் உதவுங்கள் என்று நண்பர்களை கேட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பார்.\nதிறமையானவர்தான். ஆனால் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவருடைய மனம் பக்குவப்படாமலேயே இருக்கிறது. யாராவது ஏதாவது ஒரு வேலையை, சம்பாதிக்கும் வழிமுறையைச் சொன்னால் கூட அதிலிருக்கும் பாதங்களை மட்டுமே சொல்வார்.\nஇப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்னால் செய்ய முடியும் என்றாலும், அதனுடைய விளைவுகளை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு தொழில் ஆரம்பிக்கிறேன் என்றால் அதில் உள்ள நெழிவு சுழிவுகளை தெரிந்துகொண்டே தான் ஆரம்பிக்க வேண்டும். இது எனக்கு புதியது.. இது எனக்கு ஒத்துவராது… இப்படியே எடுத்ததற்கெல்லாம் தட்டிக்கழித்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பார்.\nசுருக்கமாக சொன்னால், சோம்பேறி, பயந்தாங்கொள்ளி… ஆனா���் உண்மையிலேயே அவர் சோம்பேறியும் அல்ல… பயந்தாங்கொள்ளியும் அல்ல.. அவர் எடுக்கும் முன் முடிவுகளே இத்தகைய சூழ்நிலையை அவருக்கு உருவாக்கியிருக்கிறது என நான் உணர வைத்தேன்..\nஅதாவது புதிய சூழ்நிலைக்கு அவருடைய மனம் மாற மறுக்கிறது. தடைகள் நிறைய வரும். இதனால் தனக்கு தோல்வியே மிஞ்சும் என்ற ஆதீத பயம். எப்போது நடந்து முடிந்த ஒரு சில நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு புதிய முயற்சியும் அவ்வாறே நடந்துவிடுமோ என்ற எண்ணத்தின் வெளிப்பாடு.\nஇறுதியில் கிடைக்கப்பெற்றதென்னவோ அவருக்கு வறுமையும், ஏழ்மை நிலைமையும்தான்.\nஇந்த கதையை கொஞ்சம் கவனியுங்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் நமக்கெல்லாம் தெரியும். கேள்விப்பட்டிருப்போம். இவர் தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்க ஒரு மிகச்சிறந்த நிர்வாகி தேவையென கருதினார். தனக்கு அடுத்தாற்போன்று நிறுவனத்தை நல்ல முறையில் நடத்த தகுதியான ஆள் ஒருவரைத் தேடினார்.\nஅந்த தகுதியான நிர்வாகி ஒரு புகழ்பெற்ற குளிர்பான நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்தார். அவரது நிர்வாகம், திறமை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த ஸ்டீவ்ஜாப்ஸ் தன்னுடைய நிறுவனத்தில் பணியில் சேருமாறு அழைப்புவிடுத்தார்.\nகுளிர்பான நிறுவனத்திலேயே அதிக பேரும் புகழும் பெற்று விளங்கிய ஸ்கல்லி என்ற அந்த நிர்வாகி புதியாக தொடங்கப்பட்ட ஸ்டீவ்ஜாப்ஸ்சின் ஆப்பிள் நிறுவனத்தில் இணைய யோசித்தார்.\nகுளிர்பான நிறுவனத்திலேயே போதும் போதும் என்றளவுக்கு பணமும், புகழும் கிடைத்திருக்கிறது. இதைவிட்டு புதிய நிறுவனத்தில் சேருவதா\nஎப்படியும் ஸ்கல்லி மறுத்து பேசப் போகிறார் என்பதை உணர்ந்த ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன சொன்னார் தெரியுமா\nஸ்கல்லி நீங்கள் காலம் முழுக்க இந்த குளிர்பான நிறுவனத்திலேயே இருந்து இந்த குளிர்பானங்களை விற்கப் போகிறீர்களா அல்லது என்னுடைய இணைந்து இந்த உலகத்திற்காக ஒரு புதிய மாற்றத்தையே, சகாப்த்த்தையே உருவாக்கப் போகிறீர்களா அல்லது என்னுடைய இணைந்து இந்த உலகத்திற்காக ஒரு புதிய மாற்றத்தையே, சகாப்த்த்தையே உருவாக்கப் போகிறீர்களா \" நீங்களே முடிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.\nஸ்கல்லியின் மனதில் அந்த வார்த்தைகள் ஆழப் பதிந்துவிட்டன. யார்வேண்டுமானாலும் குளிர்பானங்கள் தயாரித்து ்விற்கலாம்.. விற்பனையை அதிகரிக்க குளிர்பானங்களில் சுவையை கூட்டினாலே போதும்..\nதனக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவிருக்கிறது என ஒரு மின்னல் வெட்ட சட்டென அதற்கு சம்மத்துவிட்டார்.. அதற்கான பலனையும் ஓரிரண்டு ஆண்டுகளிலேயே அடைய ஆரம்பித்துவிட்டார். உலகப்புகழ்ப் பெற்ற ஆப்பிள் கணினி நிறுவனத்தில் அட்டகாசமான நிர்வாகியாக, உழைப்பாளியாகி செயல்பட்டு, நினைத்துப் பார்க்க முடியாத புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.\nஅதனால் புதிய மாற்றங்களை மனதளவில் ஏற்று, துணிச்சலுடன் யார் போராடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி நிச்சயம். இவர் தனக்கு குளிர்பான நிறுவனப் பணியே போதும், புதிய நிறுவனத்தில் பணிபுரிந்தால் தன்னால் சரிவர செயல்பட முடியுமா என்ற முன் முடிவை ஸ்டீவ்ஜாப்ஸ் உடைத்ததால்தான் இந்த அளவுக்கு வளர முடிந்தது.\nஎனவே நண்பரைப் போல நீங்களும் தேவையில்லாத, பயன்படாத முன்முடிவுகளை எடுக்காதீர்கள்.. ஏற்கனவே மனதில் நீங்கள் எடுத்திருக்கும் முன்முடிவுகளை தகர்த்தெறியுங்கள்(break Prejudices )…\nபுதிய தெம்புடன், உற்சாகத்துடன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.. வெற்றி தானாகவே உங்கள் கைகளில் தவழும்.\nசிறு குழந்தைகளைப் பாருங்கள்.. ஒரு மேடான பகுதியை, மணல் குவிப்பை பார்த்தால் ஓடோடி சென்று ஏறு குதித்து அடுத்த பக்கத்திற்கு செல்லும். இதிலிருந்து நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம்.\nமனம் உற்சாகத்துடன் இருந்தால், முன்முடிவுகள் ஏதுமின்றி இருந்தால் உடனே நாம் அதை செயல்படுத்த முடியும். ஆனால் குழந்தைகளைப் போல் இல்லாமல் இவ்வளவு பெரிய குன்றை நாம் கடக்க முடியாது என்று எடுக்கும் முன் முடிவுகள் எப்போதும் நம்மை முட்டாள்தனமாக, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாகவே ஆக்கிவிடுகிறது. எனவே வாழ்க்கையில் வெற்றிப்பெற, வாழ்க்கையில் முன்னேற நீங்கள் எடுக்கும் முன்முடிவுகளை முறியடியுங்கள்..\nபுதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் கண்ணெதிரேயே உங்கள் வெற்றிக்கான வெளிச்சம், வெற்றிக்கான பாதை தெரியும். வெல்லுங்கள்.. வாழ்க்கையில் முன்னேறுங்கள்..\nநன்றி: தங்கம்பழனி – தொழில்நுட்பம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனை��ள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/temples-of-lord-shiva/kunnapuram-kunnathu-mahadeva-temple", "date_download": "2020-04-08T08:43:41Z", "digest": "sha1:5G5ROJBW6FBBL74VL46YPETUUJJTI4DP", "length": 5202, "nlines": 174, "source_domain": "shaivam.org", "title": "Kunnapuram - Kunnathu Mahadeva temple", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:45:49Z", "digest": "sha1:YNMTVUFAMQITG6K2H3N6GDH5AIQFXUF4", "length": 10003, "nlines": 164, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (2000)\nஆசிரியர் என். வி. கலைமணி\n416788உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்என். வி. கலைமணி2000\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபுதிய எண். 36, தியாகிகள் ரோடு,\n60. புத்தகத்தால் பெறும் புகழ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2020, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/67", "date_download": "2020-04-08T09:58:30Z", "digest": "sha1:R3NERJGEIQGGIKZS6SBJNHDEMMGACDKK", "length": 5682, "nlines": 97, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதாயாக்கி வச்ச என் தங்கமே\nநீ போகுமிடம் செல்வம் பொங்குமே\nநான் பூஜை புனஸ்காரம் பண்ணாமே\nஒரு புண்ணியச் செயலையும் செய்யாமே\nபேசும் தெய்வம் ஒண்ணு வந்ததடி\nஎன் தெய்வத்தைத் தெய்வமாய்க் கொண்டவளே\nபெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே\nஅழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்\nஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்\nஅன்பு மனம் மாறக் கூடாது\nஇசை : சங்கர் கணேஷ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-alturas-g4/the-awesome-alturas-g4-53009.htm", "date_download": "2020-04-08T10:18:54Z", "digest": "sha1:VQVDZJC6LFWGSVXM2YJRRLTRLSGNXSCK", "length": 9734, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Awesome Alturas G4 53009 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள்The Awesome Alturas G4\nWrite your Comment on மஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அல்ட்ரஸ் ஜி4 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅல்ட்ரஸ் ஜி4 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1084 பயனர் மதிப்பீடுகள்\nbased on 10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 600 பயனர் மதிப்பீடுகள்\nbased on 534 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 2474 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 19, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅல்ட்ரஸ் ஜி4 ரோடு டெஸ்ட்\nஅல்ட்ரஸ் ஜி4 உள்ளமைப்பு படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:CarsracBot", "date_download": "2020-04-08T09:54:33Z", "digest": "sha1:RAYYR5NA6ZOQ465OMYQO4DOPSWD43SJQ", "length": 4929, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:CarsracBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், CarsracBot, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடை���்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/128", "date_download": "2020-04-08T08:53:51Z", "digest": "sha1:V3N22674PF7P755FRLGYOAXMQU7JW4NQ", "length": 4634, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இருட்டு ராஜா.pdf/128\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இருட்டு ராஜா.pdf/128\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இருட்டு ராஜா.pdf/128 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இருட்டு ராஜா.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/87", "date_download": "2020-04-08T09:39:54Z", "digest": "sha1:HZFVTGXXERLLVMPYGNJVKX66GXTMQEDX", "length": 5510, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n11. உலகம் காக்கும் உயிர்க் கல்வி அழுதுகொண் டே பிறந்து, அழுதுகொண்ட இறக்கும் மனித இனம், வாழ்க்கை முழுதும் சிரித்துக்கொண்டே வாழ வேண்டுமானல், வளம் நிறைந்த உடலும், நலம் நிறைந்த உள்ளமும் இணைந்து அமையப் பெற்றிருக்க வேண்டும். பணியும் பகுத்தறிவும், பண்பாடும், பாரில் பெருமையை யும் புகழையும் அளிக்கிறது என்ற நிலைமாறி, குறையாத பொருள் வளமும் குன்ருத நல உரிமையுமே மக்களால் ஏற்றிப் போற்றப்பமூடுகின்றது. எனவேதான் \"பணம்பத்தும் செய்யும்' என்று பேசிப் பேசி பணத்தை ஈட்டுவதற்கு முயன்று, பணத்துடன் கவலையையும் மற்றுமுள்ள நோய் வகைகளையும் ஒன் ருக ஈட்டி, வாழ் நாள் முழுதும் துன்பக் துடன் போராடிக் க அளத்து, களையிழந்து மடிகின்றனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/verification", "date_download": "2020-04-08T09:27:58Z", "digest": "sha1:MJRJSWNGCL7LK3JKL5STTC2YNWMVHYZ4", "length": 5410, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "verification - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசரிபார்ப்பு; சரிபார்த்தல்; உண்மையுறுதிவரைவு; ஒப்பாய்வு; மெய்ம்மை அறுதியீடு; மெய்ம்மை தேர்வாய்வு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் verification\nதமிழ் ஒருங்கிணைப்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL VLSI GLOSSARY [1]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233648?ref=right-popular-cineulagam", "date_download": "2020-04-08T08:07:15Z", "digest": "sha1:BRK55B4QP43VLU65EH2BIJ7C236SKDV5", "length": 10540, "nlines": 136, "source_domain": "www.manithan.com", "title": "வந்த வேலையை விட்டுவிட்டு அத்துமீறும் போட்டியாளர்கள்! உச்சக்கட்ட கோபத்தில் கமல்... - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய கிருமிநாசினியை ’திருடிய’ இத்தாலி\nமீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பும் பிரித்தானிய அழகி\nஅமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பலியைக் காட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nகொரோனாவை மறைத்து இறுதி சடங்கு செய்த குடும்பம் ஓடியோ வெளியிட்டு எச்சரித்த மகள்... விஷ்வரூபம் எடுத்த விவகாரம்\n இங்கிலாந்தில் தாக்கப்படும் 5ஜி கோபுரங்க��்\n ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nவந்த வேலையை விட்டுவிட்டு அத்துமீறும் போட்டியாளர்கள்\n,. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் லொஸ்லியா கவின் ரொமாண்ஸ், ஷெரின், தர்ஷன் பிரச்சினை ஒருபுறமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.\nதான் வந்த வேலையினையும், தனக்கு கொடுக்கப்பட்ட தலைமைத்துவத்தினையும் மறந்துவிட்ட இவர்களுக்கு நாம் தக்க பாடம் கொடுக்க வேண்டும் என்று கமல் கூறுகிறார்.\nமேலும் கமல் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கு போட்டியாளர்கள் செய்த ஒவ்வொரு செயலினையும் காட்டியுள்ளனர். கமல் சற்று கோபமாகவே பேசவுள்ளார் என்பது இந்த ப்ரொமோ காட்சி மூலம் தெளிவாக புரிகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிலவர அறிக்கை\nவரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்\n24 மணி நேரத்தில் மட்டும் 1,815 பேர் கைது\nபேருவளையில் 15 கொரோனா நோயாளிகள் - 25000 பேர் சுய தனிமையில்\nகொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/152450-aathiyum-anthamum-series", "date_download": "2020-04-08T09:51:30Z", "digest": "sha1:5FBK7AQTBJ6RBVOSR5UP23MWCO524AW4", "length": 9217, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 July 2019 - ஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள் | Aathiyum Anthamum series - Sakthi Vikatan", "raw_content": "\nதேடி வந்தாள்... கோயில் கொண்டாள்\nதிருவருள் திருவுலா: ஏற்றங்கள் அருளும் ஏழு சிவாலயங்கள் - தூத்துக்குடி மாவட்டக் கோயில்கள்\nகாஞ்சி எனும் புண்ணிய பூமி\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் - அருள்மிகு பெருந்தேவித் தாயார், காஞ்சிபுரம்\nபொன்மழை அருளிய பெருந்தேவி தாயார்\nதோஷங்கள் அகற்றும் வையமாளிகை பல்லி தரிசனம்\nகடன் வாழ்க்கை இனி இல்லை - `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nநட்சத்திர குணாதிசயங்கள்: உயர்வு... உன்னதம்... \nபதவி உயர்வு பெற பரிகாரம் என்ன\nராசிபலன் - ஜூலை 2 முதல் 15 - ம் தேதி வரை\nபத்தாம் இடமும் ஒன்பது கிரகங்களும்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\n - 7 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nகண்டுகொண்டேன் கந்தனை - 7\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nரங்க ராஜ்ஜியம் - 33\nமகா பெரியவா - 32\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nபுண்ணிய புருஷர்கள் - 7\nமழலை வரம் அருளும் மாங்கனித் திருவிழா\nகடனைப் போக்கும் நரசிம்ம ஸ்தோத்திரம்\nசக்தி யாத்திரை: ஷீர்டியை நோக்கி சிலிர்ப்பூட்டும் பயணம்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 21 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 20 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 19 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 18 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 17 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 14 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 12 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 9 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 8 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 5 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - 4\nஆதியும் அந்தமும் - 3\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nஆதியும் அந்தமும் - புதிய தொடர்\nஆதியும் அந்தமும் - 7 - மறை சொல்லும் மகிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/07/5.html", "date_download": "2020-04-08T09:39:26Z", "digest": "sha1:MONLTVQLJNIOAPO7OWLAGO37LZNUDTY4", "length": 16519, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்", "raw_content": "\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\nநீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன் புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம்.\nபயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டா விட்டாலும், மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.\nமற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே, பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால், இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை, பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.\nஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்பு களையும் இயக்கிப் பார்த்து, அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.\nஇவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில், எளிதாகக் கம்ப்யூட்டரிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.\n1. கூகுள் ஷார்ட்கட்ஸ் (googleshortcuts): என்ன தான் பயர்பாக்ஸ் பிரவுசரை (குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன���படுத்தினாலும், நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.\nஅந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி, கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை, பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக, ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.\nஇதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில், கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/addon/googleshortcutsallgooglese/\n2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மானிட்டரில் வலுக் கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை இன்ஸ்டால் செய்தவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால், சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.\nஅந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\n3.லாஸ்ட் பாஸ் (Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல பாஸ்வேர்ட் மேனேஜராக மட்டுமின்றி, பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தும், ஆன்லைனில் தனி ஒரு \"வாணலியில்' பாதுகாக்கப்படுகிறது. இதனால், அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப் படலாம்.\nஇதனால், நாம் ஏதேனும் ஓர் இடத்தில் பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திட வேண்டியதில்லை; அல்லது ஒரே பாஸ்வேர்டைத் திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டிய தில்லை. ஆன்லைனில் பாதுகாக்கப்படும் நம் பாஸ்வேர்டை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.\nஇதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதே போல இன்னொரு பாஸ்வேர்ட் மேனேஜர் Roboform என்ற ஆட் ஆன் புரோகிராம் ஆகும். ஆனால் இது பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 5ல் செயல்பட மறுக்கிறது.\n4. கூலிரிஸ் (Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும், போட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரி மாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது. http://www.cooliris.com/desktop/ என்ற முகவரி யில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.\nஇந்த ஆட் ஆன் புரோகிராம், யு-ட்யூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற போட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால், இது பழைய கம்ப்யூட்டர்களில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டரில் சிறப்பாக இயங்குகிறது.\n5.ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட் (Asteroids Bookmarklet): இதன் செயல்பாடு குறித்து படித்துவிட்டு, என்ன நேரத்தை வீணடிக் கும் வகையில் தகவல்களை இவர் தருகிறாரே என்று கோபப்பட வேண்டாம். இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.\nஸ்பேஸ் பாரினைத் தட்டினால், லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம். இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://erkie.github.com/\nஉங்களுக்கு விண்கோளாக மாறிய இணையதளம் ஒரிஜினலாக வேண்டும் என்றால், ரெப்ரெஷ் பட்டனை அழுத்திப் பழையபடி இணைய தளத்தினைக் காணலாம்.\nகூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஜிமெயில் பெட்டியில் அதிக மெயில்கள்\nபயர்பாக்ஸ் 5 - கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள்\n40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல்...\nவிலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட்கட் கீகள்\nவைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்\nrundll32.exe பைலின் வேலையும் பயனும்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1\nவிண்டோஸ் 8 புதிய தகவல்\nயு.எஸ்.பி. 2 மற்றும் 3\nஉயிரைப் பறித்த சீன மொபைல்\nஇணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-04-08T09:48:10Z", "digest": "sha1:KMMZO5TV7JEITO7LUEHFWQEWKCNKTTX3", "length": 3811, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபிலோன் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபிலோன் கோட்டை (Babylon Fortress) எகிப்தின் நைல் கழிமுகத்தில் பாபிலோன் எனப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தொன்மையான கோட்டையாகும். இன்றைய நாட்களில் கோப்திய கெய்ரோ எனப்படும் இடத்தில் இது அமைந்துள்ளது. நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் பாரோவிய கால்வாய் (டாலமி கால்வாய், டிராஜானின் கால்வாய் என்றும் அழைக்கப்பெறும்) துவங்குமிடத்தில் அமைந்துள்ளது.\nகீழ் எகிப்திற்கும் நடுவண் எகிப்திற்கும் எல்லையில் இக்கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. நைல் ஆற்றின் மேற்புறம் செல்வோரும் கீழ்ப்புறம் செல்வோரும் சுங்கவரி செலுத்த வேண்டியிருந்தது. இதனைத் தொடக்கத்தில் கிமு 525இல் பாபிலோனிய விசுவாசிகள் கட்டியிருக்கலாம் என நம்பப்படுகிறது. உரோமானியர்கள் தங்கள் வழக்கப்படி சிவப்பு,வெள்ளை பட்டைகளுடன் ஆற்றுக்கருகில் புதிய கோட்டையைக் கட்டினர்.\nகோட்டையினுள்ளே கோப்திய அருங்காட்சியகமும் கன்னிமாடமும் பல கிறித்தவக் கோவில்களும் உள்ளன; புனித ஜோர்ஜின் கோவிலும் தொங்கு தேவாலயமும் இந்தக் கோட்டையினுள்தான் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/shardul-thakur-replaces-shivam-dube", "date_download": "2020-04-08T10:04:50Z", "digest": "sha1:ZWZUGEIY3FFSDBSTENHR4FBTNR2FPATF", "length": 6462, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "shardul thakur replaces shivam dube: Latest News, Photos, Videos on shardul thakur replaces shivam dube | tamil.asianetnews.com", "raw_content": "\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய�� விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/mercedes-amg-gt-roadster-and-gt-r-launch-alert-powerdrift-3812.htm", "date_download": "2020-04-08T10:25:41Z", "digest": "sha1:KDOB73EX34AYCTVKMHYODLFINW2PB62A", "length": 4266, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mercedes AMG GT Roadster and GT R : Launch Alert : PowerDrift Video - 3812", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடிமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி விதேஒஸ்மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மற்றும் ஜிடி ஆர் : launch alert : powerdrift\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மற்றும் ஜிடி ஆர் : launch alert : powerdrift\n44275 பார்வைகள்ஆகஸ்ட் 30, 2017\nWrite your Comment மீது மெர்சிடீஸ் AMG ஜிடி\n2020 மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ப்ரோ : beast on steroids : 2018...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4 door கூப் - the 629 பிஹச்பி family car...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் : 360 look around : powerdrift\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர் மற்றும் ஜிடி ஆர் : launch alert : po...\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506401", "date_download": "2020-04-08T09:24:16Z", "digest": "sha1:SJZ3EJDSWC3DBLOTTX5W5ZN45T4A2AFH", "length": 17820, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 9\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nவழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nபெ.நா.பாளையம்:உலகில் பல்வேறு நாடுகளில் 'கொரோனா' வைரஸ் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நேற்று முதல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பஸ்கள், தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவை வடக்கு தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கூடலுார், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி, காலை முதல் மாலை வரை நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், சித்தி விநாயகர் கோவிலில் நேற்று காலை, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல இங்குள்ள மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.கோவையிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் பஸ்களிலும், அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக கோவை செல்லும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. குறிப்பாக, பஸ்ஸின் கைப்பிடி, சக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினியை சுகாதாரப் பணியாளர்கள் தெளித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'கொரோனா' எதிரொலி: காய்கறி வரத்து குறைவு\nமாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12,522 கோடி வழங்க இலக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா' எதிரொலி: காய்கறி வரத்து குறைவு\nமாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12,522 கோடி வழங்க இலக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினம��ர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109542", "date_download": "2020-04-08T08:15:38Z", "digest": "sha1:ASWJT7AZSVAL3AGWK7M734ZNLT6OE2R6", "length": 27451, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேமாதங்கள்", "raw_content": "\nஎனது இந்தப்பதிவு உங்கள் பார்வைக்கு, நீங்கள் விரும்பின் உங்கள் தளத்துக்கும்.\nஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளோடு தமிழர்களின் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில் மாத்திரம் வசதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்து, மக்கள் வார நாட்களிலும் வேலைகளுக்கு செல்லாமல் – விடுப்பெடுத்துக்கொண்டு – குடும்பத்தோடு வந்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் கரைந்து கிடந்த காலம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் என்று இன்று அறிவித்தால்கூட மெல்பேர்னின் மத்தியில் federation சதுக்கத்திலும் சிட்னியின் Martin சதுக்கத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் அலைபோல திரண்டு வந்து நின்ற காலம்.\nஒன்பதாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஓலமிட்ட பெருந்துயர் கணங்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்.\nஆர்ப்பாட்டங்களில் வந்து திரளுமாறு “இன்பத்தமிழ் ஒலி” பிரபாகரன் பெருங்குரலெடுத்து இரவு பகல் பாராது கூவியழைத்துக்கொண்டேயிருப்பார். சிட்னி – கன்பரா – மெல்பேர்ன் வீதிகளில் சாரி சாரியாக எம்மவரின் வாகனங்கள் ஏதோவொரு எதிர்பார்ப்போடு ஓடிக்கொண்டிருக்கும். எல்லா வாகனங்களின் பின் பெட்டிகளிலும் கலங்கிய கண்களோடு எழுதப்பட்ட சில பதாகைகள் கிடக்கும். எல்லா வாகனங்களின் இருக்கைகளிலும் கலங்கிய கண்களோடு சில உயிர் பிணங்கள் உறைந்து கிடக்கும்.\nஇரவிரவாக புறப்படும் வாகனங்கள் தலைநகர் கன்பராவுக்கு அதிகாலையில் சென்றடையும். அங்குள்ள கடைகளில் முகம் – கை – கால் அலம்பிவிட்டு நாடாளுமன்றுக்கு முன் சென்று பனி படர்ந்த புல்தரையில் அமர்ந்தால், கலகக்காரர்களை கண்டது போல காவல்துறையினர் வந்து சூழ்ந்துகொள்வர். அவர்களுக்கு விளக்கம் கொடுக்குமளவுக்கு எங்களுக்கு தெம்பு இருப்பதுமில்லை. எங்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய அளவுக்கு அவர்களுக்கு தேவையிருப்பதுமில்லை. மதியம்வரை அங்கு நின்று “போரை நிறுத்து” – என்போம். ஒரு பயல் நாடாளுமன்ற கட்டத்தைவிட்டு வெளியில் வரமாட்டான். லேபர் கட்சியின் ஜோன் ம���ர்பியும் அப்போதைய பசுமைக்கட்சியின் தலைவர் டேவிட் பிறவுணும் எப்போதாவது வந்து – தங்கள் வாக்குக்கு சேதாரமில்லாதவகையில் – மைக்கை பிடித்து “எங்களால் இயன்றதை செய்வோம்” – என்றுவிட்டு மீண்டும் உள்ளே ஓடிப்போய்விடுவர்.\nவெயில் உச்சியில் வந்து மண்டையை பிளக்கும்போது அங்கிருந்து புறப்பட்டு கன்பராவின் ஒவ்வொரு வீதியிலும் உயரப்பறக்கும் கொடிகளுக்கு கீழ் வீற்றிருக்கும் வெளிநாட்டு தூதரகங்களுக்கும் செல்வோம். அவற்றின் முன்றலில் நின்று ஒப்பாரி வைப்போம். அநேகமாக ஒரு தூதரகமும் கதவைக்கூட திறந்து பார்த்ததில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் தனது ஐந்தாம் – ஆறாம் நிலை அதிகாரிகளை வெளியில் அனுப்பி எங்களின் மனுக்களை பெற்றுக்கொள்ளும். அவர்களிடம் மனுக்களை ஒப்படைக்கும் படத்தை பாய்ந்து பாய்ந்து எடுத்து புதினத்துக்கும் தமிழ் நெற்றுக்கும் அனுப்பிக்கொள்வோம். கொன்று குவிக்கப்பட்ட மக்களின் சிதிலங்களை சுமந்த செய்திகளுக்கு கீழ் சுடச்சுட எமது ஆர்ப்பாட்ட படங்களை போட்டு அந்த இணையத்தளங்கள் தங்களாலான தேசிய கடமைகளை செய்துகொள்ள –\nநாங்கள் மீண்டும் அதே வீதிகளால் குழறியபடி நாடாளுமன்றுக்கு முன்பாக வந்து சேருவோம். விட்ட இடத்தில் கார் நிற்கிறதா – வரும்போது அடித்த speed டிக்கெட்டுக்கு மேலதிகமாக parking டிக்கெட்டையும் வைத்துவிட்டார்களா என்று பார்த்துவிட்டு – சிட்னி தோழர்களுக்கு கையசைத்துவிட்டு மெல்பேர்ன் திரும்புவோம்.\nவயது முதிந்தவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பத்து – பதினைந்து பேருந்துகளும் வந்தவர்களை தூக்கிக்கொண்டு மீண்டும் சிட்னியை நோக்கி திரும்பும்.\nஇழவு வீட்டுக்கு போய் திரும்பியவர்களைப்போல அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வந்திருந்து யோசிப்போம். “நாட்டிலிருந்து செய்தி வந்திருக்கிறது” – என்று அடிக்கடி கூட்டங்களுக்கு அழைக்கும்போது பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு பெருங்கூட்டமே வரும். கதிரை நுனியிலிருந்து எல்லோரும் கதைப்பவரை பார்த்துக்கொண்டிருப்பர். தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை செய்யுமாறு அங்கு தகவல் சொல்லப்படும். அந்தக்கூட்டத்திலும் பார்க்க பெரிய கூட்டமொன்று கார் பார்க்கில் நடைபெறும். பிறகு, ஆளையாள் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்புவர்.\n“லண்டன் – கனடாவெல்லாம் லட்சக்கணக்கி���் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றபோது அந்தளவுக்கு நாங்களும் திரண்டால் ஒருவேளை அரசாங்கம் செவி சாய்க்கலாம், ஏதாவது செய்யலாம்” – என்று இங்குள்ள மக்களும் எப்படி எப்படியெல்லாமோ தலைகீழாக நின்று பார்த்தனர்.\n“உயர்த்த குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தால் வெள்ளைக்காரனுக்கு பிடிக்காது, சத்தம் போடாமல் அவன்ர மனச்சாட்சியை தட்டி எழுப்புற மாதிரி ஏதாவது செய்யுங்கோ” – என்று ஒரு புத்திசாலி சொன்னபோது நான்கு பேர் போய் உண்ணாவிரதமிருந்தோம்.\n“இப்பிடி செய்து அவங்களை வெருட்டக்கூடாது. வெளிநாட்டில உண்ணாவிரமிருக்கிறது suicide attempt தெரியுமே” – என்று இன்னொருத்தர் வந்து ஆலோசனை சொல்லி, மெழுகுவர்த்தி ஊர்வலத்துக்கு அவரே sponsor செய்தார். அதையும் செய்து பார்த்தோம்.\nமெல்பேர்ன் நகரத்தை சுற்றிப்பார்ப்பதற்கு வாடகைக்கு விடப்படும் குதிரை வண்டிகளில் ஏறி ஒரு கூட்டம் கொடியோடு சென்று ஆர்ப்பாட்டம் செய்தது. “சிவப்பு கலரை காட்டினால் குதிரை வெருளும். அதை உள்ளுக்குள்ள வச்சுக்கொண்டு பாதாகையளை தூக்கிப்பிடியுங்கோ” – என்று கூறப்பட்ட ஆலோசனைகளின் பேரில் குதிரையைக்கூட கோப்படுத்தாத ஆர்ப்பாட்டங்களும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.\nஇப்படியாக, 2009 ஆம் ஆண்டு தை மாதம் முதல் இவ்வாறு உக்கிரமாக மேற்கொள்ளப்பட்ட சாதரண ஆர்ப்பாட்டம், சவப்பெட்டி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் – ஊர்வலங்கள் அனைத்தும் ஏப்ரல் மாத கடைசியை எட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்தொடங்கின. புதினம் இணையத்தளத்தை தொடர்ச்சியாக பார்ப்பதாக வெளியிலும் defence.lk இணையத்தளத்தை கள்ளமாகவும் பார்த்துக்கொண்டிருந்த பலர் defence.lkசெய்திகளை பகிரங்கமாகவே பேசத்தொடங்கினார்கள். மே மாதம் ஆரம்பித்தபோது – தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதால் பட்ட வெயிலுக்கு அப்பால் மேலதிகமாக ஏதோ ஒன்று எல்லோரது முகத்திலும் – கருமையை பூசத்தொடங்கியது.\nஅன்றையதினம், மெல்பேர்னில் மிகச்சொற்பமானவர்களுடன் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், எல்லோரின் கைகளிலும் அந்த கொடி மாத்திரம் திமிரோடு பறந்துகொண்டிருந்தது. அப்போதுதான் டி.பி.எஸ்.ஜெயராஜ் அந்த செய்தியை போட்டுடைத்திருந்தார். உதடுகள் துடிதுடிக்க எனக்கு நெருக்கமானவர்களிடம் அதை போய் சொன்னபோது – “எனக்கு கிட்ட நிற்காத, அங்கால போ” என்றான் ஒரு நண்பன். நான் தூரத்தில் போய் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு தனியாகவே வீடு வந்துவிட்டேன்.\nஅதற்குப்பிறகு குழப்பத்தின் குழப்பமாக ஒவ்வொரு நாட்களும் கழிந்தது.\nபின்னர் அது மாதங்களாக கடந்தது.\nஇன்று பல வருடங்களும் கடந்துவிட்டன.\nஇன்று மெல்பேர்ன் நகருக்கு ஒரு அலுவலுக்காக சென்றிருந்தேன்.\nஅந்த குதிரை வண்டியில் ஒரு வயதான மூதாட்டி பாலஸ்தீன கொடியை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்க, அதே குதிரை சளைக்காமல் அந்த பெருவீதியில் ஓடிக்கொண்டிருந்தது.\nஅந்த ஏப்ரல் வரை நான் ஆஸ்திரேலியாவில்தான் இருந்தேன். அங்கே நிகழ்வனவற்றின் சாட்சியாக. வரலாறு நிகழ்வதற்கும் பின்னர் அது எழுதப்படுவதற்கும் இடையேயான பிரமிக்கவைக்கும் வேறுபாட்டை அப்போதுதான் உணர்ந்தேன். கொந்தளிப்புகள், அவற்றின் நடுவிலும் ஓடும் கணக்குகள் அனைத்தையும் நோக்கினேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பொதுவான உணர்ச்சிகளால், பொதுவான கருத்துக்களால், கும்பலால் சில தரப்புகள் உருவாக்கப்படுகின்றன, சிந்திப்பவன், உண்மை நாடுபவன் தன் சமரசமற்ற ஆய்வுநோக்குடன் அவற்றுக்கு வெளியேதான் நின்றிருக்கவேண்டும் என உணர்ந்தேன்\nஅதன்பின் அடுத்த மேமாதங்கள் எல்லாமே எனக்கு ஈழப்போரில் நிகழ்ந்த என் தனிப்பட்ட இழப்புகளுடன் சேர்ந்து துயர்மிக்கவையாகவே இருந்துள்ளன. அதை எழுதியும் வந்துள்ளேன். ஆனால் அது ஒவ்வொரு ஆண்டும் பொருளற்ற அரசியல் கோஷங்களாக ஆகிக்கொண்டிருப்பதையே காண்கிறேன். மிகையுணர்ச்சிகளும் பொய்களுமாக மேமாதம் இன்று கடந்துசெல்கிறது\nகடவுள் என்ற சொல்லின் புனிதத்தை ஒருவாறாக இந்நூற்றாண்டில் கடந்துவிட்டோம். உண்மையில் அதன்பின்னரே இன்னும் தெளிவாக அக்கருத்தை அறிய ஆரம்பித்திருக்கிறோம். மக்கள் என்னும் சொல்லையும் அவ்வாறாக புனிதத்தன்மையற்றதாக ஆக்கிக்கொண்டோமென்றால் மட்டுமே வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும். மக்கள் ஏன் கொந்தளிப்படைகிறார்கள். ஏன் அமைதியாக இருக்கிறார்கள், எவற்றுக்காக கூடுகிறார்கள், எதன்பொருட்டு சிதறுகிறார்கள் எந்த உணர்ச்சிகர நடிப்புக்கும் இளகும் கூட்டமென்று ஒரு கணமும் அசையாப்பாறை என மறுகணமும் ஏன் தோற்றமளிக்கிறார்கள் எந்த உணர்ச்சிகர நடிப்புக்கும் இளகும் கூட்டமென்று ஒரு கணமும் அசையாப்பாறை என மறுகணமும் ஏன் தோற்றமளிக்கிறார்கள் ஏன் மறந்துவிடுகிறார்கள் ஏன் வசதியான பொய்களைச் சமைத்துக்கொள்கிறார்கள் கடவுள் அளவுக்கே அறிய அரிதானதுதான்.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/27090234/1288132/Gold-treasure-found-in-Thiruvanaikaval-temple.vpf", "date_download": "2020-04-08T07:59:29Z", "digest": "sha1:M7Z3KTGEAZ2LE47PUTNS4WNGVHMJYQH6", "length": 17958, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவானைக்கா��ல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு || Gold treasure found in Thiruvanaikaval temple", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.\nதிருவானைக்காவல் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காசுகள்\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.\nதிருச்சியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.\nஇக்கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் 100 கால் மண்டபம் அருகே உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியில் நேற்று கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். .\nஅப்போது, கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் குழி தோண்டியபோது, வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனையடுத்து அதனை மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.\nஇது குறித்து ஊழியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார்கள் ரவி, சுரே‌‌ஷ், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரியா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.\nஅந்த பெட்டகத்தில் 505 தங்கக்காசுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவற்றில் ஒரு தங்க காசு மட்டும் 10 ரூபாய் நாணயம் அளவிலும், மீதமுள்ள தங்கக்காசுகள் சட்டை பட்டன் அளவிலும் இருந்தது. இது 1 கிலோ 716 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். ஒவ்வொரு தங்க காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது என கூறப்படுகிறது.\nஅதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், த���்கக்காசுகள் ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரிய வரும் என்று கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார்.\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் புதையல் சிக்க வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, காலியான இடத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nGold treasure | Thiruvanaikaval temple | தங்கப்புதையல் | திருவானைக்காவல் கோவில்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nதமிழகத்தில் ஊரடங்கை ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம்- டிடிவி தினகரன்\nஎம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை அரசியலாக்க கூடாது- ஜி.கே.வாசன்\nஅம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளை\nகோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவச உணவு\nஇரவில் வியாபாரம் - 3 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு\nநாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை விநியோகம்\nதங்கப்புதையலை ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் வருகை\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி ��ழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/249185?ref=recomended-manithan", "date_download": "2020-04-08T07:45:51Z", "digest": "sha1:64CM7YEY6JJ4S5DQPPELGOHTCQ6LMK7A", "length": 10580, "nlines": 134, "source_domain": "www.manithan.com", "title": "பிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்... - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய கிருமிநாசினியை ’திருடிய’ இத்தாலி\nமீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பும் பிரித்தானிய அழகி\nஅமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பலியைக் காட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nகொரோனாவை மறைத்து இறுதி சடங்கு செய்த குடும்பம் ஓடியோ வெளியிட்டு எச்சரித்த மகள்... விஷ்வரூபம் எடுத்த விவகாரம்\n இங்கிலாந்தில் தாக்கப்படும் 5ஜி கோபுரங்கள்\n ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\nத��ிழ் சினிமாவின் 80, 90-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். அதன் பிறகு குண சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.\nதற்போது முழுக்க முழுக்க படங்களை தயாரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய ஜூங்கா படத்தை அருண் பாண்டியன் தான் வாங்கி வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.\nஇந்நிலையில் கீர்த்தி பாண்டியன் ஹரிஷ் ராம் இயக்கும் படத்தில் புதுமுகமாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் அருண்பாண்டியனின் குடும்ப புகைப்படங்களின் தொகுப்பினை இங்கு காணலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nவரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்\nபேருவளையில் 15 கொரோனா நோயாளிகள் - 25000 பேர் சுய தனிமையில்\nகொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு\nஇன்று முதல் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்\nதனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக அதிகரிக்க தீர்மானம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/australia-smashed-india-by-10-wickets/", "date_download": "2020-04-08T09:24:49Z", "digest": "sha1:62ADZN6TJ6SUSVM22GHZALOOHRMGSH2G", "length": 18753, "nlines": 195, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவை துடைத்துப்போட்ட ஆஸ்திரேலியா – 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றி..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடி��்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»இந்தியாவை துடைத்துப்போட்ட ஆஸ்திரேலியா – 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றி..\nஇந்தியாவை துடைத்துப்போட்ட ஆஸ்திரேலியா – 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றி..\nமும்பை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் என்ற இலக்கை, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா.\n37.4 ஓவர்களிலேயே 258 ரன்களை எட்டி 74 பந்துகளை மிச்சம் வைத்தது ஆஸ்திரேலிய அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 128 ரன்களையும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 110 ரன்களையும் அடித்து வேறு பேட்ஸ்மென்களுக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டனர்.\nபும்ரா, ஷமி உள்ளிட்ட வேகங்களும் சரி, ஜடேஜா போன்ற அனுபவசாலிகளும் சரி, ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல் திண்டாடிப் போயினர். அனுபவசாலிகளின் பந்துகள் ஆஸ்திரேலியர்களால் பிய்த்து எறியப்பட்டன.\nவான்கடே மைதானம் சேஸிங் செய்வதற்கு ஒத்துழைக்கும் என்ற போதிலும், இந்திய அணி பெற்றிருப்பது மோசமான தோல்வியாகவேப் பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலவீனங்களை ஆஸ்திரேலிய அணி வெளிக்கொண்டு வந்துவிட்டதா\nசமீபநாட்களில் பலவீனமான அணிகளை வென்று தன்னை வெற்றியாளராக காட்டிக்கொண்டதா என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் 20 கூடுதல் ரன்களை வாரி வழங்கினர்.\nநன்றாக ரன் அடித்து 300க்கு மேல் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டிய இந்திய பேட்ஸ்மென்கள் பொறுப்பற்று ஆடினர் அல்லது திணறினர் என்றே சொல்ல வேண்டும். அடுத்தப் போட்டியில் சுதாரித்து, தாங்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிப்பார்களா இந்திய அணியினர்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஒருநாள் தொடர் – தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா\nஆஷஸ் தொடர் – மீண்டும் இங்கிலாந்தை சாய்த்த ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிடம் கவுரவமாக தோற்றது வங்கதேசம்..\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரிய���த விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4229", "date_download": "2020-04-08T07:43:54Z", "digest": "sha1:DFYCYY4ZIYBJGOFCCX3XR5LUK4EVCOF6", "length": 24504, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nசிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் ” நான் நாகேஷ்” என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.\nநாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் ரீடிங் என்பதால் விறுவிறுவென்று படித்து விட முடிகிறது. அதிகம் அலட்டி கொள்ளாமல் முதல் நாள் பாதியும், மறு நாள் மீதியுமாய் படித்து விடலாம்.\nபுத்தகத்தில் அவர் பகிர்ந்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு.:\nநாகேஷ் சிறு வயதில் மிக அழகாய் இருப்பாராம். வெள்ளையாக சற்று பூசியவாறு இருக்கும் நாகேஸ்வர ராவ் (அது தான் இயற் பெயர்) பள்ளி இறுதியில் படிக்கும் போது அம்மை போட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் அம்மை மூன்று முறை வந்ததில் உருக்குலைந்து போயிருக்கிறார். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கதறி அழுதிருக்கிறார். இளைத்து போய், முகமெல்லாம் அம்மை தழும்பாக, மிக விரக்தி அடைந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர ரொம்ப நாள் பிடித்திருக்கிறது. பரீட்சை எழுத முடியாமல் போய், படிப்பு பாதியிலேயே நின்று விட்டது.\nபின் அப்பா பேச்சில் கோபித்துக்கொண்டு, ஒரு நாள் அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியிருக்கிறார். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள் வாழ் நாள் முழுதும் ���றக்க வில்லை என்கிறார்\nஅந்த வரிகள் “வெளி உலகத்துக்கு போய் விட்டால் நீ நிறைய பேரை சந்திக்க வேண்டும். அவர்கள் தம் வார்த்தைகளால் உன்னை கோப படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டால் அவர்கள் வென்று விட்டதாக அர்த்தம் ”\nவீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ் பல வித வேலைகள் பார்த்திருக்கிறார். சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து மனு எழுதி தருவது, ரேடியோ கடையில் விற்பனை பிரதிநிதி இப்படி பல வேலைகள் பார்த்து விட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருக்கும் போது நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமா உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.\nமுதன் முதலாக இவர் நடித்த நாடகத்தில் வயிற்று வலி ஆசாமியாக டயலாக் ஏதும் இன்றி நடித்து அசத்தியிருக்கிறார். நாடகம் பார்க்க வந்த எம். ஜி. ஆர் இவரை பாராட்டி வெள்ளி கோப்பை பரசளித்தாராம். அதனை ரொம்ப பெருமையாக வைத்திருந்தாலும், ஒரு முறை இவருடன் தங்கியிருந்த அறை நண்பர் தனது அவசரத்திற்கு எடுத்து விற்று விட்டாராம். அதன் பின் எந்த படத்தில் வாங்கிய விருதும் தன்னை பெரிதும் கவர வில்லை, தன் வீட்டு வரவேற்பறையில் அவற்றை வைப்பதில்லை என்று கூறுகிறார்.\nதிரையில் நாம் பார்க்கும் நாகேஷ் போலவே நிஜ வாழ்க்கையிலும் மிக குறும்பு காரராய் இருந்திருக்கிறார். உதாரணமாய் ரயில்வேயில் இருந்த போது தன் மேலதிகாரியிடம் சொல்ல முடியாத காரணத்திற்காக லீவு வேண்டும் என்று எழுதி கேட்டுள்ளார். “அது என்ன சொல்ல முடியாத காரணம்; லீவு கிடையாது” என்று கூறப்பட, மறு நாள் அலுவலகம் வந்து விட்டு தனது உடைகளை ஸ்நூகர் விளையாடும் அறையில் கழற்றி வைத்து விட்டு பனியன், அண்டர்வேர் சகிதம் தன் சீட்டில் சென்று அமர்ந்துள்ளார். மேலதிகாரி அங்கு வர, இது தான் தன் பிரச்சனை, உடை இல்லாததால் தான் லீவு கேட்டேன் என்று கூறியுள்ளார். அவர் லீவு தந்ததும் ஸ்நூகர் விளையாடும் அறைக்கு சென்று தனது உடைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக ஸ்நூகர் ஆடி கொண்டிருந்திருக்கிறார். அதிகாரி அங்கு வந்து அவரை பிடித்து அவரது மேலதிகாரியிடம் கூட்டி செல்ல, அவரிடம் என்ன பேசி தப்பினார் என்பதை நான் சொல்வதை விட புத்தகத்தில் நீங்கள் படித்தால் நன்றாயிருக்கும்.\nபல சுவாரஸ்ய சம்பவங்கள் சொல்லி கொண்டே போகிறார். உதாரணத்திற்கு சில:\nதி.நகரில் கிளப் ஹவுஸ�� எனும் இடத்தில இருந்த போது உடன் இருந்த நடிகர் ஸ்ரீ காந்த் நல்ல வேலை பார்க்க, தான் உள்ளிட்ட பலரும் அவர் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து செலவு செய்தது.\nநடிகர் பாலாஜி அவர் மீது காட்டிய பாசம். அவர் வீட்டுக்கே கூட்டி சென்று தங்க வைத்து ராஜ உபசாரம் செய்தது\nமேஜர் சுந்தர்ர்ராஜன் பல முறை தன் வீட்டுக்கு கூட்டி சென்று அருமையான சமையல் செய்து அசத்தியது (“சினிமா இல்லாட்டி நீ சமையல் செய்து பிழைச்சுப்பே.நான் என்ன பண்றது\nஅந்த காலத்தில் நடிகர்கள் ஷெவாலே கார் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பார்களாம். இதை கிண்டலடிக்க எம். ஆர். ராதா தனது ஷெவாலே காரில் பின் புறம் முழுதும் வைக்கோல் போரை போட்டு வண்டி ஓட்டி செல்ல, நடிகர்கள் எல்லாம் தலையில் அடித்து கொண்டனராம்.\nதிருவிளையாடல் தருமி காட்சி பெரும்பாலும் தானாகவே பேசி நடித்தது என்கிறார். சிவாஜிக்கு மேக் அப் செய்ய தாமதமாக, அந்த நேரத்தில் இவர் மட்டும் தனியாக ” அவன் வர மாட்டான் நம்பாதே” என டயலாக் பேசி சூட் செய்தது. டப்பிங் முன் படம் பார்த்த சிவாஜி “நாகேஷ் காட்சி கொஞ்சம் கூட கட் செய்ய கூடாது” என்று இயக்குனரிடம் சொன்னது. அந்த படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனக்கு அழைப்பே வராதது (அது தான் திரை உலகம்)\nகாதலிக்க நேரமில்லை படத்தில் நாம் அனைவரும் ரசித்த, நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சி. இது அந்த கால இயக்குனர் தாதா மிராசி என்பவரை பார்த்து செய்ததாம். அவர் கதை சொல்லும் போது இப்படி தான் சத்தங்களை எல்லாம் சேர்த்து கதை சொல்லுவாராம். அத்துடன் இயக்குனர் ஸ்ரீதர் “கதை இருக்கிற மாதிரி இருக்கணும், ஆனா இருக்க கூடாது ” என்று சொல்ல, அதை வைத்து உருவானது தான் அந்த சீன் என்று நினைவு கூர்கிறார்.\nதான் மிக பிரபலாமக இருந்த கட்டத்தில் ஒரே நாளில் இரண்டு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள பயன்படுத்திய டெக்னிக்குகளை மனம் திறந்து சொல்லியுள்ளார். அவற்றில் ஒன்று செட்டில் உள்ள எலக்ட்ரிசியனிடம் பணம் தந்து கரண்ட் கட் செய்து விடுவது; அந்த நேரத்தில் போய் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது. மேலும் இப்படி ஒரே நேரம் இரண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல வித வழிகளை கையாண்டுள்ளார்.\nஅன்னை இல்லம் என்ற படத்தில் நடித்த போது சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி அவரை நேரில் அழைத்து ” இப்போ வர்ற படங்களில் தொண்ணூறு சதவீதம் நீ இருக்கே. நல்லா நடிக்கிறே ஆனா இந்த படத்தில் ஏன் திக்குவாய் காரனா காமெடி செஞ்சே அது நல்லா இல்லை. திக்குவாய் காரர்களுக்கு மனம் வருத்தப்படும் இல்லையா அது நல்லா இல்லை. திக்குவாய் காரர்களுக்கு மனம் வருத்தப்படும் இல்லையா இனி இப்படி உடல் ஊனத்தை வைத்து காமெடி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்; அப்போது தான் அன்னை இல்லம் படத்தை கிளியர் செய்வேன்” என நாகேஷிடம் சத்தியம் வாங்கினாராம்.\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் உடன் மிக நெருக்கம். ஜெயகாந்தன் எவ்வளவு வித்யாசமான நபர் என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு முறை காரில் சென்ற போது ரயில்வே கேட் போடப்பட்டிருக்க, “சும்மா காரில் உட்கார்ந்து என்ன செய்வது; வா ரயில்வே கேட் எடுக்கும் வரை பிச்சை எடுக்கலாம்” என சட்டை, வேட்டியை கழட்டி விட்டு கேட் அருகே உட்கார்ந்து பிச்சை எடுத்தனராம். அதிலும் ஜெயகாந்தனுக்கு தான் அதிகம் சில்லறை கிடைத்தது என்கிறார் குறும்புடன்.\nஇப்படி எத்தனையோ சுவாரஸ்ய சம்பவங்கள் .. கடைசி சில பகுதிகளில் கமல் பற்றி ஒரு அத்தியாயம், பின் அடுத்தது ரஜினி பற்றி என சம்பிரதாயமாக செல்வது தான் சற்று அலுப்பூட்டுகிறது.\nநாகேஷை மட்டுமல்ல, சிவாஜி, எம். ஜி. ஆர் படங்களை பார்த்த மக்கள் நிச்சயம் ரசிக்க கூடிய புத்தகம் இது. நாகேஷ் திரை உலக வாழ்க்கையை மட்டுமல்லாது, அந்த கால கட்ட சினிமா உலகையும் அறிய முடிகிறது\n**நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 27 \nநூலின் பெயர்: : ” நான் நாகேஷ் “:\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nஆசிரியர்: எஸ். சந்திர மவுலி\nSeries Navigation கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளி��ில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: கண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nNext Topic: பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2016/07/", "date_download": "2020-04-08T09:46:27Z", "digest": "sha1:HLIGP6YJLWDRQKPLCBWVW6R3765LFNRT", "length": 62133, "nlines": 590, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: July 2016", "raw_content": "\nதலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.\n அன்பு கொண்ட தோழியே கேள் குவளை மலர் போன்ற கண்கள் வறிதாகும்படி, பனி பொழிந்து நான் வருந்தக் கண்ட அன்னை வேறொன்று நினைத்துக்கொண்டாள்.\nகடம்பு | கடப்பம் பூ | வெண்கடம்பு\nமணம் கொண்ட வேம்புப் பச்சிலை, நீல மலர் ஆகியவற்றைச் சூடிய படையுடன் சென்று தென்னவன் பகைவரைத் தாக்கினான். அவனது மலையிலிருந்து இறங்கும் அருவி போல் இசைக் கருவிகள் முழங்கின. கைதொழுது வணங்கி, முருகன் தெய்வத்தைத் தாய் இல்லத்துக்கு வரவழைத்தாள். அவனுடைய கடப்பம் பூவையும் அவனுடைய ஊர்தி யானையையும் போற்றிப் பாடினர். பூக்கொத்துகளையும், மாலைகளையும் கையில் வைத்துக்கொண்டு வளைந்து வளைந்து பலர் நாள் முழுவதும் ஆடினர். இது நன்றோ\nஉனக்குத் தெரியும். மலைநாடன் நீண்ட நாளாக நாம் சொல்லும் குறியிடத்துக்கு வருகிறான். கண்ணை மறைக்கும் வழியில் வருகிறான் அங்கே நாகம் மணியை உமிழ்ந்திருக்கும். பூத்துக் கிடக்கும் காந்தள் பூவில் தேன் உண்ணும் வண்டு நாகமும் அதன் மணியும் போல் தோன்றி அச்சம் ஊட்டும். அதனை நெஞ்சில் நினைத்து நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். தாயோ இப்படி ஆட்டிப் படைக்கிறாள். இது நன்றோ, தோழி நீயே சொல்.\nபாடல் சொல் பிரிப்புப் பதிவு\n கேட்டிசின், காதல் அம் தோழி\nகுவளை உண்கண் தெண் பனி மல்க,\nவறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை\nபிறிது ��ன்று கடுத்தனள் ஆகி வேம்பின்\nவெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, 5\nஉடலுநர்க் கடந்த கடல் அம் தானை,\nதிருந்து இலை நெடு வேற் தென்னவன் பொதியில்,\nஅருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்\nததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,\nஉரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, 10\nகடம்பும் களிறும் பாடி, நுடங்குபு\nதோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்\nநின்னொடு தெளித்த நல் மலை நாடன்\nகுறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15\nநெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,\nதிரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்\nகொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி\nநல் நிறம் மருளும் அரு விடர்\nஇன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. 20\nதலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.\nஎழூஉப்பன்றி நாகன் குமரனார் பாடியது\nபங்குனி முயக்கம் - திருவிழாவில்\nஅவள் தன் காதலன் பிரிவதற்கு முன், பிரியப் போவதை எண்ணி வாடுவதைப் பார்த்த அவளது தோழி, இவ்வாறு சொல்லித் தேற்றுகிறாள்.\nவழிப்போக்கர் காட்டாற்றின் சேற்றில் கேணி தோண்டி நீர் உண்பர். அதில் இருக்கும் நீரை ஆண்யானை தன் பெண்யானையை முதலில் உண்ணச் செய்து, பின்னர் தான் பருகிச் செல்லும் வழியில் அவர் இன்னும் போகக்கூட இல்லை.\nசோழர் வெற்றிக் களிப்பில் முரசினை முழக்கிக்கொண்டு தலைநகர் உறையூரில் கள் உண்பர். அந்த உறையூரில் நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியாற்றின் கரையில் மணல் பரப்பில், சருகுகள் கொட்டிக்கிடக்கும் மரச்சோலையில் பொங்கலிட்டுப் படைக்கும் பங்குனித் திருவிழா நடைபெறும். விழாவுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்த ஆடுப்புகள் வெறிச்சோடிக் கிடக்கும். அந்த அடுப்பைப் போல உன் நெற்றி பாழ்பட்டுக் கிடக்கிறது.\nதிண்-தேர்ச் செழியன் துளைக்கப்படாத முத்து விளையும் கடலின் அரசன். அவனது பொதியமலை ஆற்றுப் பிளவில் வளர்ந்திருக்கும் மூங்கில் போல் இருந்த உன் தோள் முந்தைய அழகை இழந்துவிட்டது. உன் நெற்றி பாழ்பட்டு இருப்பதையும், தோள் அழகு இழந்திருப்பதையும் எண்ணி நான் வருந்துகிறேன். தோழி இவ்வாறு தலைவியிடம் சொல்கிறாள்.\nபாடல் சொல் பிரிப்புப் பதிவு\nஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட\nசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,\nகளிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்\nசென்று சேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே\nவென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் 5\nஇன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,\nவருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று\nஉருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்\nபங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,\nவீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் 10\nதீ இல் அடுப்பின் அரங்கம் போல,\nபெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,\nதோளா முத்தின் தெண் கடற் பொருநன்\nதிண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்\nநல் எழில் நெடு வேய் புரையும் 15\nதொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.\n''தலைமகன் பிரியும்'' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.\nஅக்காலத்தில் நடந்த ஒரு திருமணம் முறை இப்பாடலில் சொல்லப்படுகிறது. மூடிக்கொண்டு நடக்கும் முதலிரவுக் காட்சி பதமாக வெளிப்படுத்தப்படுகிறது.\nஆட்டுக்கறிப் பிரியாணி அனைவருக்கும் விருந்தாகப் படைக்கப்பட்டது. வெண்ணிறச் சோற்றில் புழுங்கிய ஆட்டுக்கறியில் அதன் நெய் கனிந்தது. யாரையும் வரையறுக்காத கொடையாக அனைவருக்கும் அது வழங்கப்பட்டது. மேலோர்களைப் பேணி வழிபட்ட பின்னர் வழங்கபட்டது. பின்னர் மணப்பந்தல் (கடிநகர்) போட்டனர். அதற்குப் புள் (பறவைச் சகுனம்) நல்லதாக அமைந்த நேரம் தெரிந்தெடுக்கப்பட்டது. அன்று அவர்களுக்குத் திருமணம் நடந்த நாளில் வானம் பளிச்சென்று இருந்தது. திங்கள் உரோகினியைக் கூடும் முழுநிலா நாளாக இருந்தது. மணப்பந்தல் போட்ட பின்னர் பெரிய அளவினதாகிய முரசு முழக்கத்துடன் திருமணச் சடங்கு நடைபெற்றது. வந்திருந்த மூத்தவர்கள் கண் இமைக்காமல் மணமக்களைப் பார்த்த பின் விடைபெற்றுச் சென்றனர்.\nவாகை-மலர், முல்லை-மலர், அறுகம்பாவை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய மாலையைத் திருமண வதுவைச் சடங்கில் சூட்டுதல் பண்டைய வழக்கம்\nவாகைத் தளிர், அறுகம்புல், மல்லிகை மொட்டு மூன்றும் சேர்த்து நூலில் கட்டிய மாலையை நான் (தலைவன்) அவளுக்கு (தலைவிக்கு)ச் சூட்டினேன்.\nகவட்டிலை - பூவுடன் கூடிய வாகை மரத்தில் இருக்கும் தளிர்\nபாவை – பாவை என்பது அறுகம்புல். பள்ள நிலத்தில் வளர்ந்த அறுகம்புல். பழைய கன்றுக்குட்டி மேய்ந்த அறுகம்புல். மேய்ந்த பின்னர் இடியுடன் கூடிய மழையில் தழைத்த அறுகம்புல்.\nமுகை – மணக்கும் மல்லிகை மொட்டு\nஅவள் தூய புத்தாடை அணிந்திருந்தாள். மழை பொழிந்தது போல் ஈரத்துடன் பரப்பப்பட்ட மணலுடன் கூடிய மணப்பந்தல் போட்டிருந்தனர். இழையை (தாலியை)க் கட்டி��ேன். அப்போது அவளுக்குத் தோன்றிய வியர்வையை ஆற்றி, அவளுடைய பெற்றோர் அவளை எனக்குத் தந்தனர். முதல் இரவில் (தலைநாள்) தந்தனர்.\nஉறை கழித்த வாள் போல் ஆடை கழித்த அழகு மின்னல்\n“யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை உடையவளே என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே துவளாத புத்தாடையால் உடம்பு முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திற” என்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள் உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ‘ஒய்’ என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன் கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள்.\nபாடல் சொல் பிரிப்புப் பதிவு\nமைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு\nவரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,\nபுள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி\nஅம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்\nசகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, 5\nகடி நகர் புனைந்து, கடவுட் பேணி,\nபடு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,\nவதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,\nபூக்கணும் இமையார் நோக்குபு மறைய,\nமென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10\nபழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்\nதழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற\nமண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்\nதண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,\nதூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15\nமழை பட்டன்ன மணல் மலி பந்தர்,\nஇழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,\nதமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,\n''உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி\nமுருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 20\nபெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்\nஉறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என\nஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,\nஉறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,\nமறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென 25\nபரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,\nசுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த\nஇரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.\nஉணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.\nதிருப்பரங��குன்றத்தில் அக்காலத்திலையே கதைவிளக்க ஓவியங்கள் இருந்தன.\nமுருகன் நிலமலையிலேயே வானுலகில் வாழும் பேற்றினை வழங்குபவன். நம் அறிவின்-எல்லை அறியாத புகழில் பூத்துக்கிடப்பவன். கடப்பம்பூவை விரும்புபவன். அருமுனி அகத்தியன் மரபில் வந்த தமிழை அறிவில் சிறந்த ஆன்றோர் நுகர்ந்தது போல் பெருநிலத்தில் உள்ளவர் அனைவரும் நுகர வேண்டும் என்று தந்தவன். தமிழ் தந்த முருகா உன் திருப்பரங்குன்றத்து இயல்பழகே உன் திருமண விழாக் கோலந்தான். துறக்கத்தவள் தெய்வானையோடு உனக்கு நடைபெறும் திருமண விழாக்கோலந்தான். உன் மயில்-கொடி அழகில் துறக்கத்தவளோடு போட்டியிட்டுக்கொண்டு பறக்கிறது.\nஅறிவிலும், ஆண்மைப் போரிலும் தோல்வி காணாத ஊர் கூடல் என்று போற்றப்படும் மதுரை. அங்குள்ள மக்கள் கலவியில் மகிழ்ந்த இரவுக் காலம் தீர்ந்த வைகறை வேளையில் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டனர். பெருமளவில் அறம் செய்தவர் அதன் பயனைத் துய்ப்பதற்காக, சிறந்தோர் வாழும் உலகுக்குச் செல்வது போலப் புறப்பட்டுச் சென்றனர். பண்டங்களைத் துணியில் கட்டி உரியில் மாட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். குதிரையிலும் தேரிலும் சென்றனர். அவர்கள் அணிந்திருந்த மாலை இருளை விலக்கி ஒளி வீசியது. குன்றத்துக்கும் கூடலுக்கும் இடைப்பட்ட இடைப்பட்ட மணல்வெளி எங்கும் பூ-மாலை கிடப்பது போல மக்கள்-மாலை கிடக்குமாறு யாத்திரை சென்றனர்.\nஅறிவில் மாட்சிமை எய்தியவன் அரசன் வழுதி. பகலில் சூரியனும் இரவில் விண்மீன்களும் சூழ்ந்துவரும் மேரு மலை போலப் படைகள் சூழ்ந்துவரப் புறப்பட்டான். மயிலே எண்ணிப்பார்க்கும் அழகு கொண்ட அரசியோடு புறப்பட்டான். கடமை உணர்ந்து பணியாற்றும் கண்ணாகிய காவலருடன் புறப்பட்டான். சூர் மகள் வாழும் உன் குன்றின் மேல் ஏறினான். வலம் வந்தான். நிலாவைத் தோளிலே அணிந்த படைவீரர்களுடன் வலம்வந்தான். பாடிக்கொண்டே வலம்வந்தான். மகிழ்ச்சி பொங்க வலம்வந்தான். நாடும் நகரமும் புடைசூழ வலம்வந்தான். யானைமீதிருக்கும் நெடியோனே உன் திருமண நகரம் பற்றி இனிச் சில கூறுகின்றேன்.\nகுருகு பெயர் கொண்ட குன்றத்தை எறிந்த வேலை உடைய முருக உன் குன்றத்தின் அடிவாரத்தில் இருக்கும் நிலத்தைப் பற்றிச் சில சொல்கிறேன். அரசனின் யானைகளைக் கட்டிவைத்த மரங்ககளை யானைகள் ஆட்டும். அந்த யானைகளைக் கொண்டு த��ண்டாடிக் கிடக்கும் மரங்களை அசைத்து இடம் மாற்றுவர். குதிரையிலும், தேரிலும் சிலர் வருவர். யானைகளுக்குக் கரும்புக் கவளங்களைத் தருவர். இதனால் உன் குன்றத்தின் அடிநிலம் அரசனின் போர்ப்பாசறை போலக் காணப்பட்டது.\nகௌதமன் அகலிகை கதை ஓவியம்\nசிலர் குரங்குகுப் பலகாரம் கொடுத்தனர். சிலர் கரிய முகம் கொண்ட முசுக் குரங்குகளுக்குக் கரும்பு கொடுத்தனர். சிலர் தெய்வப்-பிரமம் என்னும் வீணையை மீட்டினர். சிலர் கைவிரல்களால் தடவிக் குழல் ஊதினர். சிலர் யாழில் இசை கூட்டினர். சிலர் வேள்வியின் சிறப்பினைப் பாராட்டினர். சிலரின் கூரம் என்னும் இசைக்கருவியின் நரம்பு கொம்பு போல் ஒலித்தது. சிலர் சூரியனும் சந்திரனும் தோன்றும் காட்சி கொண்ட புடைப்போவியங்களைக் கண்டு ஆழ்ந்திருந்தனர். நுட்பம் தெரிந்த சிலர் அங்குத் தீட்டப்பட்டிருந்த ஓவியக் காட்சியில் இவன் காமன், இவள் இரதி எனக் காட்டினர், சிலர் இவர்களைப் பற்றி வினவ, சிலர் இவர்களது கதையை விளக்கினர். சிலர் இவன் இந்திரன், இது பூனை, இவள் அகலிகை, இவன் கௌதமன், இது கௌதமன் சினத்தால் கல்லாகிய சிலை, என்றெல்லாம் காட்டிக் கதையைக் கூறினர். இன்ன பல ஓவியங்கள் எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தன. அவற்றை நெருங்கி வந்தவர்கள் சுட்டிக்காட்டினர். சிலர் விளக்கம் கூறி அறிவுறுத்தினர். இவை திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த சோபன (அழகு) நிலைகள். இது ஆசை கொள்ளச் செய்யும் மருகனின் மாடத்துப் பக்கம் ஆகும்.\nஒரு பேதைப் பெண் பெற்றோரைப் பிரிந்து குகைக்குள் சென்றாள். திரும்பிவர வழி தெரியவில்லை. நல்லவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று “ஏஎ ஓஒ” என்று கூச்சலிட்டாள். குகையும் “ஏஎ ஓஒ” என்று எதிரொலித்தது. அந்த எதிரொலியைப் பெற்றோர் அழைக்கும் ஒலி என்று நம்பி எதிரொலிக்கும் இடமெல்லாம் சென்று கூவினாள். இப்படிக் கூவும் மடமையைக் கேட்டு மக்கள் மகிழுமிடம் கொண்டது இந்தக் குன்று.\nமரத்தில் பூத்த மலர்கள் சுனையில் பூத்திருக்கும் மலர்களிலும் இலைகளிலும் உதிர்ந்தன. மரப்பூவோடு தோன்றும் தாமரை போன்ற சுனைப்பூ ஐந்தலை நாகம் போல் தோன்றிற்று. பூ கிடக்கும் தாமரை போன்ற இலை அந்தப் பாம்பின் குட்டி போல் தோன்றிற்று. இளமகளிர் இவ்வாறு கண்டு மகிழ்ந்தனர்.\nபசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுட���ும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல் பூத்துக் கிடந்தன.\nவழிபடுவோர் முருகப் பெருமான் யானையின் நெற்றியில் குங்குமம் வைப்பர். தண்ணீர் ஊற்றுவர். விசிறிகளைக் காணிக்கையாகச் சார்த்துவர். பவள நிறம் பூங்கயிறு கட்டுவர். காம்புடைய பொற்குடை ஏற்றி வைப்பர். அங்கு நடக்கும் வேள்வியைப் பார்க்க பின்னிய கூந்தலுடன் பூப்பெய்திய புதுமகளிர் கன்னிமையோடு வருவர். உன் யானைக்கு ஊட்டிய மிச்சிலை உண்பர். இப்படி உண்ணுவதற்கு முன் அந்தக் கன்னிப் பெண்கள் மைந்தரைத் தழுவமாட்டார்கள்.\nகுறப்பெண் வள்ளியைக் கூடி மகிழ்ந்தவனே நான் வாழ்த்துவதைக் கேள். உன் உடையும் மேனி நிறமும் சிவப்பு. உன் வேல் படையும், உருவமும் பவள நித்தில் இருக்கும். முகம் எழுஞாயிறு போல் இருக்கும். நீ மா மரத்தை வேரோடு வெட்டினாய். குன்றில் வேலைப் பாய்ச்சி உடைத்தாய். இந்த மலையில் கடம்ப மரத்தடியில் அமர்ந்திருக்கிறாய். நாங்கள் எங்களின் ஆயத்தாரோடு வந்து தொழுது உன்னை வாழ்த்துகிறோம். ஏற்றருள்க.\nமுனைவர் பாண்டியன் தரும்ஆங்கில மொழியாக்கம்\nபாடல் – சொல் பிரிப்புப் பதிவு\nநில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,\nபுல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,\n'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்\n' என, ஈத்த நின்\nதண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு 5\nமாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.\nபுலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,\nகலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,\nஅறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார், 10\nசிறந்தோர் உலகம் படருநர் போல,\nஉரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,\nபுரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,\nதெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்\nகுன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு 15\nநேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய\nதார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்\nஆர் வேலை யாத்திரை செல் யாறு.\nசுடரொடு சூழ்வரு தாரகை மேருப்\nபுடை வரு சூழல் புலம் மாண் வழுதி 20\nமட மயில் ஓரும் மனையவரோடும��,\nகடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்\nசூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்\nபாடு வலம் திரி பண்பின் பழ மதிச்\nசூடி அசையும் சுவல்மிசைத் தானையின், 25\nபாடிய நாவின், பரந்த உவகையின்,\nநாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,\nபடு மணி யானை நெடியாய்\nகடி நகர் சூழ் நுவலுங்கால்.\nதும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, 30\nவம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்\nவண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;\nதிண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்\nகரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து\nபரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே, 35\n நின் குன்றக் கீழ் நின்ற\nஇடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு\nகுரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,\nகரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,\nதெய்வப் பிரமம் செய்குவோரும், 40\nகை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,\nயாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,\nவேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;\nகூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,\nஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்; 45\nஎன்றூழ் உற வரும் இரு சுடர் நேமி\n'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,\nவிரகியர் வினவ, வினா இறுப்போரும்;\n'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன் 50\nசென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு\nஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:\nஇன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,\nதுன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,\nநேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55\nசோபன நிலையது துணி பரங்குன்றத்து\nமாஅல் மருகன் மாட மருங்கு.\nபிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,\nபிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்\nவந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் 60\n' என விளி ஏற்பிக்க,\n' என்று ஏலா அவ் விளி\nஅவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்\nசெல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை\nமீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே 65\nவாழ்த்து உவப்பான் குன்றின் வகை.\nநனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்\nசினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,\nஉதிர்த்த சுனையின் எடுத்த தலைய\nஅலர் முகிழ் உற, அவை கிடப்ப, 70\n'தெரி மலர், நனை, உறுவ,\nஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த\nமைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு' என\nஆங்கு இள மகளிர் மருள\nபசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், 75\nகைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,\nஎருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,\nஉருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,\nபருவம் இல் கோங்கம், பகை ��லர் இலவம்;\nநிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க 80\nமணந்தவை, போல, வரை மலை எல்லாம்\nநிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;\nவிடியல் வியல் வானம் போலப் பொலியும்\nநின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால் 85\nபுனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,\nபொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,\nமலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,\nபல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,\nகன்னிமை கனிந்த காலத்தார், நின் 90\nகொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்\nமறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்\nமுறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்\nகுறப் பிணாக் கொடியைக் கூடியோய்\nசிறப்பு உணாக் கேட்டி செவி.\nஉடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே\nபடையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;\nஉருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்\nவிரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி; 100\nஎவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,\nதெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,\n நீ இவ் வரை மருங்கில்\nகடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;\nஉடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே\nகாலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்\nகுற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 3\nகுற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 2\nவீமன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 158\nபாளை | காளமேகப்புலவர் KalamekapPulavar 157\nகம்பமத | காளமேகப்புலவர் KalamekapPulavar 156\nபரவாத | காளமேகப்புலவர் KalamekapPulavar 155\nஆராயும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 154\nஇருந்தாரை | காளமேகப்புலவர் KalamekapPulavar 153\nகுற்றாலக் குறவஞ்சி நூல் Kutralakkuravanji work\nகுற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 1\nஈட்டி எழுபது IttiElupatu 5\nஈட்டி எழுபது IttiElupatu 4\nஈட்டி எழுபது IttiElupatu 3\nஈட்டி எழுபது IttiElupatu 2\nஈட்டி எழுபது IttiElupatu 1\nஈட்டி எழுபது பாடல் IttiElupatu poems\nகளவழி நாற்பது பாடல் KalaVali 40 poem\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்த���ல் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-04-08T10:20:22Z", "digest": "sha1:CR6YA7SY7PAJAGFSU4JOXCH7DSIBP33L", "length": 5188, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குங்கோலிம் கிளர்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குங்கோலிம் கிளர்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுங்கோலிம் கிளர்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1583 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1583 இல் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/meera-mitun", "date_download": "2020-04-08T09:21:07Z", "digest": "sha1:JFFEJKKHXL2L4MONVDUDVT4Y5Z74ZAGX", "length": 13161, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "meera mitun: Latest News, Photos, Videos on meera mitun | tamil.asianetnews.com", "raw_content": "\nமோசமான உடையில் உடலை காட்டிய மீரா கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் மத்தியில்... புத்தி சொன்ன ரசிகை\nநடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் புதிய புதிய பரபரப்பை எழுப்பி வரும் நிலையிலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.\nநித்தியானந்தா பற்றி மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ\nபிரபல மாடலும், அழகி பட்டமும் வென்று, ஒர��� சில படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா மிதுன். எப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வாண்ட்டடாக சென்று பல வம்புகளில் சிக்கும் இவர், தற்போது நித்தியானந்தா குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nநித்யானந்தா கூப்பிட்டால் போய்விடுவேன்... வெர்ஜின் டெஸ்ட் எடுத்துக் காட்டவா. கலியுக கண்ணகி மீரா மிதுன் சவால்\nதனக்கு நித்யானந்தா பேச்சு பிடிக்கும். அவர் கூப்பிட்டால் நிச்சயம் போய்விடுவேன். நான் ஒரு கன்னிப்பெண் என பிக்பாஸ் பிரபலம் மீராமிதுன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்... மோடிக்காக மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ..\nகுடியுரிமை சட்டத்திருத்ததை அமல் படுத்தியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் அதனை ஆதரித்து கவர்ச்சி நடிகை மீராமிதுன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.\nவந்து தொட்டா போதும்... ஒரு படம் நடிக்க ஆகுற சம்பளம் தருகிறேன்... மீராமிதுனுக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு..\nநான் புத்திசாலி பெண் என தற்பெருமை பேசியது மட்டுமில்லாமல் நான் எதை தொட்டாலும் தங்கமாகி விடும் என கூறி முதல் முறையாக முழு ஆடையுடன் போட்டோ வெளியிட்டுள்ளார்.\nபோதும்டா சாமி ரீல் அந்து போச்சு... கமல் டைலாக்கை காப்பியடிச்ச மீரா மிதுன்... மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...\nஇந்த சமயத்தில் சுயவிளம்பரத்திற்காக மீரா மிதுன் செய்த காரியத்தை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.\n’பப்புல டான்ஸ் ஆடுற பொண்ணுக்கு மப்பு ஏறிப்போச்சு...’ உதார் விட்டு ஊரை ஏமாற்றும் மீரா மிதுன்..\nஇனி யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என உதார் விட்டு அலைகிறார் நம்ம மோசடி நாயகி மீரா மிதுன்.\nஒத்தப்பொட்டு துணியில்லாமல்... பிக் போஸ் கொடுத்து அதிர வைக்கும் மீரா மிதுன்..\nகண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..\nகண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்..\nஜெயலலிதா போல் இல்லை எடப்பாடி.. சுஜீத் விவகாரத்தில் சூடு கிளப்பும் மீரா மிதுன்..\nஜெயலலிதா போல் இல்லை எடப்பாடி.. சுஜீத் விவகாரத்தில் சூடு கிளப்பும் மீரா மிதுன்..\nகவர்ச்சியில் உச்சத்தில் போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை மீரா மிதுன்..\nகவர்ச்சியில் உச்சத்தில் போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை மீரா மிதுன்..\n மீரா மிதுனின் கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப��படங்கள்\nபிரபல மாடல் ஆக்குகிறேன் என்கிற பெயரில் பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்திய அழகி பட்டம் பறிக்கப்படுவதாக அப்பரிசை வழங்கிய அமைப்பு அறிவித்துள்ளது. அவர் மாடலாகவும் இருந்து வருகிறார் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/erode", "date_download": "2020-04-08T09:08:48Z", "digest": "sha1:26YHAFMKLSYVDTNJKVV2BILVFRFAM7NV", "length": 13134, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Erode News in Tamil | Latest Erode Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஅந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி - இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்\nஅந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினிம், கைகழுவும் திரவம் உள்ளிட்ட பொருட்களை இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.\nபதிவு: ஏப்ரல் 08, 03:45 AM\nஅம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்\nஅம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.\nபதிவு: ஏப்ரல் 08, 03:30 AM\nசத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு\nசத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபதிவு: ஏப்ரல் 08, 03:15 AM\nஅந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: வாழை- தென்னை மரங்கள் சாய்ந்து நாசம்\nஅந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.\nபதிவு: ஏப்ரல் 08, 03:00 AM\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 07, 04:00 AM\nஜம்பை பகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு\nபவானியை அடுத்த ஜம்பை பகுதியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு மேற்கொண்டார்.\nபதிவு: ஏப்ரல் 07, 03:45 AM\nகோபியில் யாரும் வெளியில் தப்பித்து சென்றுவிடாதபடி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தகரம் வைத்து அடைப்பு\nகோபியில் தனிமைப்படுத்தப்பட்ட 8 பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nபதிவு: ஏப்ரல் 07, 03:30 AM\nரேஷன் கடையில் ரூ.1000-நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ. வழங்கினார்\nசத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணமாக பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ரூ.1000 மற்றும் பொருட்களை வழங்கினார்.\nபதிவு: ஏப்ரல் 07, 03:00 AM\nபர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயற்சி; 2 ப��ர் கைது\nபர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபதிவு: ஏப்ரல் 06, 03:45 AM\nசத்தி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை\nசத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்துக்கொன்று வேட்டையாடியது.\nபதிவு: ஏப்ரல் 06, 03:15 AM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23125146/Thiruvakkarai-Murugan.vpf", "date_download": "2020-04-08T08:00:39Z", "digest": "sha1:CEZ337ONC755J7YYR7FYDCWWPEICEU2O", "length": 7424, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvakkarai Murugan || திருவக்கரை முருகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள்.\nதிருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86310", "date_download": "2020-04-08T10:09:23Z", "digest": "sha1:7TIQH7666AX6FAG5ILX7TI4E72SZZX7B", "length": 17837, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2", "raw_content": "\n« புதிய வாசிப்புகளின் வாசலில்…\nகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2\nஇரண்டு நாட்கள் இவ்வளவு சிறியதாகத் தெரிந்தது இதுவே முதன்முறை. ஒரு சிறு இடையூறு கூட ஏற்படாவண்ணம் திட்டங்களை தெளிவாக வகுத்து சந்திப்பினை சாத்தியமாக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வியப்புடன் வணங்குகிறேன்.\nஈரோடு ஊட்டி சந்திப்புகள் அளவு இச்சந்திப்பு செறிவுடையதாக இருக்கவில்லையோ என்று தொடக்கம் முதலே உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அது இரவில் உறுதியாகிவிட்டது. எப்படியாயினும் உங்களை சந்தித்து இரு நாட்கள் உடனிருந்து பேசிச் சிரித்து சென்றதன் நிறைவின் முன் இந்த உறுத்தல் சிறியதே. ஒரு பதிலினை எதிர்பார்க்கும் போது கேள்வியை மேற்கோள்களை சரியான வார்த்தைகளில் அமைக்க வேண்டும் என்பது பலமுறை நீங்கள் கூறியிருப்பது தான். நேரிலும் அதைச் சொல்லும்படி வைத்துவிட்டேன். அதுவும் நன்றுதான். இனி எச்சந்தர்ப்பத்திலும் கூற்றினை நான் அர்த்தப்படுத்திக் கொண்டது போல் அலட��சியமாக உரைக்க மாட்டேன் அல்லவா. எமோஷன் சென்டிமெண்ட் குறித்து துல்லியமாக வேறுபடுத்திக் கூறினீர்கள். வட்டார வழக்குகளை கையாளும் விதம் குறித்துக் கூறியதும் ஒரு தெளிவினைக் கொடுத்தது. செறிவான மொழிப் பயன்பாடே பிரதியை செம்மை கொள்ளச் செய்கிறது எனப் புரிந்து கொண்டேன்.\nஎழுதி முடித்ததும் “அத்துவானவெளியில்” பதிவினை மீண்டும் படிக்க வேண்டும். நேற்று நீங்கள் கொடுத்த உதாரணங்கள் மற்றும் விவரணைகளுடன் இணைத்து கவிதையை அணுகினால் இதுவரை பல நேரங்களில் எனக்கு சாத்தியப்படாத உணர்வுபூர்வமான கவிதை வாசிப்பு சாத்தியமாகும் என நம்புகிறேன். இரண்டாம் நாள் முதல் நாளை விடப் பயனுடையதாகக் கழிந்தாலும் முதல் நாளில் டிராக்டரில் மலையேறியது(இறங்கியது என்றும் சொல்லலாம்) மறக்க முடியாத அனுபவம். அதிலும் அனைவரும் சூழ்ந்து அமர்ந்திருக்க நீங்கள் சொன்ன கதை. கதை சொல்லத் தொடங்கும் போதே லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. மூங்கிலில் தெரியும் மின்மினிகள் போல அடிவாரம் ஆங்காங்கே ஒளிவிடத் தொடங்கியிருந்தது. சொல்லி முடிக்கும் வரை சிறுவனாக இருந்தேன். வேறு கவனமின்றி முழுமையாக கதைக்குள் இருந்தேன். கதை முடிந்ததும் அடிவாரத்தை பார்த்த போது லேசாக விசிறினால் தழல் எழுந்துவிடும் தீக்குழி போல் கணன்று கொண்டிருந்தது. நெஞ்சடைத்தது போன்ற உணர்வு. இப்போது மலையும் கதையும் ஒன்றிணைந்து விட்டன.\nசலிப்பூட்டும் அவசியமற்ற விஷயங்கள் குறித்துக் கேட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் பிறர் கேட்டதில் அவ்வாறான விஷயங்களுக்காக நான் மனதளவில் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தேன். அனைத்திற்கும் மேலாக உங்களிடமும் கிருஷ்ணன் அவர்களிடமும் வெளிப்படும் நகைச்சுவை உணர்வு பிரமிக்கச் செய்கிறது. அடுத்தமுறை சந்திக்க வருகையில் நிறைய அறிந்து கொண்டு இன்னும் அதிகமாக சிரித்துவிட்டு விடைபெறுவேன் என நினைக்கிறேன்.\nகொல்லிமலைச் சந்திப்பு பிற சந்திப்புகளைப்போல இல்லாமல் நிறைய நிகழ்ச்சிகளுடன் இருந்ததைப் பார்க்கமுடிகிறது. கொங்கலாயி அம்மன் கோயிலுக்குச் சென்றதும் மலையுச்சியில் இரவைக் கழித்ததும் வாசித்தபோது பொறாமையாகவும் வருத்தமாகவும் இருந்தது. பெண் என்பதனால் என்னால் சந்திப்புகளில் பங்கெடுக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. எவரிடமும் அனுமதி கேட��கவேண்டியதில்லை. ஆனால் பிள்ளைகள் பெரிய பொறுப்பு. அதை உதறிவிட்டு எதையுமே திட்டமிடமுடியாது. மனமும் கேட்காது. நாம் எவரிடமும் கேட்காவில்லை என்றாலும் நாம் சுதந்திரமாக இருப்பது எவருக்கும் பிடித்தமானது இல்லை என்பதுதான் உண்மை\nஇப்போதைக்கு கலந்துகொண்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். புகைப்படக்காரருக்கு நீங்கள் வழக்கம்போல ‘நன்றி’ சொல்லவில்லை\n[கொங்கலாயி அம்மன் கோயிலுக்கான வழி]\nபுகைப்படங்கள் எடுத்தவர் காங்கோ மகேஷ். நல்ல மனிதர் பாவம். அவர் பெயரைச்சொல்லி படத்தையும் கொடுப்பது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். நல்ல புகைப்படங்களை ரசிப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வன்முறையில் அவர்கள் இறங்கலாம் அல்லவா பொதுவாக அதனால்தான் நான் புகைப்பட கிரடிட் கொடுப்பதில்லை )))\nமகேஷ் இந்தச்சந்திப்பின் முழுமையான ஒருங்கிணைப்பாளர். பங்கெடுப்பவர்கள் அனைவரையும் பலமுறை நேரில் அழைத்துப் பேசி, வழி சொல்லி, ஒருங்குதிரட்டி கொண்டுவந்து நிகழ்ச்சியை அமைத்தவர். நிகழ்ச்சி அவருடைய தனிப்பட்ட வெற்றிகளில் ஒன்று\nகொல்லிமலைச் சந்திப்பு கடிதங்கள் 3\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35\nபுறப்பாடு II - 11, தோன்றல்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா ���ேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94906", "date_download": "2020-04-08T10:11:44Z", "digest": "sha1:V2J4L3OGMDKSE4FWH764CZTNHOBZV2Q6", "length": 8647, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்", "raw_content": "\nபுதியவாசகர் சந்திப்பு ஈரோடு »\nகிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு இயற்கை ஆற்றலை கட்டுக்கு கொண்டு வருதல். அவ்வகையில் முறைபடுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதே எனது பார்வை.\nஜல்லிக்கட்டு பற்றி ஒரு காந்தியவாதியின் பார்வை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 42\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 23\nநகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்\nஊட்டி வேதாந்த வகுப்பு - ஒரு நினைவுப்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இ��க்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95473", "date_download": "2020-04-08T09:45:51Z", "digest": "sha1:5ZWUUIQIB6QN7U237PCX2JWXPULHHJKM", "length": 8562, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "வான் வருவான்", "raw_content": "\nகாற்று வெளியிடை படத்தில் வான் வருவான் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று. நானே வருவேன் போல, மூங்கில்தோட்டம் போல. இனிமையான மெலடி. கேட்கக்கேட்க விரிவது. ஒருகட்டத்தில் பித்தெடுத்து நாளை அழுத்திக் காணாமலாக்குவது. போதும் , என் வேலைகள் எல்லாமே கெட்டுபோகும் என முடிவுசெய்தேன். கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு அனைத்தையும் அணைத்துவைத்துவிட்டு வெண்முரசில் அமர்ந்தபோது காட்சிகள் மேல் பனிமழை\nபாரதி விவாதம் 8 - விமர்சனம் எதற்காக \n‘��ெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nநகரும் நதியோடு நகரும் வானம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினான்கு)\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/wikileaks-founder-julian-assange-sentenced-by-london-court-to-50-weeks-in-jail-for-skipping-bail/", "date_download": "2020-04-08T08:59:00Z", "digest": "sha1:WQIQBRJXDTVHAO443OEBGKH44KROTE4K", "length": 10510, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை! – AanthaiReporter.Com", "raw_content": "\nவிக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை\nசர்வதேச நாடுகளை அமெரிக்காவின் சிஏ நிறுவனம் வேவு பார்த்ததை உலகளவில் தெரியப் படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வில்லை என்ற குற்றத்துக்காக, இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி நிபுணரான ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தளத்தை உருவாக்கி, அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளி யிட்டு, பல தவறுகளை அம்பலப்படுத்தினார். இதற்கிடையே, ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.\nஅதே சமயம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்ற அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2012-ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார். ஈக்வடார் அரசும் அவருக்கு அடைக்கலம் அளித்தது. அதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக ஜூலியன் அசாஞ்சே அந்தத் தூதரக வளாகத்தில் வசித்து வந்தார்.\nஇதனிடையே, ஈக்வடாருக்கும், ஜூலியன் அசாஞ்சேவுக்கும் அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. தூதரக வளாகத்தில் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அசாஞ்சே குற்றம் சாட்டினார். அதனாலும், அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈக்வடார் அரசு விலக்கிக் கொண்டது.\n கடந்த 11-ஆம் தேதி அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் வழக்கை ஸ்வீடன் கைவிட்ட நிலையிலும், அந்த வழக்குத் தொடர்பான ஜாமீன் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் போலீஸார் அவரை தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அவரது கைதின்போது லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் அரசு அளித்து வந்த அடைக்கலம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதையடுத்து, லண்டனிலுள்ள ���க்வடார் தூதரது அழைப்பின் பேரில், அந்தத் தூதரகத்திலிருந்து அவரை பெருநகர காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு ஒன்றில் அசாஞ்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி பிறப்பித்த கைது உத்தரவின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர். மத்திய லண்டன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் ஜாமீனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றத்துக்காக, விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவுக்கு சுமார் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்று வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nNextமோடியை எதிர்க்க மனுத் தாக்கல் செய்த எக்ஸ் ஜவான் வேட்புமனு நிராகரிப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/moolakkanal/moolakkanal19.html", "date_download": "2020-04-08T08:09:38Z", "digest": "sha1:RODXYSAY5M2KNGMIVKZMXJS7EIFDJ6E7", "length": 49879, "nlines": 403, "source_domain": "www.chennailibrary.com", "title": "மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வட���வில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n“பதவியிலிருக்கும்போது செய்யும் தவறு என்பது மலைமேல் நெருப்புப் பற்றுவதுபோல எல்லார் கண்ணிலும் பளிரென்று தவறாமல் தெரியக் கூடியது. அதைத் தவிர்க்க வேண்டும்” - என்றார் அன்பு அண்ணன். அதற்கு மேல் திருவை அதிகம் வற்புறுத்திக் கண்டிக்கவில்லை அவர். பிறரை முகம் சுளிக்கும்படி கடுமையான சொற்களால் கண்டிக்க அண்ணனால் முடியாது, தாட்சண்யங்களை அவரால் தவிர்க்கவே இயலாது என்பது திருவுக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரசியல் எதிரிகள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மூலம் திருவுக்கு நன்றாகத் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு தவற்றையும் பிறர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. பேச்சாளனாகவும், தலைவனாகவும், கட்சித் தொண்டனாகவும் மேடை மேல் நின்று பார்த்த அதே மக்கள் கூட்டத்தைக் கோட்டை அலுவலகங்களின் வராந்தாவிலும் வாயிற்படிகளிலும் இன்று மறுபடி பார்த்த போது பயமாயிருந்தது. இத்தனை கூட்டமும் தாங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்காவிட்டால் எப்படி உடனே எதிரியாக மாறும் என்பதை எண்ணி மிரட்சியாயிருந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த தைரியம் இப்போது பயமாக மாறியிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nதிருமலையைத் தொழில் வளர்ச்சி மந்திரி என்று போட்டிருந்தார்கள். அதுவரை அவனுக்குத் தெரிந்திருந்த தொழில்கள் நாடகமும், ச���னிமாவும்தான். இரண்டையும் தவிர மூன்றாவதாக ஏதாவது ஒரு தொழில் அவனுக்குத் தெரியுமானால் அது வெறும் மேடைப் பேச்சுத்தான்.\n” என்று தனியே அண்ணனைச் சந்தித்துக் கேட்டான் அவன். அண்ணன் மெல்லச் சிரித்தார்.\n“இலாகாவில் படித்த அதிகாரிகள், விவரம் தெரிந்த ஐ.ஏ.எஸ். எல்லாம் இருக்கிறார்கள். நடைமுறை அவர்களுக்குத் தெரியும்.”\n அவர்கள் எல்லோரும் முந்திய அரசில் பல ஆண்டுகள் இருந்தவங்கதானே\nஇதைக் கேட்டு அண்ணன் மேலும் சிரித்தார். “தம்பி அரசுகள் மாறலாம். ஆனால் அரசாங்கம் மாறாது. இந்திரன் மாறினால் இந்திராணியும் இந்திரலோகத்து நடன அழகிகளும் மாறிட வேண்டுமென்ற அவசியமில்லை. மாறி வந்திருக்கும் புதிய இந்திரனுக்கு ஏற்றபடி ஆடி மகிழ்விக்க அவர்களுக்குத் தெரியும்.”\nஅண்ணனின் இந்த உவமையில் அவனுடைய சந்தேகத்துக்கு விடை இருந்தது. தன்னுடைய ஐயப்பாட்டைத் தெளிவிப்பதற்கு அண்ணன் கூறிய உவமையின் அழகில் நெடுநேரம் மெய்ம்மறந்திருந்தான் அவன்.\nதேர்தலுக்கு முன் அவர்களுடைய இயக்கம் அறிவித்திருந்த இரண்டு கொள்கைப் பிரகடனங்களை அமுல் செய்வதில் இப்போது சிக்கல் எழுந்தது. அரசின் தலைமைச் செயலாளரும் நிதித்துறைக் காரியதரிசியும் அவை நடைமுறையில் சாத்தியமாக முடியாத கொள்கைகள் என்று பலமாகத் தடுத்து முட்டுக்கட்டை போட்டார்கள்.\n‘மூன்றுபடி லட்சியம் - ஒரு படி நிச்சயம்’ - என்பது சொல்ல அழகாயிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படிச் செய்தால் பொருளாதார ரீதியாக அரசாங்கம் திவாலாகி விடும் என்றார்கள் அதிகாரிகள். இரண்டாவது சிக்கல் அமைச்சர்களின் சம்பளம் பற்றியது. தங்கள் கட்சி அமைச்சர்களுக்கு முந்திய ஆட்சியின் அமைச்சர்கள் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் பாதிச் சம்பளமே. போதுமானது என்று கூறியிருந்தார் அண்ணன்.\n“மற்ற மாநிலங்கள், நாடுகளில் அமைச்சர்கள் பெறும் சம்பளங்கள் வசதிகளைவிட இங்கு அவர்கள் வாங்கும் தொகை மிகக் குறைவு, அதை மேலும் குறைத்தால் காணாது. மக்களுக்கு அமைச்சர்கள் மேல் வேறு வகையான சந்தேகங்கள் வரும். முடிவில் நீண்டநாள் கடை பிடிக்க முடியாத ஒருவகை ‘சீப் ஸ்டண்ட்’ ஆகிவிடும் இது. நடைமுறைக்கு ஒத்து வராது” என்றார்கள் அதிகாரிகள். இதை அண்ணன் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். அவனும் உடன் இருந்தான். ‘சீப் ஸ்டண்ட்’ என்று அவர்கள் பயன்படுத��திய வார்த்தை அவனுக்கு ஆத்திரமூட்டி விட்டது. “இந்தப் பதவியின் சம்பளமும் வருமானமும் எங்களுக்குப் பிச்சைக்காசுக்குச் சமம். பேசச் செல்லும் ஒவ்வோர் இயக்கக் கூட்டத்துக்கும் ஐநூறு ரூபாயென்று வைத்தோமானால் மாத மாதம் நாங்கள் ஐம்பதினாயிரம் கூடச் சம்பாதிக்கலாம்” என்று சீறினான் அவன்.\n“அமைச்சரான பின் அரசாங்கப் பயணப்படி, அலவன்சுகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களில் பணம் கை நீட்டி வாங்குவது என்பது நாளடைவில் ஒரு வகை லஞ்சமாக மாறிவிட நேரும்” என அதிகாரிகள் மீண்டும் குறுக்கிட்டபோது முன்னைவிட ஆத்திரமடைந்த திருவை அண்ணன் சமாதானப்படுத்தினார். “கட்சியும் ஆட்சியும் ஒன்றில்லை” என்பதை அவனுக்கு விளக்கினார். முடிவில் படி அரிசித் திட்டத்தைச் சில இடங்களில் மட்டும் பரீட்சார்த்தமாக அமுல் செய்து பார்க்க அதிகாரிகள் அரை மனத்தோடு இணங்கினார்கள். காபினட் அமைச்சர்கள் பாதி சம்பள விஷயத்தில் அவர்கள் அதிகம் தலையிட்டு முழுச்சம்பளமுமே பெறுமாறு வற்புறுத்தவில்லை. புதிய ஆட்சியும், புதிய மந்திரிகளும் நாளடைவில் முழுச்சம்பளத்தின் அவசியத்தைத் தாங்களே புரிந்து கொள்வார்கள் என்று விட்டு விட்டார்கள். அதிகாரிகளிடமும் ஆட்சி அமைப்பிடமும் அண்ணனுக்கு இருந்த நிதானம் மற்றத் தம்பிகளுக்கு வியப்பூட்டியது. அண்ணனுக்குப் பயப்பட்டதை விட அதிகாரிகள் திருவுக்கு அதிகமாகப் பயப்பட்டார்கள். தாழ்வு மனப்பான்மைக் காரணமாகச் சில சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடத் தனக்கு இழைக்கப்பட்ட பெரிய அவமானங்களாகப் புரிந்து கொண்டான் திரு. ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தொழில் வளர்ச்சித் துறையின் காரியதரிசியாக இருந்தவர் பைப் புகைப்பதை நெடுநாள் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனக்கு முன் சரிசமமாக அமர்ந்து பைப் புகைப்பதைத் திரு விரும்பவில்லை. என்னதான் சமத்துவம், பொதுமை, என்று பேசினாலும் திருவிடம் ‘ஃப்யூடல்’ அதாவது படிப்பறிவற்ற முரட்டு நிலப் பிரபுத்துவ மனப்பான்மையே விஞ்சி நின்றது. இதனால் அந்தத் தொழில் வளர்ச்சி எக்ஸ்பர்ட்டை உடனே கோழி வளர்ப்புத் துறை இயக்குநராக மாற்றித் தூக்கிப்போட்டுப் பழி வாங்கினான் அவன். தலைமைச் செயலர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்: “நஷ்டம் உங்களுக்குத்தான். அந்த அதிகாரி பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவர். தொழில் வளர்ச்சியி���் இன்று நாம் அடைந்திருக்கும் சில உயரங்களுக்கு அவர்தான் காரணம். பெரிய நிபுணரை நீங்கள் இழக்கிறீர்கள்” என்று தலைமைச் செயலர் கூறியதை அவன் ஏற்கவில்லை. தொழில் வளர்ச்சி நிபுணர் கோழி வளர்க்கப் போனார். மீன் வளர்ப்புத்துறையில் மிகவும் ஜூனியர் அதிகாரியாயிருந்த இளவழகன் என்பவரைத் தன் இலாகாவின் செயலாளராகப் போடுமாறு ஏற்பாடு செய்து கொண்ட திரு, கட்சிக்கும் இயக்கத்துக்கும், கட்சி ஆட்சிகளுக்கும், இயக்க ஆட்சிகளுக்கும் ஒத்துவராத அதிகாரிகளைப் பந்தாடவும், மாற்றவும் அவன் ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. இந்த விஷயத்தில் அண்ணனிடமிருந்த நிதானமும், பொறுமையும் அவனிடம் இல்லை. இரகசியமாகக் கட்சியின் அடிமட்டத்து ஊழியர்கள் மத்தியில் அவனுடைய செல்வாக்கு மெல்ல மெல்ல அதிகமாகி வளர்ந்தது. - தேர்ந்தெடுத்து ஒட்டுப் போட்டவர்களுக்கு மட்டு மின்றித் தங்களைத் தேர்ந்தெடுக்காத மற்றவர் களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் சேர்த்துத்தான் தாங்கள் ஆட்சி நடத்துகின்றோம் என்று அண்ணன் புரிந்து கொண்டிருந்தார். திருவோ தங்கள் கட்சிக்காகவும் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்துவதாகப் புரிந்து கொண்டிருந்தான். ஓர் அரசாங்கம் அல்லது ஆட்சி என்பது யாரால் நடத்தப்படுகிறது என்பதை விட யாருக்காக நடத்தப்படுகிறது என்பதை ஜனநாயக ரீதியாகப் பார்ப்பதற்கு அவன் மனம் போதுமான அளவு பக்குவமோ, விசால நிலையோ பெற்றிருக்கவில்லை. ஓர் ஆட்சி என்பது அதற்கு விரும்பி வாக்களித்தவர்கள், எதிர்த்து வாக்களித்தவர்கள், இருவருடைய வரிப் பணத்திலிருந்தும் வருமானத்திலிருந்துமே நடத்தப்படுகிறது என்ற உணர்வு அண்ணனுக்கு ஒரளவு இருந்தது. தம்பிகள் பலருக்கு அந்த உணர்வு இல்லை.\nஅந்தக் கட்சியின் தொண்டர்கள், அடிமட்டத்து ஊழியர்கள் சிறிய காரியங்களுக்காகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களைத் தேடிக் கோட்டைக்கு வர ஆரம்பித்தார்கள். ‘அந்த இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும். இந்த டி.இ.ஒ. வைத் தூக்க வேண்டும். அந்த ஆர்.டி.ஒ, கதர் போடுகிறார். இந்த சி.டி.ஒ. நம்ம ஆளுக சொல்றதைக் கேக்கறதில்லை’ - என்று இப்படி வந்தவர்களைத் திரு அரவணைத்து ஆவன செய்ய முற்பட்டதால் கட்சி வட்டத்தில் அவனுடைய செல்வாக்கு உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. புதுப்புது ஊர்களில் ஏற்பட்ட இண் டஸ்ட்ரியல��� எஸ்டேட்கள் என்ற தொழிற் பேட்டைகளில் இடவசதி, மின்சார வசதி - கடன் வசதிகளுடன் கட்சி ஆட்களுக்கு நிறைய வாய்ப்புக்களை அளித்தான். வீட்டுக்கும், கோட்டைக்கும் கட்சி ஆட்கள் நிறைய அவனைத் தேடி வந்தார்கள். ஒர் அதிகாரியும், கட்சி ஆட்களும் ஒரே சமயத்தில் அவனது அலுவலக அறையைத் தேடி வந்தால் அதிகாரியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுக் கட்சி ஆட்களைத்தான் உடனே முதலில் சத்தித்தான் அவன். அண்ணனே கூட இப்படிச் செய்ததில்லை. பல பெரிய அதிகாரிகள் இதுபற்றித் தலைமைச் செயலாளர் மூலம் அண்ணனிடமே புகார் கூடச் செய்திருந்தார்கள்.\nபதவி ஏற்றவுடன் எழிலிருப்புக்குப் போய் டிராவலர்ஸ் பங்களாவில் ஒரு பெண்ணுடன் தான் தங்கி அது ரசாபாச மாகி விட்டதால் அதன் பின் ஆறேழு மாதங்கள் வரை திரு அந்தப் பக்கமே போகவில்லை. பின்பு கட்சி மகாநாடு ஒன்றிற்காக அவன் அங்கே போக நேர்ந்தது. அப்போது தேர்தலில் அவனிடம் தோற்று ஜமீன்தாரான சின்ன உடையார் ஊரில் இருந்தார். மந்திரி என்ற முறையில் உள்பட்டணத்தாருக்கு அவன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. கட்சிச் சார்பற்ற முறையில் சில உள்பட்டணத்துப் பெரியவர்கள் அவனுக்கு ஒரு வரவேற்புக் கொடுக்க விரும்பித் தேடிப்போய் அழைத்தார்கள். அப்போது அவனுள்ளத்தின் ஆழத்தில் புற்றடி நாகத்தைப் போல் சுருண்டுகிடந்த பழிவாங்குகிற உணர்வு சீறிப் படமெடுத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க விரும்பினான் அவன். ஜமீன்தாரே திருமலையைத் தேடிவந்து காலில் விழுகிறார் என்று ஊர்ப் பாமர மக்கள் பேசும்படி செய்ய வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.\n“உள்பட்டணம் என்பது உடையாருடையது. நான் அங்கே வரணும்னா உடையாரும் ராணியுமே வந்து நேரிலே என்னை முறையா அழைச்சாகணும். இல்லாட்டி வர முடியாது” - என்று அடம் பிடித்தான் திரு. இப்படி அவன் நிபந்தனை போட்டதும் உள்பட்டணத்துப் பிரமுகர்களுக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று. பரம்பரைப் பெரிய மனிதரான உடையார் தேர்தலில் அவனிடம் தோற்ற அவமானம் போதாதென்று இப்போது அவனையே தேடி வந்து அழைப்பதற்கு ஒப்புவாரா என்று எண்ணித் தயங்கினார்கள்.\nஒரு வேளை உடையார் அவனை அழைக்க இணங்கி வந்தாலும் வந்துவிடலாம். ராணியும் உடன் வருவதென்பது எப்படி முடியும் என்றெல்லாம் யோசித்துக் குழம்ப வேண்���ியிருந்தது. போகாத ஊருக்கு வழி சொல்வதாக இருந்தது அமைச்சரின் நிபந்தனை. ஆனால் அமைச்சரான திருவுக்கோ ஊரறிய, உலகறியத் தன்னிடம் தோற்ற முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜமீன்தாருமான உடையார் குடும்ப சகிதம் தன்னைத் தேடி வந்து உள்பட்டணத்துக்கு அழைத்தார் என்று பாமர மக்கள் பேசிக் கொள்ளச் செய்து விட வேண்டும் என்பதில் அதிக அக்கறை இருந்தது. அதனால் ஊர் உலகத்தில் தன்னுடைய மரியாதை கூடும் என்று இரகசியமாக நம்பினான் அவன். எந்த டி.பி.யில் ஒரு பெண்ணுடன் தான் தங்கியது வெளிப்பட்டுத் தனக்குத் தற்காலிகமான அபவாதத்தை ஏற்படுத்தியதோ அந்த டீ.பி.யில் ஜமீன்தாரும், ராணியும் தேடி வந்து தன்னை அழைத்தார்கள் என்று பத்திரிக்கையில் புகைப்படத்தோடு செய்தி வரச் செய்துவிட ஆசைப்பட்டான் அவன்.\nஉள்பட்டணத்துப் பிரமுகர்களில் வயது மூத்த ஒருவர் துணிந்து உடையாரிடமே நேரில் போய் “பெரிய மனசு பண்ணி ஊர் நன்மையை உத்தேசித்து நீங்க மந்திரியை நேரிலே போய் அழைக்கனும்”-என்று வேண்டிக் கொண்டார். ஜமீன்தாரும் பரந்த மனப்பான்மையோடு அதற்கு இணங்கினார். ‘பணியுமாம் என்றும் பெருமை’- என்ற பழமொழிக்கு உடையாரும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ என்ற பழமொழிக்கு அமைச்சர் திருவும் உதாரணங்களாய் இருப்பதாக அழைக்கப் போன பெரியவருக்குத் தோன்றியது.\nஜமீன்தாரும், ராணியும் திருவைத் தேடிச் சென்ற போது சுற்றியிருந்த எல்லோரும் காண ஒரு நிமிஷம் அவர்களை நிறுத்தி வைத்தே தான் உட்கார்ந்தபடி பேசினான் திரு. அடுத்த நிமிஷம் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு இன்னொரு தர்ம சங்கடமான நிபந்தனையை மெல்ல அவர்களிடம் வெளியிட்டான். ஆனால் உடையார் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்க��ஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175818/news/175818.html", "date_download": "2020-04-08T08:51:21Z", "digest": "sha1:AZKRJHOQZJJQKANTYB2G2BK7EZM4FRSW", "length": 23900, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "அம்பலமான உண்மை முகம்!! : நிதர்சனம்", "raw_content": "\n‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.\nதமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி.\nஅதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்துக்கு வெளியே, எதிர்ப்புக் கோசம் எழுப்பிக் கொண்டிருந்த தமிழர்களைப் பார்த்து, கழுத்தை அறுத்து விடப் போவதாக எச்சரிக்கும் வகையில், அந்த இராணுவ அதிகாரி சைகை மூலம் காண்பித்திருந்தார்.\nஅவர், மூன்று தடவைகள், திரும்பத் திரும்ப கோபத்துடன் அந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வீடியோக் காட்சி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த எச்சரிக்கையை விடுத்தவர் ஒன்றும், சாதாரணமானவர் அல்ல. அவர் இலங்கை இராணுவத்தின் உயர்நிலைப் பதவியில் உள்ளதுடன் இராஜதந்திரப் பதவியிலும் உள்ளார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற அந்த அதிகாரி, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதுரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.\n2017ஆம் ஆண்டு, இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்களை, ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்று பகிரங்கமாக மிரட்டும் அளவுக்கு, இவர் நடந்து கொண்டிருப்பது, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குள் மறைந்திருக்கும் வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇன்னமும் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற பக்குவம், இலங்கை இராணுவத்துக்கு ஏற்படவில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அவரின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்ட��, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியிருக்கின்றனர்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழலில், இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் நடத்தை, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய ஓர் இராணுவ அதிகாரி. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவின் தலைமையிலான 59 ஆவது டிவிசன், மணலாறு பகுதியில் ஒரு களமுனையைத் திறந்திருந்தது.\nஅந்த 59 ஆவது டிவிசனின், கீழ் கேணல் ஜெயந்த குணரத்னவைக் கட்டளைத் தளபதியாகக் கொண்ட 59-3 பிரிகேட், முல்லைத்தீவுக்கு தெற்கேயுள்ள கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து முன்னேறியது.\nஅந்த பிரிகேட்டில் இருந்த 11 ஆவது கெமுனுவோச் பற்றாலியனின், கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியவர் தான், லெப்.கேணல் பிரியங்க பெர்ணான்டோ. போர் முடியும் வரை அவர் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nஇந்தப் படைப்பிரிவே, நாயாறு, செம்மலை, அலம்பில் ஊடாக முல்லைத்தீவு நோக்கி முன்னேறியிருந்தது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், இவருக்கு கேணலாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பிரிகேட் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.\nஇவர், 2013ஆம் ஆண்டில் இருந்து, 2016ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் 51-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார். பிரிகேடியராகப் பதவி உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு மே மாதம், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரக பாதுகாப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டார்.\nவெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகளுக்கான நியமனங்களின் போதும், பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஐ.நா அமைதிப்படைப் பணிகளின் போதும், இராணுவ அதிகாரிகளின் மனித உரிமைப் பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கைகளில் இது முக்கியமான விடயமாகக் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், இலங்கை அரசாங்கமும் கூட, ஏற்றுக்கொண்ட இராணுவ மறுசீரமைப்புத�� திட்டத்துக்குள் இதுவும் ஒரு முக்கிய விடயமாக இருக்கிறது. இராணுவ மறுசீரமைப்பு என்பது போர்க்கால மீறல்களால் கறைபட்ட இராணுவக் கட்டமைப்புக்கு வெள்ளையடிப்பது போன்ற செயல். அதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காகப் படையினரைத் தெரிவு செய்யும் விடயத்தில், அந்த நடைமுறையால் இழுபறிகள் ஏற்பட்டன.\nஅதேவேளை, இராஜதந்திர நியமனங்களின் போதும், இந்த ஆய்வு நடைமுறை அவசியம் என்று ஐ.நா வலியுறுத்தியிருந்தது. ஆனாலும், அதைமீறி, இலங்கையும் செயற்பட்டிருக்கிறது. பிரித்தானியாவும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nபோர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று ஐ.நா விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர், தமது நாட்டில், பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை பிரித்தானியா கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.\nஅதுபோலவே, ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, வெளிவிவகார அமைச்சும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த இடத்தில், பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகள் எந்தளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.\nநடைமுறைப்படுத்த வேண்டிய இலங்கையும் அதைச் செய்யவில்லை, கண்காணிக்க வேண்டிய பிரித்தானியாவும் அதைச் செய்யவில்லை. இப்படியான நிலையில், போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும்\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் நடவடிக்கை, ஒட்டுமொத்த இலங்கை இராணுவத்தினதும் மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுவும், இத்தகையதொரு சம்பவம் பிரித்தானிய மண்ணிலேயே நடந்திருக்கிறது.\nசாதாரணமாக, ஓர் எதிர்ப்புப் போராட்டத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஓர் இராணுவ அதிகாரியாகத்தான், அவர் இருந்திருக்கிறார். அப்படியாயின், போர்க்களத்தில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப்பார் என்ற நியாயமான கேள்வியும் எழுந்திருக்கிறது.\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் சர்ச்சைக்குரிய நடத்தை, அரசாங���கத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சு, அவரைப் பணியில் இருந்து இடைநிறுத்த, ஜனாதிபதி அதை இரத்துச் செய்து, மீண்டும் பணியில் அமர்த்தியிருக்கிறார். இதனால், இந்த விவகாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்னிலைப்படுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளன.\nஇது ஒரு மனித உரிமை மீறல் அல்ல; என்றாலும், ஓர் அச்சுறுத்தலாக, பொதுவான இலங்கை இராணுவத்தின் நடத்தைக் கோலத்தின் அடையாளமாக, எடுத்துக் காட்டப்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதேவேளை, இலங்கை இராணுவம் இத்தகையது தான், அதை எப்படி வெள்ளையடித்தாலும், மாறப் போவதில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படும். போர்கள் நடந்த இடங்களில், நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில், அரசபடைகளே பிரதானமான பிரச்சினையாக இருந்துள்ளன என்ற கருத்தை, ஐ.நா நிபுணர் பப்லோ டி கிரெய்ப், தனது இலங்கைப் பயணத்தின் போது, பலருடன் பகிர்ந்திருந்தார். அது சரியானதே என்பதை, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடுகள் உறுதி செய்திருக்கின்றன.\nதற்போதைய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள், விசாரணைகளில் இருந்து இராணுவத்தைக் காப்பாற்ற உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள், அந்த முயற்சிகளைப் பின்னடைவு காண வைத்து விடும் போலவே உள்ளன.\nஇராணுவத்துக்குள் இன்னமும் முன்னைய ஆட்சியாளர்களின் செல்வாக்கு அதிகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூராட்சித் தேர்தலில் அளிக்கப்பட்ட தபால் வாக்குகளில், முப்படையினரில் பெரும்பான்மையானோர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறப்படுகிறது.\nஇதிலிருந்து, தற்போதைய அரசாங்கத்துக்கு அவர்கள் விசுவாசமாக இல்லை என்பதை உணர முடிகிறது. இராணுவத்தைக் காப்பாற்ற முனைந்தாலும், அவர்கள் அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.\nஇத்தகைய நிலையில், போர்க்கால மீறல்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்களின் வெறுப்பையும் அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ போன்ற, போரில் தீவிரமாகப் பங்கெடுத்த அதிகாரிகள் கட்டமைப்புத்தான், இன்னும் ஒரு தலைமுறைக்கு, நாட்டின் இராணுவத்துக்குத் தலைமை தாங்கப் போகிறது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் த��டராது என்று உறுதியாகக் கூற முடியாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/bjp4statewin/", "date_download": "2020-04-08T08:12:39Z", "digest": "sha1:IVBPX462BRJ5BK25KQQZ7LFSVVUA3S62", "length": 109033, "nlines": 308, "source_domain": "www.tamilhindu.com", "title": "வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை ! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇருள் அகல்கிறது… தாமரை மலர்கிறது\nநாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த வட மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லப்போனால், இந்தத் தேர்தல் முடிவுகளை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வந்தது. ஏனெனில், இந்தியாவின் வருங்காலம் செல்லும் திசையை இத்தேர்தல் முடிவுகள் காட்டும் என்பதை உலகமே உணர்ந்திருந்தது.\nஅடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி (1998- 2004) விடைபெற்று 9 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழியை இப்போது தான் நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களையும் அவற்றால் ஏற்பட்ட இழப்புகளையும் பட்டியலிட்டால் தான் தெரிகிறது நாட்டின் வீழ்ச்சி. ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் ஆகியவை அவற்றில் மிக முக்கியமானவை. இந்த ஊழல்களால் நாட்டின் மானம் உலக அரங்கில் சந்தி சிரித்தது.\nஇவையல்லாது, நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையை அடைந்தது, ‘பொருளாதார நிபுணர்’ மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்ததுடன், பணவீக்கம், விலைவாசி கடும�� உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை நாடு கண்டது. புரியாத புள்ளிவிவரங்களால் ஆட்சியாளர்கள் கதைத்துக் கொண்டிருந்தபோது, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதுபோல, விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி, அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் இந்திய மக்கள்.\nஇந்த நிலையில் தான் டிசம்பரில் வந்தன ஐந்து மாநிலத் தேர்தல்கள். நாடு முழுவதும் பெருகிவரும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இத்தேர்தல்கள் அமைந்தன.\nபொதுவாக மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கும், மத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தெளிவான வேறுபாட்டை உணர்ந்தவர்களாகவே இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரத்யேக நிலவரங்களுக்கேற்ப சட்டசபைத் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்கள், மக்களவைத் தேர்தல் வந்துவிட்டால், நிலையான அரசு, நீடித்த பொருளாதாரக் கொள்கை, சமூக ஒருமைப்பாடு, முந்தைய அரசின் செயல்திறன் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மத்திய அரசைத் தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனினும், நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆளும் திறன் படைத்த கட்சியே மத்தியில் ஆள முடியும் என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.\nஎனவே தான், மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்குப் போராடும் கட்சிகள், மாநில அளவில் தங்கள் சாத்தியப்பாட்டை நிரூபித்தாக வேண்டியுள்ளது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ள 5 மாநிலத் தேர்தல்களை அரையிறுதிப் போட்டியாகவே ஊடகங்கள் கருதின. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், தில்லி, மிசோரம், பாஜக ஆட்சியில் இருந்த மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளே நாட்டின் அரசியல் செல்லும் திசையைக் காட்டும் காந்தமுள்ளாகக் கருதப்பட்டன.\nஇந்நிலையில் தான், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் (டிசம்பர் 8) நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், தொடர்ந்து வீழ்ச்சி கண்ட இந்தியப் பொருளாதாரத்திற்கு சஞ்சீவினி மருந்தாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் ஆளுகையில் இருந்த தில்லியையும் ராஜஸ்தானையும் இழந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. தவிர, தனது ஆளுகையில் இருந்த ம.பி, சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது பாஜக.\nஇந்தத் தேர்தல் முடிவுகளில் ஒரு திடீர்த் திருப்பம் தில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் தான். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. எனினும், இங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையால், அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளது. புதிதாக தேர்தல் களம் கண்ட அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாமிடம் பெற்று, காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.\nஎதிர்பாராத புதிய வரவு கேஜ்ரிவால்\nநாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலை இதுவரை காணாத வகையில் சீரழிந்திருக்கிறது. நெருக்கடி நிலையின் போதும்கூட, இந்திரா காந்தி என்ற தன்னிகரற்ற தலைமை காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இப்போதோ, மாலுமி இல்லாத கப்பல் போல, இத்தாலி அன்னையையும், ராவுல் வின்சியையும் நம்பிக்கொண்டு, பழம்பெரும் காங்கிரஸ் தள்ளாடுகிறது.\nபாஜக எதிர்ப்பு ஒன்றையே மூலதனமாக்கி, மதச்சார்பின்மை என்ற முழக்கத்தை மட்டுமே தேர்தல் ஆயுதமாக்கி, சிறுபான்மையினரின் வாக்குவங்கியை அடித்தளமாகக் கொண்டு, நேரு- ‘காந்தி’ குடும்பம் என்ற பரம்பரை வாரிசு அரசியலில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் கட்சி, இதுவரை பெற்றுவந்த வெற்றிகளுக்கு பாஜகவின் பலவீனங்களையே சார்ந்திருந்தது. இம்முறை அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கவில்லை.\nநாடு நெடுகிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதை முன்கூட்டியே உணர்ந்த பாஜக, தனது தலைமையிலும், நடவடிக்கைகளிலும் செய்த அதிரடி மாற்றங்கள், அக்கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்ததுடன், காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு முன்னதாகவே கலகலக்கச் செய்துவிட்டன. குறிப்பாக, வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ஒரு பெரும் படையே நரேந்திர மோடி தலைமையில் இயங்கியதை நாடு கண்டது.\nபாஜகவின் இளைய முகமாக முன்னிறுத்தப்பட்ட, ‘வளர்ச்சியின் நாயகன்’ குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தனக்கு அளிக்கப்பட்ட பணியை கனகச்சிதமாகச் செய்து முடித்தார். தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் பாஜக நடத்திய கர்ஜனைப் பேரணிகளும் மாநாடுகளும், அவற்றில் திரண்ட பல லட்சக் கணக்கான மக்கள் கூட்டமும், ஏற்கனவே தேர்தல் முடிவுகளை முன்னறிவித்திருந்தன.\nஇதுவரையிலும் பாஜகவின் அணுகுமுறைகள் மென்மையாகவே இருந்துவந்தன. எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதிலும் கூட அத்வானி, வாஜ்பாய் போன்ற பெரும் தலைவர்கள் நாகரிகம் காட்டுவது வழக்கம். ஆனால், பாஜகவின் எதிரிகள் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பாஜகவைப் பந்தாடுவர். எனவே பாஜகவின் அரசியல் பாதை பெரும்பாலும் தடுப்பாட்டமாகவே அமைந்துவந்தது. அதை மாறி அமைத்தார், பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி. அவர் பொறுப்பேற்றது முதலே, பாஜகவில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், கட்சித் தொண்டர்களின் அணுகுமுறை மாற்றம் தான். இப்போதெல்லாம், பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ தங்கள் பழைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை. மோடி முதற்கொண்டு அடிப்படைத் தொண்டர் வரை, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உத்வேகமான தாக்குதல் உத்தியே அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. இது முந்தைய பாஜக அல்ல.\nபாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக இதுவரை 20-க்கு மேற்பட்ட மாபெரும் மாநாடுகளை நாட்டின் பல மாநிலங்களில் நடத்தி இருக்கிறது. மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாநாடுகளும் 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளன. ஆந்திரத்தின் ஐதராபாத், தமிழகத்தின் திருச்சி, கர்நாடகத்தின் பெங்களூரு, உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, பிகாரின் பாட்னா ஆகிய இடங்களில் நடைபெற்ற மாபெரும் மாநாடுகள், தேர்தல் நடைபெற்ற மாநிலங்களிலும் கூட பெரும் செல்வாக்கை பாஜக பெற உதவியாக இருந்தன.\nமாறாக, காங்கிரஸ் கட்சியோ, தேர்தல் நடைபெற்ற தாங்கள் ஆளும் தில்லியிலேயே வெற்றிகரமான அரசியல் பேரணி ஒன்றைக்கூட நடத்த முடியவில்லை. ராகுல் வின்சியின் பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்களை அமரவைக்க அம்மாநில காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் கெஞ்சிய காட்சி ஒன்றே போதும், அக்கட்சியின் பரிதாப நிலையை விளக்க\nஉண்மையில் தேர்��லுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது. எனினும், கடைசிநேர மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடிகளால் காங்கிரஸ் ஏதேனும் தந்திரம் செய்து மீளக்கூடும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், மக்களின் எதிர்ப்பலைக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் சதிராட்டங்கள் எடுபடவில்லை.\nமொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் வின்சி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே முடியவில்லை. தில்லியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட, மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக.\nஇனி மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்.\nராஜஸ்தானில் பாஜக பெரும் வெற்றி\nராஜஸ்தானை மீட்ட ராணி வசுந்தரா\nபாலைவன மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ்- பாஜக என்ற இருகட்சி அரசியலே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றுவது ராஜஸ்தான் மக்களின் வழக்கம். வெற்றி -தோல்விகளில் பெருத்த வேறுபாடு இரு கட்சிகளிடையே இருப்பதும் அபூர்வம். ஆனால் இம்முறை, பாஜகவே எதிர்பாராத வகையில் மிகப் பெரும் வெற்றியை இம்மாநில மக்கள் பாஜகவுக்கு அளித்துள்ளனர்.\nஅசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஊழல்கள், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் குளறுபடிகள் ஆகியவை காரணமாக, அரசுக்கு எதிரான அலை வீசுவதாக ஏற்கனவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக அணிவகுத்தது. வசுந்தராவின் வசீகரமான மாநிலத் தலைமையும், மோடியின் அனல் பிரசாரமும் சேர்ந்து பாஜகவை இமாலய வெற்றி பெற வைத்துள்ளன.\nமொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 161 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. இதனை, சென்ற 2008 தேர்தலில் பெற்ற 78 இடங்களுடன் ஒப்பிட்டால், இரு மடங்காகி இருப்பது தெரியவரும். மாறாக 96 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் இப்போது 21 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. பாஜகவைப் பொருத்த வரை, இது மகத்தான வெற்றியாகும்.\nஉள்கட்சிப்பூசலைக் கட்டுப்படுத்தியது, மாநில அரசின் தவறுகளை மக்களிடையே முறையாகக் கொண்டுசேர்த்தது, மோடி அலை, புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது ஆகியவை ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற உதவியுள்ளன.\nமத்தியப் பிரதேசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி\nசிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக அரசு மீது மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு மிகவும் நல்ல மதிப்பு இருப்பதை பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஊழலற்ற அரசு, திறமையான, வெளிப்படையான நிர்வாகம், மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை காரணமாக, சௌகான் அரசுக்கு எதிரியே இல்லாத நிலை காணப்பட்டது. இங்கு பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்றே கருத்துக் கணிப்புகளும் வெளியாகி இருந்தன. தேர்தல் முடிவுகளும் அதையே எதிரொலித்துள்ளன.\nஅதிலும் சென்ற 2008 சட்டசபை தேர்தலில் 230 மொத்த தொகுதிகளில் 143 தொகுதிகளையே வென்றிருந்த பாஜக இப்போது, 162 தொகுதிகளில் வென்றுள்ளது. மாறாக, 71லிருந்து 61 ஆகக் குறைந்திருக்கிறது, காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை. அரசுக்கு எதிரான அலையே பெரும்பாலான தேர்தல்களில் வெளிப்படும் நிலையில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றிருக்கிறார் சௌகான். இதற்கு அவரது தன்னிகரற்ற தலைமையே காரணம்.\nஎதிர்முகாமிலோ, கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் என பல்வேறு முகங்களுடன் ஒருங்கிணைப்பின்றி காங்கிரஸ் தள்ளாடியது. சௌகானின் செல்வாக்குக்கு உறுதுணையாக மோடியின் பிரசாரமும் வலிமை சேர்க்க, இப்போது பாஜக ம.பி.யில் அற்புதமான வெற்றி பெற்றிருக்கிறது.\nசட்டீஸ்கரில் நிம்மதி அளித்த வெற்றி\nஅமைதியாகச் சாதித்த ரமண் சிங்\nம.பி.யிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான மாநிலம் சட்டீஸ்கர். 2003-லிருந்து இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. ஊழலற்ற, நிர்வாகத் திறனுக்கு பெயர் பெற்ற ரமண்சிங் தொடர்ந்து முதல்வராக உள்ளார். சௌகானைப் போலவே இவரும் மூன்றாவது முறையாக வெற்றியை ஈட்ட தேர்தல் களம் கண்டார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 2008-ல் 50 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக தற்போது 48 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஎனினும் இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியால் சவால் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த பாஸ்தர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாஜகவால் தடுக்க முடியவில்லை. ��டந்த மே 25-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் ‘சல்வார் ஜூடும்’ அமைப்பின் தலைவர் மஹேந்திர கர்மா, முன்னாள் முதல்வர் வித்யா சரண் சுக்லா, மாநிலத் தலைவர் நந்தகுமார் பட்டேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். அதனால் எழுந்த அனுதாப அலையால், காங்கிரஸ் கட்சி சில மாவட்டங்களில் தேறி இருக்கிறது. அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றுள்ளது. சென்ற தேர்தலைவிட இது 2 இடங்கள் அதிகம்.\nசட்டீஸ்கர் மாநிலத்தின் உருவாக்கத்திலிருந்தே அம்மாநிலம் வளர்ச்சிப் பாதையில் சென்று வருகிறது. இம்மாநிலத்தை உருவாக்கிய பிரதமர் வாஜ்பாய் மீது இம்மாநில மக்களுக்கு மிகவும் அபிமானம் உண்டு. மாவோயிஸ்ட் தாக்குதல்களை மீறி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதன் பலனை முதல்வர் ரமண் சிங் பெற்றிருக்கிறார். பாஜகவின் வெற்றிகரமான முதல்வர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, சிவராஜ் சிங் சௌகானுக்கு அடுத்தபடியாக ரமண் சிங்கின் பெயரும் இடம் பெற்றுவிட்டது.\nஊழலுக்கு எதிரான இயக்கம் சமூக சேவகர் அண்ணா ஹஸாரேவால் துவக்கப்பட்டபோது, தில்லியில் அதற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அந்த அணியில் இருந்த முன்னாள் அரசு அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை சென்ற ஆண்டு நிறுவினார். ‘சாதாரண மக்களின் கட்சி’ என்ற பெயரில் உருவான இக்கட்சிக்கு தில்லி மாநிலத்தின் இளைய தலைமுறையினரிடையே வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவரும் தேர்தல் களத்தில், அண்ணாவின் எதிர்ப்பை மீறிக் குதித்தார்.\nமத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசின் ஊழல்களாலும், தில்லி மாநில அரசின் ஊழல்களாலும் வெறுப்புற்றிருந்த மக்கள் இயல்பாகவே பாஜக-வை நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் தான், ஆம் ஆத்மி கட்சியின் பிரவேசம் நிகழ்ந்தது. எந்த ஒரு புதிய இயக்கத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு கேஜ்ரிவால் கட்சிக்கும் கிடைத்தது. தவிர, காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவாலை கொம்பு சீவிவிட்டன.\nகாங்கிரஸ் கட்சியும் கூட, ஆம் ஆத்மி கட்சியால் வாக்குகள் சிதறுவது தனக்கு நல்லது என்றே கணக்கு போட்டது. அக்கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியே எதிர்பாராத வகையில் மாநிலத்தில் இரண்டாவது பெரிய ���ட்சியாக உருவாகி, காங்கிரஸ் கட்சியை ஒற்றை இலக்க வெற்றிக்கு தள்ளியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. தில்லி சட்டசபையின் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட இக்கட்சி, 27 தொகுதிகளில் வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது.\nஆம் ஆத்மியின் கட்சியால் மிக மோசமான தோல்விக்கு காங்கிரஸ் உள்ளாகி, 9 தொகுதிகளில் மட்டுமே வென்று, (சென்ற தேர்தலில் வென்றது 43 இடங்கள்) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தவிர, மாநில முதல்வராக மூன்று முறை இருந்த ஷீலா தீட்சித் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோல்வியுற்றிருக்கிறார்.\nஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பாஜகவின் வெற்றிப்யணத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டதை மறுக்க முடியாது. மாபெரும் வெற்றியைக் கனவு கண்ட பாஜக 32 தொகுதிகளில் வென்று ‘தனிப்பெரும் கட்சி’ என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 15 ஆண்டுகளாகப் போராடிவந்த பாஜகவின் பிரசாரம் கடைசியில் புதிய கட்சியின் வெற்றிக்கு உதவிவிட்டது. தற்போது மாநிலத்தில் அரசியல் உறுதியற்ற நிலையை ஏற்பட்டுள்ளது.\nஅதிலும் கூட, கேஜ்ரிவாலை தில்லி முதல்வராக்க விரும்பிய பலரும் மோடியை பிரதமராகக் காண விரும்புவதாக பல கணிப்புகளில் கூறியிருந்தனர். அதாவது, பாஜக முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் (இவர் தான் இந்தியாவில் போலியோ ஒழிப்புக்கான சொட்டுமருந்து திட்டத்தின் காரணகர்த்தா) செல்வாக்கான முகமாக இருந்தபோதும், கேஜ்ரிவாலுக்கு கிடைத்த கவர்ச்சிகரமான ஊடக வெளிச்சம் அவருக்குக் கிடைக்கவில்லை.\nகட்சியில் நிலவிய பூசல்களைக் களைந்து ஒன்றுபட்டுப் போராடிய பாஜகவுக்கு மோடியின் பிரசாரம் பெரும் உத்வேகம் அளித்தது. இருந்தபோதிலும், புதிய வரவை விரும்பும் இளைய தலைமுறை வாக்காளர்களின் அதீத எதிர்பார்ப்புகளால் பாஜகவின் வெற்றிப் பயணம் முழுமை பெற முடியாமல் போயிருக்கிறது. எனினும், காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நடைபோடும் பாஜகவுக்கு தெம்பளித்திருக்கிறது.\nமிசோரம் மாநிலத்தில் பாஜக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய கட்சியல்ல. அங்கு போட்டியே காங்கிரஸ் கட்சிக்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் தான். அதன் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் பங்கும் வகிப்பதில்லை.\nநாட்டு மக்களின் விருப்பம் ���ன்ன\nமொத்தத்தில், ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமான காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்றுள்ளது. ம.பி, சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ராஜஸ்தானை மீட்டுள்ளது.\nதில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும், காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இனிவரும் காலத்தில் தேசிய அளவில் நிகழும் அணி மாற்றங்களுக்கு இம்முடிவுகள் வழிகோலும் என்பது நிதர்சனம். நாட்டை ஆள இன்னமும் பல தடைக்கற்களைத் தாண்ட வேண்டும் என்பதை பாஜகவுக்கும் அதன் அணித் தலைவர் மோடிக்கும் நினைவுபடுத்தி இருக்கின்றன இத்தேர்தல் முடிவுகள்.\nஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களுக்கு எந்த நேரத்தில், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எஜமானர்களின் சிந்தனையோட்டத்தை உணர்ந்துகொண்டு செயல்படுபவர்களே எதிர்காலத்தில் வெற்றிக்கனிகளை ஈட்டுவதுடன், நாட்டையும் ஆள முடியும். இதைப் புரிந்துகொண்டால், தாமரையின் விகசிப்பை நாட்டின் எல்லா இடங்களிலும் பரவச் செய்ய முடியும்.\nTags: அடல் பிகாரி வாஜ்பாய், அரவிந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, சட்டசபை தேர்தல் முடிவுகள், சட்டீஸ்கர், சிவராஜ் சிங் சௌகான், தேர்தல் 2014, நரேந்திர மோடி, பா.ஜ.க., மத்தியப் பிரதேசம், மிசோரம், ரமண் சிங், ராஜஸ்தான், வசுந்தரா ராஜே, ஷீலா தீட்சித், ஹர்ஷ வர்த்தன்\n28 மறுமொழிகள் வீழும் காங்கிரஸ்\nஅருமையான அலசல் ஸ்ரீமான் சேக்கிழான்\nமிகவும் மனதிற்கு நிறைவைத் தந்த ஜெயம் ஸ்ரீ ரமண் சிங்க் அவர்களின் ஜெயம். குஜராத், மத்யப்ரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களில் பாஜக தன்னால் சர்க்காரைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என நிரூபணம் செய்திருக்கிறது.\nராஜஸ்தான் மாகாணத்தில் ஸ்ரீ கிரோரி சிங்க் பைன்ஸ்லா அவர்கள் கடைசீ க்ஷணத்தில் குஜ்ஜர் ஓட்டுக்கள் காங்க்ரஸுக்குத் த���ன் என்று அறிவித்த பின்னும் காங்க்ரஸ் மரண அடி வாங்கியது நரேந்த்ரபாய் அவர்களின் மீது மக்களுக்கு உள்ள அபிமானத்தினால் தான்.\nமத்யப்ரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாகாணங்களின் முக்யமந்த்ரிகளின் வளர்ச்சி சார்ந்த சர்க்கார் மக்களுக்கு தொடர்ந்து நல்ல ஆட்சியைத் தந்ததை மக்கள் உகந்துள்ளார்கள்.\nஸ்ரீமதி வஸுந்தரா ராஜே அவர்கள் தன் முந்தைய ஆட்சியில் ஆட்சியை விட அதிகமாக தனிநபர் ஸ்துதி — தமிழகம் போல — அம்மா — தேவி — துர்க்கா — என்றெல்லாம் தன்னை முன்னிறுத்தியது மக்களுக்கு ஜீரணம் ஆகவில்லை. இம்முறை ராஜே அவர்கள் தனக்குக் கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொண்டு மற்ற முக்யமந்த்ரிகள் போல தன்னுடைய சர்க்காரும் நல்ல ஆட்சியைக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.\nதில்லியில் ஆம் ஆத்மி பார்ட்டி நிறைய இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது வரை ஆட்சிக்கு வராத அரசியல் அனுபவமில்லாத இந்த கட்சியினருக்கு கனவுகள் ஆகாசத்தை எட்டுகின்றன. ஆகாசத்தை எட்டும் கனவுகள் அவசியமே. ஆனால் இன்னும் ஆட்சியைக்கூட பிடிக்க முடியாத நிலையிலும் காங்க்ரஸ் பாஜக கட்சிகளை மக்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க இது ஒரு துவக்கம் என பேசி வருகின்றனர். இவர்கள் ஒரு முறை ஆட்சிக்கு வந்து இவர்களுடைய செயல் திட்டங்களை நிறைவேற்ற முனையும்போது மட்டிலுமே இவர்களைப் பற்றி கணிக்க முடியும். ஸ்ரீ ஹர்ஷ் வர்த்தன் மக்களால் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதி. ஐந்தாம் முறையாகத் தன் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஊடக துஷ்ப்ரசாரவாதிகள் தங்கள் முயற்சியில் தளராத விக்ரமனைப்போல இவ்வளவு வெற்றியை பாஜக பெற்ற பின்பும் ஆப் பார்ட்டியை புகழ்வதன் மூலம் பாஜக வெற்றியை சிறுமைப்படுத்தும் விதமாக அரட்டை ஷோக்கள் நடத்துகின்றன.\nஹிந்து இயக்கங்கள் தங்கள் ஊடக பலத்தை பெருக்க வேண்டிய தருணம் இது. Press மற்றும் visual media வில் இப்போதாவது தங்கள் இருப்பை ஹிந்து இயக்கங்கள் நிலைநிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.\nபா.ஜ.க.விற்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். பாரதத்தில் அடுத்து தாமரை மலர்ந்து முழு மெஜாரிட்டியுடன் மோடி வழிநடத்துவார். உலகில் பாரதம் உயர்ந்த நிலையை அடையும். குடும்ப ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். போலி மதசார்பின்மையை ஒழித்துவிட்டு உண்மையான மதச்��ார்பின்மையை செயல்படுத்த வேண்டும்.\nஅண்ணா ஹஜாரே அவர்களுடன் ஒன்றாக உண்ணாவிரதம், மற்றும் பல போராட்டங்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அவர் புதிய பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்து , புதிய கட்சியை ஆரம்பித்து நடத்தி, தேர்தலில் போட்டி இட்டவுடன், அண்ணா ஹஜாரேயின் ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் தேர்தலுக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து வந்தது பற்றியும், இன்னும் பல குற்ற சாட்டுகளை அன்னா ஹஜாரே கூறினார். ஆனால் இப்போதோ அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றி பெற்றவுடன் , மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி, திருப்தி தெரிவித்துள்ளார். தேர்தலில் பெறும் வெற்றி பல புகார்களை மறக்க செய்துவிடுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nஅண்ணா ஹஜாரே அரசியல் பற்றி ஒன்றும் புரியாதவர். அவர் பேச்சைக் கேட்டு கேஜ்ரிவால் நடந்தால், விரைவில் கேஜ்ரிவால் அரசியல் வானில் காணாமல் போய்விடுவார்.\nஅரவிந்த் கேஜ்ரிவால் பாஜக அரசு அமைக்க டெல்லியில் நிபந்தனை இல்லாத ஆதரவு தரவேண்டும். இல்லை என்றால் மீண்டும் தேர்தல் வரும் நிலை உண்டாகும். அது விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். எனவே, அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஒரு கூட்டணி அரசில் பங்கேற்பது அவருக்கும் அவரது கட்சிக்கும் நல்லது. பாஜக நல்ல வெற்றி பெற்றுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த வெற்றி பன்மடங்காக பெருகி, காங்கிரசுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட இல்லாமல் போய்விடும் சூழல் வரும்.\nஇன்று அமையவிருக்கும் டெல்லியின் புதிய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட இல்லாமல் போய்விட்டது. புதிய பாராளுமன்றத்தில் மே மாதம் 2014-லே, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இதே நிலை தான் வரும். இந்தியா வாழ்க. உலகெங்கும் மனிதஇனம் மேலும் உயர்க. இறைஅருள் மனித இனத்துக்கு மேலும் பெருகட்டும்.\n//9 தொகுதிகளில் மட்டுமே //\nஊழலுக்கும், போலி மதச்சார்பின்மைக்கும், ஆணவத்திற்கும், இந்துக்களை சாமானியமாக எண்ணிய அகம்பாவத்திற்கும் கிடைத்த செம்மட்டி அடி. இன்னும் Communal Violence bill ஐ அமுல்படுத்த எண்ணட்டும், “இப்படி ஒரு கட்சி இருந்ததா” என்று கேட்குமளவுக்கு உருத்தெரியாமல் போகிவிடும்…\n2014 இல் மத்தியிலும் மீண்டும் மலரும் தாமரை\nஇந்த வாய்ப்பை பா ஜ க லோக் சபை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள வே��்டும். இப்பொழுது பா ஜ க காங்கிரசை விட பலம் பொருந்திய கட்சி என்று பல பிராந்திய கட்சிகள் நினைக்கக் கூடும். குறிப்பாக உத்தரப்ரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள பலம் பொருந்திய கட்சிகள் பா ஜ க வுடன் நெருங்கி வருவதற்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி பா ஜ க ஒரு பலம் பொருந்திய கூட்டணி அமைப்பதற்கு இப்போதிலிருந்து பாடுபட வேண்டும். பீஹாரிலும் கூட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்கு முன் வரவேண்டும். இது ஓட்டுப் பிளவு ஏற்படாமல் தடுக்கும். நிதிஷ்குமார் தற்போது திரு நரேந்திர மோடி ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி என்றும் அவரை எதிர்த்தால் தனக்குத்தான் நஷ்டம் என்றும் உணர்ந்திருப்பார். எனவே அவரும் இறங்கி வரக்கூடும். தமிழகத்தில் அதிமுக வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பது என் ஆசை.\nமக்களே மோடி தலைமையில் ஒன்று படுங்கள் என்று ஒட்டு மொத்த இந்தியரும் சேர்ந்துவிட்டனர் . மத வன்முறை தடுப்பு மசோதா கொண்டு வந்து , இந்துக்களை ஒழிக்க நினைத்த இத்தாலி மணிமேகலைக்கு – மக்கள் சரியான பாடம் கற்பித்துவிட்டனர் என்று ஒட்டு மொத்த இந்தியரும் சேர்ந்துவிட்டனர் . மத வன்முறை தடுப்பு மசோதா கொண்டு வந்து , இந்துக்களை ஒழிக்க நினைத்த இத்தாலி மணிமேகலைக்கு – மக்கள் சரியான பாடம் கற்பித்துவிட்டனர் கோபாலபுரம் அலற ஆரம்பித்துவிட்டது போலி மதசார்பின்மை பேசிய கும்பல் காணாமல் போய்விட்டது ஜெய் ஸ்ரீ ராம் என்ற வேத மந்திரம் பாரததேசம் எங்கும் ஒலிக்கிறது ராம ராஜ்யம் \nமீடியா முழுவதும் பாஜக தொடர்பான செய்திகளை மூடி மறைப்பதில் எப்படி செயல்படுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம்.:-\n8-12-2013 ஞாயிறு அன்று ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் நடை பெற்ற அதே நாளில் குஜராத்தில் மேற்கு சூரத் சட்டசபைக்கு நடை பெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பூர்னேஷ் மோடி 66,274 ஒட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதே நாளில் தமிழகத்தில் ஏற்காட்டில் அதிமுக 78116 வோட்டு வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஏற்காடு இடைதேர்தல் வெற்றி பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் , மேற்கு சூரத் தொகுதியில் பாஜக வெற்றி செய்தியை சொல்லவே இல்லை. ஏற்காட்டில் பெற்ற வெற்றி கழகங்கள் அளித்த இலவசம் என்று சொல்லும் அன்பளிப்பு காரணமாக பெரும் வாக்கு வித்தியாசம் அமைகிறது. ஆனால், குஜராத்திலோ எவ்வித இலவசமும், அதாவது அன்பளிப்பும் கொடுக்கப்படாமல் , மக்களிடம் பெறப்படும் உண்மையான ஆதரவு. குஜராத்தில் 54% மட்டுமே வாக்குப்பதிவு ஆகி உள்ளது. தமிழகத்திலோ ஏற்காட்டில் 90 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. தமிழக செய்தியை சொன்ன ஊடகங்கள், குஜராத் பாஜக வெற்றியை மூடி மறைத்தன. ஒரு வரி கூட சொல்ல வில்லை. ஏனிந்த வேஷம் ஊடகங்களுக்கு \nராஜஸ்தான் காங்கிரசின் மாநில தலைவர் திரு சந்திர பான் பாஜக வேட்பாளரிடம் தோற்றதுடன் ஜாமீன் தொகையையும் இழந்துள்ளார். இதனையும் ஊடகங்கள் சொல்லவில்லை.\nஇந்த தேர்தல் முடிவு நாட்டு மக்களை எவ்வளவு வதைக்க முடியுமோ அவ்வளவு படுத்திய காங்கரசுக்கு கிடைத்த தண்டனை இனி ஆட்சி நடத்த தெரியாத காங்கிரஸ் தலை தூக்கவே முடியாது மட்டற்ற பகுதி மக்களும் யிவார்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள் நிர்வாகத்தின் தவறான செயலால் சமையல் கேஸ் பெட்ரோல் டீசல் அத்யாவசிய சாமான்களின் விலையேற்றம் ரயில் கட்டணம் உயர்தல் போன்ற எண்ணற்ற செயல்கள் தன்னிச்சையாக சைத்தான் பலன் இவர்களுக்கு உடனே கிடைத்துள்ளது\nஆம் அத்மி கட்சியின் திரு அரவிந்த் கேஜ்ரிவால் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய கட்சியினுடைய வேட்பாளர் தேர்வில் செலுத்திய கவனம் ஆகும்.\n1.கார்கில் போரிலும் , மும்பை 26-11-2008 ஐ எஸ் ஐ ரவுடிகளின் தாக்குதலிலும் , நாட்டைக் காப்பாற்ற போராடி, தன் காதுகளின் கேட்கும் திறனை இழந்த , முன்னாள் என் எஸ் ஜி கமாண்டோ திரு சுரீந்தர் சிங்கை டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி , பெரிய அளவில் மக்கள் ஆதரவை பெற்றார்.\n2. ஒரு வசதியும் இல்லாத ராக்கி பிர்லா என்ற பெண் பத்திரிக்கையாளரை மங்கோல்புரி தொகுதியில் தன்னுடைய ஆம் ஆத்மி வேட்பாளராக்கி , வெற்றியை பெறச் செய்தார்.\n3. திரிலோக்புரி தொகுதியில் ராஜு திங்கன்என்ற CISF – முன்னாள் வீரரை வேட்பாளராகி வென்றார்.\n4.சீமாபுரி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் இறந்ததும், இறந்த வேட்பாளரின் வேலை இல்லாத , சொந்தத்தில் ஒரே ஒரு தொலைபேசி கூட இல்லாத திரு தர்மேந்திர சிங் என்ற அவரது சகோதரரை நிறுத்தி வெற்றி பெற்றார்.\n5.பத்பர்கஞ் என்ற தொகுதியில் , மனீஷ் சிசொதியா என்ற முன்னாள் பத்திரி��்கையாளரை நிறுத்தி , வெற்றி பெற்றார்.\nஅவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் பொதுமக்களை கவரக்கூடியவர்களாகவும், இவர் தயாரித்துள்ள அணி வெற்றிபெற்றால், நிச்சயம் நல்ல மாறுதலை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே ஆம் ஆத்மியின் வெற்றிக்கு காரணம். மேலும் காங்கிரசின் ஓட்டுவங்கியை காலிசெய்துவிட்டார்.\nபெரியபுராணத்தை அளித்த அந்த சேக்கிழார் போல இந்த சேக்கிழான் காங்கிரஸ் கட்சியின் அதல பாதாள வீழ்ச்சிக்கான காரணங்களை பட்டியலிட்டு ஒரு பெரியபுராணமாக தந்துள்ளார். காங்கிரஸ் ஆளவும் மக்கள் மாளவும் அரியணையில் மீளவும் காங்கிரசை அமர்த்தமாட்டோம் என்று மக்கள் எடுத்த திண்ணமான (=உறுதியான) எண்ணத்தின் விளைவு தான் 4 மாநில தேர்தல் முடிவுகள்.\nதேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரஸ்காரர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களின் வாயில் இருந்து மதவாதம் என்ற வார்த்தை வெளி வருவது குறைந்து விட்டது அல்லது நின்று விட்டது என்று கூட சொல்லலாம். இது நேற்று டிவி debate களை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். என்றாலும் அமெரிக்கை நாராயணன் என்ற மகா அறிவாளி. “டெல்லியில் secular வோட்டு எங்கள் கட்சிக்கும் புதிய கட்சிக்கும் பிரிந்ததால்தான் பிஜேபி வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். மேலும் RSS ன் தலைமை MP யில் இருப்பதால்தான் அங்கும் பிஜேபி வெற்றி பெற முடிந்தது என்று அந்த ஜென்மம் உளறியது. மோடியைப் பார்த்து வரலாறு தெரியவில்லை என்று கூறும் இதுகளுக்கு வரலாறு புவியியல் எதுவுமே தெரியவில்லையே. RSS ன் Headquarters மகாராஷ்ட்ராவில் நாக்பூரில் உள்ளது என்று திரு ராகவன் (பிஜேபி) கூறியபோது தேள் கொட்டிய திருடன் போல அந்த ஜென்மம் முழிக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்.ஞானதேசிகன் அரசியல் ஞானம் ஏதும் இல்லாமல் இந்த 4 மாநிலங்களைத் தவிர இந்திய பூகோளத்தில் வேறு எங்கும் பிஜேபி இல்லை.என்று கூறுகிறார். குஜராத்தில் இல்லையா பஞ்சாபில் கூட்டணி இல்லையா முன்பு ஹிமாசலப் பிரதேசத்தில், உத்தராஞ்சல் மாநிலத்தில்,ஜார்கண்ட் மாநிலத்தில், கர்நாடகாவில், யார் ஆட்சியில் இருந்தது பீகாரில் பிஜேபிக்கு என்ன 2 அல்லது 3 MLA க்கள்தான் இருக்கின்றனரா பீகாரில் பிஜேபிக்கு என்ன 2 அல்லது 3 MLA க்கள்தான் இருக்கின்றனரா பிரதான எதிர்க்கட்சி அங்கே யார் பிரதான எதிர்க்கட்ச��� அங்கே யார் தமிழ் நாட்டில், ஒரிசாவில், பிஜேபி இருக்கிறதா என்று கேள்வி கேட்கிறார். நான் அவரை பார்த்து கேட்கிறேன் தமிழ் நாட்டில் இலங்கை பிரச்னைக்கு பிறகு இவரது கட்சியை பூத கண்ணாடி கொண்டு தேடி தேடி பார்த்தாலும் கிடைக்கவில்லையே\nஒருவேளை 4 மாநிலங்களிலும் பிஜேபி மண்ணை கவ்வியிருந்தால் டிவியில் விளவங்கோடு விஜயதாரணி வேலூர் ஞானசேகர் அமெரிக்கை நாராயணன், கோபண்ணா, ஜோதிமணி ஆகியோரின் ஆட்டம்பாட்டம் தாங்கமுடியாத அளவு இருந்திருக்கும். எண்ணிப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. மதவாதம் மாய்ந்தது. Secularism ஜெயித்தது மோடி ஓடிவிட்டார். அத்வானி ஆடிவிட்டார். ராகுலை PM ஆக ஆக்கிட மக்கள் ஒன்று கூடிவிட்டார். என்றெல்லாம் பேசியிருப்பார்கள். காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ராகுல் வின்சி காரணமல்ல என்றுஅவரது அன்னை Antonia mino டிவி பேட்டியில் கூறுகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஜெயித்தால் அது ராகுலின் வெற்றி.ஆனால் எங்கேனும் அது தோற்றுவிட்டால் அதற்கு ராகுல் காரணமல்ல. அப்படியானால் மௌன குரு (சிங்) காரணமா பட்டி மன்றம் நடத்தலாமா அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் CBI யை விட்டு விசாரிக்க சொல்லுங்கள்.\n4 மாநிலங்களில் வெற்றி வாகை சூடிவிட்டோம். சரி. நமது அடுத்த குறி மக்களவை. அதனை பிடிக்க தீவிரமாக செயல புரி.\nசத்தீஷ்கர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, ஊடகங்கள் தவறான தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. உண்மை நிலவரம் வருமாறு\nஆண்டு கட்சி வென்ற இடம். வாக்கு சதவீதம்.\nபாஜகவின் வாக்கு சதவீதம் கூடியே வருகிறது. ஆனால் ஒரே ஒரு தொகுதி குறைந்துள்ளது. காரணம் சுயேட்சைகள் மற்றும் bsp போன்ற கட்சிகள் வோட்டை காலி செய்து , அவை காங்கிரசின் வேட்பாளர்களுக்கு விழுந்ததால், காங்கிரசுக்கு ஒரு தொகுதியை பாஜக இழக்க நேரிட்டது.\nஅதைவிட முக்கிய விஷயம், சத்தீஷ்கர் விசார் மஞ்ச் என்ற பெயரில் போட்டியிட்ட , அந்த மாநிலக்கட்சி ஒன்று , பல தொகுதிகளில் சுமார் 10000 முதல் 15000 வரையிலான வாக்குகளை பெற்று, பிற அரசியல் கட்சிகளின் வாக்கு கோட்டையில் சிறிது சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசியல் ஆய்வாளர்கள் யாரும் சுட்டிக்காட்டவில்லை.\nசதீஷ்கர் இல் ராகுல் கான் செய்த கேவலமான பிரச்சாரம் BJP யை கொஞ்சம் ஆட்டிவிட்டது . அத்விகா சொன்னது போல மீடீயா தொடர்ந்து BJP யை அ��ிங்கப்படுத்தி கொண்டுதான் உள்ளது. காலை ஒரு மணி நேறம் ஷீலா தட்டில் சாப்பீடுவதை வைத்து விளயடிய NDTV யின் அசிங்கம் நாள் முழுவதும் தொடர்தது. தெகல்கா மாதிரி இவர்களும் ஒரு நாள் மாட்டுவார்கள் என்று நம்புவோம்.\nஅத்விகா – BJP யின் முன்னால் முதல்வர் மகன் தோல்வியை மட்டும் கூவு கூவு என்று கூவினார்கள், அந்த அளவு கூட ஷீலாவின் தோல்வியை மீடீயா கூவவில்லை என்பதியும் பார்க்கவேண்டும்.\nஅம்பானிக்களுக்கும் மிட்டல்களுக்கும் அமெரிக்காவின் வால்மார்ட்டுகளுக்கும்\nவசதியான பொருளாதாரக் கொள்கைகளை மக்களின் மீது திணித்து, ஊழலை\nஉயிர்மூச்சாக்கஃ கொண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு நான்கு மாநிலங்களிலும்நல்ல பாடம் கற்பித்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வ்வையும் நிர்வாகச்சீர்கேட்டையும் சிறிதும் சீரமைக்காத காங்கிரஸ்கட்சிக்கு இதுவும் வேண்டும்.இன்னமும் வேண்டும்.. தேர்தல் நடைபெற்ற நான்கு மாநிலங்களிலும் சேர்த்துதோராயமாக 12 விழுக்காடு தொகுதிகளிலேயே காங்கிரஸ் வேற்றி பெற்றிருக்கிறது.\nஇந்த அடிப்படையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வீழ்வது உறுதி. இந்திய\nமக்கள் காங்கிரஸ்-சோனியா-ராகுல் கம்பெனியிடமிருந்து விடுதலை பெறும்\nநாள் இந்திய வரலாற்றில் பொன்னாளாக இருக்கும்\nநடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தல் முடிகள் குறித்த சரியான கண்ணோட்டத்தில் அமைந்த அலசல் இந்த கட்டுரை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த முடிவுகள்தான். சட்டிஸ்கர்கூட வாக்கு எண்ணப்பட்டபோது பயமுறுத்தியது போல முடிவுகள் இல்லை. ஆனால் டெல்லி முடிவுதான் குழப்புகிறது. கேஜ்ரிவாலின் கட்சியை சரியாக எடை போடாதது தவறு. காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை அவர்கள் கொண்டு போன காரணம் அவர்களது ஊழலுக்கு எதிரான பிரச்சாரம், இதற்கு முன்பு ஆட்சியில் இல்லாதது ஒரு அனுகூலம். டெல்லியில் நடந்த பெரும் பெரும் ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கேஜ்ரிவால் குழுவினர் ஈடுபட்டதால் டெல்லி மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் இவ்விருவரிடையே சிதறாமல் பார்த்துக் கொண்டிருந்தால், நிலைமை இதுபோல குழப்பமாக இருந்திருக்காது. இப்படியொரு மரண அடி வாங்கியபிறகு காங்கிரஸ் தலைவி சொல்கிறார், இனி தோல்விக்கான காரணங்களை ஆழமாக சிந்திக்கப் போகிறார்களாம். மக்கள் மகிழ்ச்சியாக இல்லையாம், இப்போதுதான் அதுவும் இந்த அம்மையாருக்குத் தெரிகிறதாம். தினம் பொழுது விடிந்தால் பெட்ரோல் டீசல் விலை எத்தனை உயர்ந்திருக்கிறது என்பதும், வெங்காயம், காய்கறி, மளிகை சாமான்கள் இப்படி சாதாரண மக்களின் அன்றாட தேவைகள் ஆகாயத்தில் பறந்தபோது மக்களின் கூக்குரல் இந்த பெரியவர்களுக்குக் கேட்கவில்லையாம். எங்கோ தப்பு நடந்திருக்கிறதாம். ஆம் ஆத்மி மாதிரி இளைஞர்களை ஈடுபடுத்தி அரசியல் செய்யப் போகிறார்களாம், அப்படி இவர்கள் செய்வதைப் போல எங்கும் எவரும் செய்ய முடியாதபடி செய்வார்களாம். அடடா எத்தனை விழிப்புணர்ச்சி. எத்தனை எதிர்ப்புகள், எத்தனை பேர் எடுத்துரைத்தும், செவிடன் காதில் சங்கு ஊதினார்போல தாங்கள் கண்ட காட்சியே கோலமாக நடந்து கொண்டுவிட்டு, எதிர்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு விரும்பிய மசோதாக்களைக் கொண்டு வந்து பாஸ் செய்துவிட்டு, இன்று காரணம் கண்டுபிடிக்க போகிறார்களாம். சாதாரண மக்கள் தரையில் வாழ்கிறார்கள். கண்ணெதிரில் நடப்பது அவர்களுக்குக் கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் ஆகாயத்தில் முப்பத்தி மூன்றாயிரம் அடி உயரத்தில் பறப்பதால் தரையில் நடப்பது இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது விமானத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு விட்டார்கள். இனியாவது கண் எதிரில் நடப்பதைப் பார்க்கட்டும். வாய் மூடி மவுனியாய் இருக்கும் பிரதமர் கண், காது அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு மக்களின் வேதனைகளைக்கு விடிவு காணட்டும். கிழ வயது வந்த காங்கிரசுக்கு இனி இளமையா திரும்பப் போகிறது. எதிர்காலம் இளைஞர்கள் கையில். ஊழல் இருக்குமிடம் தெரியாமல் ஓடும். தினம் தினம் விலையேற்றம் முடிவுக்கு வரும். நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது, அநியாயம் செஞ்சவங்க ஐயோன்னு போவாங்க, நல்லவங்க காலம் இனி நல்லாவே நடக்கும். நாட்டு மக்கள் நன்றாகவே வாழ்வார்கள். வந்தேமாதரம்.\nமத்திய பிரதேசத்தில் 7 சதவீதம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. போபால் மத்யா, ஜபல்பூர் கிழக்கு, பேததுல், காந்த்வா, இந்தூர்–1, இந்தூர்–2, கார்கன், உஜ்ஜயினி, நரேலா ஆகிய 10 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.\nஇந்த 10 தொகுதிகளிலும் இதுவரை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஆ��ால் இந்த தடவை அவற்றை அக்கட்சி பறி கொடுத்து விட்டது. அந்த தொகுதிகள் அனைத்திலும் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தன்வசமாக்கியுள்ளது.\nஅதற்கு முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானின் அணுகுமுறையே காரணம்.\nராம ஜன்மபூமி கட்டிட இடிப்பு வழக்கை தொடுத்த இஸ்லாமியப் பெரியவர் அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் மீதான தாக்குதலும், வகுப்பு கலவரங்களும் அதிகம் நடந்துள்ளதாகவும், நரேந்திரமோடி பிரதமர் ஆவதை தான் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இந்த பேட்டி வட இந்திய மீடியாவில் வந்தது. ஆனால் நம் தமிழகப் பத்திரிக்கைகளும், காட்சி ஊடகங்களான தொலைகாட்சி சானெல்களும் இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓரிரு பத்திரிகைகள் தமிழில் இதனை வெளியிட்டபோதும், மிக மிக சுர்க்கமாக இரண்டு வரியில் முடித்து விட்டன.\nஇந்த நாலு மாநிலங்களில் தேர்தல் நடந்த 589 சட்ட பேரவை தொகுதிகளில் 408 இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது . சுமார் 70 சதவீதம். வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் 543-லே 300 தொகுதிகளை கைப்பற்றும். நமது வாழ்த்துக்கள். இறைஅருள் கை கூடும் .\nகேஜரிவால் பேட்சு அவரை டெல்லி விஜயகாந்த் ஆக விரைவில் மார்றிவிடும். அவரின் பேட்சில் எந்த முதிர்ச்சியும் இல்லை.\nபிஜேபி இந்த வெற்றிகளினால், கர்வம் கொள்ளக்கூடாது. கர்வம் அழித்து விடும். Modi Effect – நல்ல பயனைத் தந்துள்ளது.\nவசுந்தரா ராஜே – 2008 தேர்தலில் ஏன் தோற்றார் என்று யோசிக்க வேண்டும். அவர் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு – யாரையும் அரவணைத்துச் செல்லத் தெரியாதவர் என்பதே. 2008 தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக செய்தி வெளியாகியது. வழக்கம் போல், கட்சி மேலிடம் தாஜா செய்து அவரை சமாதனப் படுத்தியது.\nதில்லியில் ஏன் பாஜகவால் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை கடந்த 3 ஆண்டுகளாக, தில்லி அரசை எதிர்த்து, அதன் ஊழல்களை எதிர்த்து, ஒரு தலைமை இல்லாமால், பாஜக இயங்கியது. இப்போது கூட, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, மிகத் தாமதமாக வந்தது (உட்கட்சி பூசல் காரணமாக). விஷ்ணு வர்த்தனை சென்ற ஆண்டே முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருந்து, அவர் தலைமையில், கட்சி பல போராட்டங்களை நடத்தி இருந்தால், இன்று, பெரும்பான்மையே கிடைத்திருக்கும். இன்று கிடைத்த 32 இடங்களும், மோதியின் தாக்கத்தினால் கி���ைத்தவைதான்.\nஎன் கருத்து : தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடாது. குதிரை பேரம் இல்லாமல், யாரும் ஆட்சி அமைக்க முடியாது.\nஹிமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், கர்நாடகம் – இங்கு ஏன் தோற்றது என்று கட்சி இப்போது , வெற்றி கிடைத்துள்ள இந்நேரத்தில், ஆராய்ந்தால், வரும் தேர்தலில், நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.\nபா ஜ க சத்தீஸ்கரில் 48 அல்ல 49 இடங்களை வென்றுள்ளது. காங்ரேஸ் 39 இடங்கள். மாவோ குண்டு வெடிப்பு பா ஜ க தொகுதி குறையக் காரணம். நல்லவேளை. காங் மற்றும் அஜித் ஜோகி வரவில்லை. மதமாற்ற சக்திகள் சத்தீஸ்கர் பக்கம் வரமுடியாமல் போச்சு..\nஅரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் அரசு அமைக்க முன்வராததும், காங்கிரசுக்கோ அல்லது பாஜகவுக்கோ ஆதரவு தரமாட்டோம் என்பதோ ஏதோ ஜனநாயக வழிமுறைகள் மீதுள்ள நம்பிக்கைக் காரணமாக அல்ல. எதிர்கட்சியாக இருப்பது சுலபம். குறை சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கலாம். ஆனால் ஆள்வது என்றால் திறமை வேண்டும். அதிலும் இவர்கள் குறைகளை சுட்டிக்காட்டி வளர்ந்தவர்கள். ஆகையால் இவர்கள் பதவிக்கு வந்தால் இவர்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். இவர்கள் பேசியதையெல்லாம் இவர்களால் நடைமுறைப் படுத்த முடியாது. இன்றைய சமூக, நிர்வாக அமைப்பில் ஊழலை சுத்தமாகக் களைவது என்பது எவராலும் முடியாத காரியம். உதாரணம் குல்சாரிலால் நந்தா. அதனால் இவர்கள் பதவிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க முடியாது, மக்களின் அதிருப்தி அதிகமாகும், இவர்களும் தோல்வி படுகுழியில் விழுந்துவிடுவார்கள். அதற்கு பயந்து கொண்டுதான் கரையில் உட்கார்ந்து கொண்டு நீச்சல் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார்கள். இந்த பாவ்லா எல்லாம் ரொம்ப நாட்களுக்குச் செல்லுபடி ஆகாது. சாயம் வெளுக்கும், இவர்கள் அரசியலும் முடிவுக்கு வந்து விடும். அரசியல் கட்சி என்றால் சில நெளிவு சுளிவுகளுக்கு இடமளித்துத்தான் செயல்படவேண்டும். நாணலாக வளைந்து கொடுத்தால் புயலைச் சமாளிக்க முடியும், பனைமரமாக நின்றால் ஒடிந்து விழுவதைத் தவிர்க்க முடியாது. காலம் இவர்களுக்குப் பதில் சொல்லும்.\nஆம் ஆத்மி கட்சி எந்த அளவு தாக்கத்தை வட மாநிலங்களில் ஏற்படுத்தும் என்று தெரியவில்ல கட்சிகள் கூட கூட ஜனநாயகம் கேலி கூத்தாகிவிடும்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\n[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்\nசென்னை: டிசம்பரில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய ஆய்வரங்கம்\nஇரு வேறு நகரங்களின் கதை\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nதமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி\n[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/keep-in-mind", "date_download": "2020-04-08T08:46:06Z", "digest": "sha1:WCURKWSAX43HC7DEERLUKAZ3SHJMRDPI", "length": 6502, "nlines": 200, "source_domain": "shaivam.org", "title": "Keep in mind - sambandar thEvAram with explanation - Hailing Lord Siva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் வரலாற்று முறை சந்த முற்றோதல் நேரடி ஒளிபரப்பு - நாள் 06-04-2020 முதல் 14-04-2020 வரை - நேரம் காலை 08.30 முதல் 10.30 வரை; மற்றும் மாலை 05.00 முதல் 07.00 வரை. || நிகழ்ச்சி நிரல்\nமின்னுலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும்\nபன்னுலாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்\nபொன்னுலாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்\nஉன்னுலாவிய சிந்தையர் மேல் வினையோடிட வீடாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Thiruttani/cardealers", "date_download": "2020-04-08T09:42:42Z", "digest": "sha1:CSRJSGF6JRB222BZFGCDVVPDCV7DROI2", "length": 7305, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருட்டணை உள்ள 3 டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் டாடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81./kJsSry.html", "date_download": "2020-04-08T09:51:23Z", "digest": "sha1:ABTLFY7XUCYN5CCI7BO5FWZIE3DMNX6H", "length": 3268, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "கொரோனா பரப்பும் வகையில் செயல்பட்டதாக 30 பேர் மீது வழக்கு பதிவு. - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகொரோனா பரப்பும் வகையில் செயல்பட்டதாக 30 பேர் மீது வழக்கு பதிவு.\nMarch 23, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதிருப்பூர்: இந்து முன்னணி பிரமுகர் கார் எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 30 பேர் மீது கொரோனா பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு.\nதிருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவ சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட வடக்கு போலீசார் எம்.எஸ் நகரை சேர்ந்த முகமது சேக் தாவூத், அப்துல் அஜீஸ் இருவரை கைது செய்தனர்.\nஇவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் மீது கொரோனா நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507943", "date_download": "2020-04-08T09:55:01Z", "digest": "sha1:SX5FDIGFTTNQXOUZZX3UUP6P4EPAB667", "length": 18302, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு அலுவலகத்தில் விழிப்புணர்வு மக்கள் கைகளை கழுவ நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nஅரசு அலுவலகத்தில் விழிப்புணர்வு மக்கள் கைகளை கழுவ நடவடிக்கை\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் ���ற்றும் நகராட்சி அலுவலகத்துக்கு வரும் மக்களிடம், 'கொரோனா' தடுப்புக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று மனு கொடுக்க வந்த மக்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மனு கொடுக்க வந்த மக்களை, கைகளை கழுவிச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், 'சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் மக்களிடம், கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, மக்கள் கை கழுவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,' என்றனர்.சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு பெறாததால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளை சந்திக்க வரும் மக்களிடம், 'ேஹண்ட் சானிடைசர்' கொடுத்து கைகளில் தடவிய பின், உள்ளே செல்ல அனுமதிக்கும் நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.பொள்ளாச்சி அருகே கோமங்கலம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரும் மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநகராட்சி 'மாஸ்க்' தயாரிப்பு பணியாளருக்கு வினியோகம்\nபழைய பஸ் ஸ்டாண்டில் கை கழுவ குழாய் அமைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநகராட்சி 'மாஸ்க்' தயாரிப்பு பணியாளருக்கு வினியோகம்\nபழைய பஸ் ஸ்டாண்டில் கை கழுவ குழாய் அமைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509329", "date_download": "2020-04-08T09:26:44Z", "digest": "sha1:MYYYKN7S3QAFNSQYICFGFGKR32CV3EV2", "length": 17934, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்டுக்கல்லில் அம்மா உணவகம் செயல்படும்| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 10\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nதிண்டுக்கல்லில் அம்மா உணவகம் செயல்படும்\nதிண்டுக்கல்:திண்டுக்கல் அம்மா உணவகத்தில் காலை, மதியம் உணவு தடையில்லாமல் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎளிய மக்களின் பசி தீர்க்க, தமிழகம் முழுவதும் 2013 ல் அம்மா உணவகம் துவங்கப்பட்டன. காலையில் ரூ.1 க்கு இட்லி, சாம்பார், மதியம் ரூ.5 க்கு சாம்பார் சாதம், ரூ.3 க்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. ஆதரவற்றோர், ஏழை மக்கள் பலர் இந்த உணவங்களில் சாப்பிட்டு பசியாறி வருகின்றனர். திண்டுக்கல்லில் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறமும், அரசு மருத்துவமனை வளாகத்திலும் அம்மா உணவகங்கள் செயல்படுகிறது. தினமும் ஏராளமானோர் உணவருந்துகின்றனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 24) மாலை 6:00 மணி முதல் ஏப்.1 காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனால் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது.பார்சல் முறையில் உணவுகள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இருப்பினும் பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்படும் என்பதால், வழக்கம் போல் அம்மா உணவகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள், வெளியூரில் இருந்து பணியாற்றுபவர்கள் பசியாற தினமும் காலை 6:00 மணி முதல் இட்லி, காலை 11:00 மணி முதல் சாம்பார், தயிர் சாதம் கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒரு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக க��ைபிடிங்க... கடைக்காரர்கள் வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும���; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரு மீட்டர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிங்க... கடைக்காரர்கள் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-got-angry-due-assembly-activities-eps-took-decisions", "date_download": "2020-04-08T08:28:57Z", "digest": "sha1:PTRVB2HBNEZVKH5WXSVZXRDSM4SMUQ3D", "length": 13360, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடும்... கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக... ஆக்ஷன் எடுத்த எடப்பாடி! | dmk got angry due to assembly activities, eps took decisions | nakkheeran", "raw_content": "\nஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடும்... கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக... ஆக்ஷன் எடுத்த எடப்பாடி\nதமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க ஸ்டாலினும், தி.மு.க.வினரும் பெரும் முயற்சி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, கரோனாவின் கொடிய காலடித் தடம், சட்டமன்றத்திலும் பதிந்து விடக்கூடாது என்கிற கவனத்தோட, கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க. கோரிக்கை வைத்தபடியே இருந்தனர். ஆனால் எடப்பாடி அரசோ அதைக் கண்டுக்காமல் விடாப்பிடியாக நடத்திக் கொண்டே இருந்ததுள்ளது என்கின்றனர். தி.மு.க.வின் கடும் எதிர்ப்பால் ஏப்ரல் 9-ந் தேதிவரை நடக்க இருந்த கூட்டத்தைக் காலையிலும் மாலையிலுமாக 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டார்.\nஇந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தையும் கரோனா காரணமாக ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. இதற்கு மோடி அரசும் எந்த பதிலும் கொடுக்காததால், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதே பாணியில் தி.மு.க.வும் சட்டமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக 23 ந் தேதி அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித��தது. 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வராமல் இருந்தால், ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடுமேன்னு நினைத்த எடப்பாடி, சட்டசபைக் கூட்டத் தொடரை 24-ந் தேதியோடு முடிவுக்கு கொண்டு வருவதாக சபாநாயகர் மூலம் அறிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nபொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்...உயிர் போனால் வராது...பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\nகரோனா களத்தில் திமுக, ஆளுங்கட்சியினர் அப்பீட்டு கைக்காசை செலவழிக்கும் உடன்பிறப்புகள்... உள்ளாட்சிகளை கைவிட்ட தமிழக அரசு\nகமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\nஎடப்பாடிக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள்...பின்னணியில் தினகரன்\nசைதாப்பேட்டை தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு\nபொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மை தான்...உயிர் போனால் வராது...பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி\nகமிஷன் ரூபாய் வராதுன்னா அழுகையும் ஆத்திரமும் வரும்ல... எம்.பி தொகுதி நிதி குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/girl-got-killed-by-burning/", "date_download": "2020-04-08T08:08:03Z", "digest": "sha1:YB65NV57LIHFVX4SSV6LCFH7PGPF34FC", "length": 12610, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி! மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! - Sathiyam TV", "raw_content": "\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி\nதலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த மாணவி\nபங்களாதேசை சேர்ந்த நஸ்ரத் ஜஹான் என்கிற பள்ளி மாணவி, பள்ளி தலைமை ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட��ாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\nஅதனை முகம் தெரியுமாறு வீடியோ எடுத்த போலீசார், புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதனிடையே நஸ்ரத் மீதுதான் தவறு உள்ளது எனக் கூறி, தலைமை ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் வீட்டில் முடங்கிய மாணவி இறுதி தேர்விற்காக தனது சகோதரன் துணையோடு பள்ளிக்கு சென்றுள்ளார். உள்ளே சென்ற நஸ்ரத்தை திடீரென சூழ்ந்துகொண்ட சிலர் அவரை அழைத்துச்சென்று கைகளை கட்டி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர்.\n80 சதவீத காயங்களுடன் அங்கிருந்து தப்பித்த மாணவி தன்னுடைய சகோதரனின் செல்போனில் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது அந்நாட்டு மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் சேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nமுகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nமுகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு\nவானத்தில் தோன்றிய Super Pink Moon\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\n“The Real Hero” – ஏர் இந்தியா விமானியை பாராட்டி பொதுமக்கள் போஸ்டர்\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nகனமழையால் நிரம்பிய குண்டேரிப்பள்ளம் அணை – கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2020/02/kambaramayanam-4-7-130.html", "date_download": "2020-04-08T09:35:13Z", "digest": "sha1:RUN6HUBFR42HG6VJWQS3XKQJYMGLDW5N", "length": 31469, "nlines": 352, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 130", "raw_content": "\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 130\nசிவன் மீது பத்தி காட்டிய தவத்தின் பயனாக நிலன், நீர், தீ, காற்று என்னும் 4 பூதங்களையும் ஒத்த ஆற்றலினைப் பெற்றுள்ளாய் 121\nஅருந்தவம் செய்த தவமுனிவர்களில் சிலர் தவப்பயனுக்கு ஏற்ப வேறு உருவம் கொண்டுள்ளனர் 122\nஎக்குலத்தவரும் அவரவர் செயலின் தன்மையால் மேன்மையும், கீழ்மையும் பெற்றுள்ளனர்.\nஇது மனுநீதி என்றான் இராமன் 123\n'மறைந்து நின்று எய்வது முறையோ' என வாலி வினவ, இலக்குவன் விடை பகர்தல்\nசெவ்வியனாகிய நீ, வேடன் விலங்குகளை மறைந்திருந்து அம்பு எய்வது போல, நீ மறைந்திருந்து என்மேல் அம்பு எய்த்து செவ்வியது ஆகுமா - என வாலி வினவினான் 124\nஅதற்கு இலக்குவன் விடை தருகிறான்\nஉன்னிடம் சரண் புகுந்த உன் தம்பியை நீ தென்புலம் அனுப்புவேன் என்று தாக்கினாய்.\nஉன் தம்பி உயிருக்கு இராமன் அடைக்கலம் தந்தான்.\nஅதனால் மறைந்திருந்து இராமன் கொன்றான் - என்றான் இலக்குவன் 125\nஇராமன் அறத்திறம் அழிய எதும் செய்யமாட்டான் என்ற முடிவுக்கு வந்தான். இராமனை வணங்கினான் 126\nநாயேன் தீமைகளைப் பொறுத்தருள வேண்டும் - என்று இராமனை வேண்டிக்கொண்டான் 127\nஎன்னைக் குரங்கு என்று கருதி, நாயேன் கூறியனவற்றை மனத்தில் கொள்ளவேண்டாம்.\n எனக்கு ஒரு வரம் தருதல் வேண்டும் - என்றான் 128\nஎன் உயிர் பிரியும் வேளையில் அறிவு தந்தருளினாய்\nபாவம் - தருமம், பகை - உறவு எல்லாம் நீ 129\nநான் பெற்றிருக்கும் வரத்தின் வலிமை அனைத்தையும் போக்கி, என் உயிரை வாங்க வல்லது உன் தரும அம்பைத் தவிர வேறு உண்டோ - என்றான் 130\n'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான்-\nபாலின் ஆற்றிய பத்தி பயத்தலால்,\nமாலினால் தரு வன் பெரும் பூதங்கள்\nநாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய். 121\n'மேவ அருந் தருமத் துறை மேவினார்,\nதா அருந் தவரும், பல தன்மை சால்\nதேவரும், உளர், தீமை திருத்தினார். 122\n'இனையது ஆதலின், எக் குலத்து யாவர்க்கும்,\nவினையினால் வரும், மேன்மையும் கீழ்மையும்;\nஅனைய தன்மை அறிந்தும், அழித்தனை,\nமனையின் மாட்சி' என்றான், மனு நீதியான். 123\nஅவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், 'மாண்ட\n செருக் களத்து உருத்து எய்யாதே,\nவெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்\n' என்றான��; இலக்குவன் இயம்பலுற்றான்: 124\n'முன்பு, நின் தம்பி வந்து சரண் புக, \"முறை இலோயைத்\nதென் புலத்து உய்ப்பென்\" என்று செப்பினன்; செருவில், நீயும்,\nஅன்பினை உயிருக்கு ஆகி, \"அடைக்கலம் யானும்\" என்றி\nஎன்பது கருதி, அண்ணல், மறைந்து நின்று எய்தது' என்றான். 125\nகவி குலத்து அரசு, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்;\nஅவியுறு மனத்தன் ஆகி, 'அறத் திறன் அழியச் செய்யான்\nபுவியிடை அண்ணல்' என்பது எண்ணினில் பொருந்த, முன்னே\nசெவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான்: 126\n'தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும்,\nநீ என நின்ற நம்பி\nநாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே\nதீயன பொறுத்தி' என்றான் - சிறியன சிந்தியாதான். 127\nகுரங்கு எனக் கருதி, நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல்;\nஅரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா\n' என மறித்தும் சொல்வான்: 128\n'ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்\nஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்;\n'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா\nவரம் எலாம் உருவி, என் வசை இலா வலிமை சால்\nஉரம் எலாம் உருவி, என் உயிர் எலாம் நுகரும் நின்\nசரம் அலால், பிறிது வேறு உளது அரோ, தருமமே\n7. வாலி வதைப் படலம்\nகடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் நாட விட்ட படலம் - KambaRamayanam 4-13...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nகம்பராமாயணம் தானை காண் படலம் - KambaRamayanam 4-12...\nதிருக்குறளில் தெய்வம் Deity in Tirukkural\nதிருக்குறளில் தெய்வக் கதை Deity story in Tirukkura...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கிட்கிந்தைப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10...\nகம்பராமாயணம் அரசியற் படலம் - KambaRamayanam 4-9\nகம்பராமாயணம் தாரை புலம்புறு படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7...\nகம்பராமாயணம் கலன் காண் படலம் - KambaRamayanam 4-6\nகம்பராமாயணம் துந்துபிப் படலம் - KambaRamayanam 4-5...\nகம்பராமாயணம் மராமரப் படலம் - KambaRamayanam 4-4 21...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்���ுக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் நட்புக் கோட் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 Lin...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 plu...\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 35\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 30\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 20\nகம்பராமாயணம் அனுமப் படலம் - KambaRamayanam 4-2 10\nஒப்பீடு திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை Comparison...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் பம்பை வாவிப் படலம் - KambaRamayanam 4...\nகம்பராமாயணம் சவரி பிறப்பு நீங்கு படலம் - KambaRama...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 L...\nகம்பராமாயணம் கவந்தன் படலம் - KambaRamayanam 3-12 5...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_13.html", "date_download": "2020-04-08T07:43:44Z", "digest": "sha1:NCUFFR4CZHFUIXXQDBPALQERHPKDDYI5", "length": 27169, "nlines": 240, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n''ஹலோ, நான்தாங்க பேசுறேன். எனக்கு கொஞ்சம் டயர்டா இர���க்கு. நைட் டின்னர் பண்ண முடியாது. நீங்க ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுங்க\n- வாரத்தில் ஏதாவது ஒரு நாள் பெரும்பாலான குடும்பங்களிலிருந்தும் இப்படி ஒரு போன் கால் பதிவாகும்.\n''சரி... என்ன வாங்கி வரட்டும்'' என்ற குடும்பத் தலைவரின் கேள்விக்கு, பெரும்பாலான குடும்பத் தலைவிகளும், குழந்தைகளும் கோரஸாக சொல்லும் பதில் - ''பரோட்டா'' என்ற குடும்பத் தலைவரின் கேள்விக்கு, பெரும்பாலான குடும்பத் தலைவிகளும், குழந்தைகளும் கோரஸாக சொல்லும் பதில் - ''பரோட்டா\n''நம் பெண்களால் எளிதாக வீட்டில் செய்யமுடியாத ஒரு அயிட்டம்... பரோட்டா. ஆகையால், அதன் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு'' என்கிறார் கோயம்புத்தூரில் வசிக்கும் குடும்பத்\n''இட்லி, தோசை, சப்பாத்தி என்று விதவிதமாக வீட்டில் சமைத்தாலும், பரோட்டாவை மட்டும் பெண்களால் வீட்டில் அத்தனை சுலபமாக செய்ய முடிவதில்லை. மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசை பிசை என்று பிசைந்து, சரியான பக்குவத்துக்குக் கொண்டு வருவதற்குள்... நாக்குத் தள்ளிவிடும். தோசைக்கல் எல்லாம் பரோட்டாவுக்கு சரிப்படாது. மேலும் கியாஸ் அடுப்பில் ஏறும் தோசைக்கல் சூடும் போதாது. பரோட்டா சுடுவதற்கு விறகு அடுப்புதான் சரி. இதெல்லாம் நடக்கிற காரியமா ஆக, வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது ஆக, வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது'' என்று சிரித்தபடியே சொல்கிறார் ஜெயலட்சுமி.\nசென்னை, திருவல்லிக்கேணியில் ஏக பிரபலம் 'கோபால் பரோட்டா கடை'. அங்கே செம பிஸியாக இருந்த முகமது ரிலா, ''26 வருஷமா பரோட்டா கடை வெச்சுருக்கோம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, விருதுநகர் வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை லாப்பா - இப்படி பல வெரைட்டீஸ் இருந்தாலும்... நாங்க பிளெயின் பரோட்டாதான் போடுறோம். எங்க கடை நூறு சதவிகிதம் சுத்த சைவம். சாப்பிட வர்றவங்க எல்லாருமே... முதல்ல நான் எப்படி பரோட்டா போடுறேன்ங்கிறத உத்து பாத்துட்டே இருப்பாங்க. இந்தப் பக்கமா வண்டிகள்ல போறவங்களும்கூட ஒரு நிமிஷம் திரும்பிப் பாக்காம போக மாட்டாங்க'' என்று வாய்கொள்ளா சிரிப்புடன் சொல்லும்\nபரோட்டா மாஸ்டர் முகமது ரிலா,\n''எங்க கடைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கஸ்டமர்கள் வந்து போறாங்க. ஆச்சர்யம் என்னனா... இப்போ ஆண்களைவிட பெண்கள்தான் பரோட்டாவை விரும்பிச் சாப்பிடறாங்க. 'எத்தனை பரோட்டாம்மா..'னு 'வீட்டுல' போன்ல கேட்டுட்டே இங்க பார்சல் கட்டி வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம்'னு 'வீட்டுல' போன்ல கேட்டுட்டே இங்க பார்சல் கட்டி வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம்'' என்கிறார் சின்னச் சிரிப்புடன்.\n''ஆமாம்... எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பரோட்டானா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, வீட்டுல செய்றதுக்கு ரொம்ப மெனக்கெடணும். அதனால எப்பவெல்லாம் எங்க நாக்குக்கு பரோட்டா தேடுதோ, அப்போவெல்லாம் என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் பண்ணிட்டா போதும். 'அப்போ இன்னிக்கு உன் சமையல்ல இருந்து விடுதலையா..'னு சிரிச்சுட்டே பார்சலோட வந்துடுவாரு'' என்று ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாலா சங்கர்.\n''ஆமாம்... பீட்ஸா, பர்கர்னு எத்தனை அயிட்டம் வந்தாலும் பரோட்டாவை அடிச்சுக்க முடியாது. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து எப்படியும் மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் பரோட்டா வேட்டைக்கு கிளம்பிடுவோம். வாரத்துக்கு ஒரு முறை அடம் பண்ணி வீட்டுக்கும் பார்சல் வாங்கிட்டு வர வெச்சுடுவோம்\n''சும்மா நாலா பக்கமும் அடிச்சு லேயர் லேயரா இருக்குற பரோட்டாவோட... பாயா, சேர்வானு ஊத்தி அடிச்சுப் பாருங்க... செமசெம கிக்குதான் நாலு பேர் ஒண்ணு சேந்துட்டா... பரோட்டா மாஸ்டரை உண்டு இல்லைனு பண்ணிடுவோம். 'பரோட்டா' சூரி மாதிரி நாங்க போட்டிப் போட்டுட்டு பரோட்டா சாப்பிட்டு, கடையையே காலி பண்றதெல்லாம்கூட அப்பப்ப நடக்கும்'' என்று ரசிக்க ரசிக்கச் சொல்கிறார் கல்லூரி மாணவர் ரத்னா\nஇப்படி விஜய், சூர்யா, அஜீத்தைவிட பரோட்டாவுக்கு ரசிகர்கள் இருப்பதால்தான்... டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ் டர் () வரிசையில், இன்று பட்டிதொட்டியெங்கும் 'ஹீரோ'வாக வலம் வருகிறார்கள்... 'பரோட்டா மாஸ்டர்'கள்) வரிசையில், இன்று பட்டிதொட்டியெங்கும் 'ஹீரோ'வாக வலம் வருகிறார்கள்... 'பரோட்டா மாஸ்டர்'கள் கொதிக்கும் அடுப்பு முன்பாக, கொசுவ��ை பனியன் அணிந்தபடி, பரோட்டா கல்லில் 'டன்டன்டன்டன்' என்று அவர்கள் எழுப்பும் இசைதான்... இன்று, தமிழகத்தின் 'தேசிய இசை'யாகவே மாறிக்கிடக்கிறது\n40 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை ஓரக்கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த இந்த பரோட்டா, இன்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலும் கிடைக்கிறது என்றால், அது பரோட்டாவுக்கு கிடைத்த 'பத்மபூஷண்' விருதுதான்\n'செஃப்' தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா\n''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி, பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.\n''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்'' என்பதை அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,\n''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சம அளவுகளில் அந்த மாவை உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து... சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன் கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து, இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச் சாப்பிட்டால், ருசியோ ருசிதான்\n''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்... வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்புறம் வெந்திருக்காது. அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்'' என்று டிப்ஸ்களையும் தந்தார்\n''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரிசை கட்டுமாமே... உண்மைதானா'' என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்,\nசென்னை, டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.\n''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.\nமைதா மூலம் தயாராகும் பரோட்டாவில் உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள் ஏதும் இல்���ை. பரோட்டாவுடன் சேரும் குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன் மற்றும் கலோரிகளை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது, துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.\nபொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெக்ஸ்'கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.\nபரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை தவிர்க்க வேண்டும்.\n'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர வேண்டும்' என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார் ஷைனி சந்திரன்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ���கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-08T09:05:16Z", "digest": "sha1:EB2OYCG3XJBPJ6F23QBLM4IRIODXMUPY", "length": 7155, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்கக் குள்ளநரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமலைவாழ் அமெரிக்கக் குள்ளநரி (C. l. lestes)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nஅமெரிக்கக் குள்ளநரி, இடம்: அரிசோனா\nஅமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது \"நாய்\" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.[4]\nபார்ப்பதற்கு ஓநாய்கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய ஆசுடெக் மக்களீன் நஃஉவாட்டில் (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் ஓநாய்கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது. கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.\nஅமெரிக்கக் குள்ளநரி ஒன்று காட்டில் உலவுகின்றது\nஇண்டியானா மாநில கயோட்டி காப்பு நடுவணகம்\nகயோட்டி அசைபடம் Mooncusser Films.\nமோ'சாவே பாலையில் கயோட்டியின் உணவுப் படி\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; tedford2009 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ \"Canis latrans\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-04-08T08:43:58Z", "digest": "sha1:F56IUEWLQXR5UPHJ7UTT5JKCX4A2VG4N", "length": 10252, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை - விக்கிசெய்தி", "raw_content": "ஆஸ்திரேலியாவின் அகதிகளுக்கான உடன்பாட்டை சாடுகிறார் நவநீதம் பிள்ளை\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nவெள்ளி, மே 27, 2011\nஆத்திரேலியாவுக்குள் தஞ்சம் புகும் படகு அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளமையிலுள்ள சட்டத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆத்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைந்த 800 அகதிகளை மலேசியாவிற்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முன்வைத்திருக்கும் திட்டம் அகதிகளுக்கான சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயலாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கூடிய மனிதாபிமானத்தை கடைப்பிடிக்குமாறும் அவர் ஆத்திரேலியாவைக் கோரியுள்ளார்.\nமலேசியா துன்புறுத்தல்கள் சாசனம் மற்றும் அகதிகள் தொடர்பான சாசனத்தினை உறுதிப்படுத்தாத நாடுகளில் ஒன்றாகும். அவ்வாறான நடு ஒன்றுக்கு தனிநபர்களை அவுஸ்திரேலியா அனுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மலேசியாவில் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. அத்துடன் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் ஆத்திரேலியா இவ்வாறான திட்டங்களுடன் ஒத்துப்போக முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமக்களை எவ்வாறு திருப்பி அனுப்புவது என்பது முதலாவது தெரிவாக இருக்கக் கூடாது. மக்களை எவ்வாறு ஏற்பது என்பதுதான் முதலாவது தெரிவாக இருக்க வேண்டும் எனவும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதே வேளையில், படகுகள் மூலம் ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை தடுப்பு முகாம்களில் நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க்கும் ஆத்திரேலியாவின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டின் மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுள்ளது. தடுப்பு முகாம்களில் உள்ளோரிடன், தற்கொலைகள், வன்முறைகள், மன அழுத்தம் போன்றவை அதிகமாகக் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஅவுஸ்திரேலியாமலேசியா புதிய உடன்படிக்கை சர்வதேச அகதிகள் சட்ட விதிகளை மீறியுள்ளது நவநீதம்பிள்ளை குற்றச்சாட்டு, தினக்குரல், மே 27, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/283", "date_download": "2020-04-08T09:10:03Z", "digest": "sha1:OXPLT6YSVGMAGZADYU6EF7FKADYCVKKP", "length": 6652, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/283 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n282 இ ஒளவை சு. துரைசாமி\nஇருவரும் பணிந்த செயலை, “சேரர் பெருமான் எதிர்சென்று, தலைநாட்கமலப் போதனைய சரணம் பணியத் தாவல் பல, கலைநாட்டமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்” என்றும், “சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனுமிவர்கள், தந்தமணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய், முந்த எழுங் காதலின் தொழுது தழுவிக் கொண்டன ரென்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்து குறைபாடின்றி உயர் காதல் இருவர்” என்றும் உரைக்கின்றார்.\nஇவ்வாறு நம்பியாரூரருடன் உயர் காதல் நண்பராகிய சேரமான் அவருடன் திருவாரூர்ப் பரமனைக் கண்டு பணிந்து வழிபட்டு அவர்பேரில் தாம் பாடிய திரு மும்மணிக்கோவையை, அந் நம்பியார் இனிது கேட்க அரங்கேற்றம் செய்கின்றார். அக்காலத்தே அதன் நன்மை இனிது விளங்க நம்பியாரூரரை அரசர் கேட்பித்தார் என்று கூறும் சேக்கிழார், “திரு மும்மணிக் கோவை நாவலூர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்” என்றே கூறுகின்றார்.\nஇப்போது, நாம், இத்திரு மும்மணிக்கோவை யின் நலம் சிறிது காணலாம். இதன்கண் முப்பது திருப்பாட்டுக்கள் உண்டு. இவை யாவும் அகப் பொருள் துறையிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியிலும் ஐம்பது பாட்டுக்கள் இவ்வகத் துறையே பொருளாகக் கொண்டுள்ளன. இவ்வகத் துறையில், அகனைந்திணைக்குரியன சிலவும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/thyagaraja-nagar/sri-lakshmi-electrical-and-electronics-service-centre/05COkJkB/", "date_download": "2020-04-08T09:52:46Z", "digest": "sha1:CMOI2SXQCNOK4U2Y6I33QN7VOJ7KMEGT", "length": 8178, "nlines": 160, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரி லக்ஷ்மி இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ் சர்விஸ் செண்டர் in த்யாகராஜ நகர்‌, பெங்களூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங��கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி லக்ஷ்மி இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ் சர்விஸ் செண்டர்\n17/8, 3ஆர்.டி. கிராஸ்‌, 6டி.எச். மெய்ன், 3ஆர்.டி. பிலாக்‌, த்யாகராஜ நகர்‌, பெங்களூர் - 560028, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, சனி\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, சனி\nஎல்.சி.டி. டி.வி., பிலேஸ்மா டி.வி.\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, வர்‌பூல்\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, வர்‌பூல்\nடி.வி.டி. பிலெயர், டெபல் ஃபேன், ஆய்‌ரன் பாக்ஸ்\nசி.டி. பிலெயர், டி.வி.டி. பிலெயர், ம்யூஜிக் சிச்‌டம், ஹோம் தியேடர்‌\nஎல்.ஜி., சேம்சங்க், வர்‌பூல், கைலஷ், பிஜன்\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, சனி, வர்‌பூல், கைலஷ், பிஜன்\nஷிரி லக்ஷ்மி இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ் சர்விஸ் செண்டர்\nபார்க்க வந்த மக்கள் ஷிரி லக்ஷ்மி இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ் சர்விஸ் செண்டர்மேலும் பார்க்க\nடிவி பழுது, ஹனுமந்த நகர்‌\nகுளிர்சாதனப் பெட்டி பழுதுபார்ப்பு, கே.எச் ரோட்‌\nடிவி பழுது, எஸ்.பி ரோட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/madurai", "date_download": "2020-04-08T08:30:36Z", "digest": "sha1:UWQ2AMJRTRGJ3GF7RY7UPJUEDXMACKH5", "length": 14483, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madurai News in Tamil | District News in Tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தென்காசி தேனி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஆதரவற்றோருக்கு கருணை கரம் நீட்டும் மதுரை மாநகராட்சி; விதவிதமான உணவுகளை 3 வேளையும் தயாரித்து வழங்குகிறது\nமதுரை மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோருக்கு 3 வேளையும் விதவிதமான உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகிறது.\nபதிவு: ஏப்ரல் 08, 04:15 AM\nமதுரை ரெயில்வே கோட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 38 ரெயில் பெட்டி வார்டுகள் தயார்\nமதுரை ரெயில்வே கோட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 38 ரெயில் பெட்டி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.\nபதிவு: ஏப்ரல் 08, 04:00 AM\nகீழமாசி வீதியில் விற்பனை கூடாது: அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - வியாபாரிகளுக்கு, கலெக்டர் எச்சரிக்கை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு, கலெக்டர் வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபதிவு: ஏப்ரல் 08, 04:00 AM\nமதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு: 13 பெட்டிகளில் இருந்த உயர்ரக மதுபாட்டில்கள் கொள்ளை\nமதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து, 13 பெட்டிகளில் வைத்திருந்த உயர்ரக மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது.\nபதிவு: ஏப்ரல் 08, 03:45 AM\nமதுரையில் பரபரப்பு: ரோந்து சென்ற போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்\nரோந்து சென்ற போலீசார் தாக்கியதில் இறைச்சி கடைக்காரர் இறந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்டு இருந்த காரை நடுரோட்டில் நிறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: ஏப்ரல் 07, 04:45 AM\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல்\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்த வர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபதிவு: ஏப்ரல் 07, 04:45 AM\nசோழவந்தான் அருகே சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்; வெற்றிலை கொடிக்கால்களும் நாசம்\nசோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம், குருவித்துறை ஆகிய பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் வாழைகள், வெற்றிலை கொடிக்கால்களும் சேதமடைந்தது.\nபதிவு: ஏப்ரல் 07, 04:00 AM\nபங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் இன்றி நடந்தது\nபங்குனி உத்திரத்தையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை பக்தர்கள��� இன்றி நடந்தது.\nபதிவு: ஏப்ரல் 07, 02:46 AM\nதமிழக அரசின் ரூ.1000 நிவாரண தொகை: ஒரே நாளில் 77 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்\nநேற்று ஒரே நாளில் மட்டும் 77 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nபதிவு: ஏப்ரல் 06, 04:15 AM\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன - மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் விளக்கம்\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி விளக்கம் அளித்தார்.\nபதிவு: ஏப்ரல் 06, 03:15 AM\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/03/18074102/1182633/Coronavirus-UEFA-European-Football-Championship-Postponed.vpf", "date_download": "2020-04-08T07:45:59Z", "digest": "sha1:WP2MPNZYJLAFESNODSOA7TLDLGSBYOT6", "length": 9773, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - ய���ரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான, யூரோ போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான, யூரோ போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 24 அணிகள் இடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, இந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக அடுத்தாண்டு போட்டியை நடத்துவது என்றும், போட்டி நடைபெறும் நகரங்களில் மாற்றமில்லை, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்\nஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை\nடெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.\n2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை - மறக்கமுடியாத தருணங்கள்\n2011 ஆம் ஆண்டு ���தே தினத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது.\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து: கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் போட்டி இல்லை\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .\nஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்\n2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.\nசேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று\n2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/candid-moments", "date_download": "2020-04-08T09:42:33Z", "digest": "sha1:G6J6NUMPXFGMR5YCCB4UY6AFLVPQBT6V", "length": 6146, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 July 2019 - கேண்டிட் தருணங்கள்!|Candid Moments", "raw_content": "\n“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”\nகல்யாண சுந்தரர் தரிசனம்... கைகூடும் திருமணம்\nபூக்களால் செய்த பசு - கன்று மாடல்... அள்ளித் தந்தது அங்கீகாரம்\nஅவரு கமலஹாசன்... இவரு கமல‘தாசன்’\nஇது கதைகளைத் தேடும் கலை\nஆடைக்கு அளவு கொடுத்த பின் எடைக் குறைப்பைத் தவிருங்கள்\nஒரு வங்கியின் வாசல். தன் காதலியை டிராப் செய்கிறார் அந்த ஆண். அழகாக காட்டன் புடவை கட்டி காதலனின் டூ வீலரிலிருந்து இறங்குகிறார் அந்த இளம்பெண்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கத��கள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97882", "date_download": "2020-04-08T09:28:00Z", "digest": "sha1:LPC2MWIYO4YUYOABS5V6Y2EMFENX6TNR", "length": 9660, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "பிரதமர் நரேந்திர மோதி: “இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – ராஜபக்ஷவிடம் வலியுறுத்தல்", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோதி: “இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – ராஜபக்ஷவிடம் வலியுறுத்தல்\nபிரதமர் நரேந்திர மோதி: “இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – ராஜபக்ஷவிடம் வலியுறுத்தல்\nஇலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை அளித்து அவர்கள் அமைதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளார்.\nஅவர்களுக்கு அங்கு உரிய நீதி மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.\n“இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என 10 பேர் அடங்கிய உயர் நிலைக் குழுவும் வந்திருந்தனர்.\nஇந்த பயணத்தின் போது வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.\nஇரு நாட்டு தலைவர்கள் சந்திப்பிற்கு பின் பேசிய பிரதமர் மோதி, “இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள்.\nஇரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நமது பிராந்தியத்தில் தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இருநாடுகளும் இதற்கு எதிராகப் போராடி வருகிறோம். மேலும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.\nஇலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் குறித்துப் பேசிய மோதி, அத்தாக்குதல் இலங்கைக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே எதிரான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.\nஅதனை தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்ஷ, “பிரதமராக பதவியேற்ற பிறகு என் முதல் அரச முறை பயண���ாக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமுன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். அதனை சார்ந்தே இன்று ஆலோசித்தோம்” என்று கூறினார்.\nராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்தியா வருவது அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.\nதொடர்ந்து ராஜபக்ஷ உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயில், சார்நாத் பௌத்த ஆலயம், கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு சென்று வசிக்க உள்ளார்\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\nதமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது – பீலா ராஜேஷ்\n3 மாசத்துக்கான வட்டி கட்டித்தான் ஆகணும் – வங்கிகள் செயல்படும் நேரம்\n32 பாகை செல்சியஸ் வெயிலில் கொரோனா அழிந்து விடும் – பத்மபூஷண் விருது பெற்ற ஐதராபாத் டாக்டர் நம்பிக்கை (வீடியோ)\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2602", "date_download": "2020-04-08T09:20:28Z", "digest": "sha1:CNNWNRXF7VDQH43KXY2VVQDTA5FECUFF", "length": 19693, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - புதுமைப்பித்தன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா ��ினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\n- மதுசூதனன் தெ. | செப்டம்பர் 2003 |\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமைப்பித்தனுக்கு நிரந்தரமான ஓர் இடமுண்டு. இது அவர் மறைந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளில் மேலும் உறுதிப்படவே செய்கிறது.\nஇன்றுவரை புதுமைப்பித்தன் பற்றிய பேச்சுகள், விமரிசனம், எதிர்மறையான தீர்வுகள் மற்றும் அவர் படைப்புகளின் - எழுத்துக்களின் மொத்தத் தொகுப்புகள் தமிழ்ச்சூழலை ஆக்கிரமித்துக் கொண்டே உள்ளன. புதுமைப்பித்தன் மிகுந்த கம்பீரத்துடன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக மேற்கிளம்பி வருகின்றார்.\nபுதுமைப்பித்தன் எழுத்துலகில் நுழைந்தது 1933ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், இந்திய அரசியலில் மிகவும் பரபரப்பான காலக் கட்டத்தில். விடுதலை வேட்கையின் தீவிரம், சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள், சோசலிச சிந்தனைகளின் தாக்கம், பழைய மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு புதிய சிந்தனை வழியிலான தேடலும், மதிப்பீடுகளின் உருவாக்கமும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சமூக மறுமலர்ச்சிச் சிந்தனையின் பிரவாகம் ஒவ்வொருவரையும் ஏதோவொரு வகையில் ஆட்படுத்திக் கொண்டிருந்தது. இந்த அலையின் வேகமும் விசாலமும் கால இலக்கியம் பற்றிய புதுமையான சிந்தனைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இதனூடு உருவாகி வந்த தலைமுறை எழுத்தாளர்களுள் தனிப்பாதை அமைத்துப் பயணம் செய்தவர்தான் புதுமைப்பித்தன்.\nபுதுமைப்பித்தன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் - சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு - 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைப்பித்தனின் தந்தையார் அரசாங்கத்தில் தாசில்தாரராக வேலை பார்த்து வந்தவர். உத்தியோக நிமித்தம் ஊர் ஊராக மாற்றலாகி வந்தார். புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதாகும்போது தாயார் காலமானார். தந்தையார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் புதுமைப்பித்தன் ஒருவகைத் தனிமையுணர்ச்சியுடனும் கசப்புணர்ச்சியுடனும் வளர்ந்து வந்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு காட்டுகிறது.\nபுதுமைப்பித்தன் பி.ஏ. படிப்பை முடித்தார். தந்தையார் தன்னைப் போல் மகனும் அரசு உத்தியோகம் பார்க்க வேண்டுமென விரும்பினார். ஆனால் புதுமைப்பித்தனுக்கு அதில் விருப்பமில்லை. எழுதுவதையே தொழிலாகக் கொள்ள விரும்பினார்.\n1931இல் கமலாம்பாளை திருமணம் செய்து கொண்டார். தந்தையுடன் முரண்பட்டுக் கொண்டு பத்திரிகையில் வேலை தேடிச் சென்னை சென்றார். ஊழியன், தினமணி, தினசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணிபுரிந்தார். ஆனால் இந்த வருமானம் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. இந்நிலையில் சினிமாத்துறைப் பக்கமும் கவனம் திரும்பியது. ஜெமினி தயாரித்த ஒளவையார் மற்றும் சில படங்களுக்கு வசனம் எழுதினார். ஒளவையார் இவர் எழுதிய வசனத்தில் வெளிவரவில்லை. ஆனால் பணம் கிடைத்தது.\nமேலைத்தேச இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டவராக இருந்தார். சிறுகதைத்துறையில் புதுமைப்பித்தன் வருகை, அவருக்குத் தவிர்க்க முடியாத அந்தஸ்தை வழங்கியது. எந்தக் கட்சிக்குள்ளும் மாட்டிக் கொள்ளாததை தனது இயல்பாக்கிக் கொண்டிருந்தார்.\nதமது கதைகளில் எழுதுவதற்கு எடுத்துக்கொண்ட விசயங்களைப் பற்றிப் புதுமைப்பித்தன் குறிப்பிடும்போது, ''நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை'' என்று எழுதுகிறார். அக்காலத்தில் ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட மனிதர்களைத் தனது படைப்புலகில் நுழைய விட்டவர். வெகுசாமானிய மக்களைப் பற்றிய விவகாரங்களைச் சிறுகதைப் பொருளாகக் கொண்டவர்களில் புதுமைப்பித்தன் முன்னோடி என்றே கூற வேண்டும்.\nபுதுமைப்பித்தனின் சிறுகதைகளை வாழ்க்கை என்கிற பெருமாளிகையின் தனிப்பட்ட, வேறுவேறு சாளரங்களைத் திறந்து காட்டுகிற காட்சிகளாக நாம் காண முடிகிறது என க.நா.சு கணிப்பது முற்றிலும் சரியானது. ஏனெனில் புதுமைப்பித்தன் எழுதிய அனைத்துக் கதைகளுமே வாழ்க்கையின், அதற்குள் இயங்கும் மாந்தர்களின் நுண்ணியதான மன அம்சங்களையெல்லாம் அனுபவமாக நம்முன் விரித்துச் செல்லும் பாங்கு புதுமைப்பித்தனுக்குக் கைவந்த கலையாகவே உள்ளது.\nகதைகளை ஆத்மதிருப்திக்காக எழுதினாலும், அதை எழுதுவதற்குப் பயிற்சியும் மனஈடுபாடும் அவசியம். இவை புதுமைப்ப��த்தனுக்கு வெளிப்படையாகவே இருந்திருக்கிறது.\n''எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட எந்திரம் மாதிரி தானே ஓர் இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம்'' என்ற அவரது சொற்களால் அவரை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. \"என் நெஞ்சில் எழுதாத கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்து கொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்பொழுதும் எடுத்துக் கொள்வேன்'' என்று அவர் குறிப்பிட்டதற்கு அவரது கதைகளே நிரூபணம்.\n''வாழ்க்கையில் 'முற்றிற்று', 'திருச்சிற்றம்பலம்' என்று கோடு கிழித்துவிட்டு 'ஹாய்'யாக நாற்காலியில் சாய்ந்து கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா வாழ்க்கை எல்லையற்றது. கடவுள் வாழ்க்கையின் கடைசிப் பாகத்தை எழுதி விடவில்லை. அவரால் எழுதவும் சாத்தியப்படாத காரியம்\" என்று அவர் புரிந்து கொண்டதால்தான் அவரது கருத்துலகப் பரப்பு விசாலமாக இருந்தது. மனம் அறிவு ஆகியவற்றின் வினையாற்றலால் உண்டாகிற மொத்த அனுபவமாக அமைவது வாழ்க்கை. இதுதான் புதுமைப்பித்தன் கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்குத் தொற்றி வைக்கப்படும் உணர்வு.\n“ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக் கொண்டு என்னை விமர்சனம் செய்தார். பித்தமும் இடையிடையே புதுமையும் காணப்படும் என்றார். வாஸ்தவம்தான். பித்தா, பிறைசூடி பெருமானே என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள்கொண்டு, அவ்வளவும் நமக்குண்டு என ஒப்புக் கொள்கிறேன்; அவரவர் மனசுக்கு உகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் கொடுக்கும் பித்தன்தான். அதுவே புதுமை. என் கதைகளில் புதுமை அதுதான்'' என்பதாகப் புதுமைப்பித்தன் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதுபோல்தான் அவரது படைப்புலகு அமைந்திருந்தது. இதனால்தான் அவர் காலத்து எழுத்தாளர்களிடமிருந்து புதுமைப்பித்தன் தனித்து அடையாளம் காணக்கூடியவராக இருக்கிறார்.\nதமிழ்ச் சமூகத்தின், தமிழ்க் கலாசாரத்தின் சகல அம்சங்களையும் தன்னுள் கொண்டு காலத்தைப் பிரதிபலிப்பதாய் காலத்தை மீறி நிற்பதாய் அவரது கதைகள் உள்ளன. இதனால்தான் தற்போதுகூடப் புதுமைப்பித்தன் படைப்புலகு நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் மீள்கண்டுபிடிப்புக்குரியதாகவே உள்ளது.\n''இலக்கியம் மன அவசத்தில் தோன்றி புறவுலகின் அடிமுடியை நாட முயலும் ஒரு பிரபஞ்சம்'' எனப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டது தனக்குள்ளேயே தான் கண்டடைந்த உண்மை என்றே கூற வேண்டும். 1930-48ஆம் ஆண்டுகளில் இயங்கிய புதுமைப்பித்தனின் வேகம் தமிழ்ப்புனைகதை மரபில் புதுப்பாய்ச்சல் உருவாகக் காரணமாயிற்று. அவரது எழுத்துநடை தமிழ் உரைநடை மரபில் புதிய தளம் அமைக்கத் தொடங்கியது. சிறுகதையில் பலவித பரிசோதனைகளைச் செய்து தமிழ்ச் சிறுகதையின் கதை சொல்லல் முறைமையில் புதிய ஆர்வத்தைத் தூண்டினார். மேலும் அவரது கதைகளின் உருவ அமைதியிலும் பொருளைக் கையாளும் முறையிலும் வளர்ச்சியைக் காணக்கூடியதாகவே உள்ளது. இது புதுமைப்பித்தனது தனிச்சிறப்பு என்றே கூறலாம்.\nஆக மொத்தத்தில் புதுமைப்பித்தன் கதைகள் பற்றி அவரது கூற்றில் கூறுவதனால் ''பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல; பிற்கால நல்வாழ்வுக்குச் செளகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல... எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன்.''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/unarvugal-tv-serial/", "date_download": "2020-04-08T09:44:35Z", "digest": "sha1:4W46SMRFVNZBS3TPSQCHQZTLWTD5J3PE", "length": 8805, "nlines": 146, "source_domain": "tamilscreen.com", "title": "ஆறு வருடங்களுக்குப் பிறகு அர்ச்சனா | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nHome Hot News ஆறு வருடங்களுக்குப் பிறகு அர்ச்சனா\nஆறு வருடங்களுக்குப் பிறகு அர்ச்சனா\nமின்வெட்டு இல்லாத டவுன் என்ற காமெடியான விளம்பரத்தைத் தொடர்ந்து களமிறங்கியிருக்கிறது – புதுயுகம் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் சினேகா, சிம்ரன் போன்ற ஆன்ட்டிகள் எல்லாம் ஆளுக்கொரு நிகழ்ச்சியில் தலைகாட்டுகிறார்கள். இந்தப்பட்டியலில் நடிகை அர்ச்சனாவும் உண்டு. கடந்த ஆறு வருடங்களாக எந்தவொரு சினிமாவிலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரைக்கு நடிக்க வருகிறார். இவரை ‘உணர்வுகள்’ என்ற தொடர் ���ூலம் சின்னத்திரைக்கு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அழைத்து வருகிறார்.\nசுரேஷ் கிருஷ்ணா ஏற்கெனவே சன் டிவியில் ‘மகாபாரதம்’ என்ற தொடரை இயக்கினார். பிறகு என்ன காரணத்தினோலோ கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில்தான் புதுயுகம் தொலைக்காட்சியில் உணர்வுகள் தொடரை இயக்க வந்திருக்கிறார்.\nஉணர்வுகள்’ இது உங்களின் கதை… உங்களின் பிம்பம்… உங்களின் குடும்பம்…. உங்களின் உறவுகள்… உங்களை நீங்களே பார்க்கப்போகும் தொடர்தான் உணர்வுகள். சிரித்த தருணங்கள், ஆனந்த கண்ணீர் சிந்திய நிகழ்வுகள், இணைந்த உறவுகள், பிரிந்த உறவுகள், புரிந்து கொள்ள முடியாத உறவுகள், புதிய அர்த்தம் உணர்த்திய நிமிடங்கள் எல்லாம் கலந்ததுதான் ‘உணர்வுகள்’. சின்னத்திரை தொடர் பார்க்கும் உணர்வு இல்லாமல் வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் தொடர்தான் ‘உணர்வுகள்’.\nதேனிசை தென்றல் தேவாவின் தாலாட்டும் இசையில், சஞ்சய் பி.லோக்நாத் ஒளிப்பதிவில், எல்.சேக்கிழார் திரைக்கதையில், ஜான் மகேந்திரன் வசனத்தில் திங்கட்கிழமை முதல் ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.\nPrevious articleபெங்களூரின் புதிய பட்டு அடையாளம் ஸ்ரீபாலம் சில்க்\nNext article‘சுவாமி ரா ரா’வாக மாறும் நடிகர் ஸ்ரீகாந்த்\n100 கோடி சம்பளம் நியாயமா\nரஜினியின் முடிவுக்கு காரணம் சீமானா\nவிஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nசுதா கொங்கராவுக்கு அஜித் அழைப்பு\nநடிகை ஐஸ்வர்யா மேனன் – Stills Gallery\nநடிகை நந்திதா – Stills Gallery\nநடிகை ராஷி கண்ணா – Stills Gallery\nமிஷ்கினுக்கு மேடை நாகரிகம் இல்ல\nநடிகை கோமல் சர்மா – Stills Gallery\nபாலிவுட்டில் அடியெடுத்து வைத்த கோமல் சர்மா\nதமிழுக்கு வரும் புதிய அம்மா நடிகை\n‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் இயக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-04-08T09:53:36Z", "digest": "sha1:HPJ26TOT76NVRXIDIAIFYSWQLT4HMFP2", "length": 19686, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செம்மூக்கு முதலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெம்மூக்கு முதலைகளின் பரம்பலைக் கறுப்பில் நிழற்றப்பட்டுள்ளது\nகுயீன்ஸ்லாந்தில் உள்ள உவர்நீர் முதலை\nசெம்மூக்கு முத��ை அல்லது செம்மூக்கன்[2] அல்லது உவர்நீர் முதலை (Crocodylus porosus) என்பது உயிர் வாழும் ஊர்வன இனங்கள் அனைத்திலும் மிகப் பெரியதாகும். இது வட அவுஸ்திரேலியா, இந்தியாவின் கிழக்குக் கரையோரம், இலங்கை, தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் என்பவற்றில் உள்ள பொருத்தமான வாழிடங்களில் பரவி வாழ்கிறது.\nசெம்மூக்கனின் முகப்பகுதி சாதாரண முதலையின் முகத்தைவிட நீண்டதாகும்: அதன் நீளம் அதன் தடிப்பிலும் இரு மடங்காகும்.[3] ஏனைய வகை முதலைகளை விடக் குறைவான அளவு செதில்களே உவர்நீர் முதலைகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகிறது. இதன் காரணமாக, இவை முற்காலத்தில் அல்லிகேட்டர் வகை முதலையினமெனத் தவறாகக் கணிக்கப்பட்டது.[4]\nவளர்ந்த ஒரு செம்மூக்கனின் நிறை 600-100 கிலோகிராம் ஆகவும் அதன் நீளம் 4.1-5.5 மீற்றர் ஆகவும் காணப்படும். எனினும், அவற்றின் நன்கு வளர்ச்சிடைந்த ஆண் முதலையொன்று 6 மீற்றர் நீளமும் 1300 கிலோகிராம் வரையான எடையும் கொண்டிருக்கலாம்.[5][6][7] இவ்வினம் தற்காலத்தில் வாழும் ஏனைய முதலை இனங்களிலும் பார்க்கக் கூடியளவான பாலியல் சார் நடத்தையைக் காட்டுகிறது. செம்மூக்கன்களின் பெண் உயிரினங்களின் உடலளவு 2.1-3.5 மீற்றர் ஆகும்.[4][5] இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய பெண் செம்மூக்கனின் நீளம் 4.2 மீற்றர் ஆகும்.[7] பெண் செம்மூக்கனொன்றின் சாதாரண நிறை 450 கிலோகிராம் ஆகும்.[8]\nஇதுவரை அளவிடப்பட்ட மிகப் பெரிய செம்மூக்கனின் நீளம் அதன் முகத்திலிருந்து வால் நுனி வரை - அதன் தோலை அளந்ததன் படி - 6.1 மீற்றர் ஆகும். விலங்குகளின் தோல் அவற்றின் உடலிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பொதுவாக சுருங்கும் தன்மையைக் கொண்டுள்ளமையால், மேற்படி முதலை உயிருடன் இருந்த போது 6.3 மீற்றர் நீளமும் 1200 கிலோகிராமுக்கு மேற்றபட்ட எடையும் கொண்டதாக இருந்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.[9] இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்[10]) படம் பிடிக்கப்பட்ட ஒரு செம்மூக்கனின் மண்டையோடு, மேற்படி முதலை 7.6 மீட்டர் நீளமானதாக இருந்ததாகக் கூறப்பட்ட போதிலும் அது 7 மீட்டருக்கு மேற்பட்டிருக்காதென அறிஞர்கள் கூறுகின்றனர்.[9] செம்மூக்கன்கள் கிட்டத்தட்ட 9 மீற்றர் நீளமுள்ளனவாக இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்: 1840 ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் சுடப்பட்ட முதலையின் நீளம் 10 மீட்டராக இருந்தது; பிலிப்பீன்சு நாட்டில் 1823 ஆம் ஆண்டு கொல்லப���பட்ட முதலையின் நீளம் 8.2 மீட்டர் ஆகும்; கொல்கத்தா நகரின் ஹூக்லி ஆற்றில் கொல்லப்பட்ட முதலையின் நீளம் 7.6 மீட்டர் ஆகும். எனினும், மேற்படி முதலைகளின் மண்டையோடுகளைப் பரிசீலித்த பின்னர் அவை 6-6.6 மீட்டர் நீளமுள்ளனவாக இருந்ததிருக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅண்மைக் காலத்தில் செம்மூக்கன்களுக்கான வாழிடங்களை வேறாக்கியுள்ளமையாலும் அவற்றை வேட்டையாடுதல் குறைவடைந்துள்ளமையாலும் தற்காலத்தில் 7 மீட்டர் நீளமான செம்மூக்கன்கள் உயிர் வாழக்கூடும்.[11] மிகச் சரியாக அளவிடப்படாவிடினும், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள பிதார்கனிகா பூங்காவில் வாழும் ஏழு மீற்றர் முதலையைப் பதிவு செய்துள்ளது.[10][12].\n1957 ஆம் ஆண்டு குயீன்ஸ்லாந்தில் சுடப்பட்ட முதலையொன்றின் நீளம் 8.5 மீட்டர் இருந்ததாகக் கூறப்பட்ட போதும் அதனைச் சரியாக அளவிட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் அதன் எச்சங்களும் தற்போது காணப்படுவதில்லை. அங்கு அமைக்கப்பட்டுள்ள அம்முதலையின் உருவச்சிலை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதாக உள்ளது.[13][14][15] 8 மீற்றரிலும் கூடிய முதலைகள் பற்றிப் பல்வேறு தகவல்கள் கூறினாலும் அவற்றிலெதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.[16][17]\nஅடிலெய்ட் ஆற்றில் குதிக்கும் செம்மூக்கன்\nசெம்மூக்கனானது சாதாரண முதலை, ஒடுங்கிய முதலை என்பவற்றுடன் சேர்த்து இந்தியாவில் காணப்படும் மூன்று முதலையினங்களில் ஒன்றாகும்.[18] இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் கணிசமாகக் காணப்பட்ட போதிலும் செம்மூக்கன்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் உட்பகுதிகளில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இவை இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள பிதார்கனிகா வனவிலங்கு சரணாலயத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் அதே வேளை சுந்தரவனக் காடுகளின் இந்திய, வங்காள நாட்டுப் பகுதிகளிலும் ஏராளமாக வாழ்கின்றன.\nஅவுஸ்திரேலியாவின் வட பிராந்தியம், மேற்கு அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளின் மிக வடக்கான பகுதிகளில் செம்மூக்கன்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அங்கே 6 மீற்றரிலும் பெரிதான முதலைகள் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றன. அவுஸ்திரேலிய செம்மூக்கன்களின் எண்ணிக்கை 100,000-200,000 இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nசெம்மூக்கன்கள் தென்கிழக்��ாசியா முழுவதிலும் வாழ்ந்ததாக வரலாறு கூறிய போதிலும் அப்பகுதிகளில் இன்று அவை அருகிவிட்டன. செம்மூக்கன்கள் தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் முற்றாகவே அழிந்துவிட்டன. எனினும், இவை மியான்மர் நாட்டின் இராவாடி கழிமுகப் பகுதியில் ஏராளமாகக் காணப்படுகின்றன.[19] உவர்நீர் முதலைகளைக் கொண்டுள்ள இந்தோசீனப் பிராந்திய நாடு மியன்மார் மாத்திரமாக இருக்கலாம். இவை மேக்கொங் ஆற்றில் ஒரு காலத்தில் மிகப் பரவலாகக் காணப்பட்ட போதிலும் 1980களின் பின்னர் அவை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. எனினும் அவை உலகளவில் முழுமையக அற்றுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.\nஇந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் போர்ணியோ தீவு போன்ற சில பகுதிகளில் இவை பெரும் எண்ணிக்கையிலும் பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. சுமாத்திராவின் உட்பகுதிகளில் பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களைத் தாக்கியதாக அண்மையில் வெளிவந்த நம்பகமான தகவல்கள் இருப்பினும் சுமாத்திரா, சாவகம் போன்ற தீவுகளில் இவற்றின் எண்ணிக்கை பற்றிச் சரியாக அறியப்படவில்லை. முதலைகள் ஏராளமாகக் காணப்படும் வடக்கு அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் உள்ள போதிலும் பாலித் தீவில் உவர்நீர் முதலைகள் தற்போது காணப்படுவதில்லை. செம்மூக்கன்கள் தென்பசுபிக்குப் பிராந்தியத்தில் மிகக் குறைந்தளவில் காணப்படுகின்றன. ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரம், சீசெல்சு ஆகிய இடங்களிலும் செம்மூக்கன்கள் ஒரு காலத்தில் பரவி வாழ்ந்தன.\n↑ \"Panthera tigris\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n↑ https://ilearntamil.com/animal-names-tamil-english/ தமிழிலும் ஆங்கிலத்திலும் விலங்குகளின் பெயர்கள்\" />\n↑ 5.0 5.1 \"முதலை இனங்கள் - அவுஸ்திரேலியச் செம்மூக்கன்\". Flmnh.ufl.edu. பார்த்த நாள் 2010-12-26.\n↑ \"செம்மூக்கன்கள், அவற்றின் படங்களும் தகவல்களும் - National Geographic\". Animals.nationalgeographic.com. பார்த்த நாள் 2010-08-18.\n↑ 10.0 10.1 கின்னஸ்: இந்தியப் பூங்காவில் உலகின் மிகப் பெரிய முதலை; 23 அடி\n↑ மனிதனை உண்ணும் ஏழு மீற்றர் முதலை சுட்டுக்கொல்லப்பட்டது, Daily Telegraph\n↑ இந்தியாவில் காணப்படும் உலகின் மிகப் பெரிய ஊர்வன: கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் இராட்சதச் செம்மூக்கன்\n↑ NORMANTON - இதுவரை சுடப்பட்ட மிகப் பெரிய முதலையின் இடம்\n↑ கிரிஸ் எனப்பட்ட முதலை, நோர்மந்தன், குயீன்ஸ்லாந்து\n↑ \"வனவிலங்கு சரணாலயத்தில் மனிதனைக் கொல்லும் முதலை - உலகச் செய்திகள் - உலக சூழல் - msnbc.com\". MSNBC (2008-04-20). பார்த்த நாள் 2010-08-18.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_260,000_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-08T07:38:25Z", "digest": "sha1:LBOQSK3ETEIVRHJ3EB76OSSAR4X2YPSY", "length": 9814, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர்\nசோமாலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n15 அக்டோபர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n22 டிசம்பர் 2016: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\nவியாழன், மே 2, 2013\nசோமாலியாவில் 2010 முதல் 2012வரை ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்பும் அமெரிக்காவின் நிதி உதவி பெறும் பஞ்சம் வருவதை முன் அறிவிக்கும் அமைப்பும் நடத்திய ஆய்வு கூறுகிறது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். 1992ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் 220,000 மக்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடும் வறட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளூர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் பஞ்சம் ஏற்பட காரணமாக இருந்தது.\n25 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்களிலேயே இது தான் பெரியது. ஐநா 2011ல் சோமாலியாவின் தென்பகுதி பிரதேசமான பகூலிலும் கீழ் சாபெல்லேயிலும் பஞ்சம் ஏற்பட்டதை அறிவித்தது. இப்பகுதிகள் இசுலாமிய குழுவான அல்-சபாப் கட்டுப்பாட்டில் உள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள ���ிரதேசங்களில் பஞ்சம் என்பதை மறுத்த அல்-சபாப், மேற்கத்திய நாடுகளின் உதவிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயல்பட தடை விதித்தது.\nபின் பஞ்சம் மற்ற இடங்களுக்கும் பரவியது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு கட்டுப்பாட்டிலிருந்த மொகடீசுவில் தங்கவைக்கப்பட்டனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 4.6% பேரும் ஐந்து வயதுக்குட்பட்டோரில் 10% பேரும் தென், மத்திய சோமாலியாவில் இறந்தனர் என்று அறிக்கை சொல்கிறது.\nகீழ் சாபெல்லேயில் 18%, மொகதிசுவில் 17% ஐந்து வயதுக்குட்பட்டோர் இறந்தனர் என்று அறிக்கை சொல்கிறது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியே மிக மோசமானது என்று ஐநா கூறுகிறது. பிப்ரவரி 2012 ல் பஞ்சம் முடிவுக்கு வந்ததாக ஐநா தெரிவித்துள்ளது.\nதற்போது நிலைமை முன்னேற்றமடைந்து காணப்பட்டாலும், சோமாலியாவிலேயே உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர் என்றும் சோமாலியாவில் அதிகளவில் பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/20/", "date_download": "2020-04-08T07:31:53Z", "digest": "sha1:J6X5SE6UQ4BUVGVV6RJZ3MY27D2YUMUC", "length": 9921, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "March 20, 2020 – Thamili.com", "raw_content": "\nஸ்ரீலங்கா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nநாட்டில் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திங்கட் கிழமை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….\nபொதுமக்களிடம் சுகதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு…\nமத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைளை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…\nஇன்றிலிருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தவிர்ப்பதனை நோக்கமாக கொண்டு இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம்…\nஇலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்.\nஇலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி…\nஇலங்கையில் அதிகமாக கொரோனா தாக்கிய இடங்களை முதன் முறையாக வெளியிட்ட சுகாதாரத் துறை\nஇலங்கையில் கொரோனா நோயாளிகள் இதுவரை கண்டறியப்பட்ட இடங்களை முதல் முறையாக சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இலங்கை முழுவதும் பரவி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கத்திற்கும்…\nகொரோனா வைரஸ் – வடக்கு மக்கள் அச்சமடைய தேவையில்லை – யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்\nவட மாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று அறியப்படாமையால் மக்கள் எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி…\nஅரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம்\nஅனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு இது தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை கிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nCOVID-19 நிதியத்துக்கு 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு.\nஉடனுக்குடன் உண்மை ச���ய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல் April 8, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/amethi/", "date_download": "2020-04-08T08:28:01Z", "digest": "sha1:2455TY2TCLRRQY3IZTA3T72SJBUA5VXM", "length": 15414, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "Amethi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல��லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடிவிட்டரில் பின்தொடரும் 1 கோடி பேர்….\nஅமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தால் அரசியலுக்கு முழுக்கு: பஞ்சாப் அமைச்சர் சித்து\nபட்டதாரி இல்லை என ஒப்புதல்: ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி வேட்புமனுவில் தகவல்\nதனது தாய் மற்றும் சகோதரியுடன் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்\nஅமேதி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் – வாரணாசியில் அல்ல : புதிய தகவல்\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தி வரும் 10ம் தேதி வேட்பு மனு தாக்கல்..\nஅமேதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை ஜெயிக்க வைக்க காங்கிரஸ் இலக்கு….\nஜனவரி 23, 24ந்தேதி: உ.பி.யில் சோனியா, ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/124883-marathadi-manadu", "date_download": "2020-04-08T09:41:40Z", "digest": "sha1:IRLFNJA4VYOOKSPAA4D26OCCODTDDNG5", "length": 28655, "nlines": 307, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2016 - மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை! | Marathadi Manadu - Pasumai Vikatan", "raw_content": "\n5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...\n“நடுத்திட்டு வாசம் நாடெங்கும் வீசும்\nஇனிப்பான லாபம் கொடுக்கும் ‘இயற்கை’ நிலக்கடலை + ஊடுபயிர்கள்...\nகாவிரி மேலாண்மை வாரியம் - “நாடாளுமன்ற ஒப்புதலே தேவையில்லை\nமண் வளமானால்... விளைச்சல் நலமாகும்\nமணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்\nகிராமத்தை அழித்து விரிவாக்கப் பணிகள்... பறிபோகும் நிலங்கள்... பதறும் விவசாயிகள்\nமுருங்கை இலைப்பொடி கிலோ 2 ஆயிரம் ரூபாய்\nவிளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்\nகாவிரி நதிநீர்ப் பங்கீடு.... மத்திய அரசை மிரள வைத்த மறியல் போராட்டங்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nசொட்டுநீர்ப் பாசனம்... 3 - சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\nஅடுத்த இதழ் கால்நடைச் சிறப்பிதழ்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: ��ின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம�� வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாட��: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்ட���ப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/local?page=4520", "date_download": "2020-04-08T09:00:05Z", "digest": "sha1:AA3ZHTEQNEQAC5R2FJMTHUT6Z4NKGXWB", "length": 11262, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nதனியாா் பஸ் விபத்து : 7போ் வைத்தியசாலையில்\nபொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் நேர்வூட் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஏழு பெண்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியாவில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழையையடுத்து மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.\nமட்டு.வாவிக்கரையில் 14 அடி நீளமான 600 கிலோ முதலை மடக்கிப்பிடிப்பு.\nமட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பழைய - கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்\nதனியாா் பஸ் விபத்து : 7போ் வைத்தியசாலையில்\nபொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் நேர்வூட் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஏழு பெண்கள் காயம...\nவவுனியாவில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழையையடுத்து மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.\nமட்டு.வாவிக்கரையில் 14 அடி நீளமான 600 கிலோ முதலை மடக்கிப்பிடிப்பு.\nமட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பழைய - கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படு...\nஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்.\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nவவுனியாவில் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்.\nவவுனியாவில் வீதி ஓரங்களில் மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருக்கும் உறவுகளின் நிலை கவலைக்கிடம்.\nவவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் ஆரம்பமான சாகும்வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக இடம...\nபொலிஸ் அதிகாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற கடற்படை அதிகாரி துரத்தி பிடிப்பு : பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்\nபொலநறுவை ஹபரன பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற கடற்படை அதிக...\nகோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் வழங்க வேண்டும் : வட மாகாண சுகாதார அமைச்சர்\nஇந்த நாட்டில் நடைபெற்று முடிந்த உள்நாட்டுப் போரின் போது பல சந்தர்ப்பங்களிலும் ஏராளமானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்...\nமுல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி இடை நடுவில் கொழும்பு திரும்பினார்\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை சீரின்மையால் தனது பயணத்...\nபோலி 500 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் உட்பட மூவர் கைது\nபுத்தல பகுதியில் போலி 500 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6272", "date_download": "2020-04-08T08:56:08Z", "digest": "sha1:2LFNSOLHCIIGJ75BVRKJ7NTF4422OW3P", "length": 61456, "nlines": 119, "source_domain": "vallinam.com.my", "title": "கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)\nஅன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும் என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல��களும் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும் பழகியவர்களது குரல்களும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.\nதிடீரென நான் விளையாடுவதை நிறுத்தினேன். குடிசையினருகே நிலத்தில் ஊர்ந்து செல்லும் நாகப் பாம்பொன்று என் கண்ணில்பட்டது. அப் பாம்பு குடிசையைச் சுற்றி சவாரி கிளம்பியிருக்க் இருக்கக்கூடும். கண நேரத்துக்குப் பிறகு நான் பாம்பினருகில் சென்றேன். எங்கள் தோட்டத்து வேலியில் நடப்பட்டிருந்த செடிகளின் சருகுகள் எப்போதும் நிலத்தில் பரவியிருக்கும். அவ்வாறு நிலத்தில் வீழ்ந்திருந்த குச்சியொன்றையெடுத்து பாம்பின் வாயருகே கொண்டு சென்றேன். பாம்பு விலகிச்செல்ல முயற்சிக்கவில்லை. அந்தச் சிறிய விளையாட்டில் மகிழபாம்பு எண்ணியிருக்கக்கூடும். அது,நான் நீட்டிய குச்சியை மெதுவாக தனது வாய்க்குள் வாங்கியது. அழகிய சிறிய விலங்குகளைப்போல அதுவும்அத் தடியை உணவாகக்கொள்வதாக இருக்குமென நான் எண்ணினேன். அதன் கண்கள் மகிழ்ச்சியால் பளிச்சிட்டன. அங்குலம் அங்குலமாக அதன் தலை, எனது கைக்கருகே வந்து விட்டிருந்தது. குச்சியை முழுமையாக அது விழுங்கியிருந்தது. அதன் வாய் எனது விரல்களினருகே வந்து விட்டிருந்தது.\nநான் புன்னகைத்தேன். எனக்கு எவ்வித அச்சமும் தோன்றவில்லை. இந்த நாகம், அதன் பற்களால் எனது விரல்களைத் தீண்டப் போவதை உணர்ந்தேன். எனது தந்தையின் மாணவனான டெமானி பட்டறையை விட்டு வெளியே வந்தது அந்தக் கணத்தில்தான். டெமானி எனது தந்தையைக் கூப்பிட்டுக் கத்திய உடனேயே நான் எழுந்துகொண்டேன். உடனடியாக நான் எனது தந்தையின் நண்பரொருவரின் கரங்களில் பாதுகாப்பாக இருந்தேன்.\nஎன்னைச் சுற்றி பெரிய கலவரமே நடந்துகொண்டிருந்தது. எல்லோரை விடவும் சத்தமாக எனது தாய் அலறிக்கொண்டிருந்தார். அத்தோடு நின்றுவிடாமல் என்னை கைகளால் பலமாக அடித்தார். அடியின் வலியை விடவும், திடீரென எழுந்த கூக்குரல்களால் குழப்பத்துக்குள்ளாகியிருந்த நான் அழ ஆரம்பித்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னைச் சூழ்ந்திருந்த ஓசைகள் மெதுமெதுவாக மறைந்து போயின. எல்லாமும் முடிந்துபோனதன் பிற்பாடு எனது தாய் என்னைக் கடுமையாக எச்சரித்தாள். அந்த விளையாட்டை மீண்டும் விளையாடக்கூடாது எனக் கூறினாள். அதன் அபாயம் உண்மையிலேயே எனக்குப் புரியாவிடினும் கூட நான் அதற்கு இசை���்தேன்.\nஎனது தந்தையின் குடிலானது, பட்டறையின் அருகிலேயே அமைந்திருந்தது. அக்குடிலின் சுவருக்கு வெளியே நீண்டிருந்த கூரையின் நிழலில் எப்போதுமே நான் விளையாடிக்கொண்டிருப்பேன். எனது தந்தைக்கு மட்டுமே உரித்தான அந்தக் குடிலானது, ஏனைய குடில்களைப் போல களிமண்ணும் தண்ணீரும் கலந்து கட்டப்பட்டதல்ல. அது செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. வட்டமாகக் கட்டப்பட்டிருந்த குடிலின் கூரை வைக்கோலினால் வேயப்பட்டிருந்தது. குடிலுக்குள் செல்ல செவ்வக வடிவில் கதவொன்று வைக்கப்பட்டிருந்தது. குடிலினுள்ளே வெளிச்சம் வருவதற்காக சிறிய ஜன்னலொன்றும் பதிக்கப்பட்டிருந்தது.\nகுடிலினுள்ளே வலப்பக்கமாக களிமண்ணால் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டிலின் மீது நார்ப் பாயொன்றும், தலையணையொன்றும் வைக்கப்பட்டிருந்தன. குடிலினுள்ளே பின்புறமாக, ஜன்னலிலிருந்து வரும் வெளிச்சம் மிக அதிகமாகக் கிடைக்குமிடத்தில் உபகரணப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பிரார்த்தனை நேரத்தில் உடுத்தும் ஆடை வைக்கப்பட்டிருந்தது. மூலிகைச்செடிகளும்,கொடிகளும் அடங்கிய மண் பாத்திரங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. கட்டிலில் தலையணை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேர்மேலாகத் தொங்க விடப்பட்டிருந்தவை எனது தந்தையின் உறக்கத்தைக் காத்தன.\nஉலோகத்தால் மூடப்பட்டிருந்த மண் பாத்திரங்களைச் சுற்றி வர தடித்த நூலால் சிப்பிகள் பிணைக்கப்பட்டிருந்தன. அதனால் அப் பாத்திரங்கள் மிகவும் அழகாக இருந்தன. குடிசைக்குள்ளிருந்தவற்றிலேயே அப்பாத்திரங்கள்தான் பெறுமதி வாய்ந்தவையென நான்புரிந்து கொண்டேன். அவற்றுள் மாயாஜால சக்தி வாய்ந்த பொருட்கள் அடங்கியிருந்தன. பாவகரமான அனைத்துத் தீங்குகளையும் துரத்தியடிக்கும் மருந்துகள் அப்பாத்திரங்களுக்குள் இருந்தன. அம் மருந்துகளை உடல் முழுவதும் தடவிக்கொள்வதன் மூலம் தீயவை அனைத்திலிருந்தும் காவல் பெறலாம். உறங்கச் செல்லும் முன்பு எனது தந்தை, அம்மருந்துகள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்து தனது உடலில் தடவிக்கொள்வார். ஒவ்வொரு மருந்துக்கும் தனிப்பட்ட சக்திகள் இருந்தன. அந்தச் சக்திகள் என்னென்னவென்று எனக்கு சரியாகத் தெரியாது. ஆகையால் எப்போதும் நான் விரைவாக தந்தையின் குடிசையை விட்டும் வெளியே வந்துவிடுவேன���.\nநான் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு எதிர்ப்புறத்தில் பட்டறை அமைந்திருந்தது. அதனால் எனக்கு எப்போதுமே பட்டறையைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது. அவ்வாறே எனது பெற்றோருக்கும் என்னைக் கண்காணிப்பது இலகுவாக இருந்தது. அப்பிரதேசத்திலிருந்த கட்டடங்களிடையே பிரதானமான கட்டடமாக இருந்தது இந்தப் பட்டறைதான். எனது தந்தை எப்போதும் பட்டறைக்குள்ளிருந்து வேலை நடக்கும் விதத்தை கண்காணித்துக்கொண்டிருப்பார். மிகவும் முக்கியமான அல்லது திருத்துவதற்குக் கடினமான வேலையெனில் தந்தையே அதைச் செய்து முடிப்பார். இந்த இடத்தில்தான்அவர் தனது நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் சந்திப்பார். அதனால் இந்தப் பட்டறையானது,காலை தொடக்கம் இரவு வரை ஓலிகளால் நிறைந்திருக்கும்.\nஎங்கள் பிரதேசத்துக்குள் நுழையும் அல்லது வெளியே செல்லும் எவருமே பட்டறையைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது. அதனால் எப்போதுமே இந்த இடம் பயணிகளாலும் நிறைந்திருக்கும். இந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் எவருமே எனது தந்தையுடன் சில வார்த்தைகளில் உரையாடியபடி, பட்டறைக்குள் வேலை நடைபெறும் விதத்தை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பர். சிலவேளைகளில் நான் பட்டறை வாசலருகே போய் நின்றுகொள்வேன். உள்ளே செல்வது அபூர்வம். உள்ளேயிருக்கும் எல்லோருமே என்னை அச்சுறுத்துவார்கள். எவரேனும் என்னைப் பிடிக்கப் பார்த்தால் நான் ஓடி வந்துவிடுவேன்.\nஎனினும் பல காலம் கழிந்த பிறகு நான் பட்டறையின் ஒரு மூலையிலிருந்து எரியும் நெருப்பைப் பார்த்துக்கொண்டிருக்கப் பழகியிருந்தேன். அக் லங்களில் நான் விளையாடும் இடமாக எனது தந்தையின் குடிலுக்கு வெளியேயிருந்த நிழல் இருந்தது. எமது காணியில் வளர்ந்துகொண்டிருந்த தோடம்பழ மரத்தினடியிலும் விளையாடப் பழகியிருந்தேன்.\nபட்டறையைக் கடந்துசென்று அதன் பின்புற வாசலருகே போனால் தோடம்பழ மரத்தைக் காண முடியும். எங்கள் காடுகளில் வளரும் விசாலமான மரங்களைப் போன்றதல்ல இந்த தோடம்பழ மரம். ஆனாலும் இதன் பளபளப்பான அடர்ந்த இலைகளால் இருண்ட நிழல் அங்கு வீழ்ந்து கிடந்தது. தோடம்பழ மர நிழலானது, வெப்பமான சூரியக் கீற்றுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏதுவான குளிர்ந்த இடமாக ஆகியிருந்தது. அதில் பூக்கள் பூக்கும் காலத்தில் மென்மையான நறுமணம் அப்பகுதி முழுவதும் பரவியிருக்கும். காய்கள் காய்க்கும் என்றாலும் அவற்றை எங்களால் பார்க்க மாத்திரமே முடிந்தது.\nஅந்தக் காய்கள் முற்றிக் கனியும்வரை எங்களது பேராவலை அடக்கியபடி காத்திருக்க வேண்டியிருக்கும். பிறகு எனது தந்தை, குடும்பத் தலைவர் என்ற ரீதியில் தோடம்பழங்களைப் பறிக்கும்படி கட்டளையிடுவார். அவற்றைப் பறிப்பவர், பைகளை நிரப்பி ஒவ்வொன்றாக தந்தையின் கைகளில் தருவார். எனது தந்தை,அப் பழங்களை அக்கம்பக்கத்தாருக்கும், ஊர் மக்களுக்கும், தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பார். அதன்பிறகுதான் எங்களுகுத் தேவையான அளவு தோடம்பழங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஎனது தந்தை கஞ்சத்தனம் பார்க்காது வாரி வழங்குவார். எங்கள் வீட்டுக்கு வரும் எந்த விருந்தினரும்எங்களுடன் உணவு உட்கொள்ளலாம். எனினும் விருந்தினர்கள் சாப்பிடும் வேகத்தில் என்னால் சாப்பிட முடியாது. எனது பாகத்தை எடுத்து வைக்க எனது தாய் மறந்து விட்டால்ல் நான் பசியோடுதான் இருக்கவேண்டும்.\n‘உட்காரு… சாப்பிடு..உன்னோட அப்பாவுக்குப் புத்தியில்ல’ என அவர் வழமைபோலவே கூறுவார்.\nஉண்மையில் விருந்தினர் வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் சமைக்கும் உணவால் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்பவர்க பலர்.எனினும் எனது தந்தை கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார். அவர் உணவுப் பிரியராக இருக்கவில்லை.\nநாங்கள் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலேயே வசித்து வந்தோம். எங்கள் காணியின் எல்லையாக இருந்த மர வேலிக்கு மறுபுறமாக ரயில் தண்டவாளம் அமைந்திருந்தது. உண்மையில் ரயிலானது, எங்கள் வேலிக்கு எவ்வளவு அருகாமையில் பயணிக்குமெனக் கூறுவதென்றால், சில சந்தர்ப்பங்களில் ரயில் எஞ்ஜினிலிருந்து வரும் தீ, தாக்கி எங்கள் வேலி பற்றியெரியும். அனைத்தும் நெருப்பில் பற்றியெரிவதைக் காண அவசியமில்லையென்றால் உடனடியாக தண்ணீரை ஊற்றி வேலியை அணைக்க வேண்டியிருக்கும். இது ஒரு வகையில் பயங்கரமானதாகவும்,திகிலூட்டும் செயலாகவும் இருக்கும்.\nஅதனால் அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் எல்லாப் ரயில்களையும் நான் கண்காணிக்க வேண்டியிருந்தது. கண்ணெட்டும் தூரம் வரைக்கும் ரயில் இல்லையென்றாலும் கூட அதன் பளபளப்பான தண்டவாளங்களை பல மணி நேரமாக வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க நான் பழகியிருந்தேன். நிழல் தர மரமோ செடியோ அருகே இல்லாததன் காரணமாக ரயில் பாதை அதிக சூரிய வெப்பத்தால் மிகவும் சூடாகும். தண்டவாளங்கள் எந்தளவு வெப்பமாக இருக்குமென்றால், ரயில் எஞ்ஜினிலிருந்து எண்ணெய் சிந்தினால், அது உடனே காணாமல் போய்விடும். எண்ணெய் விழுந்த தடயமே எஞ்சியிருக்காது.\nபாம்பை குடிசைக்கருகில் அழைத்து வந்தது இந்த உஷ்ணம்தானோ இல்லாவிட்டால் எண்ணெய்யோ எனக்குத் தெரியவில்லை. காய வைக்கப்பட்டிருக்கும் செம்மரங்களிடையே சர்ப்பங்கள் ஊர்வதை நான் கண்டிருக்கிறேன். வேலி தாண்டி எமது தோட்டத்துக்குள் வர அவ் விலங்குகள் பழகியிருந்தன.\nபாம்புகளோடு விளையாடக்கூடாதென எனது தாய் எச்சரித்த தினம் எனக்கு நினைவு வந்தது. பாம்பொன்றைக் கண்டதுமே நான் அம்மாவிடம் ஓடினேன்.\n“அங்கே பாம்பு” என்று கத்தினேன்.\n” என அம்மாவும் கத்தினாள்.\nஉடனே அவள் அந்தப் பாம்பு எந்த வர்க்கத்தைச் சேர்ந்ததெனப் பார்க்க வெளியே ஓடிவந்தாள். அந்தப் பாம்பும், ஏனைய எல்லாப் பாம்பு வகைகளையும் சேர்ந்ததென்றால் அது இறக்கும்வரைக்கும் தாக்கப்படும். எங்கள் பிரதேசத்திலுள்ள ஏனைய பெண்களைப்போலவே, அம்மாவும் பாம்பு முழுமையாக அமைதியடையும் வரை தாக்குவாள். அதுவே தாக்குவது ஆணாக இருப்பின், சரியாகக் குறிபார்த்து ஒரேயடியில் பாம்பைக் கொல்வான்.\nஒருநாள், சரீரத்தில் வைரம் பாய்ந்த சிறிய நாகப்பாம்பொன்றை நான் கண்டேன். அது எவ்வித அவசரமுமில்லாது பட்டறையை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் வழமைபோலவே அம்மாவிடம் அதைத் தெரிவிக்க ஓடினேன். கறுப்பு நிறப் பாம்பினைக் கண்டதுமே எனது தாய் கனத்த குரலில் கூறினாள்.\n“இந்தப் பாம்பைக் கொல்லக்கூடாது மகனே. இந்தப் பாம்பு, மற்றப் பாம்புகளைப்போல இல்ல. உனக்கு இந்தப் பாம்பினால எந்த ஆபத்தும் வராது. இந்தப் பாம்புக்கு நீயும் எப்போதும்எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது.”\nஇந்தப் பாம்பு, கொல்லப்பட வேண்டிய வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல என்பதைப் பற்றி நானும், எனக்குத் தெரிந்த அளவில் எனது நண்பர்களும் தவிர்த்து ஏனைய அனைவரும் அறிந்திருந்தனர். நாங்கள் இன்னும் சிந்திக்கும் பருவமடையாத குழந்தைகளாக இருந்தோம்.\n“இந்தப் பாம்புதான் உன் அப்பாவோட குலதெய்வம்” என்றும் அம்மா கூறினாள்.\nநான் அச் சிறிய பாம்பினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது அமைதியாக, சத்தமேயெழுப்பாது பட்டறை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எவராலும் தனக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது என அறிந்திருந்ததைப்போல அமைதியாகப் பயணித்தது. சூரிய ஒளியில் அதனது கரு நிற உடல் பளபளத்தது. அது பட்டறையை நெருங்கியதும்தான் பட்டறைச் சுவற்றிலிருந்த சிறிய ஓட்டையை முதன்முதலாக நான் கண்டேன். அந்த ஓட்டை நிலத்தோடு ஒட்டி அமைந்திருந்தது. ஓட்டைக்குள் நுழைந்த பாம்பு காணாமல் போனது.\n அந்தப் பாம்பு உன் அப்பாவைப் பார்க்க வருது” என அம்மா கூறினாள்.\nநான் தெய்வங்களைப் பற்றி அறிவேன். ஆனால் இந்தக் காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவமாக இருந்தது. என்னால் பேச முடியவில்லை. பாம்புக்கு எனது தந்தையோடுள்ள சம்பந்தம் என்ன அதுவுமல்லாது இந்தப் பாம்பு மாத்திரம் ஏன் அதுவுமல்லாது இந்தப் பாம்பு மாத்திரம் ஏன் இந்தப் பாம்புயாராலும் கொல்லப்படப்போவதில்லை. ஏனெனில் இது எனது தந்தையின் கடவுள். எனது தாய் அவ்வாறுதான் கூறியயிருந்தாள். அவ்வாறெனில் ஒருவரது இறைவன் உண்மையிலேயே யார் இந்தப் பாம்புயாராலும் கொல்லப்படப்போவதில்லை. ஏனெனில் இது எனது தந்தையின் கடவுள். எனது தாய் அவ்வாறுதான் கூறியயிருந்தாள். அவ்வாறெனில் ஒருவரது இறைவன் உண்மையிலேயே யார் தெய்வங்கள் எனப்படுபவை யாவை நான் அவற்றை எல்லா இடங்களிலும் காண்கிறேன். அவை ஒரு செயலைத் தடுப்பதோடு இன்னொரு செயலை ஊக்குவிப்பவை. எனக்கு இவையெதுவும் விளங்கவில்லை. நல்ல தெய்வங்களைப்போல மோசமான தெய்வங்களும் இருந்தன. எனக்குத் தெரிந்தளவில் நல்ல தெய்வங்களை விடவும் மோசமான தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பாம்பு என்னை எதுவும் செய்யாது என அறிந்துகொண்டது எவ்வாறு இந்த விலங்கும் இதே வர்க்கத்தைச் சேர்ந்த ஏனைய இதே போன்ற விலங்குகளையொத்ததுதான். உண்மையில் இந்தக் கருநாகம் விசித்திரமான விலங்குதான் என்றாலும் இதுவும் ஒரு பாம்புதான். எனக்கு இவையெதுவுமே விளங்கவில்லை. எனினும், இது பற்றிப் பேச வேண்டியது ஆண்களுடன் மாத்திரமே என எண்ணிய நான் இரவாகும்வரை காத்திருக்கத் தீர்மானித்தேன்.\nஇரவுணவின் பின்னர்,தனது நண்பர்களுடனான கலந்துரையாடல் நிறைவு பெற்றதும் எனது தந்தை அவர்களுக்கு விடைகொடுத்தார். பிறகு அவர் தனது குடிலுக்கு வெளியே சென்றமர்ந்தார். நான் அவருக்கருகே போய் அமர்ந்துக��ண்டேன். முதன்முறையாக நான் சுற்றிவளைத்து கேள்விக்குள் நுழைந்தேன். ஏனைய எல்லாச் சிறுவர்களையும்போல சூரியனுக்குக் கீழேயிருக்கும் அனைத்தையும் குறித்து அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.\n“அப்பா, உங்களைப் பார்க்க வர்ற அந்தச் சின்னப் பாம்பு யாரு\n“எந்தப் பாம்பைப் பத்திக் கேட்குறே\n“அந்தச் சின்னப் பாம்பு. அதைக் கொல்ல வேண்டாமென்று அம்மா சொன்னார்.”\n” என்ற சொல் மட்டும்தான் அவர் வாயிலிருந்து வந்தது. சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பதில் சொல்ல வேண்டுமா கூடாதா எனத் தீர்மானிக்க யோசிப்பதாக எனக்குத் தோன்றியது. சில வேளை அவர் எனது வயது குறித்து சிந்திப்பதாக இருக்கக்கூடும். இவ்வாறான இரகசியங்களை பன்னிரண்டு வயதுச் சிறுவனிடம் கூறுமளவிற்கு இந்தப் பிள்ளை வளர்ந்திருப்பானா எனினும் திடீரென அவர் தனது முடிவினை மாற்றிக்கொண்டார்.\n“அந்தப் பாம்பு எங்கள் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களில் ஒன்று. இப்போது புரிகிறதா\n“ஆமாம்” சரியாக விளங்கவில்லையென்ற போதிலும் நான் கூறினேன்.\n“அந்தப் பாம்பு எப்பவும் எங்கள் கூடவே இருக்கும்… எங்களோட ஒருத்தர் மாதிரி” என அவர் கூறிக்கொண்டே போனார்.\n“அது உண்மைதான்” என முழு மனதோடு கூறினேன். ஏனைய எல்லோரையும் தாண்டி,எனது தந்தையின் முன்னால் பாம்பு தோன்றியதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது. எங்கள் குடும்பத் தலைவர் அப்பா அல்லவா எங்கள்பிராந்தியத்தின் அனைத்துப் பட்டறைகளினதும் தலைவர் எனது தந்தை அல்லவா எங்கள்பிராந்தியத்தின் அனைத்துப் பட்டறைகளினதும் தலைவர் எனது தந்தை அல்லவா நல்ல பட்டறைக்காரர் எனது தந்தை அல்லவா\n” என நான் கேட்டேன்.\n“தொடக்கத்தில் நானதைக் கனவில் கண்டேன். நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது பல தடவை கண்டிருக்கிறேன். அதன்பிறகு நான் விழித்துக்கொண்டிருக்கும்போது அது வரும் நேரத்தை அது சொன்னது. அது,இடத்தையும் நேரத்தையும் சரியாகச் சொன்னது. ஆனால், நெஜமா சொல்றதுன்னா அதை முதல்முறையாக் கண்டபோது நானும் பயந்துவிட்டேன். அதுவும் மற்றப் பாம்புகளைப் போலத்தான் என்று நானும்நினைத்தேன். அதனால என்னைக் கட்டுப்படுத்திக்க வேண்டியிருந்தது. இல்லையென்றான் நான் அதைக் கொன்றிருப்பேன். நானதை அன்���ோட வரவேற்கவில்லை என்பதைக் கண்ட பாம்பு,வந்த வழியிலேயே திரும்பிவிட்டது. நான் அங்கிருந்து பாம்பு போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதை அந்த இடத்துலேயே கொன்றுவிடுவோ என்ற சந்தேகத்திலேயே இருந்தேன். ஆனால் ஏதோவொரு பலமான கையொன்று என்னைத் தடுத்தது. பாம்பைத் தொடர்ந்து போகவிருந்த என் பயணத்தையும் நிறுத்தியது. பாம்பு காணாமல்போகும் வரைக்கும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அப்போதுகூட பாம்பை நான் இலகுவில் பிடித்திருக்கலாம். வேகமா அடி வைத்திருந்தால்கூடப் போதும். ஆனால், என்னால என் கை, கால்களையே அசைக்க முடியாமல் இருந்தது. அதுதான் கறுப்பு நாகத்தை நான் சந்தித்தி முதல் அனுபவம்.”\nஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு அவர் சொல்லிக்கொண்டே போனார்.\n“அடுத்த நாள் ராத்திரி எனக்கு திரும்பவும் அந்தப் பாம்பு கனவில் வந்தது. ‘நீ சொன்ன மாதிரியே நான் வந்தேன். ஆனா நீ என்னை அன்பா வரவேற்கவில்லை. அதுக்குப் பதிலாக மோசமான முறையில் என்னை வரவேற்க நினைத்தாய். உன் கண்களில் அதைப் பார்க்க முடிந்தது. நான் மக்களுக்கு வழி காட்டும் தெய்வம். நீ குடும்பத் தலைவன் என்பதால்தான் நான் உன் முன்னால் வந்தேன். அதனால என்னை நீ பயத்தோடு பார்க்கவும்,திரும்பிப் போகவும் வேண்டாம்… நான் உனக்கு நல்லதைக் கொண்டு வருவேன்’ என்று பாம்பு சொன்னது. அதற்கப்புறம் நான் பாம்பைக் கண்டதுமே வரவேற்றேன். அதேபோல பாம்பு எனக்கு அதிர்ஷ்டத்தைத் தவிர வேறெதையும் கொண்டு வந்ததில்லை,”என்றார்\nபிறகு எனது தந்தை ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் கதையைத் தொடர்ந்தார்.\n“அடுத்தவர்களைவிட நானொன்றும்ம் பெரிய கெட்டிக்காரனில்லை என்பது உனக்கு இப்போது விளங்கும். மற்றவர்களிடம் இருப்பதுபோன்ற சொத்தும் என்னிடமில்லை. அடுத்தவர்களிடம் இருப்பதைவிடவும் ரொம்பக் குறைவான சொத்துதான் என்னிடம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும்மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். என்சட்டையைக் கூடக் கழட்டிக் கொடுத்து விடுகிறேன். அதனால் நான் அடுத்தவர்களைவிட அதிகமாக அறியப்படுகிறேன். என் பெயர் எல்லாருடைய நாக்கு நுனியிலும் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் உள்ள எல்லாப் பட்டறைக்காரர்களுக்கும் தலைவன் நான். அதெல்லாம் நடந்தது இந்தக் கறுப்பு நாகத்தினால்தான். அதுதான் நம் மக்களுக்கு வழிகாட்டும் த��ய்வம். நான் இந்தப் பாம்புக்குக் கடன்பட்டிருக்கிறேன். நடக்கப் போவதை எல்லாவற்றையும் அது என்னிடம் சொல்லும். அதனால் விடிந்து எழும்பிப் பார்க்கும்போது என் பட்டறையின் முன்னால் யார் நின்றாலும் நான் ஆச்சரியப்படுவதில்லை. அவர்களின் சைக்கிளையோ, மோட்டார் சைக்கிளையோ, கடிகாரத்தையோ திருத்தித்தரச் சொன்னால் நான் ஆச்சரியப்படுவதில்லை. அடுத்த நாள் நடக்கப் போவது முதல் நாள் ராத்திரி எனக்குத் தெரிய வரும். அதனால என்னிடம் கொண்டுவரப்படும் எதையும் விரைவாகத் திருத்திக் கொடுக்க என்னால் முடிகிறது. அந்த வேலையைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை. அதனால நான் திறமையான பட்டறைக்காரன் என்று பெயரெடுத்தேன். அதனால்தான் என்னால் பாம்பை மறக்க முடியாது. நான் பாம்புக்குக் கடன்பட்டிருக்கிறேன். எங்கள் மக்களுக்கு வழிகாட்டும் தெய்வத்துக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.”\nஅவர் மௌனமானார். இப்பொழுது எனக்கு எல்லாமும் புரிந்தது. எனது தந்தை எங்காவது பயணம் போய்விட்டு வந்தால் தனது தொழிலாளர்களிடம் இவ்வாறு கூறுவார்.\n“நான் வெளியே போயிருந்தபோது அவர் வந்தார்தானே அவர் இந்த மாதிரி வேலைதானே கொண்டு வந்தார் அவர் இந்த மாதிரி வேலைதானே கொண்டு வந்தார்\nஅப்பொழுது எல்லோருமே ஆச்சரியப்படுவார்கள். அனைத்து விடயங்களையுமே அவர் தெரிந்துகொண்டது பாம்பிடமிருந்துதான் என்பது இப்போது எனக்கு விளங்கியது. அப்போதெல்லாம் நான் தலையை உயர்த்திப் பார்க்கும்போது எனது தந்தை என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நான் காண்பேன்.\n“சின்னவனே, இன்றுநான் ஏன் இதையெல்லாம் உன்னிடம் சொன்னேன் என்றால்நீ என் மூத்த மகன் என்பதால்தான். நான் உன்னிடம் இருந்து எதையுமே மறைக்க மாட்டேன். உன்னிடமும் தெய்வம் வரும். உன் அப்பா எப்பவுமே நல்லது மாத்திரமே செய்ததால்தான் தெய்வத்தையே தனக்கிட்ட கொண்டு வர முடிந்தது. சில நேரம் எனக்கது தெரியாமல் கூட இருந்திருக்கலாம். நம் மக்களுடைய தெய்வத்தை உன்னிடமும் வரவழைக்க வேண்டுமென்றால் நீயும் என்னைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். இப்போதிலிருந்து நீ என் கூடவே இருக்க வேண்டும்.”\nஅவர் பளிச்சிடும் விழிகளால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது முகம் வாடியது.\n“சின்னவனே, எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. நீ எப்பவுமே ��ன்கூட இருப்பதில்லை. நீ நாள் முழுக்க பள்ளிக்கூடத்தில் இருப்பாய். ஒருநாள் நீ இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் பெரிய பள்ளிக்கூடத்துக்குப் போவாய். நீ என்னையும் விட்டுட்டுப் போய் விடுவாய் சின்னவனே.”\nஇதைச் சொல்லும்போது அவரது முகம் கவலை கொண்டதாக இருந்தது. அவரது இதயம் கனத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. குடிசைக்குள் எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கிலிருந்து அவரது முகத்தில் மெல்லிய வெளிச்சம் விழுந்தது. திடீரென முதியவராகி விட்டவரைப்போல அவர் தெரிந்தார்.\n“அப்பா” என நான் முனகினேன்.\n“மகனே” அவர் உதடுகளை அசைத்தார்.\nநான் தொடர்ந்தும் பள்ளிக்கூடம் போக வேண்டுமா இல்லையெனில் பட்டறைக்குப்போக வேண்டுமாஎன என்னுள்ளே நிலையான தீர்மானமொன்று இருக்கவில்லை. என்னால் எதையும் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.\n“இப்ப போ” என எனது தந்தை கூறினார்.\nநான் எழுந்து, எனது தாயின் குடிலுக்குப் போனேன். இரவு வானம் தங்கத் தாரகைகளால் பூரித்திருந்தது. இராப் பட்சிகளின் நாதம் கேட்டது. நான் பின்பற்ற வேண்டிய உண்மையான மார்க்கம் எது அதற்கான வழி எங்கேயிருக்கிறது எனது குழப்பம், ஆகாயத்தைப் போலவே விசாலமாகப் பரந்திருந்தது. ஆனால் அந்த ஆகாயத்தில் நட்சத்திரங்களில்லை. நான் எனது தாயின் குடிலுக்குள்ளேயே இருந்தேன். அப்போது அந்தக் குடில் எனது குடிலாகவும் இருந்தது. நான் உறங்கச் சென்றேன். தூக்கம் வராததால் நான் அசௌகரியத்தோடு கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடியிருந்தேன்.\n” என எனது தாய் என்னிடம் கேட்டார்.\n“ஒன்றுமில்லை,”என்றேன். என்னிடம் கூறுவதற்கு ஏதுமில்லை.\n“நீ ஏன் தூங்க மாட்டேங்குற” என எனது தாய் மீண்டும் கேட்டார்.\n“தூங்கு..எப்போதும் தூக்கம்தான் ஜெயிக்கும்” எனக் கவலையோடு அவர் கூறினார். அவர் கவலையோடு இருப்பது ஏன் நான் மகிழ்ச்சியற்றிருப்பதாக அவர் அனுமானித்திருப்பாரோ நான் மகிழ்ச்சியற்றிருப்பதாக அவர் அனுமானித்திருப்பாரோ எனது உணர்வுகள் என்னவென்று அவர் எப்போதும் அறிவார்.\nநான் உறங்க முயற்சித்தேன். கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அதற்கும் பலனற்றிருந்தது. எண்ணெய் விளக்கின் மந்த ஒளி விழுந்த எனது தந்தையின் முகத்தை என்னால் மறக்க முடியாது. அவர் திடீரென முதியவராகிப் போனார். அவ்வளவு யௌவனம் மிக்க, அவ்வளவு உற்சாகமுள்ள ,எமது எல���லோரை விடவும் நல்ல குணங்கள் நிறைந்த அவர் சடுதியாக முதியவராகி விட்டாரென்பதை நான் உணர்ந்தேன்.\nஅவர் ஒருபோதும் போட்டியில் தன்னை முந்திச் செல்ல யாருக்கும் இடமளித்ததில்லை. அவரது உடல், எமது இளைஞர்கள் எல்லோரினதும் உடல்களை விடவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. ‘அப்பா… அப்பா’ நான் தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டேயிருந்தேன். ‘அப்பா நான் என்ன செய்யணும் சரியானது எது’ நான் ஓசையெழுப்பாது அழுதேன். அழுதவாறே உறங்கிப்போனேன்.\nஅதன்பிறகு ஒருபோதும் நாங்கள் கருநாகம் குறித்து பேசிக் கொள்ளவில்லை. எனது தந்தை முதலும் கடைசியுமாக அன்று பேசியிருந்தார். அதற்குப் பிறகு கருநாகத்தைக் கண்டதுமே நான் ஓடிப் போய் பட்டறைக்குள் அமர்ந்துகொள்வேன்.\nசுவர் ஓட்டையில் வழுக்கியபடி செல்லும் அந்தப் பாம்பைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அக்கணத்தில் பாம்பு வந்திருப்பதை எனது தந்தை அறிந்திருந்தால் அவரது பார்வை ஓட்டையை நோக்கிச் செல்லும். உடனே புன்னகைப்பார். பாம்பு நேராக எனது தந்தையினருகே சென்று வாயைத் திறக்கும். தனக்கருகே பாம்பு வந்ததுமே எனது தந்தை அதன் வாலில் செல்லமாகத் தட்டுவார். அந்தக் கருநாகம் எனது தந்தைக்கு சிறிதளவுகூட தீங்கு விளைவிக்க முயற்சிப்பதை ஒருபோதும் நான் கண்டதில்லை. எனது தந்தை பாம்பின் வால்நுனியைத் தடவிக் கொடுப்பதுவும், பாம்பு உடலை அசைப்பதுவும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைப் போலவே இருக்கும். இந்த எண்ணங்கள் எனது மனதை சஞ்சலப்படுத்திற்று. இது மிகவும் விசித்திரமான கலந்துரையாடலென எனக்குத் தோன்றியது. எனது தந்தை கையை வைத்துக் கேள்வி கேட்பதோடு, பாம்பு உடலசைப்பதன் மூலம் பதில் தந்தது.\nஆமாம். அது கலந்துரையாடல் போன்றதுதான். நானும் என்றாவது ஒருநாள் இப்படித்தான் செய்ய வேண்டியிருக்குமா இல்லை. நான் இன்னும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவன். ஆனாலும் எனது கையை பாம்பின் மீது வைக்கவும், அப்போது அது உடலை அசைக்கும் விதத்தை உணர்ந்துகொள்ளவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். எனினும் பாம்பு எனது கையின் ஸ்பரிசத்துக்கு எவ்வாறு பதிலளிக்கும் இல்லை. நான் இன்னும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவன். ஆனாலும் எனது கையை பாம்பின் மீது வைக்கவும், அப்போது அது உடலை அசைக்கும் விதத்தை உணர்ந்துகொள்ளவும் நான் மிகவும் ஆசைப்பட்டேன். எனினும் பாம்பு எனத�� கையின் ஸ்பரிசத்துக்கு எவ்வாறு பதிலளிக்கும் அதற்கு என்னிடம் கூற ஏதுமில்லாமல் இருக்கலாம். என்னிடம் கூற எதுவுமே இல்லாமல் போகும் என எண்ணி நான் அச்சமுற்றேன்.\nபாம்பின் உடலைத் தடவிக் கொடுத்தது போதுமென எனது தந்தைக்குத் தோன்றியது. அவர் அதற்கு தனியாக இருக்க இடமளித்தார். பிறகு இரும்பைத் தகர்க்கும் இடத்துக்கு முன்பாக ஆட்டுத் தோலை விரித்து அதன் மீது அமர்ந்து எனது தந்தை வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஆட்டுத் தோலின் கீழால் வந்த பாம்பு அவரைத் தீண்டியது.\n← மலைக்காடு: இன்னொரு முகம்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை) →\n1 கருத்து for “கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)”\nமூட நம்பிக்கையின் விளைவை, இறுதி ஒரே வரியில் முடித்துள்ளார் படைப்பாளி.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 122 – மார்ச் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/09/blog-post_27.html", "date_download": "2020-04-08T08:26:00Z", "digest": "sha1:C3662CWP74MWQLRHDQB42P2WOND2UN57", "length": 16613, "nlines": 261, "source_domain": "www.radiospathy.com", "title": "எழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்\nதமிழ் படைப்புலகில் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளரைக் கடைக்கோடி வாசகனும் தெரிந்து வைக்குமளவுக்குப் பரவலாக அறிமுகமானவர் தன் எழுத்து மூலம். \"க்ரைம் கதைகளின் மன்னன்\" என்று சிறப்பிக்குமளவுக்கு இவரின் திகில் நாவல்கள் வாசகர்களிடையே பெருமதிப்புப் பெற்றவை. சின்னத்திரை வைரஸ் வராத காலகட்டத்திலும், செல்போன் செல்லரிக்காத யுகத்திலும் இவர் தான் நெடுந்தூர பஸ் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் கூடவே தன் நாவல் மூலம் வந்து போகும�� ஸ்நேகிதர். இன்றைக்குப் பாக்கெட் நாவல்கள் பொலிவிழந்து போனாலும் அவற்றை இன்னும் தாங்கிப்பிடிக்கும் எழுத்தாளர்கள் என்றவகையிலும், அந்தப் பாக்கெட் நாவல்களுக்கு முத்திரை கொடுக்கும் வகையிலும் ராஜேஷ்குமாரின் இடம் தனித்துவமானது.\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களைப் பேட்டி எடுக்க அணுகியபோது துளியும் பந்தா இன்றி உடனேயே \"எப்பவேணாலும் பண்ணலாம் பிரபா\" என்று முழுமனதோடு சம்மதித்துச் செய்தும் காட்டினார். இந்த வானொலிப்பேட்டியில் ராஜேஷ்குமாரின் எழுத்துலக அறிமுகத்தில் இருந்து இன்றுவரை அவர் கடந்து சென்ற எழுத்துலகத் தரிசனமாக அமைகின்றது. இதில் குறிப்பாக அவரின் துப்பறியும் நாவல்களை வாசித்த காவல்துறையில் இயங்குபவர் ஒரு கொலைக்கேஸ் இற்கு உதவ அழைத்தது, வேட்டையாடு விளையாடு சினிமா திருடிய தன் நாவல், கின்னஸ் சாதனைப் பயணத்தில் இவரின் எழுத்துக்கள் என்று மனம் திறந்து பேசுகின்றார். பேட்டியின் ஒருங்கமைப்பில் உதவிய அன்பின் ரேகா ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த வேளை பகிர்கின்றேன்.\nதொடர்ந்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் பேசுவதைக் கேட்போம்\nஇனிய நண்பரும் என் மனம் கவர்ந்த எழுத்தாளரும் ஆன ஆர்.கே.வின் பேட்டியை டவுண்லோடு செய்து கேட்கும்படி கொடுத்தமைக்கு நன்றி. கேட்டுவிட்டு நாளை விரிவாக கருத்திடுகிறேன்.\n (அவர் நடையைப் போலவே) :)\nபதிவில் மாறி மாறி வருதே, கா.பி\nஇப்போது இவரைக் கடந்துவிட்டாலும், 20 வருஷங்களுக்கு முன்னால் இவரின் எல்லா எழுத்துக்களையும் தேடி தேடிப் படித்திருக்கிறேன்.\nநல்ல பேட்டி. நல்ல ஹோம் ஒர்க் செய்திருக்கிறீர்கள்.\nவருகைக்கு நன்றி அன்பின் கணேஷ்\nராஜேஷ்குமார் தான், திருத்திவிட்டேன் நன்றி ;)\nமிக்க நன்றி ராஜ் சந்திரா\nஒரு காலத்துல ராஜேஷ்குமார் நாவல்கள் அவ்வளவு பிரபலம். இப்பல்லாம் வெளிவருதான்னு தெரியலை. வாங்கியெல்லாம் படிச்சதில்லை. யாராச்சும் ஏங்கயாச்சும் வாங்கீருப்பாங்க. அதுல சிலது படிச்சிருக்கேன்.\nமறக்க முடியாத தலைப்பு “திரும(ர)ண அழைப்பிதழ்”\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஎழுத்தாளர் ராஜேஷ்குமார் வானலையில் பேசுகிறார்\nஇசைஞானி - சத்யன் அந்திக்காடு கட்டிய \"ஸ்நேக வீடு\"\nபாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-08T09:58:42Z", "digest": "sha1:RT6KIZVEC55KCTRQWOKOZ2WRUVN52JIL", "length": 8296, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது\nமெக்சிக்கோவில் இருந்து ஏனைய செய்திகள்\n11 பெப்ரவரி 2016: மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு\n19 செப்டம்பர் 2013: மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு\n22 மே 2013: மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது\n1 பெப்ரவரி 2013: மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு\n21 டிசம்பர் 2012: மாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்\nவெள்ளி, ஜனவரி 6, 2012\nஉலகின் மிகவும் உயரமான பாலத்தை மெக்சிக்கோவில் அந்நாட்டின் அரசுத்தலைவர் ஃபிலிப்பே கால்டரன் திறந்து வைத்தார். 403 மீட்டர் (1,322 அடி) உயரமான இந்த வடங்கள் தாங்கு பாலம் பலுவார்ட் பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வடக்கு மெக்சிக்கோவில் சியேரா மாட்ரே மலை இடுக்குகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\n\"வடக்கு மெக்சிக்கோ மக்களை முன்னெப்போதும் இல்லாதவாறு இப்பாலம் இணைக்கிறது,\" என அரசுத்தலைவர் கால்டெரன் தெரிவித்தார்.\n1,124மீ (3,687அடி) நீளப் பாலம் எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோ விடுதலை பெற்று 200 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு இறுதியில் இப்பாலம் பொது மக்களுக்காகத் திறந்துவிடப்படும். பசாட்லான் மற்றும் டுராங்கோ ஆகிய நகரங்களுக்கிடையேயான பயண நேரம் இதன் மூலம் 6 மணித்தியாலங்களால் குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மெக்சிக்கோவில் சுற்றுலாத்துறை, மற்றும் வணிகம் ஆகியன மேம்படும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் இப்புதிய வழி மூலம் போதைப் பொருட்கள் கடத்துவோரின் தொகை அதிகரிக்கும் என விமரிசகர்கள் கருதுகின்றனர்.\nஉலகின் மிக உயரமான வடங்கள் தாங்கு பாலமான பலுவார்ட் பாலம் பிரான்சின் மில்லோ பாலத்தின் உயரத்தை மிஞ்சியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:52:41Z", "digest": "sha1:7QBPSM42BZNZ4I5ROI7OVPROSF4HA5TW", "length": 8142, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள் - விக்கிசெய்தி", "raw_content": "சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்\n6 நவம்பர் 2015: சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்\n10 டிசம்பர் 2013: செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது\n19 நவம்பர் 2013: நாசாவின் 'மாவென்' விண்கலம் செவ்வாய்க் கோள் நோக்கி சென்றது\n5 நவம்பர் 2013: இந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது\n28 செப்டம்பர் 2013: செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது\nவெள்ளி, நவம்பர் 6, 2015\nசெவ்வாய்க் கோள் எவ்வாறு தனது வளி மண்டலத்தின் பெரும் பகுதியை இழந்தது என்ற கேள்விக்கு அறிவியலாளர்கள் பதிலைக் கண்டுபிடித்துள்ளனர்.\nசெவ்வாயைச் சுற்றிவரும் நாசா நிறுவனத்தின் மாவென் விண்கலம் அனுப்பிய முதற்கட்டத் தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன. செவ்வாயின் வளிமண்டலத்தின் உயர் வலயப் பகுதி சூரியனுடனான தாக்கத்தால் தனது பெரும் பகுதியை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய செவ்வாயின் வளி அழுத்தம் புவியினுடையதை விட 1% இற்கும் குறைவாகக் காணப்படுகிறது. இதனால் வளியில் காணப்படும் சுயாதீன நீர் மூலக்கூறுகள் உடனடியாகவே ஆவியாக அல்லது உறைந்து விடுகின்றன. சில வளி மூலக்கூறுகள் தரையில் உள்ள கனிமங்களுடன் தாக்கமடைந்து விடுகின்றன.\nஆனாலும், மாவென் விண்கலத்தின் ஆய்வுகளின் படி, சூரியனின் தாக்கத்தால், செவ்வாய்க் கோளின் சூடான, ஈரத்தன்மையான பகுதிகள் குளிர்ந்த, உலர்ந்த பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் மாவென் விண்கலம் 2013 நவம்பர் 18 இல் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது. 2014 செப்டம்பரில் செவ்வாயின் சுற்றுப் ப���தையை அடைந்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nSolar Storms Strip Air From Mars, NASA Says, நியூயோர்க் டைம்சு, தி டைம்ஸ் ஆப் இந்தியா, நவம்பர் 5, 2015\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/381", "date_download": "2020-04-08T09:40:41Z", "digest": "sha1:ERFUFXAJUFIPKY7EYONSOZSYHU23K2YS", "length": 4502, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள்.pdf/381\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள்.pdf/381 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/hereafter-there-is-only-one-ticket-for-bus-and-train-sa", "date_download": "2020-04-08T10:28:12Z", "digest": "sha1:NYHG4W2OFBKGJW5OKJ3IQQPGHQA57CLJ", "length": 9228, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி டிரெயினுக்கும் பஸ்ஸுக்கும் ஒரே டிக்கெட்..! மக்கள் பெரும் மகிழ்ச்சி...!", "raw_content": "\nஇனி டிரெயினுக்கும் பஸ்ஸுக்கும் ஒரே டிக்கெட்..\nசென்னை மெட்ரோ ரயில், மாநகர பேருந்தில் பயணம் செய்ய பொதுவான பயண அட்டை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை ரயிலில் பயணம் செய்ய தனி பயண அட்டையும், மாநகர பேருந்தில் பயணம் செய்ய தனி பயண அட்டையும் வழங்கப்பட்டு வந்தது\nஆனால் இனி அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுவான பயண அட்டை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்\nஇதன்மூலம், பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் அலுவலர்கள் ��ன அனைவரும் பயன் பெறுவார்கள்\nமேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர்,\nகடந்த ஆண்டு தீபாவளி மற்றும் இந்த ஆண்டு பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.1.65 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.\nஅதே போன்று தீபாவளிக்கு இயக்கிய பேருந்துகள் மூலம் ரூ.89.36 கோடியும், பொங்கலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.75.80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என கூறினார்.\nசென்னையில் மட்டுமே முதியோர் இலவச பஸ் பாஸ்\nமுதியோர்களுக்கான இலவச பேருந்து பாஸ் சென்னையில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநிலத்தின் பிற மாட்டங்களில் இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது என்றும் பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் மேலும் 3,000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்கப்படும் என்றார்.\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nமனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சி... அவமானம் தாங்க முடியால் தூக்கில் தொங்கிய கணவர்..\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கிற்கு நடுவே திருப்பத்தூரில் ஆலங்கட்டி மழை... மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட மக்கள்..\nமொத்தமாய் அள்ளி கொடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி.... குவியும் பாராட்டுக்கள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்���ளை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506406", "date_download": "2020-04-08T08:59:32Z", "digest": "sha1:MVHMQOVMBPVJZQYMOM5RXGLB4527HMQS", "length": 18769, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12,522 கோடி வழங்க இலக்கு | Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 9\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 14\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 2\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 11\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 4\nமாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12,522 கோடி வழங்க இலக்கு\nஉடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், 2020-21ம் ஆண்டுக்கான, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் திட்ட அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மாவட்டம் தோறும், விவசாயம், கல்விக்கடன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான, மானிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nபொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 30 சதவீதம் வரை, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்துறை, கல்வி மற்றும் முன்னுரிமை பெற்ற திட்டங்கள் அடிப்படையில், கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.மாவட்டம் தோறும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.வரும், 2020-21ம் ஆண்டுக்கான, கடன் திட்ட அறிக்கையை, திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான, கனரா வங்கி தயாரித்துள்ளது.விவசாயம் சார்ந்த திட்டங்கள் அடிப்படையில், 3,349 கோடி ரூபாய்; சிறு குறு தொழில்துறைக்கு, 7,436 கோடி ரூபாய்; இதர முன்னுரிமை கடன்களுக்கு, 1738 கோடி என, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன், கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.\nடி.ஆர்.ஓ., சுகுமார், கனரா வங்கியின் திருப்பூர் மண்டல பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, 'நபார்டு' வங்கி பொது மேலாளர் ராஜூ, மகளிர் திட்ட இயக்குனர் கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர் கூறுகையில்,''திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 105 சதவீதம் அளவுக்கு, இலக்கை தாண்டி அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு, 12 ஆயிரத்து, 036 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு\n'கொரோனா' வைரஸ் எதிரொலி 'ஒன்டே டூர்' திட்டம் நிறுத்தம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் ��வருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு\n'கொரோனா' வைரஸ் எதிரொலி 'ஒன்டே டூர்' திட்டம் நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?p=6241", "date_download": "2020-04-08T09:05:33Z", "digest": "sha1:FMIS7MZS7SOZWFEOTEGLL6KPSVC6NUIN", "length": 13467, "nlines": 131, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Lyrics - Ullathil nalla ullam urangathenbadhu - Karnan", "raw_content": "\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nவல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா\nதாய்க்கு நீ மகன் இல்லை, தம்பிக்கு அண்ணன் இல்லை\nஊர் பழி ஏற்றாயடா, நானும் உன்பழி கொண்டேனடா\nமன்னவர் பணிந்தேர்க்கும் கண்ணனும் பணி செய்ய\nஉன்னடி பணிவானடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nவஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா\nபந்துலு அவர்கள் இயக்கிய கர்ணன் என்ற காவியத்தில் வரும் இந்த பாடலுக்கு கண்ணதாசன் அவர்கள் தன் கவிதை வரிகளால் உயிர் கொடுத்துள்ளார். இதைப் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக்குரல், கணீரென்று ஒலிக்கும் கோவில் மணி ஓ��ையை போல் நம் மனதில் இறங்கும்.\nஇந்த அருமையான பாடலை விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் இருவரும் 'சக்கரவாகம்' என்ற ராகத்தில் இசை அமைத்துள்ளார்கள் . இந்த ராகம் காலையில் பாடுவதற்கு ஏற்ற ஒன்று. மனதில் துக்க உணர்வை ஏற்படுத்தும் தன்மையும் இந்த ராகத்திற்கு உண்டு. இது இந்த ராகத்தின் இன்னொரு சிறப்பு. விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் இருவரும் இந்த பாடலுக்கு இந்த ராகத்தை தேர்வு செய்தது மிகவும் அற்புதம். ஷெனாய் மற்றும் வயலின் இந்த இரண்டும் சேர்ந்து நம் மனதை உருக வைக்கும்.\nமகாபாரதத்தில் வரும் கர்ணனை பற்றி ஒரு சிறிய பாடலில் இதைவிட அழகாக வேறு யாராலும் எழுத முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. கல்வி அறிவு இல்லாதவர்கள், மற்றும் இதிகாசங்களை பற்றி தெரியாதவர்கள் கூட இந்த ஒரு பாடல் மூலம் 'கர்ணன்' வாழ்கையை அறிந்து கண்ணீர் சிந்துவர்.\n'தாய்க்கு நீ மகன் இல்லை, தம்பிக்கு அண்ணன் இல்லை, ஊர் பழி ஏற்றாயடா, நானும் உன்பழி கொண்டேனடா'\nபகவான் கிருஷ்ணர் தானும் கர்ணனை பற்றி அவதூறுகள் சொன்னதை ஒப்புக்கொள்ளும் வரிகள்.\n'மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா, மன்னித்து அருள்வாயடா'\nஎல்லோரும் கைதொழும் தெய்வமான கண்ணபிரான், தர்மம் ஜெயிப்பதர்க்காக கர்ணனுக்கு செய்த அநியாயங்களுக்கு, கர்ணனிடம் மன்னிப்பு கேட்பதாக அமைந்த இந்த வரிகள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும். கடவுளே மன்னிப்பு கேட்கிறார் என்றால் கர்ணனின் குணம் எத்தனை போற்றுவதற்கு உரியதாகும்.\n'செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nவஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா\nஒவ்வொருவர் மனதில் இருந்து அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களை ஆட்டுவிப்பவர்தான் கடவுள் என்கின்ற ஒரு சக்தி. அதனால்தான் கண்ணதாசன் அவர்கள் 'வஞ்சகன் கண்ணனடா' என்று எழுதி உள்ளார்.\nகர்ணன் என்று மனதில் நினைத்தவுடன் நம் எல்லோரின் எண்ணத்திலும் தோன்றும் ஒரே முகம் நிச்சயமாக சிவாஜி அவர்களின் முகம்தான். அவர் இந்த படத்தில் கர்ணனாகவே வாழ்ந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த அனைவரும் அவரவர் கதா பத்திரத்தில் வாழ்ந்தார்கள் என்று சொல்வதுதான் உண்மையான கருத்தாக இருக்கும்.\nகர்ணனுக்கு பகவான் விஸ்வரூப தரிசனம் கொடுத்ததை எழுத நினைத்து மறந்த விட்ட எனக்கு, நீங்கள் அதை உங்கள் கர���த்தில் எழுதி இருப்பதை கண்டதும் மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி டாக்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88?page=77", "date_download": "2020-04-08T08:39:49Z", "digest": "sha1:IVCZPOOEA6PE3FGWCGCFXOV5JFXKNE3L", "length": 10789, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "இணையவலை | Sankathi24", "raw_content": "\nவெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் நிதி உதவி\nபுதன் டிசம்பர் 02, 2015\nதமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.....\nஜனவரி மாதத்தில் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பம்\nசெவ்வாய் டிசம்பர் 01, 2015\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'எந்திரன் 2' படத்திற்காக ரஜினிகாந்திற்கு....\nவேதாளம் - மலிவான பொழுதுபோக்கின் உச்சம்\nபுதன் நவம்பர் 25, 2015\nதல என்று லட்சோபலட்சம் தமிழ் இளைஞர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும் அஜித் குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு தன் ரசிகர் மன்றங்களை கலைத்தார்.\nகருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு வலுசேர்க்கும் கருத்தே, நடிகர் கமலகாசனின் கருத்து\nஞாயிறு நவம்பர் 22, 2015\n“நான் தேசிய விருதைத் திருப்பித் தர மாட்டேன்; விருதுகளைத் திருப்பித் தருவதன்....\nசர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜா நூற்றாண்டு விருது பெற்றார்\nசனி நவம்பர் 21, 2015\nசர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைஞானி இளையராஜா ஆண்டின் சிறந்த.....\nதமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலமானார்\nஞாயிறு நவம்பர் 15, 2015\nதமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ....\nஇயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு: வைகோ இரங்கல்\nஞாயிறு நவம்பர் 15, 2015\nபாடல் ஆசிரியராக, கதை வசனகர்த்தாவாகத் தன் கலையுலக வாழ்வைத் தொடங்கி, தலைசிறந்த திரைப்பட இயக்குநராகப் பிரகாசித்தவர் இயக்குநர் திலகம் கே.எஎஸ்.கோபாலகிருஷ்ணன் ஆவார்.\nரஜினிக்கு டூப் போட்டு எடுக்க முடிவு - இயக்குனர் ஷங்கர்\nசனி நவம்பர் 14, 2015\nரஜினி தற்போது ‘கபாலி’ படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்...\nமராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.\nஞாயிறு நவம்பர் 01, 2015\nமராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர்....\nஈழத்தமிழர்களை வச்சு அரசியல் பண்ணாதீங்க -ராஜ்கிரண்\nஞாயிறு அக்டோபர் 25, 2015\nசிவப்பு’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியின் முடிவில் அந்தப் படத்தில் ‘கோனார்’ என்கிற முக்கிய கதாபாத்திரத்தில்....\nதென் இந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவர் நாசர்\nஞாயிறு அக்டோபர் 25, 2015\nதென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்றனர்....\nகத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தடை\nவியாழன் அக்டோபர் 22, 2015\nஇயக்குனர் ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்று நீதிமன்றத்தில்....\nநடிகர் விசால் ரெட்டியை கைது செய்யக் கோரி புகார் மனு கையளிப்பு\nசெவ்வாய் அக்டோபர் 20, 2015\nநடிகர் விசால் ரெட்டியை கைது செய்யக் கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக புகார் மனு கையளிப்பு\n\"தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்\" பெயர் மாற்றழிளீ உங்களின் முதல் பணி : இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள்\nதிங்கள் அக்டோபர் 19, 2015\nமாற்றம் வேண்டும் என்கிற முழக்கத்தோடு நடிகர் சங்க தேர்தல் களத்தில் குதித்து வரலாறு காணாத அளவில்...\nதமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்\nதிங்கள் அக்டோபர் 19, 2015\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க தமிழ்நாடு....\nஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் '‘பத்து எண்றதுக்குள்ள’'\nதிங்கள் செப்டம்பர் 28, 2015\nவிக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய்.....\nகத்தி' விவகாரம் முடியும்வரை 'புலி' படத்திற்கு தடை\nபுதன் செப்டம்பர் 23, 2015\nகத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் விரைவில் வெளிவரவுள்ள...\nமுதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பம்\nவியாழன் செப்டம்பர் 17, 2015\nவரலாற்றில் முதன்முறையாக யாழில் சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) நேற்று...\n\"போர்க்களத்தில் ஒரு பூ\" படத்துக்கு தடை - வழக்குத் தொடரும் இயக்குனர்\nசனி செப்டம்பர் 12, 2015\nஊடகவியலாளா் இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை...\nரஜினிகாந்த் உருவ படம் எரிப்பு\nசெவ்வாய் செப்டம்பர் 01, 2015\nகபாலி´ படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க எதிர்ப்புத் தெரிவித்து.....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2015/08/malaipadukadam-85.html", "date_download": "2020-04-08T08:39:51Z", "digest": "sha1:JFZ5KBKBSDIQDBCVZ4STXEIZQ5VORRWA", "length": 21635, "nlines": 309, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: மலைபடுகடாம் Malaipadukadam 85", "raw_content": "\nஇது பேரியாறு பாயும் நிலம்\nஇதன் குன்றுகள் சூழ்ந்த பகுதி தன்னன் நாடு\nமூங்கிலடர்ந்த நவிரமலையில் பொழியும் மழை போல வழங்குவான்.\nவழங்கும் கை - வறுமையால் வாடிக் கையேந்தும் புலவர்களுக்குக் கைநிறையத் தருவான்.\nவாய்வளம் - பொருள் வளத்தை வாய்வளம் பழுக்க இனிய கூறித் தருவான்.\nநவிரம் - அவனது நவிர மலைமேல் திடீர் திடீரென்று மழை கொட்டுவது போல் கொடைப் பொருள்களைக் கொட்டுவான்.\nதலைநாள் - வாழ்நாளிலேயே தமக்கு வாய்த்த தலைமையான நாள் என்று எண்ணிக்கொண்டு, ஏற்போர் அவர்களது வாழ்நாளில் தலைமையான நாள் என்று கருதும்படிப் பரிசில் வழங்குவான்.\nஅருவி - நவிர மலையில் இறங்கிவரும் அருவியானது நன்னன் தன் பகைவர்களை வென்று மீளும்போது பிடித்துக்கொண்டு வரும் கொடிபோல் தோன்றும்.\nகுன்று சூழ் இருக்கை - நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு பல குன்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக விளங்கிற்று.\nஇந்த நாட்டின் கிழவன் அவன்.\nஇந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன் இந்த நன்னன்.\nபாடல் – சொல் பிரிப்புப் பதிவு\nஇலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய,\nகலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின்\nவளம் பிழைப்பு அறியாது, வாய் வளம் பழுநி,\nகழை வளர் நவிரத்து மீமிசை, ஞெரேரென\nமழை சுரந்தன்ன ஈகை நல்கி, 580\nதலை நாள் விடுக்கும் பரிசில் மலை நீர்\nவென்று எழு கொடியின் தோன்றும்\nகுன்று சூழ் இருக்கை நாடுகிழவோனே\nசெங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை\nஇரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது\nகி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்\nபட்டினப்பாலை Pattinappalai அகப்பொருள் பாடல்\nமலைபடுகடாம் தொகுப்பு Malaipadukadam Summery\nகாரி உண்டிக் கடவுளது இருக்கை Poison-eat-God\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\n��ந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடு���ல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=657", "date_download": "2020-04-08T07:49:39Z", "digest": "sha1:PVYZ5Y35FHB5R42BSLLFGUPULSRYTLQK", "length": 9248, "nlines": 154, "source_domain": "www.kaakam.com", "title": "ஊன்றிவிட்டுச் செல்லுங்கள் - திரு - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஊன்றிவிட்டுச் செல்லுங்கள் – திரு\nMarch 25, 2017 Admins தமிழீழ போர்க்கால இலக்கியங்கள் 0\nஇந்த மாதிரியாய் தேன் கூடு\nகண் செருகும் ஓர் மருந்தை\nபூசி அதை வீசும் பக்குவத்தை\nசெடி ஒன்று வைக்க மாட்டாரோ..\nபூப் பூவாய் வழி எங்கும்\nகொடி போல பூத்துவிட மாட்டாதோ..\nஅடைமாறித் தேன் கூடாய் ஆகும்\nஎது செய்யப் போகின்றீர் நீவீர்..\nஇஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை\nபுலிகள் ஒப்படைத்த போராட்டத்தின் தற்போதைய நிலை – ஆதவன்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11217/", "date_download": "2020-04-08T09:16:01Z", "digest": "sha1:SQEYRAQOG26TFG5EVD6UPT3SNB3EG5UC", "length": 15900, "nlines": 74, "source_domain": "www.kalam1st.com", "title": "தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் லக்கி வீரா் றிஸ்வான் வெண்கலப்பதக்கம் வென்றார். – Kalam First", "raw_content": "\nதேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் லக்கி வீரா் றிஸ்வான் வெண்கலப்பதக்கம் வென்றார்.\nஅனுராதபுரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் அம்பாரை மாவட்டம் சார்பாகக் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை லக்கி இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றிஸ்வான் 20வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.\nமெய்வல்லுனர் துறையில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிக்காட்டி வரும் ஏ.எம்.எம்.றிஸ்வான் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 13.43 மீற்றர் தூரம் பாய்ந்தே வெண்கலப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.\n13.43 மீற்றர் தூரத்தை இரண்டு வீரா்கள் பாய்ந்திருந்த போதிலும் தவறுகள் அடிப்படையில் றிஸ்வானுக்கு மூன்றாமிடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.\n2019ம் ஆண்டுக்கான அம்பாரை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் முப்பாய்ச்சல் நிகழ்ச்சியில் 13.33 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தைப் பெற்று தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருந்தார்.\nஅத்தோடு 110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் உயரம் பாய்தல் போட்டி நிகழ்ச்சிகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றிருந்தார்.\n31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் முப்பாய்ச்சல், உயரம் பாய்தல்,110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 4 தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவிலும் ஏ.எம்.எம்.றிஸ்வான் கலந்து கொண்டிருந்தார்.\nஅதிலும் 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் பக்கம் ஒன்றினைப் பெறுவார் என றிஸ்வான் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரால் நான்காவது இடத்தையே பெற முடிந்தது. 4தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் பங்கேற்ற றிஸ்வான் மிகச்சிறப்பாக ஓடிய போதிலும் இறுதியாக ஓடிய வீரரின் சறுக்கல் காரணமாக அதிலும் பதக்கம் பெறும் வாய்ப்பும் இல்லாமல் போனது.\nகுறிப்பாக 4தர 400 அஞ்சல் ஓட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த அம்பாரை மாவட்ட வீரா் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் கலந்து கொள்ளாமல் இடைநடுவில் கொழும்பு சென்றதாக அறியவருகின்றது. இது தொடர்பில் பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அம்பாரை மாவட்டத்திற்குக் கிடைக்க வேண்டிய ஒரு பதக்கம் இல்லா��ல் போய்விட்டது.\nகடந்த 2018ம் ஆண்டு 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் அம்பாரை மாவட்டம் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றிருந்தது. அந்தக் குழுவில் ஏ.எம்.எம்.றிஸ்வானும் இடம்பெற்றிருந்தார்.\nதேசிய மட்டத்தில் இரண்டாவது பதக்கத்தைப் வென்றடுத்துள்ள றிஸ்வான் தனிப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் பெற்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.\nவிளையாட்டுத்துறையில் மிகுந்த விருப்புடன் ஈடுபட்டுவரும் ஏ.எம்.எம்.றிஸ்வான் கடந்த மூன்று வருடங்களாக மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.\n45வது தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வீரா்களைத் தெரிவு செய்வதற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த 2019ம் ஆண்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்றபோது லக்கி விளையாட்டுக் கழகம் சார்பாக கலந்து கொண்ட ஏ.எம்.எம்.றிஸ்வான் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றிருந்தார்.\nஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 4தர 100 மீற்றர், 4தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்றி கஸ்டமான சூழ்நிலையை ஆரம்பத்தில் றிஸ்வான் எதிர்நோக்கிய போதிலும் லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் அவர்களும், லக்கி விளையாட்டுக் கழகமும் அவருக்கான சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதனது விளையாட்டுத்துறை ஆரம்பத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இன்றுவரை பாடுபட்டு உதவி செய்துவரும் தனது பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.அறூஸ் அவர்களை நன்றியுடன் நினைவு கூறும் ஏ.எம்.எம்.றிஸ்வான் லக்கி விளையாட்டுக்கழக கழக நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றார்.\nகஸ்டமான சூழ்நிலைகள் வெற்றிகளுக்கு தடையல்ல என்பதை றிஸ்வான் மீண்டும் நிருபித்துள்ளார்.\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மற்றும் அந்நூர் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான ஏ.எம்.எம்.றிஸ்வான் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் மெய்வல்லுனர் அணியின் தலைவராகவும், லக்கி இளைஞர் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.\nவெ��்றி பெற்று அம்பாரை மாவட்டத்திற்கும் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள ஏ.எம்.எம்.றிஸ்வானுக்கும், வழிநடத்திய இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nசவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு 0 2020-04-08\nதனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு 0 2020-04-08\nஇறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு 0 2020-04-05\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 391 2020-03-27\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை 386 2020-04-02\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 391 2020-03-27\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nஅம்பாரையில் மயில் சின்னத்தில், போட்டியிடுபவர்களின் விபரம் 223 2020-03-20\nகொரோனாவினால் மரணமான 13 வயது அப்துல் - குடும்பத்தினர் இன்றி உடல் நல்லடக்கம் - முன்னின்று செய்த Mark Stephenson 181 2020-04-04\nபரவை முனியம்மா காலமானார் 100 2020-03-29\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு - மொத்தம் 4,089 84 2020-03-27\nமுஸ்லிம்களது உடல்களை புதைப்பது அவசியம், அவர்களது உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் 58 2020-04-04\n'நான் மீண்டு வருவேன் - கனேடிய பிரதமரது பாரியாரின், உருக்கமான டுவிட் 57 2020-03-14\nகொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள் 23 2020-04-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175830/news/175830.html", "date_download": "2020-04-08T08:40:01Z", "digest": "sha1:PYZWYYPOX7HC274SQZBDWKA755RFRXVO", "length": 7698, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!! : நிதர்சனம்", "raw_content": "\nபடத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி\nதமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம். இவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு “பேட் மேன்” என்ற படமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் “பேட் மேன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் தொடர்பாக சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தை பார்த்து கோவாவில் உள்ள ஒரு பெண்கள் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது். காரணம் இவர்களும் அருணாசலம் முருகானந்தம் போல் மட்கும் வகையிலான சானிட்டரி நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கோவாவில் பனாஜியில் இருந்து 45 கிமீ. தொலைவில் உள்ள பிசோலிம் தாலுகாவில் உள்ள முல்கோ கிராமத்தை சேர்ந்த இந்த பெண்கள் குழு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே, குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை தொடங்கியுள்ளனர்.\nபைன் மர பேப்பர் மூலம் இவர்கள் தயாரிக்கும் நாப்கின்கள் மண்ணில் மட்கும் தன்மை உடையவை. தீரதன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் விற்பனையாகும் இந்த நாப்கின்களுக்கு உலகம் முழுவதும் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பெண்கள் குழு பேட்மேன் படத்தை சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “ முருகானந்தம் தான் எங்களுக்கு உத்வேகமாக இருந்தார். அவரது வரலாற்றை திரைப்படத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_153.html", "date_download": "2020-04-08T09:48:45Z", "digest": "sha1:574K5NGGPXAO2CJYOHQFSDJTDIU6YGTG", "length": 31110, "nlines": 363, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nஒரு படம் நல்ல படமா இல்லையா என எப்படி மதிப்பிடுவது\nதொழில் நுட்ப காரணங்களுகாகவோ, காட்சி அமைப்புகளுக்காகவோ படத்தை பாராட்ட முடியாது..\nபடம் பாத்த பின், பார்ப்பவனுக்கு அது என்ன பாதிப்பு ஏற்படுத்தியது ,,அவனை என்ன யோசிக்க வைத்தது என்பதே முக்கியம்..\nஅந்த வகையில், மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க வைத்தது...\nஅடுத்த படமான நந்தலாலாவை பார்த்து அசந்து விட்டோம்..\nஇவர் நல்ல இயக்குனர்.. நாம்தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைத்தோம்..\nஆனால், அது அவர் சிந்தனை அல்ல ,, காபி படம் என்று குட்டு உடைந்தது..\nஇந்த நிலையில், மிஷ்கினை பற்றி மதிப்பிட எதுவாக , வந்துள்ள படம்தான் யுத்தம் செய்...\nபெயரை பார்த்ததும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் கதை, சேரன் நடித்து இருக்கிறார்,, எனவே நாகரிமான முறையில் காட்சி அமைப்புகள் இருக்கும் என நினைப்பீர்கள்..\nஅந்த காலத்தில், விடியோ யுகம் நிலவியது... விடியோ ப்ளேயரும், கேசட்டும் வாங்கி ப்ளூ பிலிம் பார்ப்பார்கள் சிலர்.. ஆனால் அது சிறிது நேரத்திலேயே\nஅப்படி இல்லாமல் , படம் முழுதும் பார்க்கும் படி, விறு விருப்பாக அமைக்கப்பட்ட ப்ளூ பில்ம்தான் , யுத்தம் செய் என சொல்ல நினத்த்தாலும், அப்படி சொல்ல முடியாது..\nஆனால், அவருக்கு இதைதவிர வேறு கதை கருவே கிடைக்காதா என்று என்ன தோன்றுகிறது...\nநல்ல கதை என்பது ஜப்பான் படத்தில் இருந்துதான் சுட வேண்டும் என்பதில்லை .\nநம்மை சுற்றியே ஆயிரம் கதைகள் உள்ளன...\nசரி, வக்கிரமான கதைதான் வியாபாரம் ஆகும் என நினைத்தாலும், அதை பார்க்கும் படி எடுக்காமல், அதிர்ச்சியூட்டும் வகையில் எடுப்பது , தார்மீக உணர்ச்சி இல்லை என்பதையே காட்டுகிறது..\nஆனால் , இதை பலரும் ரசித்து பார்ப்பதை பார்த்தால், பாவமாக இருக்கிறது.. பயமாகவும் இருக்கிறது...\nஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது..\nயுத்தம் செய்- அனைவருக்கும் ஏற்றதல்ல\nசில விஷயாங்களில் உடன்பட முடியவில்லை\n//மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க வைத்தது..//\nஅப்படி யூஸ் பண்ணுங்கன்னு சொல்லலயே\nகதையில் அப்படி வருகிறது. ஏனைய இயக்குனர்கள் படங்களில் பெண்களை (ஹீரோயின் உட்பட) அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் (பாடல்களிலும், நிஜத்திலும்)\nஅஞ்சாதே படம் தான் ஒரு போலீஸ்காரனின் உண்மையான வாழ்வை முதன்முதலில் கூறிய தமிழ்படம் என்று நான் நினைக்கிறேன் (பிறகு மைனா)\n//நம்மை சுற்றியே ஆயிரம் கதைகள் உள்ளன..//\nநம்மைச் சுற்றி இப்படியான கதைகளும் இருக்கக் கூடும்\n'யுத்தம் செய்' படமும், 'வேட்டையாடு விளையாடு' படமும் ஒரே படத்தின் தழுவல் என்கிறார்கள் அப்படிப் பார்க்கும்போது அதைச் சொன்ன, காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில்தான் நல்ல படமா இல்லையா என முடிவு செய்ய முடியும்\nஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது//\nநான் இன்னும் பார்க்கல பாஸ்\n//மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க வைத்தது..//\n ஒரு காரணம் இல்லாமலே பெண்களை அரைகுறை ஆடையில் ஆடவிட்டும், ரேப் சீன் வைப்பவர்கள் மத்தியில் அவள் கன்னத்தை ஒரு சைகோ அறைவதை கூட blur செய்து காட்டினவர் மிஷ்கின். யூஸ் அண்ட் த்ரோ செய்யும் சைக்கோவுக்கு ஆண்குறியில் தோட்டா பாய்ந்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எப்படிங்க இப்படி தப்பு தப்பா ஒரு படைப்பாளி பத்தி எழுதுறீங்க.\nஅதிர்ச்சியான விஷயத்தை. அதிர்ச்சியா தான் படமாக்க முடியும்.\nகார்த்திக் பாலசுப்ரமணியன் February 5, 2011 at 4:47 AM\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் அதைப் பற்றி என்னால் விமர்சிக்க இயலாது. ஆனால் நீங்கள் நடு நிலையிலிருந்து விமர்சிக்கவில்லை என்பது என் எண்ணம். அப்படி மிஸ்கின் மேல் என்ன பாஸ் கோபம் உங்களுக்கு\nஉங்களைத்தான் நான் வாசிக்காத நாளில்லையே மிஷ்கின் அடுத்த படத்தையும் நீங்கள் சரியில்லை என்றுதான் சொல்வீர்கள் அதே போல�� கமல் படத்தையும் சரியா\nநீங்கள் நல்ல தேடலும் விஷயமும் உள்ளவர் பாஸ். அதே போல் வெகு சுவாரசியமாய் எழுதும் பாங்கும் கைவரப்பெற்றவர். எதற்கு நடுவுநிலைமையை மட்டும் விட்டுக் கொடுப்பானேன். நான் தொடர்ந்து படிக்கும் வெகு சிலரில் ஒருவர் என்பதாலேயே மேற்கண்ட பின்னூட்டம் தப்பிருந்தால் சாரி.\n>>> படம் பார்க்கவில்லை. ஆனால், காப்பி அடிச்சா தப்பு. அதுல சந்தேகமே இல்ல.\n/நான் ”ஜல்சா” பதிவுகள் எழுதலாமா\ni think u r going too bad... மிஷ்கினின் படத்தை வக்கிரம் என்று சொல்கிறீர்கள்... சாருவின் தேகத்தை மட்டும் கட்டிப்பிடித்துக்கொள்கிறீர்கள்... உண்மையை சொல்லுங்க, சாரு சரக்கு வாங்கிக் கொடுத்தார் தானே... (இந்த பின்னூட்டத்தை மட்டறுத்தால் போன் பண்ணி திட்டுவேன்...)\n” சாரு சரக்கு வாங்கிக் கொடுத்தார் தானே\"\nதமிழ் எனும் சாறை பிழிந்து கொடுத்து இலக்கிய போதையை அளித்தவர் அவர் என்ற உண்மையை ஒப்பு கொள்கிறேன்\nமிஷ்கின் அடுத்த படத்தையும் நீங்கள் சரியில்லை என்றுதான் சொல்வீர்கள் அதே போல் கமல் படத்தையும் சரியா\nமிஷ்கினையும் , கமலையும் ஒரே தட்டில் வைத்தற்கு நன்றி\nஅப்படி மிஸ்கின் மேல் என்ன பாஸ் கோபம் உங்களுக்கு”\nஏன் காப்பி அடித்து படம் எடுக்கிறார் என்ற வருத்தம்தான்...\nநான் இன்னும் பார்க்கல பாஸ்\nஅவள் கன்னத்தை ஒரு சைகோ அறைவதை கூட blur செய்து காட்டினவர் மிஷ்கின்”\nபாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாக பயன்படுதுவதாக வில்லன் சொல்லுவான் , அஞ்சாதே படத்தில். இது ஐடியா கொடுப்பது போல இருக்கிறதே\nஅதிர்ச்சியான விஷயத்தை. அதிர்ச்சியா தான் படமாக்க முடியும்.”\nஅதனால்தான் , உள்ளதை உள்ளபடி காட்டும் ப்ளூ ஃபில்முடன் இதை ஒப்பிட்டேன்\nஎல்லாரும் உங்களுக்கு எதிர்ப்பே தெரிவித்திருக்கிறார்கள் ,ஆனால் நான் தெரிவிக்க மாட்டேன் ஏன்னா நா இன்னும் படம்லாம் பார்க்கவில்லை ஹி ஹி ஹி\nயுத்தம் செய் ப்ளூ பிலிம் என்றால் தேகம் சரோஜா தேவி புத்தகம் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. தேகத்தை பாராட்டும் உங்களுக்கு யுத்தம் செய் ப்ளூ பில்மாக தோன்றுவதால் நீங்கள் தேகத்தையும் ஒழுங்காக படிக்கவில்லை யுத்தம் செய் படத்தையும் பார்கவில்லை என்பது அப்பட்டாமாக தெரிகிறது. சாருவை குஷி படுத்த மட்டுமே பதிவு போடுகிறீர்கள் என்பதும் நிரூபணம் ஆகிறது.\nமிஸ்டர் பிச்சைக்காரன். ஒரு படத்துல ரொம்ப புத்திசாலித்தனமா ஒரு வங்கியை கொள்ளை அடிக்க திட்டம் போடுவாங்க. அப்புறம் சில பல மசாலாவுக்கு அப்புறம் கதாநாயகன் சண்டை போட்டு வில்லனிடம் இருந்து பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பான். இதை ரெண்டு விதமா பார்க்கலாம்.\n1) இப்படியும் கொள்ளையடிக்கலாம். கெளம்புடா நாமளும் கொள்ளை அடிப்போம்.\n2) இப்படியெல்லாம் கொள்ளை அடிக்குறாங்க. உஷாரா நாம இருக்கணும்.\nஉங்களுடைய சமீபத்திய பதிவில் நீங்கள் கூறியது\n/* படம் பார்த்து முடித்ததும் நம் மனதில் அந்த வக்கிரமான காட்சிகள் நிற்குமே தவிர நன்மை ஒன்றும் இருக்காது…*/\nஇது உங்களுடைய பலவீனத்தையே காட்டுகிறது. உங்களால் எதிலும் நல்லதையே பார்க்க முடியாது. அவ்வளவுதான்.\nசினிமாவுல எது வியாபாரம் ஆகுதோ அதை தான் எடுப்பாங்க. அதை எவ்வளவு பொறுப்பா எடுக்குறான் ஒருத்தன் \n/* தமிழ் எனும் சாறை பிழிந்து கொடுத்து இலக்கிய போதையை அளித்தவர் அவர் என்ற உண்மையை ஒப்பு கொள்கிறேன் */\nசாரு பண்ணினா சூப்பர். மிஷ்கின் செய்தா ப்ளூ பில்மா \nஇவ்விடத்தில் ஒன்று கூறுகிறேன். அவன் அவன் மழை வரவில்லையே. குடிக்கவும் விவசாயத்திற்கும் தண்ணி இல்லையென்று புலம்பும்போது. என் பிரண்டு குடுக்கற treat சென்று சரக்கடிக்க விடாம மழை பெய்யுது என்று மழையை திட்டிய மகா மெகா இலக்கியவாதி உங்கள் சாரு.\nதம்பி பிரபாகரா , சிறிது காலம் கழித்து இதே படத்தை பார்த்தால் , இந்த படத்தின் ஆபாசம் உங்களுக்கு புரியும்\nரொம்பவும் controversial ஆக இருக்கிறது நீங்கள் விமர்சித்த விதம்.\n//சரி, வக்கிரமான கதைதான் வியாபாரம் ஆகும் என நினைத்தாலும், அதை பார்க்கும் படி எடுக்காமல், அதிர்ச்சியூட்டும் வகையில் எடுப்பது , தார்மீக உணர்ச்சி இல்லை என்பதையே காட்டுகிறது..//\nவக்கிரமான கதைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா\nஎன்ன சார் , ப்ளூ பிலிம் என்றீர்கள், இப்போது திறமையான படைப்பு என்கிறீர்கள்.. ஒருவேளை திறமையாக எடுக்கப்பட்ட ப்ளூ பிலிமோஅல்லது திறமையாக எடுக்கப்பட்ட ப்ளூ பிலிம் தான் உங்களுக்கு பிடிக்கிமோஅல்லது திறமையாக எடுக்கப்பட்ட ப்ளூ பிலிம் தான் உங்களுக்கு பிடிக்கிமோ\n// தம்பி பிரபாகரா , சிறிது காலம் கழித்து இதே படத்தை பார்த்தால் , இந்த படத்தின் ஆபாசம் உங்களுக்கு புரியும் //\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன் நானா...\nஆம் தம்பி . யுத்தம் செய் படத்தை நான் மட்டுமல்ல . மெட��ராஸ்பவன் சிவகுமாரும் எதிர்க்கிறார் . காரணம் மிஷ்கினின் கோணல் புத்தி அவருக்கு தெரிந்திருக்கிறது . உங்களுக்கும் காலப்போக்கில் உண்மை புரியும் .\nஅலோ பாஸ்... அனானி பெயரில் கமென்ட் போடவேண்டிய அவசியம் எனக்கில்லை...\nஅலோ பாஸ்... அனானி பெயரில் கமென்ட் போடவேண்டிய அவசியம் எனக்கில்லை\nஅனானி பின்னூட்டத்த்க்கு அடுத்து உங்களுக்கான என் மேசேஜ் வந்து விட்டது. அதனால் நீங்கள்தான் அந்த அனானி என நான் நினைத்து விட்டதாக நீங்கள் நினைத்து விட்டீர்கள்...\nநா அப்படி நினைக்கவில்லை... சொல்வதை னேரடியாக சொல்பவர் நீங்கள் என எனக்கு தெரியும்...\nவருத்தம் ஏற்பட்டு இருப்பின் வருந்துகிறேன்\nநீங்கள் இப்படித்தான் சப்பைக்கட்டு கட்டுவீர்கள் என்று நானும் எதிர்பார்த்தேன்... நான் இந்த இடுகையில் 8வது ஆளாக பின்னூட்டமிட்டிருக்கிறேன்... அதற்கு நீங்கள் 9வது பின்னூட்டத்திலேயே பதில் சொல்லிவிட்டீர்கள்... அதன்பிறகு சம்பந்தமே இல்லாமல் 19வது பின்னூட்டத்தில் மறுபடி எனக்கு ஏன் பதில் சொல்லியிருக்கிறீர்கள்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/fefsi-union-statement-about-travelling-allowence/", "date_download": "2020-04-08T09:57:05Z", "digest": "sha1:2TBQZ5HKNROWZD6ZNNHETJCUIGATU75L", "length": 9839, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மோதல் வேண்டாம் – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்..!", "raw_content": "\nமோதல் வேண்டாம் – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்..\nபெப்சி தொழிலாளர்கள் கேட்கும் பயணப்படி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையொட்டி பெப்சி தொழிலாளர்கள் அல்லாமல் தயாரிப்பாளர்கள் விருப்பப்படி தங்களுக்கான தொழிலாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் நேற்றைக்கு ஒரு முடிவெடுத்தது.\nஇது பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்தனர்.\nஅதோடு, தயாரிப்பாளர்களின் நேற்றைய முடிவை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அந்த முடிவை தயாரிப்பாளர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nஇது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை இது :\ndirector r.k.selvamani fefsi union slider tamil film producer council travelling allowence இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பயணப் படி பெப்சி யூனியன்\nPrevious Postநிபுணன் - வித்தியாசமான திரைக்கதையில் அமைந்த திரில்லர் திரைப்படம் Next Post'விவேகம்' மூலம் பிரகாசிக்கவிருக்கும் நடிகை அக்சரா ஹாசன்\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் க��ைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajinikanth-political-announcement-kidding-in-arasiyalla-idhellam-saadharnamappa-movie-poster-q72urf", "date_download": "2020-04-08T10:11:22Z", "digest": "sha1:TFZ2PSBJH3AA2BTB5VOICKLKVFIASL6U", "length": 11775, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவுண்டமணி டயலாக்கை எடுத்துவிட்டு ரஜினி அரசியலை நக்கலடித்த ரோபோ சங்கர்...“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”...! | Rajinikanth Political Announcement Kidding in arasiyalla idhellam saadharnamappa Movie Poster", "raw_content": "\nகவுண்டமணி டயலாக்கை எடுத்துவிட்டு ரஜினி அரசியலை நக்கலடித்த ரோபோ சங்கர்...“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”...\nசூப்பர் ஸ்டாரும் கட்சி என்னுடையது தான், ஆனால் முதலமைச்சர் நானில்லை என தெளிவாக குழப்பிவிட்டு போய்விட்டார். இதை அப்படியே கேட்ச் செய்த “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படக்குழுவும் அதை வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் சினிமா விநியோகத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது ஆரா சினிமாஸ், அந்நிறுவனத்தின் மகேஷ் கோவிந்தராஜ் தயார்த்துள்ள திரைப்படம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”. ராஜதந்திரம் பட புகழ் வீரா, பசுபதி, குக்கூ பட புகழ் மாளவிகா நாயகர், ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nசரத்குமார் நடித்த சூரியன் படத்தில் கவுண்டமனி பேசிய பேமஸ் வசனம் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’என்பது, அதை தலைப்பாக வைத்த போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. புதுமுக இயக்குநரின் இந்த படம் சமகால அரசியல் சூழலை நையாண்டியுடன் விமர்சிக்கும் காமெடி படமாகும்.\nஇதையும் படிங்க: தம்பியுடன் பிகினியில் படு ஆபாசமாக போஸ்... தலையில் அடித்துக் கொள்ள வைக்கும் பிரபல நடிகை..\nநீண்ட நாட்களாக இந்தா வரும்... அந்தா வரும்.... என இழுத்தடிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரும் கட்சி என்னுடையது தான், ஆனால் முதலமைச்சர் நானில்லை என தெளிவாக குழப்பிவிட்டு போய்விட்டார். இதை அப்படியே கேட்ச் செய்த “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படக்குழுவும் அதை வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஇதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...\nஅந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோபோ சங்கரின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி மீதான முதல் விமர்சனமே இதோ வர்றேன், அதோ வர்றேன் என அரசியல் களம் காண்பது குறித்து இழுத்தடிக்கப்பட்டது தான், அதை நகைச்சுவை செய்யும் விதமாக அதில், வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனால் நானில்ல என்ற வாசம் இடம் பெற்றுள்ளது. அரசியல் நையாண்டி படம் என்றால் இதெல்லாம் சாதாரணமப்பா என்று ரசிகர்களும் அந்த போஸ்டருக்கு லைக்குகளை அள்ளித்தருகின்றனர்.\nஅட்ரா சக்க... கொரோனா���ை தும்சம் செய்ய ஒன்றிணைந்த சூப்பர் ஸ்டார்கள்... வைரலாகும் மாஸ் வீடியோ...\n... யாராலையும் கிட்ட கூட நெருங்க முடியாத சாதனை...\n... மறுபடியும் தலயுடன் கைகோர்க்கும் சிறுத்தை சிவா\nபெப்சிக்கு தொழிலாளர்களுக்கு உதவிய, கமல், தனுஷ், ஷங்கர் எவ்வளவு தொகை கொடுத்துள்ளனர் தெரியுமா\nகொரோனாவால் முடங்கிய கோலிவுட்... சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்...\nஅடித்து தூள் கிளம்புங்கள்... காட்டுக்குள் சென்ற ரஜினிக்கு சர்பிரைஸ் கொடுத்த மூன்று பிரபலங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகரூரில் வீடு தேடி மளிகை, காய்கறி.. கலக்கும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..\nகொரோனாவால் உயிரிழந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் அதிர்ச்சியில் நடிகர் - நடிகைகள்\nகொரோனா பிறப்பிடத்தில் குதுகளிக்கும் மக்கள்... வண்ண விளக்குகளால் மின்னும் வுஹான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-took-selfie-with-master-team-going-viral-in-social-media-q79xpv", "date_download": "2020-04-08T10:01:54Z", "digest": "sha1:SFZM5XTB5DRURLFJPA2CYBJ62NBBRTTV", "length": 11309, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாஸ்டர் ஆடியோ லான்சை முடித்த கையோடு தளபதி விஜய் செய்த காரியம்... வைரலாகும் செம்ம போட்டோ...! | Vijay Took selfie With Master Team Going Viral In Social Media", "raw_content": "\nமாஸ்டர் ஆடியோ லான்சை முடித்த கையோடு தளபதி விஜய் செய்த காரியம்... வைரலாகும் செம்ம போட்டோ...\nமாஸ்டர் படத்திற்கு புகழே நம்ம தளபதி நெய்வேலி ஷூட்டிங்கில் ரச��கர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த மாஸ்டர் செல்ஃபி தான்.\nகைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கறுப்பு நிற கோர்ட், சூட்டில் சும்மா ஜம்முன்னு பங்கேற்றார் விஜய். மேலும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதையும் படிங்க: “மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்”... லோகேஷ் கனகராஜை பங்கமாய் கலாய்த்த தளபதி...\nஇந்த விழாவில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த படி விஜய், விஜய் சேதுபதியின் பேச்சு செம்ம மாஸாக இருந்தது. அதிலும் விஜய் சேதுபதியின் பேச்சில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மேடையேறியதும் விஜய் பேசிய முதல் விஷயம், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தது தான்.\nஇதையும் படிங்க: கொரோனாவை விட கொடியதாம்... மதவாதிகளுக்கு விஜய் சேதுபதி வைத்த குட்டு..\nஅனிருத் முதல் இறுதியாக பேசிய விஜய் வரை ஒவ்வொருவரும் மாஸ்டர் ஷூட்டிங் குறித்து தங்களது பங்கிற்கு சுவாரஸ்யமான தகவல்களை கொடுத்து ரசிகர்களை குஷியாக்கினர். விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. ஓ.கே. விழா சூப்பராக முடிந்துவிட்டது, அதை கொண்டாட வேண்டாமா... மாஸ்டர் படத்திற்கு புகழே நம்ம தளபதி நெய்வேலி ஷூட்டிங்கில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த மாஸ்டர் செல்ஃபி தான்.\nஇதையும் படிங்க: விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஏன் ஒத்துக்கிட்டார் தெரியுமா.... விழா மேடையில் உண்மையை போட்டுடைத்த விஜய்...\nவிழா முடிந்த கையோடு மாஸ்டர் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள், இசையமைப்பாளர் அனிருத், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் லலித், சேவியர் பிரிட்டோ என அனைவரும் ஒன்றாக நிற்க, விழா அரங்கையே கவர் செய்யும் அளவிற்கு மாஸ்டர் செல்ஃபி ஒன்றை எடுத்தார் விஜய். அந்த செல்ஃபி தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nகொஞ்சம் கூட இரக்கம் காட்டாத விஜய்... களத்தில் இறங்கி தூள் கிளப்பும் தளபதி ஃபேன்ஸ்.... இதுல யாரு பாஸ் மாஸ்\nஏமாற வேண்டாம்... ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பட இயக்குனர் வெளியிட்ட முக்கிய தகவல்\n“வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...\nகொரோனா கோர தாண்டவத்தில்... விஜய், அஜித் ரசிகர்கள் பார்த்த தேவையில்லாத வேலை...\nவழிவிடுமா காலம்... விஜய் சேதுபதிக்காக எழுதிய கதையை வெளிப்படுத்திய சேரன்\nஸ்டைலில் தளபதியை மிஞ்சிய லிட்டில் மாஸ்டர் சஞ்சய்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nஅமெரிக்காவை அலறவிடும் கொரோனா... ஒரே நாளில் 2000 பேர் பலி... நிலைகுலைந்து போன டிரம்ப்..\nகொரோனாவை விட கொடிய நோய் வரப்போகுது... டிசம்பரில் பேரழிவு... இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் அதிரடி கணிப்பு..\nகொரோனா பாதிப்பு.. 3இஎம் ஐ தவணை தள்ளி வைப்பு ..ஆர்பிஐ உத்தரவு. அக்கவுண்டை முடக்கிய வங்கி மீது போலீசில் புகார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Tiruvallur/cardealers", "date_download": "2020-04-08T10:29:12Z", "digest": "sha1:HESS6EIQYDUEHKOOQY6GMX2QYZ5T7FA4", "length": 7916, "nlines": 174, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருவள்ளூவர் உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா திருவள்ளூவர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை திருவள்ளூவர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருவள்ளூவர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் திருவள்ளூவர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nபுது டெல்லி இல் டாடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/south-africans-to-avoid-handshake-during-india-tour-018855.html", "date_download": "2020-04-08T09:35:35Z", "digest": "sha1:PXEASPIDGGREMHWZHOJBA74JTR6LNEXJ", "length": 16290, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "தில்லான ஆஸ்திரேலியா.. தொடை நடுங்கும் தென் ஆப்பிரிக்கா.. கை குலுக்க மாட்டார்களாம் | South Africans to avoid handshake during India tour - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» தில்லான ஆஸ்திரேலியா.. தொடை நடுங்கும் தென் ஆப்பிரிக்கா.. கை குலுக்க மாட்டார்களாம்\nதில்லான ஆஸ்திரேலியா.. தொடை நடுங்கும் தென் ஆப்பிரிக்கா.. கை குலுக்க மாட்டார்களாம்\nமும்பை: ஆஸ்திரேலிய அணியினர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாங்கள் பயப்படவில்லை. கை குலுக்குவதை தொடர்வோம் என்று கூறியுள்ள நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் தென் ஆப்பிரிக்க அணியினர் கை குலுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பீதி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா வரைக்கும் வந்து விட்டது. விளையாட்டு உலகிலும் கூட கொரோனா ��ீதி ஆட்டிப்படைத்து வருகிறது.\nபல அணிகளில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் அணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்துள்ளன.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கை குலுக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியினரோ தொடர்ந்து கை குலுக்குவோம் என்று கூறி விட்டனர். இப்போது தென் ஆப்பிரிக்க அணியினரோ கை குலுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியினர் இந்தியாவுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.\nகை குலுக்கலை தவிர்ப்போம் -தெ.ஆ.\nஇந்த போட்டித் தொடர் குறித்தும் கொரோனா குறித்தும் அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறுகையில், வழக்கமான கை குலுக்கலை நாங்கள் தவிர்ப்போம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40ஐ தொட்டுள்ளதாக அறிகிறோம். வீரர்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே அது தொடர்பான வழி காட்டல்களை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.\nகை குலுக்கலை தவிர்ப்பது நல்லது என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதை கடைப்பிடிப்போம். அது ஒரு வகையில் நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். வீரர்கள் மற்றவர்களை மதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. கை குலுக்கலுக்குப் பதிலாக வேறு வகையில் எங்களது மரியாதையை காட்டுவோம் என்றும் பௌச்சர் கூறியுள்ளார்.\nஇந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் எந்த ஆரோக்கிய குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பின்னர்தான் அணி இங்கு வந்துள்ளது. அவர்கள் சொல்படி நாங்கள் பின்பற்றுவோம். இங்கு விளையாடுவது ஆபத்து என்று இருந்தால் நிச்சயம் அவர்கள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை என்றார் பெளச்சர்.\nநாங்கெல்லாம் அப்பவே அப்புடி.. எப்பூடி.. போட்டோ போட்டு கலக்கிய மித்தாலி ராஜ்\nயாருப்பா குப்பையைப் போட்டது.. தோனி மகளுக்குத்தான் எத்தனை பொறுப்பு பாருங்க\nபொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி\nமுதல்ல அதை ஒழிச்சு விடுங்கப்பா.. முடியலை.. ஷாஹித் அப்ரிடி திடீர் போர்க்கொடி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nஎன்னாது தோனி சிக்ஸரால வென்றோமா.. அது டீம் ஒர்க் பாஸ்.. கெளதம் கம்பீர் \\\"காட்டம்\\\"\nநம்ம ஊரு ஃசெப் செஞ்ச வேலைய பாருங்க... நாக்குல எச்சில் ஊறவைச்சிட்டாரு\nஎகிறிய அக்தர்... அசத்தல் சிக்ஸ் அடித்த ஹர்பஜன்... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n27 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: cricket india coronavirus south africa கிரிக்கெட் இந்தியா கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்கா\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507947", "date_download": "2020-04-08T08:45:24Z", "digest": "sha1:AYZZBFWXJND2BZEPS7MNJSUA7VP5C4GR", "length": 17655, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 6\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 12\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 2\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 11\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 4\nசிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை\nவால்பாறை:வால்பாறை அருகே சிறுத்தை நடமாடியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் குரூப் டீ எஸ்டேட். இந்த எஸ்டேட் பகுதியை சுற்றிலுள்ள தோணிமுடி, முத்துமுடி, தாய்முடி, கெஜமுடி உள்ளிட்ட எஸ்டேட்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்தப்பகுதியில் நான்கு குழந்தைகள் சிறுத்தையின் பசிக்கு இறையாகியுள்ளன. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், முடீஸ் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. முடீஸ் பஜார் பகுதியில் இறைச்சிக்கடை அருகே சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வாரமாக நடமாடுவதை கண்டு இப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டம், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது கடை மற்றும் வீடுகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.வீடுகளில் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுத்தைக்கு பிடித்தமான நாய் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்க கூடாது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.\nதினமலர் செய்தி��ை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி தீவிரம்\nகான்கிரீட் ரோடு பணி: பேரூராட்சி மக்கள் நிம்மதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம���ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா' வைரஸ் தடுப்பு பணி தீவிரம்\nகான்கிரீட் ரோடு பணி: பேரூராட்சி மக்கள் நிம்மதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508360", "date_download": "2020-04-08T10:14:25Z", "digest": "sha1:UH36PRWH2L3MTV4MK2M7HG7DIMXFYMQV", "length": 16940, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - சேலம்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nபுகார் பெட்டி - சேலம்\nசாக்கடை வசதி செய்து தரப்பட வேண்டும்: சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, சாக்கடை வசதி இல்லாததால், கழிவு நீர் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.\nவீதியில் ஓடும் கழிவுநீரால் அவதி: மேட்டூர், தூக்கனாம்பட்டி நகராட்சி பள்ளி பின்புறம், சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டவில்லை. இதனால், பள்ளியின் மறுபக்கம் அமைந்துள்ள வீடுகளிலுள்ள கழிவுநீர், சாலையில் ஓடி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. அந்த வழியாக குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பாதிப்பை தடுக்க, சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n- எஸ். ராமகிருஷ்ணன், மேட்டூர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதி.மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் த��ரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2019/may/14/100-movie-stills-11928.html", "date_download": "2020-04-08T09:49:33Z", "digest": "sha1:22OD7KHGLNQID4PMBTADJMLUULGBUANR", "length": 5875, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "100 படத்தின் ஸ்டில்ஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nஇயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. அதர்வா, போலீஸ் கதாபாரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.\n100 படத்தின் ஸ்டில்ஸ் அதர்வா ஹன்சிகா மோத்வானி ராதாரவி யோகி பாபு\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124794", "date_download": "2020-04-08T09:44:03Z", "digest": "sha1:JSJA6PPIZUJD3II6QMEHRGHASFPWIMDC", "length": 56055, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36", "raw_content": "\n« அன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\nபீமன் ��ுனையை அணுகி அதன் பாறைவிளிம்பில் கால் மடித்து அமர்ந்து கைகளால் அதன் கூர்மடிப்பை பற்றியபடி குனிந்து நீரில் நோக்கினான். அவனுடைய பாவை எழுந்து அலைகொண்டது. அவன் விழிகள் இரண்டு நான்கு பதினாறு எனப் பெருகி கரிய தீற்றலென்றாகி மீண்டும் இணைந்தன. உதடுகள் சிவந்த பட்டாம்பூச்சிகள் என்று சிறகசைத்து ஒன்றிலிருந்து ஒன்று எழுந்து பெருகிப் பரந்து மீண்டும் இணைந்து இழுபட்டு நீண்டு மீண்டும் கூடின. அவன் பாவை பறவையின் சிறகு என விரிந்து மீண்டும் அமைந்தது. நெளிந்து நீண்டு அகன்று குவிந்து ததும்பியது.\nஅதை நோக்கி அமர்ந்திருக்கையில் அவன் தன்னுள் திகழ்ந்த தன் உருவம் சிதைந்து உருவழிந்துவிடுவதை உணர்ந்தான். ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வண்ணம் அவரவர் உருவம் வாழ்கிறது என்பதை அவன் அப்போதுதான் அறிந்தான். அது எப்போதைக்குமென சிதைந்துவிட்டால் என்ன ஆகும் தான் என அகம் உறைவது அழிந்துவிட்டால் எஞ்சுவது என்ன தான் என அகம் உறைவது அழிந்துவிட்டால் எஞ்சுவது என்ன உளம்பிறழ்ந்தவர்கள் இங்கு நோக்கினால் இப்பாவை நடனத்தை காண்பார்களா உளம்பிறழ்ந்தவர்கள் இங்கு நோக்கினால் இப்பாவை நடனத்தை காண்பார்களா அவர்களுக்குள் அமைந்து அதை நோக்கும் அவ்வுருவும் உருவழிந்து சிதைவுகொண்டிருக்கையில் அவர்கள் எதை வெளியே அறிவார்கள்\nசில கணங்களிலேயே அவன் உள்ளத்தின் எண்ணங்கள் முற்றிலும் பொருளிழந்து சொற்குவை என மாறின. அதை உணர்ந்ததுமே அவன் எச்சரிக்கை கொண்டான். காற்றில் துணி என நாற்புறமும் எழுந்து பறந்த தன்னை இழுத்து சுருட்டித் தொகுத்துக்கொண்டான். “நான் நான் நான் நான்” என தன் அகத்தை ஓடவிட்டான். அச்சொல்லில் முனைகொண்டான். அதை அலகாகக் கொண்ட பறவை என மாறி ஒவ்வொரு சொல்லையும் தொட்டுச் சேர்த்தான். அதை பீடமென ஆக்கி அதன்மேல் அமர்ந்தான். இதோ நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் இதை நோக்குகிறேன். இது நான் அல்ல. நோக்குவது அது அல்ல, நானே.\nஅவன் அந்த நீர்ப்பாவையின் நெளியும் விளிம்புகளைப் பற்றி இழுத்து உள்ளத்தால் தொகுத்து ஓருருவாக ஆக்கினான். முழுமை செய்யும் இறுதிக் கணத்தில் ஓர் உளச்சொட்டு சென்று விழுந்து கலைந்து மீண்டும் அலைகள் எழுந்தன. மீண்டும் தன்னைக் குவித்து அப்பாவைச் சிதறலின் அனைத்து ஓரங்களைத் தைத்து இணைத்து நழுவவிட்டு மீண்டும் பற்றி இழுத்து தொகுத்து நழுவவிட்டான். நூறு முறை மீண்டும் நூறுமுறை மீண்டும் நூறுமுறையென அந்தப் பாவைகளை இணைத்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் ஒன்று எஞ்சி நின்றது. ஒன்று அப்பாலிருந்து வந்து இணைந்துகொண்டது. ஒன்று பிறிதொன்றை விலக்கி தான் என்றது. ஒன்று எங்கிருந்தோ எழுந்து நின்று அப்பால் நோக்கி அனைத்தையும் கலைத்தது.\nஇறுதிமுறை அது கலைந்தபோது தலையில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டபடி பீமன் எழுந்தான். தரையை ஓங்கி மிதித்து “யாதவரே யாதவரே” என்றான். “இல்லை, என்னால் இயலவில்லை. என் ஆற்றல் அனைத்தையும் இழந்திருக்கிறேன். என் உடல் எடை கொண்டிருக்கிறது. உள்ளம் சிதறிக்கிடக்கிறது. என்னால் இயலவில்லை. இது என்னால் இயலாது” என்று கூவினான். நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி “நான் பித்தாகிவிடுவேன்… நான் பித்தாகிவிடுவேன்” என்றபடி அவரை நோக்கி ஓடினான்.\n“இது உமது போர். நீங்கள்தான் இதை செய்யவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். பீமன் கைகளை விரித்து உடற்தசைகள் ததும்ப அங்குமிங்கும் அலைமோதினான். “என்னால் இயலாது. இது ஊசிமுனையால் ஊசிமுனையைத் தொடுவது… என்னால் இயலாது” என்றான். “அவரை வெல்லவேண்டியவர் நீங்கள். நீங்கள்தான் அவரை வெளியே எடுக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். பீமன் தன் உடலில் மாறி மாறி அறைந்துகொண்டான். மற்போரில் தன் முன்னால் நிற்கும் எதிரியை எதிர்கொள்பவன்போல சுற்றிவந்தான். வெறிக்கூச்சலுடன் இடையில் அணிந்திருந்த தோலாடையைக் கிழித்து சுழற்றி அப்பால் வீசினான். வெற்றுடலுடன் சென்று நீர்விளிம்பில் நின்றான். இரு கைகளாலும் மார்பை அறைந்து தலையை அண்ணாந்து ஊளை ஓசையை எழுப்பினான். பாய்ந்து நீருள் மூழ்கி மறைந்தான்.\nயுதிஷ்டிரன் “இளையோனே” என்று கூவியபடி முன்னகர கை நீட்டி அவரை தடுத்தார் இளைய யாதவர். “யாதவனே, அவன்…” என்று யுதிஷ்டிரன் தவித்தார். “பொறுங்கள்” என்று இளைய யாதவர் கைகாட்டினார். பீமன் நீருக்குள்ளிருந்து பிளந்தெழுந்து அப்பால் கரையேறி பாறைவிளிம்பில் கால் மடித்து குரங்குபோல் குந்தி அமர்ந்தான். பற்களை நெரித்தபடி இரு கைகளாலும் உடலை கீறினான். பின்னர் உறுமியபடி மீண்டும் நீருக்குள் பாய்ந்தான். மறுகரையில் எழுந்து அமர்ந்து வானை நோக்கி ஊளையிட்டான். மீண்டும் நீருக்குள் பாய்ந்து எழுந்தான். சுனைநீர் கொந்தளித்துக்கொண்டிருந்த��ு.\nபன்னிரு முறை மூழ்கி எழுந்தபின் நீரிலிருந்து வெளிவந்தபோது அவன் களைத்திருந்தான். கைகளால் உந்தி கரைப்பாறையைப் பற்றி மேலெழுந்து புரண்டு மண்ணில் விழுந்து தசைநார்கள் தளர உடலை மண்ணில் பதியவைத்து மல்லாந்து கிடந்தான். அவன் அழுவதுபோல் தோன்றியது. “யாதவனே” என்று யுதிஷ்டிரன் அழைத்தார். “பேசவேண்டாம்” என இளைய யாதவர் உதடுகளை அசைத்தார். அதற்குள் சகதேவன் “மூத்தவரே” என்று அழைத்தபடி பீமனை நோக்கி செல்ல பீமன் பிளிறியபடி எழுந்து இரு கைகளையும் விரித்து ஓங்கி ஒன்றோடொன்று அறைந்து பிளிறியபடி சகதேவனை தாக்க வந்தான்.\nசகதேவன் திகைத்து பின்னடைந்து கால்கள் புல்லில் சிக்க மல்லாந்து விழுந்தான். விலங்குநோக்குடன் உரக்க ஓசையெழுப்பியபடி பீமன் அவனை நோக்கி செல்ல “இளையோனே இளையோனே” என்று யுதிஷ்டிரன் உரக்க கூவினார். “மந்தா, என்ன இது மந்தா” விழிப்புகொண்டு அவர்களை உணர்ந்து தளர்ந்து மீண்டும் தரையிலமர்ந்து இரு கைகளையும் நிலத்தில் ஓங்கி அறைந்துகொண்டு பீமன் அழுதான். அவன் உடல் குலுங்குவதை அவர்கள் திகைப்புடன் நோக்கி நின்றனர். யுதிஷ்டிரன் அவனை நோக்கி சென்று நின்று தயங்கி மீண்டும் திரும்பி யாதவரை நோக்கி வந்து தத்தளித்தார்.\nபீமன் எழுந்து முகத்தில் வழிந்த நீரை கைகளால் வழித்து துடைத்து விலங்குபோல் உடலை உலுக்கி நீர்த்துளிகளை உதறிவிட்டு “இல்லை யாதவரே, இது என்னால் இயலாது. ஐயமில்லை, இது என்னால் இயலாது” என்றான். “என்னால் இயலாது…” என்று நரம்புகள் புடைத்த கைகளை இறுக்கி விரித்து “என்னால் இயலாது இது” என்றான். “ஆம், உங்களால் இயலாது” என்று இளைய யாதவர் சொன்னார். ஒருகணம் திகைத்தபின் வெறிகொண்டு முன்னால் வந்த பீமன் “பின் ஏன் இதற்கு எனக்கு ஆணையிட்டீர்கள் இப்போரை நான் முடிக்க இயலாதெனில் இங்கு எதற்காக வந்தோம் இப்போரை நான் முடிக்க இயலாதெனில் இங்கு எதற்காக வந்தோம்\n“இந்தப் போரை நீங்கள் முடிப்பீர்கள், அதில் ஐயமில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “ஆனால் நீங்கள் யார் என்று அறிந்திருக்கவேண்டும். நீங்கள் வெல்லவிருப்பவன் எவனென்று தெளிந்தும் இருக்கவேண்டும். இல்லையேல் இவ்வெற்றிக்குப் பின் தீரா இருளுக்குச் சென்று சேர்வீர்கள்” என்றார். பீமன் அச்சொற்களை புரிந்துகொள்ளாதவனாக நோக்க “விலகுக, அவரை நானே அழைக்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். “இது நெறிமீறல். நன்று, இப்போரில் நான் மீறும் நெறியென்றும் ஒன்று எஞ்சட்டும்” என்று புன்னகைத்தார். யுதிஷ்டிரன் பார்வையை திருப்பிக்கொண்டார்.\nசுனை அருகே சென்று அலையடங்காமல் சுழிப்புகொண்டிருந்த நீர்ப்பரப்பில் தன் சுட்டுவிரலால் தொட்டார். அக்கணமே அது பளிங்கென மாறி அசைவழிந்தது. இளைய யாதவரின் பாவை நீரில் தெளிந்தது. அதன் விழிகளை நோக்கி இளைய யாதவர் மெல்ல உதடுகள் அசைய ஏதோ சொன்னார். பின்னர் “எழுக எழுக” என்று அவர் சொல்வதை யுதிஷ்டிரன் கேட்டார். உரத்த குரலில் “தார்த்தராஷ்டிரரே, வெளியே வருக” என்று இளைய யாதவர் அழைத்ததும் அந்தப் பாவையுரு நீரிலிருந்து பிரிந்து எழுந்து உருத்திரட்டி மேலே வருவதுபோல் துரியோதனன் நீரிலிருந்து எழுந்தான்.\nதுரியோதனனைக் கண்டதும் பீமன் மெல்ல உறுமினான். யுதிஷ்டிரன் ஓர் அடி பின்னடைந்து சகதேவனின் அருகே சென்று நின்றார். “இப்போர் இங்கு முடிகிறது. தார்த்தராஷ்டிரரே, நீங்கள் இதற்கப்பால் செல்வதற்கில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். துரியோதனன் தன் உடலை உதறி நீர்த்துளிகளை ஒழித்தான். இரு கைகளாலும் முகத்தில் விழுந்த குழல்கற்றைகளை அள்ளி நீவி தலைக்குப் பின்னாலிட்டு தோளில் சரித்தபின் புன்னகையுடன் அவரைப் பார்த்து “உங்கள் அழைப்பு அங்கே என் அகத்தில் ஒரு விழைவு என எழுந்தது. அனைத்தும் கலைந்த பின்னரே அது உங்கள் குரல் என உணர்ந்தேன்” என்றான்.\nபீமன் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைக்க இளைய யாதவர் கையசைவால் அவனை தடுத்தார். “யாதவரே, நான் அந்த இறுதி வாயிலுக்கு முன் நின்றேன். ஒருகணம் காலெடுத்து வைத்து அதை கடந்திருப்பேன்” என்றான். “உங்கள் அகத்தில் ஓர் அணுவென விழைவு எஞ்சுவதுவரை அதை கடக்க இயலாது” என்று இளைய யாதவர் கூறினார். “ஆகவே இந்தப் பின்விளியை நீங்கள் கேட்டே ஆகவேண்டும். வாழ்நாள் எல்லாம் நீங்கள் வழிபட்ட அத்தெய்வம் அவ்வண்ணம் உங்களை விட்டுவிடுமா என்ன” புன்னகையுடன் “அங்கே வந்து அழைத்துச்சென்றவள் குரலில் அச்சொல் எழுந்திருக்கும்” என்றார்.\nபீமன் உறுமலோசை எழுப்ப துரியோதனன் திரும்பி அவனைப் பார்த்தபின் இளைய யாதவரிடம் “ஆம், இப்போது அதை தெளிவாக உணர்கிறேன்” என்றான். பின்னர் திரும்பி அந்த சுனைப்பரப்பை பார்த்து “அதன் ஆழம் முடிவிலி போன்றது. அப்பாலுள்ளன நாம் அறியாத எழுயுகங���கள். யாதவரே, அங்கு நான் கண்டவை…” என்று சொல்ல இளைய யாதவர் சலிப்புடன் “அவை யோகம் உருவாக்கும் கனவுநிலைகள். அவற்றைக் கடந்து இங்கு வருக இக்கணமே மெய். இதோ உங்களைத் தொடர்ந்து வந்து நின்றிருக்கிறது இந்த யுகத்தின் வஞ்சம். இதை எதிர்கொள்க இக்கணமே மெய். இதோ உங்களைத் தொடர்ந்து வந்து நின்றிருக்கிறது இந்த யுகத்தின் வஞ்சம். இதை எதிர்கொள்க வென்றால் உங்கள் செவியில் ஒலித்த அச்சொல்லை பெறுவீர்கள்” என்றார்.\nதுரியோதனனின் விழிகள் மாறுபட்டன. “அச்சொல்” என்றான். பெருமூச்சுடன் “நான் அந்த வாயிலைத் தொட கையெடுத்ததும் அதை அவள் சொன்னாள்…” என்றான். உடனே அவன் முகம் மலர்ந்தது. “ஆம், அதைப்போல் எனக்கு இனிதாவது பிறிதில்லை. அமரப்பேறும் அதற்கு ஈடல்ல… அஸ்தினபுரி. அதுவே ஒழியாமல் என் உள்ளத்தில் ஒலிக்கும் ஊழ்கச்சொல்” என்றான். “நான் நுண்ணுருக் கொள்வதற்கு முன்னரே அது எந்தை உள்ளத்தில் திகழ்ந்தது. அவருடைய விழைவும் ஏக்கமும் துயரும் வஞ்சமும் பெற்று கூரொளி கொண்டது. அச்சொல்லுருவிலேயே நான் என் அன்னையிடம் கருப்புகுந்தேன். அவளுக்குள் அப்பார்த்திவப் பரமாணுவைச் சென்று தொட்ட ஆணவம் அச்சொல் வடிவிலிருந்தது. அதிலிருந்து எனக்கு மீட்பில்லை.”\n“இத்தனைக்கு அப்பாலும் அச்சொல் என் நாவிலும் நெஞ்சிலும் இனிக்கிறது” என்றபோது அவன் புன்னகை செய்துகொண்டிருந்தான். “எண்ணி எண்ணி எழுப்பினாலும் ஒரு கணம்கூட உள்ளம் சலிப்பும் கசப்பும் கொள்ளவில்லை. இழந்தவையும் சென்றவையும் எவ்வண்ணமும் பொருட்டெனத் தோன்றவில்லை. ஒரு சொல்லுக்குக்கூட என்னுள் பிழையுணர்வு எழவில்லை.” இளைய யாதவர் சொல்லெடுப்பதற்குள் யுதிஷ்டிரன் சீற்றத்துடன் முன்னால் வந்து “கீழ்மகனே, உன் வெறியால் நாங்கள் அழிந்தோம். பழி கொண்டோம். கீழ்மை சூடினோம். துயரும் சிறுமையும் கொண்டு நின்றிருக்கிறோம். சென்று பார், அங்கே குருக்ஷேத்ரக் களத்தில் எஞ்சியிருப்பது என்னவென்று” என்று கூவினார்.\n“ஆம், நான் அறிவேன். திரும்பி அக்களத்தை நோக்கியபோது முழுமையாக அனைத்தையும் உணர்ந்தேன். அதன் பின்னரே இங்கே வந்தேன். இங்கிருந்து மீண்டும் எழும்பொருட்டு. இதே போரை இதைவிட ஆற்றலுடன் மீண்டும் நிகழ்த்தும் வல்லமையை பெறும்பொருட்டு. ஏனென்றால் நான் அதன்பொருட்டு எழுந்தவன்.” யுதிஷ்டிரன் திகைத்துப்போய் நோக்கினார். பின்னர் இளைய யாதவரை நோக்கி ஏதோ சொல்ல முயன்றார். துரியோதனன் அவர் கொண்ட தவிப்பை நோக்கி சிரித்தபடி “யுதிஷ்டிரரே, நான் இவ்வண்ணம் இனி மீளமீள எழுந்துகொண்டேதான் இருப்பேன். பல உருவங்களில் பல காலங்களில். அங்கே நான் என் முகங்களைத்தான் நோக்கிக்கொண்டிருந்தேன்” என்றான். அவன் மேலும் சொல்லுமுன் குறுக்கே புகுந்த இளைய யாதவர் “நாம் இங்கே இதை முடிப்பதெங்கனம் என்று பார்ப்போம், தார்த்தராஷ்டிரரே” என்றார்.\n“நான் இப்போரை வெல்லவே விழைகிறேன். வெல்வதற்குரிய அனைத்து வழிகளையும் தேர்வதுதான் என் கடமை” என்று துரியோதனன் சொன்னான். “அரசன் என நான் தோற்றுவிட்டேன். எனில் அரசயோகியாக எழுவேன். அதன்பொருட்டு இச்சுனைக்குள் தவம் செய்யவே விழைகிறேன். முதல்முறை ஒரு வேடனால் பின்னிழுக்கப்பட்டேன். இம்முறை உங்களால். அறுதியாக வெல்வதுவரை அடங்கும் எண்ணம் எனக்கில்லை.” பீமன் “உன்னை யோகத்திற்கு அனுப்பும் எண்ணம் எங்களுக்கில்லை… கீழ்மகனே, உன் குருதியுடனன்றி இங்கிருந்து செல்லப்போவதில்லை” என்று கூவினான். அவனை புன்னகை மாறா முகத்துடன் திரும்பி நோக்கியபின் துரியோதனன் “யாதவரே, அவனுடைய அவ்வஞ்சம் என்னை வந்தடையவில்லை. அவ்வுணர்வுகளே அயலெனத் தெரிகின்றன. நான் அவற்றை கடந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றான்.\n“ஆனால் நான் கடக்கவில்லை. நான் இன்னும் இழிந்துவிட்டேன். குருதிமணம் மட்டுமே அறிந்த கீழ்விலங்கு நான். என்னுடன் போருக்கெழுக” என்று பீமன் கூவினான். “நீ ஆண்மகன் என்றால், அரசன் என்றால் எழுக” என்று பீமன் கூவினான். “நீ ஆண்மகன் என்றால், அரசன் என்றால் எழுக என்ன சொன்னாய் கீழ்பிறப்பே, உனக்கு நாணமில்லையா அவ்வண்ணம் உரைக்க உன்னால் பிதாமகர்களும் ஆசிரியர்களும் மடிந்தனர். அக்ஷௌகிணிகள் அக்ஷௌகிணிகளாக தந்தையரும் மைந்தரும் கொழுநரும் மண்பட்டனர். உன் உடன்பிறந்தாரும் மைந்தரும் தோழரும் கொல்லப்பட்டனர். இதன்பின் உயிருடன் எஞ்சுவதைப்போல் கீழ்மை பிறிதுண்டா உன்னால் பிதாமகர்களும் ஆசிரியர்களும் மடிந்தனர். அக்ஷௌகிணிகள் அக்ஷௌகிணிகளாக தந்தையரும் மைந்தரும் கொழுநரும் மண்பட்டனர். உன் உடன்பிறந்தாரும் மைந்தரும் தோழரும் கொல்லப்பட்டனர். இதன்பின் உயிருடன் எஞ்சுவதைப்போல் கீழ்மை பிறிதுண்டா வெறும் உயிருக்கு நசை கொண்டா இப்படி பசப்புகிறாய் வெறும் உய��ருக்கு நசை கொண்டா இப்படி பசப்புகிறாய் உன்னை நிமிர்ந்தோன் என நினைத்தேன். வளையாதோன் என மயங்கினேன். இன்று அறிந்தேன், நீ ஒரு கீழுயிர். வளைந்தும் நெளிந்தும் சுருண்டும் ஒடுங்கியும் உயிர்தப்பும்பொருட்டு ஒடுங்கிக்கொள்ளும் புழு நீ.”\nதொண்டை நரம்புகள் புடைக்க கைவிரல் சுட்டி கூச்சலிட்டபடி பீமன் நெருங்கி வந்தான். “உன்னுடன் பொருதுவது என் தோளுக்குப் பெருமை என எண்ணிய நாட்களுண்டு. உன்னை வென்று நின்றால் தெய்வங்கள் என்னை வாழ்த்தும் என்று கனவு கண்டிருந்தேன். உன் கையால் இறந்தாலும் வீரருக்குரிய விண்ணுலகில் ஒளிகொண்டு எழுவேன் என்று நினைத்திருந்தேன். இன்று உன்முன் நின்றிருப்பதற்காக கூசுகிறேன். ஆம், உன்னை கொல்வேன். அது இப்போது உறுதியாயிற்று. இச்சிறுமை உன்னில் கூடுவதே உன்னைக் கொன்று மண்ணில்வீழ்த்த விரும்பி என் தோளில் குடியேறியிருக்கும் தெய்வங்களின் ஆணையால்தான். இறுதிப் பெருமையையும் உன்னிடமிருந்து பறித்துவிடவேண்டும் என அவை விரும்புகின்றன. குலக்கொடியின் பழிகொண்ட நீ வெறும் புழுவாக செத்துக்கிடக்கவேண்டும் என்று அவை முடிவுசெய்துவிட்டன. எண்ணுக, உன்னைக் கொன்ற பின் நசுக்கிக்கொன்ற புழுவை நோக்குவதுபோல் உன்னை நோக்குவேன் உன் உடல்மேல் காறி உமிழ்ந்தபின் கடந்துசெல்வேன்.”\nஅவனை நோக்கிய துரியோதனனின் விழிகள் மலர்ந்தே இருந்தன. அவை இளைய யாதவரின் விழிகள் போலிருப்பதாக எண்ணிய நகுலன் அறியாமல் சகதேவனை தொட்டான். “இவ்வுணர்ச்சிகளுடன் இனி விளையாட என்னால் இயலாது, யாதவரே. இது நான் எவ்வண்ணமும் தொடவியலாத பிறிதொன்று” என்றான். இளைய யாதவர் “ஆம், ஆனால் இவ்வஞ்சம் உங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இவ்வுலகிலிருந்து உங்களை வந்து பற்றும் இறுதிக் கை அது. அதை கடக்காமல் நீங்கள் உள்ளே நுழையமுடியாது” என்றார். “எனில் ஐவரும் இணைந்து என்னை கொல்லட்டும். பீமன் கதையேந்தட்டும். இளையவன் காண்டீபம் ஏந்தட்டும்… நான் படைக்கலம் தொடப்போவதில்லை” என்று துரியோதனன் சொன்னான். “எனில் அவ்வண்ணமே நிகழட்டும். விலங்குகளிடம் போர்நெறி கொள்வதில் பொருளில்லை. இப்போதே உன் நெஞ்சுபிளந்து குருதிகொள்கிறேன்” என பீமன் முன்னால் வந்தான்.\nஅவனை இளைய யாதவர் கைநீட்டி தடுத்தார். “அகல்க” என்று கூரிய குரலில் அவர் சொல்ல பீமன் உறுமியபடி பின்னடைந்தான். “தார்த்தராஷ்டிரரே, தனிமையில் படைக்கலமின்றி நின்றிருக்கும் உங்களை கொன்றுவிட்டுச் சென்று போர்முடிப்பது பாண்டவர்களுக்கு மிக எளிது. போர்நெறிகளின்படி அது பிழை என்றாலும் இன்று அதை பெரும்பிழை என எவரும் கொள்ளப்போவதில்லை. பெண்பழி கொண்ட உங்களுக்கு அது உகந்த முடிவு என்றே நூலோரும் சான்றோரும் அந்தணரும் உரைப்பார்கள்” என்றார். அதற்குள் யுதிஷ்டிரன் “இல்லை யாதவனே, அது நிகழலாகாது. அவன் அரசன். குருகுலத்தவன். களமுறைப்படி அவன் வெல்லப்படவேண்டும். இல்லையேல் நான் சூடவிருக்கும் யயாதியின் மணிமுடிக்கு அது இழிவு” என்றார்.\n“எனில் அவர் படைக்கலம் ஏந்தவேண்டும். போருக்கு ஒப்புக்கொண்டு களம் நின்றிருக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். “அதற்கான வழிமுறை என்ன அதை கூறுக” என்ற யுதிஷ்டிரன் திரும்பி சகதேவனிடம் “கூறுக இளையோனே, தொல்நெறிகளின்படி அதற்கான வழிமுறை என்ன” என்றார். சகதேவன் அப்பால் நகர்ந்தான். யுதிஷ்டிரன் உடன் சென்றார். நகுலனும் அருகே சென்று நிற்க அவர்கள் மூவரும் தாழ்ந்த குரலில் சொல்லாடினர். அர்ஜுனன் அங்கு இலாதவன் போலிருந்தான். பீமன் கைகளைக் கட்டியபடி துரியோதனனை விழிகள் சுருங்க கூர்ந்து நோக்கியபடி நின்றான்.\n“மூத்தவரே, அரசகுடியினரின் தொல்நெறிகள் விலங்குகளில் இருந்து உருவானவை. இதை வியாஹ்ரநியாயம் என்கின்றன நூல்கள். அதன்படி அரசனை ஆற்றல்கொண்ட எவரும் அறைகூவலாம். அரசன் தன்னைவிட ஆற்றல்கொண்ட எவரையும் அறைகூவலாம். ஆகவே அரசர் என நீங்கள் அவரை அறைகூவுவதற்கு முறை உண்டு” என்று யுதிஷ்டிரனிடம் சகதேவன் சொன்னான். “அரசர் என்றும் ஆண்மகன் என்றும் ஆற்றலோன் என்றும் அவர் அந்த அறைகூவலை தவிர்க்கமுடியாது. அரசன் தானே களம்நின்று போரிடவில்லை என்றால் தன்னைச் சார்ந்த பிறிதொருவரிடம் போரிடும்படி கூறலாம். அரசனின் தோள் என பிறிதொருவர் களமிறங்கலாம். அவர் அடையும் வெற்றியும் தோல்வியும் அரசருடையதேயாகும்.”\nயுதிஷ்டிரன் “நான் அவனை அறைகூவுகிறேன். அவன் தவிர்க்க மாட்டான்… நம்மில் ஒருவன் அவனை களத்தில் வென்றாலொழிய நாம் முடிசூடும் மெய்யுரிமையை பெறுவதில்லை” என்றார். சகதேவன் “ஆனால் அறைகூவப்பட்டவருக்கு மூன்று உரிமைகள் உண்டு. போர் நிகழும் இடத்தை அவர் தெரிவுசெய்யலாம். போருக்குரிய படைக்கருவியை அவரே முடிவுசெய்யலாம். எவருடன் பொருதுவத�� என்பதை கூறும் உரிமையும் அவருக்கே” என்றான். நகுலன் “மூத்தவரே, நம்மில் இருவர் மட்டுமே அவருடன் சற்றேனும் களம்நிற்க முடியும். அவர் வில்லை தெரிவுசெய்யவில்லை என்றால் பார்த்தனும் அவரை எதிர்கொள்ள முடியாது. கதையை தெரிவுசெய்தால் மட்டுமே பீமசேனனும் எதிர்க்க முடியும். மற்போரில் பீமசேனனும் அவரை வெல்லமுடியாது. கதைப்போர் என்றாலும்கூட அனைத்துத் தெய்வங்களின் அருளும் தேவையாகும்” என்றான்.\nயுதிஷ்டிரன் “ஆம், ஆனால் நாம் வெல்வோம். ஏனென்றால் இதுவரை வென்றிருக்கிறோம்” என்றார். “அவர் என்னையோ சகதேவனையோ தெரிவுசெய்தாரென்றால் நாம் அடைந்த அனைத்து வெற்றிகளும் இல்லாமலாகும்.” யுதிஷ்டிரன் சில கணங்கள் விழிதாழ்த்தி உளமோட்டியபின் “நமக்கு வேறு வழியில்லை. அதுவே நம் ஊழ் எனில் அவ்வாறே ஆகுக” என்றார். “மூத்தவரே” என நகுலன் தவிப்புடன் அழைக்க “நான் அவனை நம்புகிறேன். அவன் குருகுலத்தோன் என்றும் திருதராஷ்டிரரின் மைந்தன் என்றும் எண்ணி அறைகூவுகிறேன்” என்றபின் மேலும் பேசமுனைந்த நகுலனை கையமர்த்திவிட்டு திரும்பிச்சென்று உரத்த குரலில் “தார்த்தராஷ்டிரரே, இங்கு இப்போரை முடித்துவைப்போம். நான் உங்களை போருக்கு அறைகூவுகிறேன். இங்கேயே இறுதிப் போர் நிகழட்டும். இங்கேயே இது முடிந்தாகவேண்டும். இங்கிருந்து எதுவும் எஞ்சலாகாது” என்றார்.\nதுரியோதனன் “இந்த அறைகூவலை ஆண் என நின்று ஏற்கிறேன்” என்று சொன்னான். யுதிஷ்டிரன் மேலும் முன்னகர்ந்து “இளையோனே, தொல்நெறிகளின்படியே இது நிகழ்க என் சார்பில் எங்கள் ஐவரில் ஒருவரை நீ தெரிவுசெய்யலாம். படைக்கலத்தையும் போரிடும் களத்தையும் நீயே முடிவு செய்யலாம்” என்றார். “இது என் சொல். நீ வென்றால் அது இப்போரின் முழு வெற்றி என ஏற்கிறோம். அதன்பின் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உன்னுடையது. நாங்கள் எஞ்சியோர் எங்கள் துணைவியருடனும் மைந்தருடனும் இந்நிலத்தை துறந்து கானேகுகிறோம். இக்களத்தில் நீ வீழ்ந்தால் உன்னை என் குருதியினனென ஏற்று நானும் என் கொடிவழியினரும் நீர்க்கடன் இயற்றுவோம். எங்கள் குடிக்கு மூதாதை என நீ என்றும் இருப்பாய்” என்றார்.\nதுரியோதனன் அறைகூவலை ஏற்கும் முகமாக தலைவணங்கினான். பீமன் சீற்றத்துடன் கைகளை விரித்தபடி ஏதோ சொல்ல முன்னெழ மெல்லிய ஓசையால் அவனை இளைய யாதவர் அடக்கினார். ��குலன் சகதேவனின் தோள்களை பற்றிக்கொண்டான். துரியோதனன் புன்னகையுடன் “நான் எம்முடிவை எடுப்பேன் என்று நீங்கள் அறிவீர்கள், மூத்தவரே” என்று சொன்னான். “பீமசேனனிடமன்றி எவரிடமும் நான் பொருதப்போவதில்லை.” நகுலன் சகதேவனின் தோளிலிருந்து கையை விலக்கி நீள்மூச்செறிந்தான். “அவனைத் தழுவிப்போரிட என்னால் இயலாது. அவன் உடலைத் தொட்டால் இத்தருணத்தில் என் உடல் தன் குருதியை கண்டடையக்கூடும். ஆகவே கதைப்போரையே தெரிவுசெய்கிறேன். இவ்விடத்தில் இப்போதே போர் நிகழட்டும்” என்று துரியோதனன் சொன்னான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், துரியோதனன், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\nபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 27\nஊட்டி சந்திப்பு - 2014\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உ���ை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/puthukavadhiel-kuredu.htm", "date_download": "2020-04-08T07:54:35Z", "digest": "sha1:JROUO46N6D4SW42M4PIFLSM6SUXWNKYN", "length": 7046, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "புதுக்கவிதையில் குறியீடு - அப்துல் ரகுமான், Buy tamil book Puthukavadhiel Kuredu online, Abdul Rahman Books, கவிதைகள்", "raw_content": "\nஅப்துல் ரகுமான் அவர்கள் எழுதியது.குறியீட்டுக்கோட்பாடு பற்றிய நூல்கள் இன்னும் தமிழில் தோன்றவி்ல்லை.தமிழில் குறியீட்டில் இயக்கமாகவும் மலரவில்லை.எனவே மேலைநாட்டாரின் ஆங்கில நூல்களைச் சார்ந்தே விளக்க வேண்டியுள்ளது.இத்தகைய சந்தர்பங்களில் பெரம்பாலோரின் ஆய்வுகள் வாசகளை மிரட்டி விலகிச் செல்ல வைத்துவிடும்.ஆனால் அப்துல்ரகுமான் அவர்களொ கருத்துக்களை உள்வாங்கித் தன் வ��ப்படுத்திக்கொண்டு எளிமையதகவும் இனிமையாகவும் விளக்கிச் செல்கின்றார்.அவரே ஒரு படைப்பாளியாக இருப்பதால் இது சாத்தியமாயிருக்கிறது.படைப்பாளிகளுக்குப் படைப்புத்திறன் அளிப்பதாகும் விமர்சகர்களுக்கு மேலும் விளக்கம் தருவதாகவும் கவிதை நேயர்களுக்குச் சுவையூட்டுவதாகவும் கவிதை நேயர்களுக்குச் சுவையூட்டுவதாகவும் அவரவர் நோக்கில் விரும்பிய பயனை நல்குவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.\nவெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...\nகடல் பார்த்த வீட்டில் கடைசிநாள்\nசிறிய எண்கள் உறங்கும் அறை\nஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை\nஆமை காட்டிய அற்புத உலகம்\nஉள்ளத்திற்கு மூன்றாவது கோப்பை சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/02/20/shut-down-koodankulam-chennai-meeting/", "date_download": "2020-04-08T08:44:06Z", "digest": "sha1:JIH5JRHROTXM3XYNIGVDZ3RT5EOPKJYX", "length": 47439, "nlines": 348, "source_domain": "www.vinavu.com", "title": "கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை \nகொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை…\nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nகொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் \nகொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டி���் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகுளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் \nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் கூடங்குளம் அணு உலையை மூ���ு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்\nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்களச்செய்திகள்போராடும் உலகம்\nகூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்\nஆபத்தான அணு உலை வேண்டாம் அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்\nபிப்ரவரி 25, மாலை 6 மணி\nஎம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.\nதோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு\nதோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு\nதோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு\nபுரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு\nபதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக\nஅழைப்பிதழை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்\nஇந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்,\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஒரு லட்சம் பந்தயம்….நான் தொறப்பான்ர…. என்ன தயாரா\nஅணுமின் நிலையம் ஒரு அறிவியல் பார்வை\nஅய்யோ,இந்தியன். தாங்கள் அவசியம் பொதுக்கூட்த்திற்கு செல்லவேண்டும்.தங்கள் பதிவுகளுக்கு கேள்வியும் பதிலும் கிடைக்கும் கண்டிப்பாக செல்லக….\nஇந்தியன்னு பெருவச்சுகிட்டு இந்திய நாட்டு மக்களின் உயிர ஏலம் விடறியேப்பா.லட்ச ரூபா பந்தயத்துக்கு, எத்தன தலைமுறையை பாதிக்கும் என்று யோசிக்காம பந்தயம் கட்ரியப்பு.\nமுதலில் என்னுடைய பெயரில் யாரோ , ஏலம் விட்டு இருக்கிறார்கள் . தயை கூர்ந்து நீங்கள் அதை நம்ப வேண்டாம் . இரண்டாவது கருத்துகள் என்னுடையது . அணுமின் நிலையம் குறித்த எனது கருத்துகளை பாருங்கள் ..\nவேணீ அவர்களே…. அணூ உலை வருவது உறுதி….அப்பிடி ஆனா…நீங்க யெல்லாம் மின்சாரமே உபயோகிக்க கூடாது. யென்னா நம்ம் யெல்லாம் மாணமுள்ள ஆளூ இல்ல\n@Indian. தற்போது 2% மின்சாரமே அணு உலை மூலம் உற்பத்தி செய்யபடுகிறது. அணு உலையை ஆதரிப்பவர்கள் அந்த 2% சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தவும்.\nஇந்தியன் அவர்களே… அணு உலை வந்தால் உயிருக்கே உத்திரவாதம் இருக்காது. பிறகு பார்க்கலாம் மானத்தைப் பற்றி. மக்களுக்கு பாதிப்பில்லாத மின்சாரம் வேண்டும் என்பதுதான் நாம் செய்யவேண்டியது. அதுக்கு அணுஉலை இல்லாமல் மற்ற முறையில் மின்சாரம் தய���ரிக்கலாமே.\nஅழைப்பிதழில் அனைத்து பாயிண்ட்டும் ஆணித்தரம் ஆனா அந்த எரிமலை மேட்டர்தான் கொஞ்சம் இடிக்கிறது ஆனா அந்த எரிமலை மேட்டர்தான் கொஞ்சம் இடிக்கிறது அப்படி எரிமலை இருக்குதுனா அந்த ஏரியா மக்கள் வாழவே தகுதியற்றதாகி விடுமே\nஅணு உலை இல்லாமல் இனி மின்சாரம் இல்லை. உலகம் முழுவதும் அதிக அலவு மின்சாரம் அணு உலை மூலமே தயாரிக்கப்ப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு அடிமை ஆகாதீர்கள். உதய குமாரும் கிருத்துவ பாதிரிகளும் அமெரிக்க ஏஜன்டாக செயல் படுகிறார்கள்.\nஅணைத்து வளர்ந்த நாடுகளும் படிப்படியாக அணு உலைகளை மூட முடிவு எடுத்துள்ளார்கள்.\nபோராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nதமிழர்களைப் பற்றிய உணர்வே இல்லாத அரசிடம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.தமிழகத்தைச் சுடுகாடாக உள்ள ஒரு திட்டமே அணு உலை திட்டம். நாங்கள் கேட்பது மின்சாரம்தான்.ஆனால் எங்களை அழித்து அரசும் அதில் குளிர்காயும் முதலைகளும் திட்டமிடுவதென்பது கூட்டணிக் கொள்ளை. ஆகவே புரிந்துக் கொண்டு நாம் செயல்படுவோம். கூடுவோம்,இணைவோம். வெற்றி நமக்கே அணு உலை வேண்டாம். நாம் அல்லல் படவும் வேண்டாம்.\nமின்சாரத் தேவையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணு மின்சாரம் வேண்டாம்’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சில கட்சிகளும், அமைப்புகளும் அணுமின்சாரத் தயாரிப்பை எதிர்த்து வருகின்றன. கூடன்குளம் போராட்டம் நமத்துப் போய்விட்டது. இடிந்தகரை, கூடன்குளம் பகுதியில் உள்ளவர்களில் சிலரைத் தவிர, குறிப்பாக கிறிஸ்தவர்களைத் தவிர, அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் வேறு யாரும் ஆதரிக்கவில்லை.\nவைகோ, தொல் திருமாவளவன் போன்ற சுண்டைக்காய் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் போராட்டத்தை ஊதி விட்டுப் பார்த்தனர். ‘தாம்பரத்தைத் தாண்டாத நாடகங்கள்’ என்று சென்னை சபாக்களில் நடந்த நாடகங்களை எம்.ஆர். ராதா கிண்டல் செய்தது மாதிரி, கூடன்குளம் போராட்டம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைக் கூடத் தாண்டவில்லை.\nஉலகமெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அணுமின் உலைகள் – ஜப்பான் உட்பட – செயல்பட்டு வருகின்றன. செர்னோபில் விபத்தைக் காட்டி இவர்கள் போடும் அணுமின்சாரப் பூச்சாண்டி பயம் – அர்த்தமற்றது. பிரிட்டீஷ் இளவரசி டயானா சென்ற கார் ஃப்ரா���்ஸில் ஒரு சுரங்கப் பாதையில்தான் விபத்துக்குள்ளானது. அதற்காக உலகம் பூராவும் உள்ள சுரங்கப் பாதைகளை இடித்து விடவா முடியும்\nகல்பாக்கம் அணு மின்சாரத்தைத் தமிழகம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. உதயகுமாரும், அவரது கட்சிக்காரர்களும் கூட, கல்பாக்கம் அணு மின்சாரத்தைப் பயன்படுத்திதான் கல்பாக்கத்துக்கும், கூடன்குளத்துக்கும் எதிராகக் கூட்டம் போட்டுப் பேச முடிகிறது. போராட்டத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்க வேண்டும்.\nமத்திய நிபுணர் குழு : நீங்க யாரும் பயப்படத் தேவையே இல்லை. உங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராம நாங்க பார்த்துக்கறோம். எங்களை நம்புங்க.\nஎதிர்ப்பாளர்கள் குழு : அணு உலையாலே ஆபத்து உண்டுன்னு சொல்றவங்க பேச்சை நம்பறதா, உங்க பேச்சை நம்பறதா நீங்க அவங்களை விட அறிவாளிகளா நீங்க அவங்களை விட அறிவாளிகளா அப்படின்னா, மொதல்லே நாங்க கேக்கற எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில் சொல்லுங்க.\nம.நி. குழு : சரி. பதில் சொன்ன பிறகு நாங்க வேலையை ஆரம்பிக்கலாம் இல்லையா\nஎதிர் குழு : அதெப்படி பதில் சொன்ன பிறகு, புது சந்தேகங்கள் வரும் இல்லே பதில் சொன்ன பிறகு, புது சந்தேகங்கள் வரும் இல்லே அதுக்கும் பதில் சொன்ன பிறகுதான், அடுத்த கட்ட கேள்விகளைக் கேட்போம்.\nம.நி. குழு : சரி. கேளுங்க.\nஎதிர் குழு : இந்த அணு உலையை எதுக்காக கூடன்குளத்திலே ஆரம்பிக்கிறீங்க ஏன் கூடுவாஞ்சேரியிலே ஆரம்பிக்கலை அதை விடுங்க. இந்தியாவிலே வேறே இடமே இல்லையா இந்தியாவிலே இருக்கிற எல்லா மக்களும் அணுக்கழிவு பிரச்சனை இல்லாம நிம்மதியா இருக்கும்போது, நாங்க மட்டும் இதுலே மாட்டிக்கணுமா\nம.நி. குழு : அப்படியெல்லாம் இல்லை. நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் பல விஷயங்களையும் ஆராய்ஞ்சுதான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்காங்க.\nஎதிர் குழு : நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள்னு மொட்டையா சொன்னா நம்பிட முடியுமா யார் அவங்க அவங்க பயோ-டேட்டா எங்களுக்கு வேணும். எந்த காலேஜ்லே படிச்சாங்க சொத்துக் கணக்கு விவரம் என்ன சொத்துக் கணக்கு விவரம் என்ன எத்தனை வருஷமா வருமான வரி கட்டறாங்க எத்தனை வருஷமா வருமான வரி கட்டறாங்க ஏன் அவங்க டாக்டராகவோ வக்கீலாகவோ ஆகாம விஞ்ஞானி ஆனாங்க ஏன் அவங்க டாக்டராகவோ வக்கீலாகவோ ஆகாம விஞ்ஞானி ஆனாங்க அப்படி என்ன எங்க மேலே விரோதம் அப்படி என்ன எங்க மேலே விரோதம்\nம.நி. குழு : இவ்வளவுதானே\nஎதிர் குழு : இந்த அணு உலையாலே ஆபத்து வருமா வராதான்னு இந்தியா முழுவதும் ஜாதி – மத அடிப்படையிலே கருத்துக் கணிப்பு நடத்தணும். 2/3 மெஜாரிட்டி இல்லாம நீங்க வேலையை ஆரம்பிக்கக் கூடாது.\nம.நி. குழு : வந்து… காலா காலத்திலே ஆரம்பிக்கலைன்னா ஆபத்து.\nஎதிர் குழு : ஆரம்பிக்கலைன்னாலே ஆபத்துன்னா, ஆரம்பிச்சா எவ்வளவு ஆபத்து வரும் சரி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும்போது, அதனாலே அணு உலைக்கு ஆபத்து வருமா\nம.நி. குழு : அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.\nஎதிர் குழு : சம்பந்தமில்லாம எப்படி இருக்க முடியும் நாள் தவறாம மத்தியானம் 12.30 மணிக்கு அணு உலைக்கு நேர்மேலேதான் சூரியன் வருது. கிரகண காலத்திலே சூரியனோட கிரணங்கள் அணு உலை மேலே நேரடியாப் பாய்ஞ்சா, சூரியனுக்கே கூட ஆபத்து வரலாம். அதன் விளைவாக சூரிய ஒளி குறைஞ்சு போச்சுன்னா எவ்வளவு பிரச்சனை . மக்கள் 24 மணி நேரமும் இருட்டிலே கஷ்டப்படணுமா நாள் தவறாம மத்தியானம் 12.30 மணிக்கு அணு உலைக்கு நேர்மேலேதான் சூரியன் வருது. கிரகண காலத்திலே சூரியனோட கிரணங்கள் அணு உலை மேலே நேரடியாப் பாய்ஞ்சா, சூரியனுக்கே கூட ஆபத்து வரலாம். அதன் விளைவாக சூரிய ஒளி குறைஞ்சு போச்சுன்னா எவ்வளவு பிரச்சனை . மக்கள் 24 மணி நேரமும் இருட்டிலே கஷ்டப்படணுமா இது சம்பந்தமா வானியல் நிபுணர்கள் கிட்டேயிருந்து நோ-அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க\nம.நி. குழு : சரி வாங்கிடறோம்.\nஎதிர் குழு : திடீர்னு பின்லேடன் மாதிரி பயங்கரவாதிகள் அணு மின் நிலையத்துக்குள்ளே நுழைஞ்சுட்டா, அவங்க கிட்டேயிருந்து அணு உலையை எப்படிக் காப்பாத்துவீங்க அமெரிக்க ரெட்டை கோபுரத்துக்கு ஏற்பட்ட கதி அணுமின் நிலையத்துக்கு ஏற்பட்டா எங்க கதி என்ன அமெரிக்க ரெட்டை கோபுரத்துக்கு ஏற்பட்ட கதி அணுமின் நிலையத்துக்கு ஏற்பட்டா எங்க கதி என்ன சொல்லும்போதே எவ்வளவு பயமாயிருக்குது தெரியுமா\nம.நி. குழு : யாரும் உள்ளே நுழையாதபடி தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குது.\nஎதிர் குழு : பாதுகாப்புன்னு வாயாலே சொன்னா போதாது. இந்திய ராணுவத்திலே மூன்றில் ஒரு பகுதியை கூடன்குளத்திலே குடி அமர்த்தணும்.\nம.நி. குழு : ஏற்பாடு பண்றோம்.\nஎதிர் குழு : அவ்வளவு ராணுவத்தினர் இங்கே வந்துட்டா, எல்லைப் பகுதிக்கு ஆபத்து வராதா அதைப் ப���்தி யோசிக்காம, ஏற்பாடு பண்றோம்னு உடனே சொல்றீங்களே\nம.நி. குழு : யோசிச்சு, உரிய நடவடிக்கை எடுக்கறோம்.\nஎதிர் குழு : இந்த தியாகத்துக்காக கூடன்குள மக்களுக்கும் அவங்க வாரிசுகளுக்கும் நூறு வருஷம் இலவச மின்சாரம், இலவச பெட்ரோல், டீஸல், டெலிஃபோன் கொடுக்க சம்மதிச்சு ஒப்பந்தம் போடணும். ஒப்பந்தத்திலே 25000 பேர் சாட்சி கையெழுத்துப் போடணும். அப்பதான் எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை வரும்.\nம.நி. குழு : சரி, இந்த கோரிக்கையையும் கவனிக்கிறோம்.\nஎதிர் குழு : அணு உலை வர்றதாலே நிலத்தடி நீருக்கு பாதிப்பு வரலாமோன்னு சந்தேகமா இருக்குது. அதனாலே, புவியியல் நிபுணர்களைச் சந்திச்சு அவங்க கிட்டேயும் இதே மாதிரி கேள்விகள் கேட்போம். 12335 கேள்விகள் ரெடியா இருக்குது.\nம.நி. குழு : அது உங்க உரிமையாச்சே. தாராளமா கேக்கலாம்.\nஎதிர் குழு : தீபாவளி டைம்லே ஆட்டம் பாம் பட்டாசு வெடிக்கும்போது, அந்தப் புகை அணு உலைக்குள்ளே நுழைஞ்சுட்டா விபரீதம் ஏற்படுமா\nம.நி. குழு : ஊஹும்.\nஎதிர் குழு : அதைச் சொல்றதுக்கு நீங்க யார் நாங்க கேட்டா, உடனே நீங்களே பதில் சொல்லிடறதா நாங்க கேட்டா, உடனே நீங்களே பதில் சொல்லிடறதா சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களோட கருத்தை விஞ்ஞானிகள் ஆராய்ஞ்சு அறிக்கையை எங்களுக்கு அனுப்பட்டும். அந்த அறிக்கை சரியான்னு எங்க ‘எதிர்ப்பு நிபுணர்கள் குழு’ செக் பண்ணும்.\nம.நி. குழு : சரி…\nஎதிர் குழு : அணு உலைக்குத் தேவையான யுரேனியம், நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு இதெல்லாம் எப்படி கொண்டு வருவீங்க லாரியிலா, பஸ்லேயா வழியிலே காஸ் சிலிண்டர் லாரி மேலே மோதி ஆக்ஸிடெண்ட் ஆகி, அணுக் கதிர்கள் வெளியே பரவிட்டா என்ன பண்ணுவீங்க\nம.நி. குழு : அதெல்லாம் விஞ்ஞானிகள் பாத்துக்குவாங்க.\nஎதிர் குழு : அந்த நேரத்திலே திடீர்னு விஞ்ஞானிகள் கிடைக்காமப் போயிடலாம். காத்துல பரவற அணுக் கதிர்களைப் பிடிச்சு திருப்பி அனுப்ப, தெருவிலே ஒவ்வொரு டிராஃபிக் கான்ஸ்டபிளுக்குப் பக்கத்திலேயும் ஒரு விஞ்ஞானியை நிறுத்தணும்.\nம.நி. குழு : இதெல்லாம் முடியுமான்னு…\nஎதிர் குழு : இது கூட முடியாதுன்னா எப்படி எங்களை ஏமாத்தி அணு உலை கொண்டு வரச் சதி பண்றீங்க எங்களை ஏமாத்தி அணு உலை கொண்டு வரச் சதி பண்றீங்க உங்க கூட பேச்சுவார்த்தை நடத்தறதிலே அர்த்தமே இல்லை. நாங்க வர்றோம்.\n//பிரிட்டீஷ் இளவரசி ட���ானா சென்ற கார் ஃப்ரான்ஸில் ஒரு சுரங்கப் பாதையில்தான் விபத்துக்குள்ளானது. அதற்காக உலகம் பூராவும் உள்ள சுரங்கப் பாதைகளை இடித்து விடவா முடியும்\nஅந்த சுரங்கபாதை தொடர்ந்து பயன்படுத்த படுகிறது. செர்நோபில் நகரில் மக்கள் தொடர்ந்து வசிக்க முடிகிறதா\n@ஆனந்த் இவ்ளோ பெரிய உரையாடலில் உங்களுக்கு மறுதலிக்க ஒரே ஒரு பாயிண்ட் தான் கிடைத்திருக்கிறதா \n அரிக்கன் எதுவும் வச்சுக்க கூடாதா\n//மின்சாரத் தேவையில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணு மின்சாரம் வேண்டாம்’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனால் சில கட்சிகளும், அமைப்புகளும் அணுமின்சாரத் தயாரிப்பை எதிர்த்து வருகின்றன. கூடன்குளம் போராட்டம் நமத்துப் போய்விட்டது. இடிந்தகரை, கூடன்குளம் பகுதியில் உள்ளவர்களில் சிலரைத் தவிர, குறிப்பாக கிறிஸ்தவர்களைத் தவிர, அந்தப் போராட்டத்தைத் தமிழகத்தில் வேறு யாரும் ஆதரிக்கவில்லை//\n//அணு உலை இல்லாமல் இனி மின்சாரம் இல்லை. உலகம் முழுவதும் அதிக அலவு மின்சாரம் அணு உலை மூலமே தயாரிக்கப்ப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு அடிமை ஆகாதீர்கள். உதய குமாரும் கிருத்துவ பாதிரிகளும் அமெரிக்க ஏஜன்டாக செயல் படுகிறார்கள்.//\nஎப்படி வரணும் என குறித்து தயவுசெய்து காலை 10 மணீக்கு ஒரு போன் பண்ணி சொல்லுங்கள், எனக்கு வழி தெரியாது என்பதால்\nஆபத்தான அணு உலை வேண்டாம் சென்னை பொதுக்கூட்ட காட்சிகள் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி February 29, 2012 At 2:06 pm\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும் அணு மின் நலையங்க்களை மூடப்போகிறது என்பது இந்தியர்களை முட்டாளுக்கும் செயலாகும். ஜெர்மனி ஆஸ்திரேலியா மற்றும் பல மேலை நாடுகளில் அனல் மின்சாரம் தேவையான அளவு தயாரிக்கப்படுகிறது. அதற்கான மூலப் பொருள்கள் கிடைக்கின்றன. தன்னிறைவு பெற்று செயல் படுகின்றன. ஆனால் இந்தியாவில் அனல் மின்சாரத்திற்கான மூலப்பொருள் மற்றும் நீர் மின்சாரத்திற்கான இடங்கள் இல்லை. இதே நிலைதான் சீனாவிலும். அதனால்தான் அங்கு அதிக அளவில் அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆகையால் நமக்கு அணுமின்சாரம் அவசியம் தேவை. கிருத்துவ பாதிரிகளின் ஏஜன்ட் வேலையை மூளையிலேயே கில்லிஎரியவேண்டும். “பெற்றோ டாலர்களால்” வளம் கொளித்துவரும் சில அரசியல் வாதிகளும் சில “வலை பத்திரிக்கைகளும்” அமெரிக்காவின் டாலருக்கு மயங்கிவிட்டன.\nஎன் பேரு மன்மோகன் சிங்கு… உங்களுக்கெல்லாம் ஊதப்போறேன் சங்கு « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன March 14, 2012 At 9:57 am\nஅணு உலையை எதிர்க்கனும்னா போராட்டத்தை மாத்தனும் கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும் கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராமா மாறனும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-04-08T09:40:56Z", "digest": "sha1:SDXMNBABKLOD5O6VYLHYMYPYI5XR42XB", "length": 6949, "nlines": 24, "source_domain": "indiamobilehouse.com", "title": "பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை | India Mobile House", "raw_content": "பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை\nநடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ் திரையுலக பத் திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக் கம்.\nஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறு வனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரை படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.கே.சுரேசின் தவறு தலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப் படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவ தாகவும் அன்றே கூறி விட்டேன்.\nஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த போது என்னுடைய தர��்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப் படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.\nஇதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.\nஇந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்ப தாக வசந்தகுமாரன் திரைப் படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத் தில் ’புறம்போக்கு திரைப் படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக் கிறேன். இந்நிலையில் வசந்தகு மாரன் திரைப்படம் ஆரம் பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.\nஇது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நட வடிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப் பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக் கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்.\nஇவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள் ளார்.\n« இசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை\nலிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97885", "date_download": "2020-04-08T07:30:47Z", "digest": "sha1:JAC46FV65TKJO55HOLXD3XV3LMKLH2FX", "length": 5685, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலெக்ட்ரானிக் பொருள்... போலீஸார் விசாரணை", "raw_content": "\nஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலெக்ட்ரானிக் பொருள்... போலீஸார் விசாரணை\nஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலெக்ட்ரானிக் பொருள்... போலீஸார் விசாரணை\nபுதுச்சேரியில் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் மர்ம எலெக்ட்ரிக் பொருள் ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது லாஸ்பேட்டை. இங்குள்ள பெட்ரோல் பங்குக்கு எதிரில் உள���ள\nஎஸ்.பி.ஐ மையத்தில் இந்த மையத்தில்\nமக்கள் பணம் எடுக்கச் சென்றபோது, உள்ளே ஒரு எலெக்ட்ரிக் பொருள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nபின் அதை ஒரு போட்டோ எடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.\nஇதையடுத்து, எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.\nதற்போது இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஇந்திய விமான நிலையத்தில் வெடிகுண்டு மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை\nநித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு\nநித்யானந்தா ஆசிரமத்தில் தொடரும் மர்மம் – அடுத்த வழக்கு சென்னையில்\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3614:2016-10-19-00-35-10&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-04-08T09:18:55Z", "digest": "sha1:4SP227VTUCABUB3BVRLJDQUTKSG4S5FN", "length": 63212, "nlines": 208, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெருக்கிட முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலு��்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nபதிவுகள்.காம் இணைய இதழ் - \"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\" - ஆசிரியர்; வ.ந.கிரிதரன்\nநூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nTuesday, 18 October 2016 19:34\t- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\tநூல் அறிமுகம்\nஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.\nஇலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.\nபேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.\nஇந்த நூலுக்கு, 'ஜரீனா முஸ்தபா தந்��� பா பொக்கிஷம்' என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.\nஇனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.\nநீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன. நீ தரும் சோதனைகளின் போதும் வேதனைகளின் போதும் எனதுள்ளத்தினைப் பலவீனப்படுத்தாதே.. என் ஏகனே பலப்படுத்து.. நீ தரும் துன்பங்களின் போதும் துயரங்களின் போதும் எனதெண்ணங்களைத் துருப்பிடிக்கச் செய்யாதே என் ஏகனே தூய்மைப்படுத்து.. காத்திருக்கிறேன் உன் சோதனைகளுக்காக.. அஞ்சவில்லை நீ தரும் வேதனைகளுக்காக.. திக்கற்ற இத்தரணியிலே தவிப்புற்று வாடவில்லை\nவேண்டாம் (பக்கம் 20) என்ற கவிதை விரோதம் வளர்ப்பவர்களுக்கு சாட்டையடியாக அமைந்திருக்கின்றது. உறவுகள் இன்று பேணப்படுவது அரிது. தானும் தன் குடும்பமும் என்று ஒதுங்கி வாழ்பவர்கள் சொந்த பந்தங்களை நண்பர்களை எல்லாம் மறந்து துறந்து வாழ்கின்றனர். சின்ன சின்ன மனஸ்தாபங்களுக்கு பகை பாராட்டித் திரிகின்றனர். என்றோ நடந்த தவறுகளுக்கு காலம் முழுவதும் தண்டனையை வழங்கி தானும் துயருருகின்றனர். இப்படியெல்லாம் இருந்துவிட்டு பின் ஒருவரின் மரணத்தின்போது அவரது வீட்டுக்குச் சென்று கவலைபப்படுகினறனர். இருக்கும்போது உறவில்லாமல் இருந்துவிட்டு இறந்தபின்பு உறவுகொண்டாடுவதில் எவ்விதப் பலனும் இல்லை என்பதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாக உணரலாம்.\nசுமந்து செல்லக் கூடும் ஒரு நாள் என்னை ஜனாஸாவாக.. இன்று பிணிகளுக்கும் துன்பங்களுக்கும் வராத நீ.. அன்றும்; வேண்டாம் வர.. போலிக் கண்ணீர் சிந்த.. உறவாடல்கள் யாவும் உயிரோடும் உணர்வோடும் வாழும் உறவுகளுக்கே.. உயிர் போனால் உடல் வ���றும் கூடு.. அதனோடு ஓர் உறவு எதற்கு வேண்டாம் போலிக் கண்ணீர்.. கருணை கரையும் வார்த்தைகள் எதுவுமே.. உயிரோடு உறவாடாத உறவுகள் எதுவும் வேண்டாம் உயிருக்கும் பின்னாலும்\nமனசாட்சியே விடை சொல் (பக்கம் 26) என்ற கவிதையின் வரிகள் சிந்திக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. தீமைகளின் பால் விரைந்தோடிச் செல்லும் மனித மனம், நன்மைகளை செய்வதில் பொடுபோக்காகவும் அசமந்தமாகவும் தொழிற்படுகின்றது. நன்மைகள் செய்வதற்காக ஏவும்போது அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இருக்கின்றதா என்று வாதாடுபவர்கள் தீமை செய்கையில் அதற்கு ஆதாரம் இருக்கின்றதா என்பதை எண்ண மறுக்கின்றார்கள். நன்மைகள் புரிவதற்கு ஓய்வுநேரம் இல்லை என்பவர்கள் வீண் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்கின்றார்கள். அவர்;களுக்காக எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள் பின்வருமாறு,\nதீமைகளை தடுக்கும் போதும் நன்மைகளை ஏவும் போதும் ஆதாரங்களை கேட்டு அடம்பிடிக்கின்ற மனிதனே.. தீமைகளைத் தூண்டும் போதும் பாவங்களைச் செய்யும் போதும் ஆதாரங்கள் தேட மறந்து போவதும் ஏனோ அருள் மறையை ஓதுவதற்கும் ஹதீஸ்களை அறிவதற்கும் ஓய்வுகளில்லையெனப் புலம்புகின்ற மனிதனே.. தொல்லை தரும் தொலைக்காட்சியிலும் சீரழிக்கின்ற சினிமாவிலும் சீரியல்களிலும் சிதைந்துகொண்டிருக்கின்ற உன் சிந்தனைகள் சிதறிப் போவதும் ஏனோ அருள் மறையை ஓதுவதற்கும் ஹதீஸ்களை அறிவதற்கும் ஓய்வுகளில்லையெனப் புலம்புகின்ற மனிதனே.. தொல்லை தரும் தொலைக்காட்சியிலும் சீரழிக்கின்ற சினிமாவிலும் சீரியல்களிலும் சிதைந்துகொண்டிருக்கின்ற உன் சிந்தனைகள் சிதறிப் போவதும் ஏனோ உனது மனசாட்சியிடமே தேடு ஆதாரத்தை நன்மைகளை வெறுக்கும் போதும்.. தீமைகளை நாடும் போதும்\nதூது செல் மேகமே (பக்கம் 39) என்ற கவிதையின் ஆரம்ப வரிகள் காதலனிடம் துது சொல்வதைப் போல இருப்பது ரசனைக்குரியதாகின்றது. எனினும் இறுதியில் இது இறைவனுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த கவிதையாக அமைந்திருக்கின்றமை கவிதையின் சிறப்பாகும்.\nவான் மேகங்களே தூது செல்லுங்களேன்.. என் தலைவனிடம் சென்று சொல்லுங்களேன்.. அவனையே எண்ணி ஒரு ஜீவன் வாழுதென்று.. அல்லும் பகலும் உள்ளம் உருகுதென்று.. அவனைக் காணும் ஆவல் எல்லை மீறுதென்று.. இராப் பகல் ஏக்கம் கூடுதென்று.. உள்ளமும் உணர்வும் அவன் நிழல் ��ேடுதென்று.. அவனுக்காக மனம் மெழுகாய் உருகுதென்று..\nமனிதம் தேடுது மனசு (பக்கம் 74) கவிஞரின் எதிர்பார்ப்புக்களை அள்ளித் தெளித்திருக்கின்றது. தூய நட்பு என்ற சொல்லுக்கான அர்த்தம் மருவி போலிகளே மேலோங்கியிருப்பது கண்கூடு. ஒருசிலர் நட்பை மதித்து காலங்காலமாக நட்புக்கு மதிப்பு கொடுத்தாலும் பல முகங்கள் பொய் முகங்களாகவே காணப்படுகின்றன. இதயங்கள் துருப்பிடித்து இரக்க குணத்தை இழந்து விட்டிருக்கின்றன. இவை இல்லாமலாகி இனிய நேசம், இனிய உறவுகள், துரோகம் நினைக்காத உறவுகள் வேண்டும் என்ற நூலாசிரியரின் ஆதங்கம் நியாயமானது.\nதூய நட்பு வேண்டும் - மனம்\nசமூக சீர்திருத்தங்களை நோக்காகக் கொண்டே இந்த நூலாசிரியர் கவிதைகளை யாத்துள்ளார். இவர் காதல் கவிதைகளை எழுதவில்லை. காதல் தவிர்த்து இவரது கவிதைகளில் யதார்த்த விடயங்களே பரவலாகப் பேசப்பட்டுள்ளன. வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்ட கவிதைகளாக இவற்றை பார்க்க முடியாது. சமூக சீர்திருத்தத்தை விரும்பும் நூலாசிரியர் ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவுக்கு வாழ்த்துக்கள்\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா\nவெளியீடு; - பேனா வெளியீட்டகம்\nவிலை - 250 ரூபாய்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 4\n(பதிவுகள்.காம்) தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 3\nதொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 2\nவவுனியாவில் நலிவுற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் உதவி\nதொடர் நாவல்: ஹக்கி��்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) -\nரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-amala-paul-close-with-her-boy-friend-photo-going-viral-q6zb0f", "date_download": "2020-04-08T10:06:34Z", "digest": "sha1:56UENXRFALTFD5EVCEC2LV36W23FZNBX", "length": 11153, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளி வந்தது அமலா பாலின் காதல் ரகசியம்.... காத்து போக கூட இடம் விடமா காதலருடன் எப்படி இருக்கார் பாருங்க...! | Actress Amala Paul Close With Her Boy Friend Photo Going Viral", "raw_content": "\nவெளி வந்தது அமலா பாலின் காதல் ரகசியம்.... காத்து போக கூட இடம் விடமா காதலருடன் எப்படி இருக்கார் பாருங்க...\nஅதுமட்டுமின்றி அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பால் தனது காதல் பற்றிய உறுதியான தகவலை என்று அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய்யின் தலைவா படத்தில் நடித்து கொண்டிருந்த போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலா பால் பின்னர் படங்களில் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு வருடத்திலேயே விவகாரத்து பெற்றனர்.\nஅதன் பின்னர் மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் ஆடையில்லாமல் நடித்த ஆடை திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.\nவிவாகரத்திற்கு பிறகு முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்தன. வடநாட்டு இசைகலைஞரான அவரது பெயர் பவிந்தர் சிங் என்பது தெரியவந்துள்ளது. அவரை காற்று கூட புகமுடியாத அளவிற்கு அமலா பால் இறுக்கி கட்டிக்கொண்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅதுமட்டுமின்றி அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமலா பால் தனது காதல் பற்றிய உறுதியான தகவலை என்று அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஅமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன��ஸ்டாகிராம் பதிவு...\nஅமலா பாலுக்கு ஆறுதல் சொன்ன சர்ச்சை நாயகி... ஏன் இந்த எரியுற நெருப்பில் எண்ணெய் ஊத்துற வேலை...\nதீயாய் பரவிய திருமண வதந்தி... காதலரை பிரிந்த அமலா பால்...\nகுட்டை உடைத்த அமலா பால்... வெளியானது திருமண போட்டோஸில் மறைந்திருக்கும் ரகசியம்...\n ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்த அமலா பால்\nகாதல் கணவருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்த மழை அமலாபால் ஹாட் வெட்டிங் போட்டோஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்கிறேன்.. நடிகர் சூரியின் பரிதாப நிலை வீடியோ..\nபுள்ளிங்கோவின் விதவிதமான கொரோனா பாடல்கள்.. கடைசியில் மனதை உருக்கும் வீடியோ..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்.. மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..\nகொரோனா ஊரடங்கு: தென்னாப்பிரிக்கா, இலங்கையின் ஆல்டைம் டெஸ்ட் அணி.. ஷேன் வார்னின் அதிரடி தேர்வு\nகொரோனாவுக்கு நாங்க கண்டுபுடிச்ச மருந்து நல்லா வேலைசெய்யுதுஉலகிற்கு நம்பிக்கையளித்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்\nநாங்க விளக்கேத்துறோம்... இப்போவாச்சும் நாங்க சொல்றதை கேட்பீங்களா... மோடியை கேள்வியால் துளைத்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/india-fast-bowling-vs-australia-fast-bowling", "date_download": "2020-04-08T09:41:42Z", "digest": "sha1:UY4DLKZOGDAW2KMWDRWSFS6TPLMMG7AV", "length": 6585, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "india fast bowling vs australia fast bowling: Latest News, Photos, Videos on india fast bowling vs australia fast bowling | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்தியா - ஆஸ்திரேலியா.. எந்த அணியின் பவுலிங் யூனிட் வலுவானது.. லெஜண்ட் ரிக்கி பாண்டிங் என்ன சொல்றாருனு பாருங்க\nஇந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்துவருகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indian-external-afire-ministry-warning-to-truki-president-regarding-kashmir-issue-q5sd8p", "date_download": "2020-04-08T10:05:29Z", "digest": "sha1:K5GCSRWBCHGEJZDOXS4ATLVTPYSU5GJZ", "length": 13328, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானுக்கு வந்தியா, பீப் பிரியாணி சாப்டியா.? போயிட்டே இரு...!! துருக்கி அதிபருக்கு இந்தியா எச்சரிக்கை.. | Indian external afire ministry warning to truki president regarding Kashmir issue", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு வந்தியா, பீப் பிரியாணி சாப்டியா. போயிட்டே இரு... துருக்கி அதிபருக்கு இந்தியா எச்சரிக்கை..\nஇந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கு பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் துருக்கி அதிபருக்கு ��ந்தியா அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி அதிபர் எர்டோகன் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கிய மத்திய அரசு, அதை முழுவதுமாக இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது . இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததுடன், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது செல்லாது , காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை இந்தியா பறித்து விட்டது , என பாகிஸ்தான் சர்வதேச அளவில் பிரசாரம் செய்து வருகிறது .\nஇந்நிலையில் துருக்கி அதிபர்ரீசெப் தயீப் எர்டோகன் இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்த அவர், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் நிலைபாட்டிற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது , எங்கள் பாசமிகு காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல ஆண்டுகளாக அசௌகரியமான சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்களின் துன்பம் துயரம் நீடித்து வருகிறது. என எர்டோகன் கருத்து கூறியிருந்த நிலையில் , தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாக குரல் கொடுத்துள்ளார் .\nஇந்நிலையில் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த அவர், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் துருக்கி நீதி , அமைதி , மற்றும் பேச்சுவார்த்தையில், தொடர்ந்து துணைநிற்கும் என தெரிவித்துள்ளார் . இந்நிலையில் எர்டோகனின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலுமாக இந்தியா நிராகரித்தது எனவும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதி என்றும் , தேவையில்லாமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் துருக்கி தலையிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் அதன் பிராந்தியத்திற்கு பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தல் உள்ளிட்ட உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் துருக்கி அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஐநாவில் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஏர்டோகன் , ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக உரையாற்றினார், அதற்கு ஏற்கனவே இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்த நிலையில் , காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் அதில் துருக்கி தலையிட தேவையில்லை என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது .\nட்ரம்ப் இல்லை என்றால் நான் இல்லை, உருகி உருகி பேட்டி கொடுத்த அந்த பெண்..\nகியுபாவிடம் கொடூர முகத்தை காட்டும் அமெரிக்கா..\nசுகாதாரத்துறை அமைச்சரின் பதவி பறிப்பு .. ஊரடங்கை மீறியதால் பிரதமர் அதிரடி நடவடிக்கை..\n உள்ளத்தால் உடைந்து போன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்..\n காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால் முடங்குகிறது 6 மாகாணங்கள்..\nமுகக் கவசத்தில் மறைந்துள்ள பயங்கர ஆபத்து.. மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அதிரவைக்கும் அலர்ட்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nபொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவில் கொரோனா பாதித்த 402 பேர் குணமடைந்தனர்..\nதூள் கிளப்பிய தல 1 .25 கோடியை அடுத்து மற்றொரு உதவி\nமதுவிற்பனை தொடங��க முதல்வர் முடிவு.. காலை 10 முதல் 1 மணிவரை திறக்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda+cars+in+ahmedabad+suv", "date_download": "2020-04-08T10:29:05Z", "digest": "sha1:MC34DC7WIRT4JHRI5XIOS366K75ESCY4", "length": 7698, "nlines": 243, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda SUV Cars in Ahmedabad - 12 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபயன்படுத்தப்பட்ட Honda SUV சார்ஸ் இன் அகமதாபாத்\n2015 ஹோண்டா சிஆர்-வி 2.4 AT\n2017 ஹோண்டா WRV i-DTEC விஎக்ஸ்\n2010 ஹோண்டா சிவிக் 1.8 MT ஸ்போர்ட்\n2018 ஹோண்டா சிஆர்-வி டீசல் 4WD\n2005 ஹோண்டா சிஆர்-வி 2.0L 2WD MT\n2016 ஹோண்டா பிஆர்-வி i-VTEC விஎக்ஸ் MT\n2017 ஹோண்டா பிஆர்-வி i-DTEC விஎக்ஸ் MT\n2017 ஹோண்டா WRV i-VTEC விஎக்ஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/boxing/2020-tokyo-olympics-record-8-indian-boxers-qualified-for-olympics-018866.html", "date_download": "2020-04-08T08:38:46Z", "digest": "sha1:RMHE2F24BSJ55XT4RXU2QQM7FI5QOIK5", "length": 14246, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "வரலாறு படைத்த இந்தியா.. டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காத்திருக்கும் சாதனை! | 2020 Tokyo Olympics : Record 8 Indian Boxers qualified for Olympics - myKhel Tamil", "raw_content": "\n» வரலாறு படைத்த இந்தியா.. டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காத்திருக்கும் சாதனை\nவரலாறு படைத்த இந்தியா.. டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காத்திருக்கும் சாதனை\nடெல்லி : குத்துச்சண்டை பிரிவில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப உள்ளது இந்தியா.\n2012ஆம் ஆண்டு இந்திய குத்துச்சண்டை சார்பில் எட்டு வீரர்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.\nஅதன் பின், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இப்போது வரை எட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.\nகடந்த ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு முறை இந்தியா 5 வீரர்களுக்கு மேல் அனுப்பவில்லை. 2012 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 8 வீரர்களை பங்கேற்க வைத்தது.\n2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெறும் 3 குத்துச்சண்டை வீரர்களை மட்டுமே அனுப்பி வைத்தது. மேரி கோம் உட்பட பல முன்னணி வீரர்கள் அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறினர். இந்த நிலையில், மேரி கோம் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி உள்ளார்.\nஎனினும், 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை ஆடவர் பிரிவில் நான்கு பேரும், மகளிர் பிரிவில் நான்கு பேரும் தகுதி பெற்றுள்ளனர்.\nமேரி கோம், சிம்ரன்ஜித் கவுர் சிங் ஆகியோர் மகளிர் பிரிவில் தேர்வாகி உள்ள முக்கிய வீராங்கனைகள் ஆவர். ஆடவர் பிரிவில் உலகின் நம்பர் 1 அமித் பங்கால் தகுதி பெற்றுள்ளார்.\nஇவர்கள் தவிர ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர். இன்னும் இரண்டு வீரர்கள் தகுதி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅவர்களும் தகுதி பெற்றால் இந்தியா முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு 10 வீரர்களை அனுப்பி வரலாறு படைக்கும்.\n40 வருடத்துக்கு ஒருமுறை இப்படி நடக்கும்.. கொரோனாவால் சாபம் வாங்கிய ஒலிம்பிக் - ஜப்பான் துணை பிரதமர்\nநேரா கோடு போட்டு போய்கிட்டே இருப்போம்.. உருப்படியான யோசனை சொன்ன டிரம்ப்.. வீம்பு பிடித்த ஜப்பான்\n35 வருடத்திற்கு அப்புறம் இப்படி.. இந்த மாதிரி நடந்தா கௌரவம் போயிடும்.. மேயரை புலம்ப விட்ட கொரோனா\nகொரோனா பீதிக்கு இடையே விதிமுறை மீறல்.. மேரி கோம் செய்த காரியம்.. அதிர்ச்சித் தகவல்\nஆசியா ஓசியானியா குத்துச் சண்டை குவாலிபயர்.. நச்சுன்னு நாலு குத்து.. பூஜா ராணி வெற்றி\nஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை - நிகாத் ஜரீன், சிவ தாபா காலிறுதிக்கு முன்னேற்றம்\nசிஸ்டத்தை எதிர்த்து தான் போராட்டம்.. மேரி கோமை எதிர்த்து அல்ல இளம் குத்துச்சண்டை வீராங்கனை உருக்கம்\nமேரி கோம் மீது இளம் வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு.. போட்டிக்குப் பின் வெடித்த சர்ச்சை\nஉலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மேரி கோம்.. அரையிறுதியில் தோல்வி.. ஆனாலும் உலக சாதனை\n 2.5 கிமீ நீந்தி, போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இளம் வீரர்\nமுளைச்சு மூணு இலை விடலை.. அதுக்குள்ள ஈகோ இளம் வீராங்கனையின் பேச்சால் எரிச்சலான மேரி கோம்\n52 வயசு.. சற்றும் குறையாத வேகம்.. அது தான் மைக் டைசன்.. வைரலாகும் மின்னல் வேக வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n27 min ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n1 hr ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n1 hr ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\n2 hrs ago கோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பண��்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\nNews இன்பத்திலும், துன்பத்திலும் இலங்கையுடன் நிற்போம்.. அறிவித்த இந்தியா.. 10 டன் மருந்துகளை வழங்கியது\nMovies அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nLifestyle கொரோனா கிருமிகளிடமிருந்து மளிகை பொருட்களைப் பாதுகாப்பது எப்படி\nFinance 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/asia-xi-world-xi-matches-postponed-018900.html", "date_download": "2020-04-08T09:36:50Z", "digest": "sha1:W7PKYGWHSSHUFWSL4EBFSFK52XOFZWLO", "length": 15567, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு! | Asia XI, World XI matches postponed - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» கொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு\nகொரோனா வந்துரும்.. ஒத்திப் போடுங்க.. ஏசியா லெவன், வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளிவைப்பு\nபெங்களூரு: கொரோனா பீதி காரணமாக ஏசியா லெவன் மற்றும் வேர்ல்ட் லெவன் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பீதி காரணமாக விளையாட்டு உலகமும் தத்தளித்துக் கொண்டுள்ளது. பல முக்கியத் தொடர்கள், போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு வருகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.\nஅந்த வகையில் தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம், தனது நாட்டில் நடைபெறவிருந்த ஏசியன் லெவன் மற்றும் வேர்ல்ட லெவன் போட்டிகளைத் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமுஜிபுர் ரஹ்மான் பிறந்த நாள் போட்டிகள்\nவங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் ��ோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்ச் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் இரு போட்டிகளாக இது திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதை கொரோனா பீதி காரணமாக தள்ளி வைத்துள்ளனர்.\nகிறிஸ் கெய்ல் கோலி விளையாடவுள்ளனர்\nவிராட் கோலி, பாப் டு பிளஸ்ஸி, கிறிஸ் கெய்ல் போன்ற முக்கிய வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர். ஆனால் தற்போது கொரோனா பீதி காரணமாக முக்கிய வீர்ரகள் வருவார்களா மாட்டார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் போட்டிகளை தள்ளி வைத்திருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் கூறுகையில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. எனவே நாங்களும் எங்களது போட்டிகளை தள்ளி வைத்துள்ளோம். ஒரு மாதம் கழித்து நிலையை ஆய்வு செய்து பின்னர் முடிவெடுப்போம். தற்போதைக்கு இப்போட்டிகள் தள்ளிப் போடப்படுகின்றன என்றார் அவர்.\nஏற்கனவே உலகம் முழுவதும் பல முக்கிய போட்டித் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில் கால்பந்துப் போட்டிகளையே உள்ளரங்கில் நடத்த ஆரம்பித்துள்ளனர். ரசிகர்கள் கூடினால் கொரோனா பரவி விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். இத்தாலியன் லீக் போட்டிகள், சீரி ஏ போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.\nபாகிஸ்தானில் விளையாடும் உலக அணிக்கு டுபிளசிஸ் கேப்டன்\nநாங்கெல்லாம் அப்பவே அப்புடி.. எப்பூடி.. போட்டோ போட்டு கலக்கிய மித்தாலி ராஜ்\nயாருப்பா குப்பையைப் போட்டது.. தோனி மகளுக்குத்தான் எத்தனை பொறுப்பு பாருங்க\nபொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலிர்க்கும் விராட் கோலி\nமுதல்ல அதை ஒழிச்சு விடுங்கப்பா.. முடியலை.. ஷாஹித் அப்ரிடி திடீர் போர்க்கொடி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nஎன்னாது தோனி சிக்ஸரால வென்றோமா.. அது டீம் ஒர்க் பாஸ்.. கெள���ம் கம்பீர் \\\"காட்டம்\\\"\nநம்ம ஊரு ஃசெப் செஞ்ச வேலைய பாருங்க... நாக்குல எச்சில் ஊறவைச்சிட்டாரு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n29 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/10/09/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-25/", "date_download": "2020-04-08T07:49:49Z", "digest": "sha1:HACNFHIRIRYT2QEIRKX4EF3SKIX542FZ", "length": 51721, "nlines": 86, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினைந்து – எழுதழல் – 25 |", "raw_content": "\nநூல் பதினைந்து – எழுதழல் – 25\nநான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3\nதுருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று சற்றுநேரம் கழித்து மீள்கிறேன்” என்றான். “தங்��ள் வரவு உள்ளே அறிவிக்கப்பட்டுவிட்டது, இளவரசே…” என்றார் ஜலஜர். “நான் என் எண்ணங்களை கோத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் சென்றால் என் சொற்களை முறையாக சொல்ல முடியாமல் போகலாம்” என்றபின் “தேவையான ஓலை ஒன்றையும் மறந்து வைத்துவிட்டேன்” என்றான்.\nஜலஜர் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்க “ஜலஜரே, நாம் பிறகு சந்திப்போம். நான் ஓலை எடுக்கச் செல்வதாக அரசரிடம் சொல்லும்படி ஏவலனிடம் தெரிவித்துவிடுங்கள்” என்று சொல்லி அபிமன்யூ திரும்பியபோது மறு எல்லையில் திருஷ்டத்யும்னனும் அர்ஜுனனும் தோன்றினார்கள். அபிமன்யூ புடைப்புச்சிலைபோல அசைவழிந்து சுவர் சாய்ந்து நின்றான். அவர்கள் அணுகிவரும் காலடியோசை மட்டும் அவன் உடல்விதிர்ப்பாக தெரிந்தது. அவன் அங்கிருப்பதை அறியாதவன்போல விழி தாழ்த்தி தாடியை இடக்கையால் அளைந்தபடி அர்ஜுனன் வாயிலருகே வந்தான். திருஷ்டத்யும்னன் தொலைவிலேயே அவனைக் கண்டு புன்னகைத்தபடி அணுகி தோளில் கை வளைத்து மறுகையால் அவன் கைகளை பற்றிக்கொண்டு “நீ வந்ததை அறிந்தேன். என்ன செய்கிறாய் இங்கே\nஅபிமன்யூ சிறுவர்களுக்குரிய திக்கலுடன் “அரசரைப் பார்க்க வந்தேன். ஓர் ஓலையை மறந்துவிட்டேன். ஆகவே உடனே சென்று…” என்றான். அர்ஜுனன் அவனை நோக்காமல் உறுமலோசையுடன் “அவைச்சந்திப்புக்கு வரும்போது தேவையான ஓலையை எடுத்துவரவேண்டுமென்றுகூட அறியாத மூடனா நீ” என்றான். அபிமன்யூ இடையை பதற்றத்துடன் தடவி “இல்லை, ஓலையை எடுத்துவிட்டேன். இங்கிருக்கிறது” என்றான். “அப்படியென்றால்…” என்று விழிகளைத் தூக்கினான் அர்ஜுனன். “முதலில் ஓலை இல்லையென்று நினைத்தேன்” என்று அபிமன்யூ சொன்னான். “எங்கே, ஓலையைக் காட்டு” என்றான். அபிமன்யூ இடையை பதற்றத்துடன் தடவி “இல்லை, ஓலையை எடுத்துவிட்டேன். இங்கிருக்கிறது” என்றான். “அப்படியென்றால்…” என்று விழிகளைத் தூக்கினான் அர்ஜுனன். “முதலில் ஓலை இல்லையென்று நினைத்தேன்” என்று அபிமன்யூ சொன்னான். “எங்கே, ஓலையைக் காட்டு” அபிமன்யூ மீண்டும் துழாவி “நான் தொட்டுநோக்கியது ஓலையை அல்ல. ஆடை மடிப்பை… ஓலை இல்லை” என்றான்.\n“மூடன்” என்று சொல்லி திருஷ்டத்யும்னனிடம் “செல்லும்போதிருந்தவனாகவே இருக்கிறான். எருதென வளர்ந்தாலும் இளமைந்தர்களுக்குரிய உள்ளமும் அறிவும்தான் இவனுக்கு” என்றான். அபிமன்யூ அதை ஏற்பதுபோல மு���ம் காட்டி பின்னகர திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். “அது என்ன உன் கையில்” என்றான் அர்ஜுனன். “இது குங்குமம். நான் அன்னையை அகத்தறையில் சந்தித்துவிட்டு அப்படியே வந்துகொண்டிருப்பதனால்…” அர்ஜுனன் “அரண்மனைப்பெண்டிர் வளர்த்த மைந்தன் என்று அண்மையில் வருவதற்குள்ளேயே தெரிந்துவிடும்” என்றான். “அது தங்கள் பிழை மைத்துனரே, மனைவியரை அரண்மனையில் விட்டுவிட்டு மகளிர் தேடி பாரதவர்ஷம் முழுவதும் அலைந்தீர்கள். அவர்கள்மேல் உங்கள் சொல்லென ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.\nஅபிமன்யூ தாழ்ந்த குரலில் “நான் போய்விட்டு வருகிறேன்” என்று பொதுவாகச் சொல்லி பின்னால் காலடி வைக்க கதவு திறந்து “பாண்டவ இளவரசரை பாஞ்சாலப் பெருமன்னர் அழைக்கிறார்” என்று அணுக்கன் சொன்னான். “செல்லுங்கள்” என்று வாயசைவால் சிற்றமைச்சரிடம் சொல்லி அபிமன்யூ கைகாட்டினான். “பாண்டவ இளவரசன் நீதான். எங்கள் வருகை இன்னும் அறிவிக்கப்படவே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன் சிரித்தபடி. “ஆம், மறந்துவிட்டேன்” என்று சொல்லி அபிமன்யூ உள்ளே செல்லத்தொடங்க அவன் தோளைப்பற்றி இழுத்து தன் தோள்களுடன் சேர்த்துக்கொண்டு “தந்தையை அஞ்சுகிறாயோ இல்லையோ அச்சத்தை நன்றாக வெளிப்படுத்துகிறாய். அவ்வகையில் நன்று” என்று திருஷ்டத்யும்னன் உரக்க சிரித்தான்.\nஅபிமன்யூ தலைகுனிந்து நிற்க அர்ஜுனன் “நீங்களுமா, மைத்துனரே அவனிடம் அத்தனைபேரும் கொஞ்சுவதனால்தான் பெண்ணா பைதலா என்றறியவொண்ணாமல் இருக்கிறான் அறிவிலி” என்றான். “ஆம், அனைவருக்கும் இவன் சிறுவனாகவே தெரிகிறான். நாமெல்லாம் இவனை அப்படி பார்க்கிறோமா, தன்னை அப்படி பார்க்கும்படி இவன் செய்கிறானா என்று தெரியவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். அர்ஜுனன் “வளர்ந்தபின் மழலையை நடிப்பவர்கள் ஒளிந்திருந்து நம்மை வேவு பார்ப்பவர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் விழிகாட்ட அபிமன்யூ உள்ளே சென்றான்.\nதிருஷ்டத்யும்னன் தங்கள் வரவை அறிவிக்கும்படி கைகாட்டிவிட்டு சிற்றமைச்சர் ஜலஜரிடம் “கீழே சென்று இறுதியாக அஸ்தினபுரியிலிருந்து வந்த அத்தனை செய்திகளையும் தொகுத்து அரசவைக்கு கொண்டுவாருங்கள்” என்றான். அவர் தலைவணங்கி திரும்பிச் சென்றார். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனிடம் “சிற்றமைச்சர் அபிமன்யூவைவிட சற்றே மூத்தவர். அவனுட��ய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடம் அபிமன்யூவைப்பற்றி குறை சொல்வது முறையல்ல என்று தந்தையென உங்களுக்குத் தெரியாதா” என்றான். அர்ஜுனன் “அதனால் என்ன ஆகிவிடப்போகிறது” என்றான். அர்ஜுனன் “அதனால் என்ன ஆகிவிடப்போகிறது இவன் நாணப்போகிறானா என்ன அல்லது பிறர் ஏளனம் செய்வதை பொருட்படுத்தப்போகிறானா\nதிருஷ்டத்யும்னன் “நாம் நம் சொற்களால் மைந்தருக்கு இழிவை அளிக்கலாகாது” என்றான். “மைத்துனரே, உங்களுக்குத் தெரியாததல்ல. எங்கும் இவனைப் பாராட்டி கொண்டாடி உச்சிமுகரவே ஆளிருக்கிறார்கள். அஸ்தினபுரிக்குச் சென்றவன் கௌரவ அவைக்குச் சென்று துரியோதனனின் மடிமீதமர்ந்து வந்திருக்கிறான். துச்சாதனன் இவனை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டதாக சொல்கிறார்கள்” என்றான் அர்ஜுனன். “நல்லதுதானே அவர்களுக்கும் இவன் மைந்தனல்லவா” என்றான் திருஷ்டத்யும்னன். “தொல்குடிகளை குருதியே ஆள்கிறது, பார்த்தரே.”\n“துச்சாதனனின் நெஞ்சு பிளந்து குருதியுண்ணுவதாக இவன் மூத்த தந்தை வஞ்சினம் உரைத்திருக்கிறார்” என்றான் அர்ஜுனன். “அது நம்மைப்போன்றவர்களின் வஞ்சம். அதை ஏன் நம் குழந்தைகளிடம் ஏற்றி வைக்கவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “இவன் குழந்தையல்ல. ஏற்கெனவே இந்திரப்பிரஸ்தத்தில் இவன் குழந்தைகள் வளரத் தொடங்கிவிட்டன” என்றான் அர்ஜுனன். திருஷ்டத்யும்னன் “பாண்டவரே, பதின்மூன்றாண்டுகாலம் நம் மைந்தரை தந்தையென இருந்து பேணி வளர்த்தவர்கள் கௌரவர்களே. அவர்கள் இங்கு வரலாமே என நான் பலமுறை அழைத்ததுண்டு. அது முறையல்ல என்று துரியோதனர் மறுத்துவிட்டார். ஆயிரம் கைவிரித்து குலம்புரக்கும் பெருந்தந்தை அவர்” என்றான். அர்ஜுனன் “ஆம், திருதராஷ்டிரரின் மைந்தன் அவ்வாறே இருக்கவியலும்” என்றான்.\nபின்னர் பெருமூச்சுடன் “நான் உணர்ந்தது ஒன்று, உரைப்பது பிறிதொன்று” என்றான். “இவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஒவ்வாமை ஏன் என்று என் அகம் எப்போதுமே அலைக்கழிகிறது. மைத்துனரே, இவனிடம் மிகப் பிழையாக ஒன்றுள்ளது. இந்த குழந்தைத்தன்மை இவன் பயின்று தேர்ந்திருக்கும் நடிப்பு. இந்திரப்பிரஸ்தத்தில் இவன் ஏவலரிடமும் சூதரிடமும் களியாடுவதை பார்த்திருக்கிறேன். தங்களில் ஒருவர் என இவனை அவர்கள் நம்பச் செய்கிறான். ஆனால் இவன் அவர்களில் ஒருவன் அல்ல. அதை இவன் மிக நன்றாகவே அறிவான்.”\nஅர்ஜுனன் பல்லைக் கடித்து “இவன் பிறவிநூலைப் பார்த்த நிமித்திகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா” என்றான். திருஷ்டத்யும்னன் மெதுவாக தலையசைத்தான். “இவன் நமது குடியில் தோன்றிய பெருங்கொலையாளன். உடன்பிறந்தார் குருதியில் நீராடி இப்பிறவிப் பணி தீர்த்து விண்ணகம் செல்லவிருப்பவன்” என்றான் அர்ஜுனன். “நிமித்திகர்கள் சொல்வதற்கெல்லாம் என்ன பொருள்” என்றான். திருஷ்டத்யும்னன் மெதுவாக தலையசைத்தான். “இவன் நமது குடியில் தோன்றிய பெருங்கொலையாளன். உடன்பிறந்தார் குருதியில் நீராடி இப்பிறவிப் பணி தீர்த்து விண்ணகம் செல்லவிருப்பவன்” என்றான் அர்ஜுனன். “நிமித்திகர்கள் சொல்வதற்கெல்லாம் என்ன பொருள் நிமித்திகர்கள் எதையேனும் சொல்லி நம்மை அவ்வாறு எண்ண வைத்துவிடுகிறார்கள். அவர்கள் சொன்னதன்படி இங்கெதுவும் நிகழ்வதில்லை. நாம் அவர்கள் சொன்னவற்றை நிகழ்த்திக்காட்டுகிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nகதவு திறந்த ஏவலன் “உள்ளே வருக” என்றான். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தோளைத் தட்டி “கவலை ஒழியுங்கள், பாண்டவரே. உங்களுக்குள் மைந்தரைக் குறித்த பெரும்பற்று இருக்கிறது. இந்த சினத்தாலும் வெறுப்பாலும் அதை மூடிக்கொள்கிறீர்கள்” என்றான். “இவன் மீதா” என்றான். திருஷ்டத்யும்னன் அர்ஜுனனின் தோளைத் தட்டி “கவலை ஒழியுங்கள், பாண்டவரே. உங்களுக்குள் மைந்தரைக் குறித்த பெரும்பற்று இருக்கிறது. இந்த சினத்தாலும் வெறுப்பாலும் அதை மூடிக்கொள்கிறீர்கள்” என்றான். “இவன் மீதா எனக்கா” என்று அர்ஜுனன் கேட்டான். “உண்மையில் நான் இவனை அஞ்சுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “வருக” என அவன் தோளைப்பற்றி உள்ளே இட்டுச்சென்றான்.\nசொல்சூழ் சிற்றறையில் மையத்தில் உயர்பீடத்தில் அமர்ந்திருந்த துருபதரை அணுகி தலைவணங்கி சூழ்ந்திருந்த அனைவருக்கும் பொதுவாக பிறிதொரு வணக்கத்தை அளித்துவிட்டு திருஷ்டத்யும்னன் தன் இடத்தில் அமர்ந்தான். சொல்சூழவையில் முறைமைச்சொற்கள் மரபல்ல என்பதனால் துருபதருக்கும் குந்திக்கும் யுதிஷ்டிரருக்கும் தலைவணங்கிவிட்டு பீமனின் அருகே இருந்த பீடத்தில் அர்ஜுனன் சென்று அமர்ந்தான். “நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை சுருக்கமாக அமைச்சர் உரைப்பார்” என்றார் துருபதர். பேரமைச்சர் கருணர் ஆமென தலைவணங்கி “அஸ்தினபுரியிலிருந்து வந்திருப்பது மறுசொல்லோ மாற்றுச்சூழ்கையோ இல்லாத இறுதிக்கூற்று. எதன்பொருட்டும் எந்நிலையிலும் மண்ணை பகுப்பதற்கு துரியோதனருக்கு எண்ணமில்லை. ஆகவே அது குறித்த எந்த பேரத்துடனும் எவரும் அங்கு செல்லவேண்டியதில்லை” என்றார்.\nஅர்ஜுனன் தாடியை கையால் சுருட்டி அதன் நுனியை முடிச்சிட்டபடி நோக்கியிருந்தான். “அரச முறைப்படி திருதராஷ்டிரர் முத்திரையிட்டு அனுப்பிய ஓலை பாண்டவர்கள் தங்கள் தேவியுடன் அஸ்தினபுரிக்குத் திரும்பவேண்டும் என்றும் நெறிப்படியும் குலமுறைப்படியும் ஆவன செய்யப்படும் என்றும் மட்டுமே சொல்கிறது. தேவைக்கு குறைந்த சொற்களும் தேவைக்கு மிகுந்த சொற்களும் சூது கரந்தவை” என்றார் கருணர். “நெறிப்படி அவர்கள் செய்யவேண்டியதொன்றே. பாண்டவர்கள் விட்டுச்சென்ற இந்திரப்பிரஸ்தநகரியையும் குடிகளையும் கருவூலத்தையும் முழுமையாக திரும்ப ஒப்படைப்பது. பிற அனைத்தும் வீண்மொழிபுகளே.”\n“நெறிகளை மேலும் கூர்ந்து சொல்வோமென்றால் அச்செல்வத்தைக் கொண்டும் படைகளைக் கொண்டும் நகரின் சந்தைகளைக் கொண்டும் அவர்கள் ஈட்டிய அனைத்தும் பாண்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும். அந்தச் சொல்லுறுதி அளிக்காமல் நெறி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதே வஞ்சம். நெறிக்குப்பின் குலமுறை என்னும் சொல்வருவது மேலும் நுண்வஞ்சம்” என்று கருணர் தொடர்ந்தார். “முதன்மைநெறியென்பது மானுடம் எங்கும் நிறைந்து வாழும் பொதுநெறிதான். அந்நெறிகளை மீறாமலேயே குலமுறைகள் அமைய வேண்டும், குலமுறைகள் அனைத்தும் பெருநெறியில் இருந்து பெற்றுக்கொண்ட சிறு ஒழுக்கங்கள் மட்டுமே.”\n“இந்த ஓலையில் குலநெறி என்னும் சொல் கையாளப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. குலம் இன்று அவர்களால் ஆளப்படுகிறது. குலத்தலைவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் ஆணையிடுவதை செய்யவும் கூடும். இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் அங்குள்ள குடியவைகளில் என்னென்ன மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன என்று நாம் அறியோம்” என்றார் துருபதர். அர்ஜுனன் தாடியைத் துழாவிய கைகளுடன் “துரியோதனனின் ஓலை நேரடியாக வந்ததா” என்றான். “ஆம், நான் அரச முறைப்படி துரியோதனனுக்கு ஓர் ஓலை அனுப்பினேன், எனது மகளின் முடியுரிமையைக் குறித்து அவர் தனிப்பட்ட முறையில் என்ன சொல்கிறார் என்று. அதற��கான மறுமொழி இது” என்றார் துருபதர்.\n“ஆக, எந்நிலையிலும் கௌரவர் கொண்டுள்ள நிலம் பிரிக்கப்படமாட்டாது” என்றாள் குந்தி. “பிறகென்ன செய்வது” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வேறென்ன” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வேறென்ன நேரடியாகவே ஒரு போர் அறிவிப்புதான் இது” என்றான் பீமன். அவனை கையமர்த்திவிட்டு யுதிஷ்டிரர் “இந்த கொள்விளையாடலில் எங்கும் உளம்மறந்தும் நாபுரண்டும்கூட போர் எனும் சொல் எழவேண்டியதில்லை. சொற்களுக்கு விண்ணிலிருந்து நிகழ்வுகளை கறந்தெடுக்கும் திறனுண்டு. போர் என்று சொல்லுந்தோறும் போரை நோக்கி நகர்கிறோம். ஆகவே இது உடன்பிறந்தார் நிலத்தின் பொருட்டு நிகழ்த்தும் சொல்லாடலே ஒழிய பிறிதொன்றும் அல்ல” என்றார்.\nஉரத்த குரலில் பீமன் “அஸ்தினபுரியை ஆள்பவனின் தொடையறைந்து கொல்வேன் என்றும் அவன் உடன்பிறந்தானின் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன் என்றும் வஞ்சினம் சொல்லி அந்நகர்விட்டு இறங்கியிருக்கிறேன், மூத்தவரே. அவ்வாறு மட்டுமே நான் இனி அந்நகருக்குள் நுழைவேன். பிறிதெவ்வகையிலும் அல்ல” என்றான். “மந்தா, அவை பதின்மூன்று ஆண்டுகள் பழைய கதைகள். இங்கு அவற்றை பெரிதாக நாம் பேசவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “மூத்தவர் அவையில் நீ சற்று நாமடித்து அமர்ந்துகொள். அரசே, நாம் முடிந்த வரை பேசுவோம். எந்த எல்லைவரைக்கும் பேச முடியுமோ அந்த அளவுக்கு தணிவோம். இத்தருணத்தில் நாம் செய்யக்கூடியது அது ஒன்றே” என்றார்.\nபீமன் “ஆம், இன்னும் பதினைந்தாண்டுகள் பேசுவோம். அதற்குள் நாம் மண் மறைவோம். நமது குலமைந்தர் சென்று கேட்பதற்கு நில உரிமை என்று எதுவும் எவர் நினைவிலும் எஞ்சாது” என்றான். திருஷ்டத்யும்னன் “நானும் இளைய பாண்டவர் சொல்வதையே எண்ணுகிறேன். முற்றுமுடிவாக சொல்லப்பட்ட மொழிக்கு முன்னால் நின்று மீண்டும் சொல்லெடுப்பதில் ஒரு பொருளுமில்லை. அது இரப்பதாகவே பொருள் கொள்ளப்படும். நிலத்தை இரந்து பெறுவது ஷத்ரிய அறமல்ல” என்றான். உரத்த குரலில் யுதிஷ்டிரர் “உடன்பிறந்தான் சங்கை அறுத்துக் கொல்வதுதான் ஷத்ரிய முறையா” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம், அமைந்த குடியறத்தின்பொருட்டும் தலைக்கொண்ட தன்னறத்தின்பொருட்டும் இயற்றப்படுமென்றால் அது ஷத்ரிய முறைதான். அதிலென்ன ஐயம்” என்றார். திருஷ்டத்யும்னன் “ஆம், அமைந்த குடிய���த்தின்பொருட்டும் தலைக்கொண்ட தன்னறத்தின்பொருட்டும் இயற்றப்படுமென்றால் அது ஷத்ரிய முறைதான். அதிலென்ன ஐயம்\nதுருபதர் “நாம் நமக்குள் பூசலிட்டுக்கொள்வதில் பொருளில்லை. அங்கிருக்கும் எனது ஒற்றர்கள் கூறுவதைக்கொண்டு பார்த்தால் என் உள்ளம் ஆழத்தில் எதை ஐயுறுகிறதோ அதுவே உண்மை என்று தெரிகிறது. அந்நிலத்தை எந்நிலையிலும் துரியோதனன் விட்டுத்தரப்போவதில்லை” என்றார். “பிறகென்ன படைகள் எழட்டும்” என்றான் பீமன். “மூத்தவரே, நான் வெல்வேன் என்பதில் எனக்கு ஐயமில்லை. இச்சொல்லாடல்கள் ஒவ்வொன்றும் என் வீரம் மீது முன்வைக்கப்படும் ஐயங்களென்றே கொள்கிறேன்.”\n“பொறு, மந்தா” என்றபின் யுதிஷ்டிரர் “அங்கே இருப்பவன் என் உடன்பிறந்தான். அறம் அறிந்த அவன் தந்தை அவனுக்கு நிழலென்றிருக்கிறார். அவருடைய உளச்சான்றென அகத்தளத்தில் மூத்த அன்னை இருக்கிறார். குருவின் குடிமரபின் நீட்சியென பிதாமகர் பீஷ்மரும் நம்மனைவருக்கும் நெறி கற்பித்த ஆசிரியர் துரோணரும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கடந்து அங்கு நெறிமீறல் ஏதும் நிகழப்போவதில்லை. நம் சொற்கள் அவர்கள் முன்சென்று சேரட்டும். தௌம்யரை அனுப்புவோம். அவர் அந்தணர். குருவின் குடியை அறுபது தலைமுறைக்காலமாக பேணிவரும் குலத்தை சார்ந்தவர். அவர் சென்று பேசட்டும்” என்றார்.\nதுருபதர் “மீண்டும் அதே சொற்களைத்தானே சொல்லவிருக்கிறோம்” என்றார். தருமன் “உடன் சௌனகரும் செல்லட்டும். அவை அமர்ந்து அளித்த சொல்பாட்டை அவர்கள் மீறுவார்கள் என்றால் அவர்கள் எதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று எடுத்துரைப்போம்” என்றார். பீமன் “எதை எதிர்கொள்ளப்போகிறான் முதல் கௌரவன்” என்றார். தருமன் “உடன் சௌனகரும் செல்லட்டும். அவை அமர்ந்து அளித்த சொல்பாட்டை அவர்கள் மீறுவார்கள் என்றால் அவர்கள் எதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்று எடுத்துரைப்போம்” என்றார். பீமன் “எதை எதிர்கொள்ளப்போகிறான் முதல் கௌரவன் போரையா அச்சொல்லை உரைக்காமல் சௌனகர் பேசப்போகிறாரா\nயுதிஷ்டிரர் “போரல்ல, எந்த அரசனும் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்னும் பெயரையே முதலில் ஈட்டவேண்டும். தன் சொல்லை தானே துறந்தவன் என்றால் அப்பழியிலிருந்து துரியோதனன் மீளமுடியாது. நாளை அவன் குடிகளும் படைகளும் அவனை முழுஉள்ளத்துடன் ஏற்க மாட்டார்க��். எண்ணிநோக்குக, வருங்காலத்தில் பிறிதொரு மன்னனுக்கு அவனொரு சொல்லளிக்க முடியுமா எதிரியிடம் அமர்ந்து பேச ஓர் அமைச்சனை அனுப்ப முடியுமா எதிரியிடம் அமர்ந்து பேச ஓர் அமைச்சனை அனுப்ப முடியுமா அரசனின் சொல் அவனுடைய நுண்வடிவேதான். நாவிலிருந்து செவிக்கென பறப்பது. நினைவுகளில் புதைந்து முளைத்தெழுவது. அவன் இறந்தாலும் அழியாது எஞ்சுவது. அதை மறுப்பவன் தன்னை அழித்துக்கொள்கிறான். தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று அவனிடம் சௌனகர் சொல்லட்டும்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “மூத்தவரே, இதெல்லாம் தெரியாதவராக இருக்கிறார் துரியோதனர் என்று எண்ணுகிறீர்களா” என்றான். யுதிஷ்டிரர் “மனிதர்கள் கற்தூண்கள் அல்ல. தருணங்கள் ஆடும் ஆடிப்பரப்புகள் அவர்கள். மானுடரின் நிலையின்மையை புரிந்துகொள்ளாதவன் அவர்களை வெறுப்பவனாகவே ஆவான். அந்த அவையில் அத்தருணத்தில் அப்படி அவன் வெளிப்பட்டிருக்கலாம். பிறிதொரு தருணத்தில் மேலும் பெரியவனாக அவன் எழக்கூடும். அதற்கான வாய்ப்பை நாம் அவனுக்கு அளிப்போம். அதை அளித்தோம் என்று நாளை நாம் நம்மை எண்ணி நிறைவு கொள்ளவேண்டும்” என்றார்.\n“இளையோரே, இதோ அன்னைமுன் அமர்ந்து சொல்கிறேன், என்னிடம் வஞ்சம் என ஏதுமில்லை. என் இளையோன் என முதற்கௌரவனை தோள்தழுவவே விழைகிறேன். எந்நிலையிலும் போர் தவிர்க்கப்படவேண்டும். பதின்மூன்று ஆண்டுகள் காட்டில் அலைந்தும் கந்தமாதன மலையுச்சியின் கனல்வடிவ முதல்முழுமையைக் கண்டும் நான் அறிந்த மெய்மை ஒன்றே, கனிவதனூடாகவே அடையவும் அறியவும் கடக்கவும் முடியும். கனியாதவன் வாழாதவனே” என்றார் தருமன்.\nஅவை அமைதியாக இருந்தது. திரௌபதி உடல் மெல்ல அசையும் ஓசை கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பெரிய இமைகள் சரிந்தமையால் விழிகள் மூடியிருப்பதுபோல் தோன்ற தாழ்ந்த குரலில் “தௌம்யரின் தூதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்தணர் தூது செல்வதென்பது எவ்வகையிலும் அவர்களின் உள்ளங்களை மாற்றப்போவதில்லை. அவையில் ஒலிக்கும் வழக்கமான அறவுரைகளாகவே அது மறையும். அங்கு சென்று ஒலிக்கவேண்டிய குரல் நம்மில் ஒருவருடையது. நாமோ நமது நிலம் கொள்ளாது அங்கு நுழையமாட்டோம் என்று வஞ்சினம் உரைத்திருக்கிறோம். நமது குரலென அங்கு ஒலிக்கும் பிறிதொரு குரல் இளைய யாதவருடையது மட்டுமே” என்றாள்.\nஅர்ஜுனன் “ஆனால் அ���ர்…” என்று தொடங்க குந்தி “அவன் விழித்தெழுந்துவிட்டான். பேருருக்கொண்டு பாணாசுரனை வென்று அங்கிருந்து இங்கு வந்துகொண்டிருக்கிறான்” என்றாள். “இங்கா எப்போது கிளம்பினார்” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். “இங்கு வரும்படி செய்தி அனுப்பினேன். அவன் வந்தபின் முடிவெடுப்போம்” என்று குந்தி சொன்னாள். துருபதர் “அவர் என்ன சொல்லப்போகிறார் அவர்களை அவர் எங்கே சந்திப்பார் அவர்களை அவர் எங்கே சந்திப்பார்” என்றார். “அவர்களை இளைய யாதவர் சந்திக்க ஓர் அவையை நாம் அமைப்போம். அவர் சொல்லெடுக்கட்டும். நம்பொருட்டு நம் மூதாதையரும் குலதெய்வங்களும் ஒருங்கிணைந்து பேசுவதற்கு நிகர் அது” என்றாள் திரௌபதி.\nதிருஷ்டத்யும்னன் “இன்று அவர் இருக்கும் நிலை என்னவென்று யாதவப் பேரரசிக்கு தெரியுமா அவரது மூத்தவர் தலைமையில் யாதவர்களின் ஐங்குலங்களும் அவரை கைவிட்டிருக்கின்றன. அவர் மைந்தன் பிரத்யும்னனும் உற்ற துணைவர் சாத்யகியுமன்றி படைத்தலைவர்கள் எவரும் அவருடனில்லை” என்றான். “அவர் துவாரகையை தக்கவைத்துக்கொள்ளவே புதிய படைகளை திரட்டியாகவேண்டிய நிலையில் இருக்கிறார்.”\n“நாமும் படையற்று தனித்திருக்கிறோம்” என்றார் தருமன். திருஷ்டத்யும்னன் ”மூத்தவரே, பாஞ்சாலத்தின் படைகள் என் தமக்கைக்கு உரியவை. அஸ்தினபுரியை களத்தில் எதிர்கொள்வதற்கு நமது படையே போதுமானது” என்றான். “அதை நீர் சொல்வீர் என அறிவேன், மைத்துனரே. ஆனால் சென்ற பதின்மூன்று ஆண்டுகள் அவர்கள் வீணே கழிக்கவில்லை. படைபலத்தை பெருக்கியிருக்கிறார்கள். கருவூலத்தை நிறைத்திருக்கிறார்கள். அதற்கும் அப்பால் சென்று கங்கைப் பெருநிலத்து ஷத்ரியர் அனைவருக்கும் அவர்களே தலைவர்கள் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று ஒரு போர்முரசு கொட்டினால் அவர்களுடன் சென்று சேர்ந்துகொள்ள ஆரியவர்த்தத்தின் அரசுகள் ஒருங்கியிருக்கின்றன” என்றார் யுதிஷ்டிரர்.\n“அவர்கள் அனைவருக்கும் பொது எதிரி நாமல்ல, இளைய யாதவர் மட்டுமே. நம்பொருட்டு துரியோதனரிடம் இளைய யாதவர் மன்றுபேசச் செல்வாரென்றால் அது ஒன்றே போதும், அவர்களுக்கு நாம் இளைய யாதவரின் படை என்று காட்ட. அரசுசூழ்தலின் முறைப்படி நாம் இன்று நம்மிடம் இருந்து இளைய யாதவரை முற்றிலும் விலக்கி வைத்தாகவேண்டும். இளைய யாதவர் பேசிக்கொண்டிருக்க���ம் வேதப்பூசல்களிலோ யாதவ குலச் சண்டைகளிலோ நமக்கு பங்கேதும் இல்லை என்று தெளிவுபடுத்த வேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இன்று ஷத்ரியராகிய துரியோதனர் அளித்த சொல் மதிப்புள்ளதா இல்லையா என்ற வினா மட்டுமே எழவேண்டும். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அதற்கு என்ன மறுமொழி சொல்கிறார்கள் என்பது மட்டுமே நமது தரப்பாக இருக்க வேண்டும்.”\n“இளைய யாதவர் நம்பொருட்டு முன்னிற்க வேண்டியதில்லை என்றே நானும் எண்ணுகிறேன். அவர் மீது ஷத்ரியர்களுக்கு இருக்கும் பெருஞ்சினத்தை பாண்டவர்கள்மேல் நாம் இழுத்துவிட வேண்டியதில்லை” என்றார் துருபதர். அர்ஜுனன் “இளைய யாதவர் நமக்கெனப் பேசுவதா வேண்டாமா என்பதை இந்த அவை முடிவு செய்யட்டும், அதில் எனக்கு சொல்லில்லை. ஆனால் இளைய யாதவரிடமிருந்து நான் என்னை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று மண்ணில் எவரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. தந்தை வடிவமாக இங்கிருக்கும் மூத்தவரும் ஈன்ற அன்னையும் என் குருதியினரும்கூட அதற்கு உரிமைகொண்டவர்கள் அல்ல. நான் இப்பிறவியை அவருக்கு அளித்தவன்” என்றான். பீமன் “எனக்கும் பிறிதொரு சொல்லில்லை. வாழ்வதும் இறப்பதும் அவர்பொருட்டே” என்றான்.\nயுதிஷ்டிரர் “அவர்கள் இருவரும் இளைய யாதவருக்கு தன்படையலிட்டவர்கள் என்பது தங்களுக்கும் பாரதவர்ஷத்தவர் அனைவருக்கும் தெரியும். எனக்கு அவன் இளைய யாதவன் மட்டுமே. ஆனால் பாஞ்சாலரே, அவன் முன்வைக்கும் அந்த மெய்மையின்பொருட்டு என் அரசையும் துணைவியையும் இளையோர் அனைவரையும் மைந்தர்நிரையையும் கொடிவழிகளையும் புகழையும் விண்ணுலகையும்கூட துறக்க சித்தமாக இருக்கிறேன்” என்றார். “ஏனென்றால் கந்தமாதன மலையிலேறி நான் கண்டது அனலுருக்கொண்டெழுந்த அவன் சொற்களையே.”\nவிழிகள் சரிந்திருக்க தன் அருகே நின்றிருந்த எவரிடமோ சொல்வதுபோல தாழ்ந்த குரலில் யுதிஷ்டிரர்“இங்கு இத்தனை பொழுது என் குலம் குருதிப் பூசலில் இறங்கலாகாது என்று விழைந்தேன். போர் நிகழ்ந்து மண் சிவக்கக்கூடாதென்று அஞ்சியே சொல்லெடுத்தேன். ஆனால் அவன் சொல்லும் அம்மெய்மைக்காக இப்பாரதவர்ஷமே முற்றழியுமென்றால் அதுவே ஆகட்டும் என்றே எனது மறுமொழி இருக்கும்” என்றார்.\nகுந்தி பதைப்புடன் அவர்களை மாறிமாறி நோக்கினாள். திரௌபதி தழைந்த விழிகளுடன் ஊழ்கச்சிலையென அமர்ந்திருந்தாள். துருபதர் சில கணங்களுக்குப்பின் மெல்ல பீடத்தில் சாய்ந்து “இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். உளம் விம்மியெழ அபிமன்யூ இதழ்களை இறுக்கி விம்மலை வென்றான்.\n← நூல் பதினைந்து – எழுதழல் – 24\nநூல் பதினைந்து – எழுதழல் – 26 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-11-02", "date_download": "2020-04-08T09:33:54Z", "digest": "sha1:4R4ZWWX3QWROGMBUKOR6SCD4B2EYHKXL", "length": 10269, "nlines": 112, "source_domain": "www.cineulagam.com", "title": "02 Nov 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா\nஆட்டிப்படைத்த ஏழரை சனியும் ஜென்ம சனியும் குறி வைத்திருக்கிறார் தனுசுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nBreaking:கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா.. உடனே இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்..\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்�� வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nஓவியாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஆரவ்\n உதவி செய்ய களத்தில் இறங்கிய விஷால்\n5 வருடமாக கார்த்தியை துரத்திய போலிஸ் கதை\nசென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களுக்காக RJ பாலாஜி வேண்டுகோள்\nதுப்பாக்கி, ஆரம்பம் நடிகை இப்போது தல பட நடிகருடன்\nஅனிருத் இசையில் வேலைக்காரன் படத்தின் இறைவா பாடல் ஒரு பார்வை\nபேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன் நடிகை அமலா பால் வெளியிட்ட அறிக்கை\nமரணத்தை தொடர்ந்து பிரபல நடிகர், நடிகையின் வீட்டில் மற்றொரு சோகம்\nசூரி, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இப்படை வெல்லும் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nசினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை\nஅனிருத் இசையில் வேலைக்காரன் படத்தின் லேட்டஸ்ட் பாடல் இங்கே\nதர்காவில் நீண்ட நேரம் கண்ணீர் விட்ட நயன்தாரா\nஅரசின் தவறை இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா\nபிரபல நாயகியை பிரபோஸ் செய்த குசும்புக்கார ஆர்யா- என்ன கலாட்டா அது\nதன்னுடைய நீண்ட நாள் தோழியை மணந்தார் பிரபல நடிகர்\nசம்பள பிரச்சனையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆரவ்- கைப்பற்றிய மற்றொரு நடிகர்\nநடிகை நிவேதா தாமஸ் புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள்\nமெர்சல் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி- கூடிய விரைவில் அது நடக்குமாம்\nமோசமான வார்த்தைகளால் நான் அஜித்தை திட்டிவிட்டேன்- பிரபல இயக்குனரின் பரபரப்பு பேட்டி\nதல பட நாயகி தான் விஜய்யின் 62வது பட நாயகி- எந்த தல, எந்த நாயகி, ஸ்பெஷல் தகவல்\nபோட்டியாக இறக்கப்படும் வெளிநாட்டு நடிகை எமிஜாக்சனுக்கு மறுப்பு சொன்ன தயாரிப்பாளர்\nசிம்பு படத்தில் பாடகராக மாறிய BiggBoss பிரபலம்\nவிக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய புகைப்படங்கள்\nவசூலில் விஜய்யின் மெர்சல் படம் செய்த 5 சாதனைகள்- பக்கா மாஸ் தகவல்\nஅஜித்தின் மாஸ் படமான தீனா படத்தின் புகைப்படம்- தல ரீவைண்ட்\nபடப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி ஒரு வேலையை செய்வார்- சுவாரஸ்ய தகவல் கூறிய நித்யா மேனன்\nஅஜித் படத்தை இயக்குவது உண்மையா- புஷ்கர்- காயத்ரி விளக்கம்\nவசூல் சாதனை படைத்த விஷால்-மோகன்லாலின் படம்\nஹரிஷுடன் ஜோடி சேர்ந்த ரைசா, சூப்பர்ஸ்டாரின் முதல் ரிலீஸ் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/onecef-unimark-p37083396", "date_download": "2020-04-08T10:25:37Z", "digest": "sha1:IMMPMFTV33B4KJTDI367EKYZAYPREKES", "length": 22675, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Onecef (Unimark) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Onecef (Unimark) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Onecef (Unimark) பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nமேக வெட்டை நோய் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Onecef (Unimark) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Onecef (Unimark) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Onecef (Unimark)-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Onecef (Unimark) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Onecef (Unimark)-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Onecef (Unimark)-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Onecef (Unimark)-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Onecef (Unimark)-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Onecef (Unimark)-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Onecef (Unimark)-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Onecef (Unimark)-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Onecef (Unimark)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Onecef (Unimark)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Onecef (Unimark) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Onecef (Unimark)-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOnecef (Unimark)-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Onecef (Unimark) உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Onecef (Unimark)-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Onecef (Unimark)-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Onecef (Unimark) உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Onecef (Unimark) உடனான தொடர்பு\nOnecef (Unimark) மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Onecef (Unimark) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Onecef (Unimark) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Onecef (Unimark) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOnecef (Unimark) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Onecef (Unimark) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75831", "date_download": "2020-04-08T08:11:02Z", "digest": "sha1:WLE7RZYRMESBVJ5UA4HWDDE4KGBIU4MG", "length": 46557, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "நெற்சந்தை மாபியா | Virakesari.lk", "raw_content": "\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nஇரத்தினபுரியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \n“வரப்­பு­யர நீரு­யரும், நீரு­யர நெல்­லு­யரும், நெல்­லு­யரக் குடி­யு­யரும், குடியுயரக் கோலு­யரும், கோலு­யரக் கோனு­யர்வான்” நாம் சிறு­வ­யதில் பாடப் புத்­த­கத்தில் படித்துப் பாட­மிட்ட ஒள­வை­யாரின் பாடல் வரிகள் இவை.\nஆனால், ‘விவ­சா­யத்தின் வளர்ச்­சியே ஒட்­டு­மொத்த நாட்டின் உயர்வும்’ என்ற உள்­ளர்த்தம் நிறைந்த இந்த வார்த்­தை­களின் தாற்­ப­ரி­யத்தை அர­சாங்­கமும் அதி­கா­ரி­களும் அர­சி­யல்­வா­தி­களும் உணர்ந்து செயற்­ப­டு­கின்­றார்­களா என்ற வலு­வான சந்­தேகம் அடிக்­கடி எழத்தான் செய்­கின்றது.\n‘இலங்கை ஒரு விவ­சாய நாடு’ என்று பெரு­மை­ய­டித்துக் கொள்­கின்றோம். ‘நெல்லும் ஏனைய விவ­சாயப் பயிர்­களும் விளை­கின்ற பூமி’ என்று நூற்­றாண்டு கால­மாக வர்­ணித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். ஆனால், அடி­மட்ட விவ­சா­யி­களின் வாழ்வும், நெல் மற்றும் அரிசி சந்தை நட­வ­டிக்­கை­களும், எந்­த­ள­வுக்கு மிக மோச­மாக போய்க் கொண்­டி­ருக்­கின்­றன என்று நாம் சிந்­திக்கத் தவறி விடு­கின்றோம். ஒரு­வேளை சிந்­தித்­தாலும் அதற்கு தீர்வு காணும் நோக்கில் ஒழுங்­கான, ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை.\nசுருங்கக் கூறின், பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்க, தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்னும் அன்­றாடம் காய்ச்­சி­க­ளாக எவ்­வாறு பொரு­ளா­தார ரீதி­யாக பின் ­தள்­ளப்­பட்டு இருக்­கின்­றார்­களோ, அது­போ­லவே இலங்­கையின் நெல் விவ­சா­யி­களும் மாபியா வியா­பாரம் செய்யும் நெல் வர்த்­த­கர்­களால் சுரண்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பதை தடித்த ���ழுத்­துக்­களில் குறிப்­பிட விரும்­பு­கின்றோம்.\nவிவ­சா­யி­களின் நல­னுக்­காக முன் ­மொழி­யப்­படும் சட்­டங்­களும் திட்­டங்­களும் ஏட்டுச் சுரக்­காய்­க­ளாக இருப்­ப­தாலும், விவ­சா­யி­க­ளுக்கு சேவை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அதி­கா­ரிகள் ஒரு சிலர் யாருக்கோ ‘சேவகம்’ செய்­வ­தாலும், நெல் மற்றும் அரிசி முத­லா­ளிமார், வியா­பா­ரிகள், தர­கர்கள் கொள்ளை இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். ‘விவ­சா­யமே வாழ்வு’ என்று வாழ்­கின்ற அடி­மட்ட முஸ்லிம், சிங்­கள, தமிழ் விவ­சா­யிகள் இன்னும் ஓட்­டாண்­டி­யா­கவே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்­றனர்.\nஒரு காலத்தில் கிராமப் புறங்­களில் ‘போடிமார்’ என்ற ஒரு வகு­தி­யினர் இருந்­தனர். இவர்­களில் அநேகர் பல நூறு ஏக்கர் நெல் வயல்­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருந்­தனர். ஊரில் உள்ள பணக்­காரர்­களுள் இவர்­களும் அங்கம் வகித்­தனர். இந்த நிலைமை 2000ஆம் ஆண்­டு­க­ளுக்குப் பிறகு மாறிப் போனது.\nவிவ­சாயம் செய்­பவன் அல்­லது இரண்டு, மூன்று ஏக்கர் காணி­களை வைத்­தி­ருப்­பவன் கால­கா­ல­மாக ஏழை­யா­கவே இருக்­கின்றான். பெரும் எதிர்பார்ப்­போடு ஒரு போகம் முழுக்க அதா­வது கிட்­டத்­தட்ட 5 மாதங்கள் உழைப்­பவன் கடை­சியில் பெரும்­பாலும் இலா­ப­மின்றி வீடு திரும்­பு­கின்ற நிலை­மை­யையே அண்­மைக்­கா­லங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது. நெல் ஆலை உரி­மை­யா­ளர்­களும் நெற் கொள்­வ­ன­வா­ளர்­களும் மிகக் குறைந்த, நியா­ய­மற்ற, அடி­மாட்டு விலைக்கு நெல்லை கொள்­வ­னவு செய்­வதால் கணி­ச­மான இலா­பத்தை அவர்­க­ளுக்கு கொடுத்­து­விட்டு, மீத­மி­ருக்­கின்ற சொற்ப பணத்தை கிரு­மி­நா­சினி, பசளை கடைக்­கா­ரர்­களின் கட­னுக்­காக கொடுத்­து­விட்­டு­ வெ­றுங்­கை­யுடன் வீடு திரும்­பு­கின்ற விவ­சா­யிகள் ஏராளம்.\nஇந்­தி­யாவைப் போல் கடன் தொல்லையால் நமது நாட்டிலும் விவசாயிகள் தற்­கொலை செய்து கொண்ட சம்பவம் பொலன்னறுவையில் இடம்பெற்றதை மறக்கமுடியாது.\nஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் நாட்டின் விவ­சா­யத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பல திட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­ கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. குறிப்­பாக நெற் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு மானிய விலை உரம், நெல்­லுக்கு நிர்­ணய விலை, விவ­சாயக் கடன் என்று எத்தனையோ நல்ல திட்­டங்கள் அறிவிக்���ப்­படு­கின்­றன.\nஆயினும், உரிய காலத்தில் நீர்ப்­பா­சனம் கிடைக்­காமை போன்ற இயற்கை சார்ந்த கார­ணங்­க­ளுக்கு புறம்­பாக, மானிய விலையில் உரம் தாம­த­மாக வழங்­கப் ­ப­டு­கின்­றமை, கறுப்புச் சந்­தையில் அதிக விலைக்கு உரம் வாங்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றமை, நிர்­ணய விலைக்கு உரிய காலத்தில் நெற்­சந்­தைப்­ப­டுத்தும் சபை நெற்­கொள்­வ­னவை மேற்­கொள்­ளாமை, நெல் குற்றும் ஆலை உரி­மை­யா­ளர்­களும் நெல் வியா­பா­ரி­களும் தர­கர்­களும் நிர்­ணய விலையை விட குறைந்த விலையில் கொள்­வ­னவை மேற்­கொள்­கின்­றமை, இவற்­றுக்­கெல்லாம் பொறுப்­பு­ வாய்ந்த அதி­கா­ரிகள் சிலர் துணை போகின்­றமை, பலர் கண்டும் காணா­துபோல் இருக்­கின்­றமை ஆகிய கார­ணங்­களால் அர­சாங்கம் எதிர்­பார்த்த நன்­மை­களை அடி­மட்ட விவ­சா­யிகள் அனு­ப­விக்க முடி­யாத நிலை இருக்­கின்றது.\nஇந்தப் பிரச்­சினை கடந்த பல வரு­டங்­க­ளாக அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்ட தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்­கின்ற மாவட்­டங்­களில் மட்­டு­மன்றி பெரும்­பான்­மை­யின விவ­சா­யிகள் வாழும் பல இடங்­க­ளிலும் உள்­ளது. கடந்த போகத்­திலும் இந்தப் பிரச்­சினை இருந்­தது. இந்தப் போகத்­திலும் இருக்­கின்­றது. அடுத்த போகத்­திலும் இருக்­கலாம் என்ற அச்சம் இப்­போதே விவ­சா­யி­க­ளுக்கு ஏற்படத் தொடங்கிவிட்­டது.\nஇங்கு விவ­சா­யிகள் எனப்­ப­டுவோர் விவ­சா­யிகள் என்று சொல்லிக் கொண்டு நெல், உரம் வியா­பாரம் செய்­வோரோ, வயற்­கா­ரர்­க­ளிடம் நாட்சம்­பளம் பேசி பணி­பு­ரியும் அடி­மட்ட கூலித் தொழி­லா­ளி­களோ அல்லர். அத்­துடன், நிலச் சுவேந்­தர்கள் போல நூற்­றுக்­க­ணக்­கான ஏக்கர் வயல் நிலங்­களை வைத்துக் கொண்டு ஒவ்­வொரு பிர­தே­சத்தின் நெற்­சந்­தை­யிலும் ஆதிக்கம் செலுத்­து­வோ­ரையும் உள்­ள­டக்க முடி­யாது. அதன்­படி, ஒரு சில ஏக்கர் நெல் வயல்­களை வைத்­துக் ­கொண்டு அல்­லது குத்­த­கைக்குப் பெற்றுக் கொண்டு அதில் தமது வாழ்­வா­தா­ரத்தை நம்­பி­யி­ருக்கும் கீழ் ­ந­டுத்­தர வர்க்­கத்தைச் சேர்ந்த விவ­சா­யி­க­ளையே உண்­மை­யான விவ­சா­யிகள் என்ற வகை­ய­றா­வுக்குள் உள்­ள­டக்க வேண்­டி­யுள்­ளது. அதா­வது, உண்­மை­யி­லேயே இந்த நெற் சந்தை மாபி­யா­வினால் தமது முத­லீட்டை இழக்­கின்ற, வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­ப­டு­கின்ற தரப்­பி­ன­ராவார். மாறாக, இலாபம் பாதி���்­கப்­ப­டு­கின்ற கூட்­டத்­தினர் அல்லர்.\nகடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையில் மொத்த நெல் உற்­பத்­தியில் ஏற்ற இறக்­கங்கள் ஏற்­பட்­டி­ருந்­தாலும் விவ­சா­யி­களின் வாழ்­வா­தா­ரத்தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை. இதற்கு அவர்­க­ளது நெற்­செய்கை முறைமை, கால­நி­லைசார் கார­ணி­களை விடவும் நெற் கொள்­வ­னவு சந்­தையில் நிலவும் மாபியா வர்த்­தகம் முக்­கி­ய­மான கார­ணி­யாக இருக்­கின்­றது எனலாம்.\nஒரு போகத்தில் நெற்­செய்­கைக்­காக நெல்லை விதைப்­ப­தற்கு முளை நெல் வாங்­கு­வதில் தொடங்கி, மானிய உரம் வாங்­குதல், நியாய விலைக்கு கிரு­மி­ நா­சினி வாங்­குதல் தொட்டு அறு­வடை செய்து, நிர்­ணய விலைக்கு விற்­பது வரை பல்­வேறு சவால்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் விவ­சா­யிகள் முகம் கொடுக்­கின்­றனர் என்று சமூக நலன் விரும்பி ஒருவர் கூறு­கின்றார்.\nமானிய விலையில் அர­சாங்கம் உர விநி­யோகம் செய்­வ­தாக அறி­விக்­கின்ற போதும் ஒரு சில பகு­தி­களை தவிர மற்­றைய இடங்­களில் இந்­ந­ட­வ­டிக்கை உரிய நேரத்தில் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. இதற்­கி­டையில் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு உரம் வந்து விடு­கின்­றது. காலம் பிந்­தி­விடக் கூடாது என்று அதிக விலை கொடுத்து விவ­சா­யிகள் கறுப்புச் சந்­தையில் கொள்­வ­னவு செய்­வ­து­முண்டு. இவ்­வா­றான சட்ட ரீதி­யற்ற வியா­பா­ரத்­திற்கும் உர விநி­யோக முறை­கே­டு­க­ளுக்கும் சில அதி­கா­ரி­களே துணை போவ­தா­கவும் விவ­சா­யிகள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.\nநெல் அறு­வடை தொடங்­கி­யதும் ஆரம்­பிக்­கின்ற நெற்சந்தை மாபி­யாதான் விவ­சா­யி­க­ளுக்கு பெரும் பாதிப்­பையும் பின்­ன­டை­வையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது. முன்­னைய காலங்­களில் நெல் அறு­வடை தொடங்­கி­யதும் பொல­ன்ன­றுவை போன்ற இடங்­களிலிருந்து நெற் கொள்­வ­ன­வா­ளர்­களின் லொறிகள் அதி­க­ளவில் வரும். அவர்கள் விவ­சா­யி­க­ளிடம் சென்று நெற்­கொள்­வ­னவு செய்­வார்கள். ஓர­ளவுக்­ கேனும் பேரம் பேசி விற்கும் நிலை அப்­போது இருந்­தது. இந்த போட்டிச் சந்தை கார­ண­மாக உள்ளூர் வியா­பா­ரி­களும் நல்ல விலைக்கே நெல்லை வாங்க வேண்­டி­யி­ருந்­தது.\nஆனால், இப்­போது அம்­பாறை மாவட்டம் உட்­பட பல பிர­தே­சங்­க­ளுக்கு அவ்­வா­றான லொறிகள் வரு­வது மிகவும் குறைந்து விட்­டது. உள்ளூர் நெல் வி���ா­பா­ரிகள் ஏக­போக சந்­தையை வைத்­தி­ருக்க முனை­கின்­றனர். வெளியூர் வியா­பா­ரி­க­ளுக்கும் அநே­க­மான உள்ளூர் நெல் வியா­பா­ரிகள் மற்றும் நெல் ஆலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையில் ஒரு “ஜென்­டில்மேன் டீல்” இருக்­கின்­றது என்­கின்றார் விட­ய­ம­றிந்த ஒருவர்.\nஇதன்­படி, வெளியூர் நெற் கொள்­வ­ன­ வா­ளர்கள் உள்ளூர் வியா­பா­ரி­க­ளி­ட­மி­ருந்தே நெல்லை கொள்­வ­னவு செய்­கின்­றனர். உள்ளூர் வியா­பா­ரிகள் நினைப்­ப­துதான் விலை என்­றா­கின்­றது. நீண்­ட­காலம் நெல்லை வைத்­தி­ருக்­கவும் முடி­யாது பணமும் தேவை என்ற நிலையில் இருக்கும் விவ­சா­யிகள் குறைந்த விலைக்கு நெல்லை உள்ளூர் முக­வர்­க­ளுக்கு விற்­ப­தாக அவர்கள் கவலை தெரி­விக்­கின்­றனர். இதன்­மூலம் திறந்த சந்தை தொழிற்­பா­டு­க­ளின்றி, ஒரு­வித மாபியா வர்த்­தகம் நடக்­கின்­றது எனலாம். இங்கு விவ­சா­யிகள் தரப்பில் கூறப்­படும் குற்­றச்­சாட்டு நெல் வியா­பா­ரிகள் சந்­தையை தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பது மட்­டு­மன்றி, அர­சாங்­கத்தின் நிர்­ணய விலையை விட குறைந்த விலைக்கு கொள்­வ­னவு செய்­கின்­றனர் என்­ப­தாகும். இந்த போகத்­திலும் பல இடங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. அர­சாங்கம் நிர்­ணய விலையை மீள­றி­விப்பு செய்து, நெற்­சந்­தைப்­ப­டுத்தும் சபை நெற் கொள்­வ­னவை ஆரம்­பித்த பிற­குதான் அம்­பாறை மாவட்­டத்தில் சில தனியார் நெல் தர­கர்கள் விலையை கொஞ்சம் அதிக­ரித்த­தாக அறிய முடி­கின்­றது.\nமறு­த­ரப்பில், நெற் கொள்­வ­னவு செய்யும் வர்த்­த­கர்கள் இதற்கு ஒரு கார­ணத்தை கூறு­கின்­றனர். அதா­வது, நெல் ஈர­லிப்­பா­கவும் கல், மண் கலந்­த­தா­கவும் இருக்­கின்­றது. எனவே காய்ந்த நெல் என்றால் நல்ல விலை கொடுக்­கலாம். இவ்­வா­றான ஈர நெல்­க­ளுக்கு குறைந்த விலையே கொடுக்க முடியும்’ என்று கூறுவ­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது.\nமுன்­னைய காலங்­களில் நெல் அறு­வடை என்­பது நீண்­ட­தொரு செயன்­மு­றை­யாக காணப்­பட்­டது. அறு­வ­டைக்­காக நெற்­க­திர்­களை கூலி­யாட்கள் அறுப்­பார்கள். அது கட்­டுக்­கட்­டாக கிடந்து காயும். பின்னர் சூடு வைக்­கப்­பட்டு, உழவு இயந்­தி­ரத்தால் சூடு மிதிக்­கப்­படும் வரை காய்­வ­தற்கு வாய்ப்­புக்கள் இருந்­தன. அத்­துடன் கல்லும், மண்ணும் குறைவா­கவே காண��்­படும்.\nஆனால் இப்­போது நெல் அறு­வடை இயந்­திரம் வந்து விட்­டது. இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அறு­வடை முடிந்து விடும். ஏழை விவ­சா­யி­க­ளுக்கு அந்த நெல்லை கொண்டுபோய் காய வைக்கும் வச­தியும் இல்லை. அதற்­கான அவ­கா­சமும் இல்லை. அத்­துடன் நெற் சந்தைப்­ப­டுத்தும் சபை நெல்லை சற்று தாம­தித்தே கொள்­வ­னவு செய்யும். அதற்கு சில வரை­ய­றைகள் கட்­டுப்­பா­டுகள் உள்­ளன. என­வேதான் வர்த்­த­கர்கள் கேட்­கின்ற விலைக்கு விற்று விட்டுப் போக வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கின்­றது. எவ்­வா­றி­ருப்­பினும், நெல் ஈரம் என்ற உப்­புக்­குச் ­சப்­பான கார­ணத்தைக் கூறி நெல் முத­லா­ளிமார் மேற்­கொள்­கின்ற விலைக் குறைப்பு நியா­ய­மற்­ற­தாகும்.\nநெல் வியா­பா­ரிகள் இவ்­வாறு கொள்­வ­னவு செய்­கின்ற நெல்லை காய­வைத்து, வெளிமாவட்ட கொள்­வ­ன­வா­ளர்­க­ளுக்கு நல்ல விலைக்கு விற்று இலாபம் உழைக்­கின்­றனர். சிலர் பதுக்கி வைத்து செயற்கை தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்தி கொள்ளை இலாபம் உழைக்­கின்ற செயற்­பா­டு­களும் இடம்­பெ­றா­ம­லில்லை. எனவே பாடு­ப­டாத இவர்கள் இலாபம் உழைத்துக் கொண்­டி­ருக்க, விவ­சா­யிகள் வங்­கு­ரோத்து நிலைக்கு செல்­வதை பர­வ­லாக காண முடி­கின்­றது.\nஆனால், பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரிகள் இது விட­யத்தில் தமது பொறுப்பை வினைத்­தி­ற­னாக நிறை­வேற்­ற­வில்லை என்றே கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதிக விலைக்கு உரம் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என்றால், திறந்த சந்தை தொழிற்­பாட்டை தடை­செய்து ஒவ்­வொரு பிர­தே­சத்தின் சந்­தை­யையும் அப்­பி­ர­தேச நெல்­வி­யா­பா­ரிகள், அரி­சி ­ஆலை உரி­மை­யா­ளர்கள் மற்றும் தர­கர்கள் ஆட்­டிப் ­ப­டைக்­கின்­றனர் என்றால், நியாயம் எது­வு­மின்றி நிர்­ணய விலையை விட மிகக் குறைந்த விலைக்கு நெற்­கொள்­வ­னவு நடை­பெ­று­கின்­றது என்றால்… அதை அதி­கா­ரி­களும் சட்­டமும் கண்­டு­கொள்­ள ­வில்லை என்றால் இந்த சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு அதி­கா­ரி­களும் மறை­மு­க­மாக துணை போகின்­றனர் என்­பது தானே அர்த்தம்.\nஇதே­வேளை, இவ்­வ­ளவு பிரச்­சினை இருந்­தாலும் கூட முஸ்லிம், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் விவ­சா­யி­க­ளுக்­காக பேசு­வதை காண முடி­யா­துள்­ளது. மாபியா பற்றிப் பேசினால் முத­லா­ளி­களை பகைத்துக் கொள்ள நேரிடும் என்று அவர்கள் நினைக்­கலாம��. அல்­லது இது­வெல்லாம் பெரிய பிரச்­சி­னையா என்று நினைத்­தி­ருக்­கலாம்\nஆனால், அர­சாங்கம் விரைந்து, தீவிர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்சினையை போல, அரச மற்றும் தனியார் துறை­யி­னரின் சம்­பளம் பற்றி சிந்­திப்­பதைப் போல நெற்­சா­கு­படி மேற்­கொள்­கின்ற உண்­மை­யான விவ­சா­யி­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.\nஅந்த வகையில் கடந்த இரு வாரங்­க­ளுக்குள் நெல் கொள்­வ­னவு விடயத்தில் இரா­ணு­வத்­தி­னரை ஈடு­படுத்­தி­யது போல காத்­தி­ர­மான, இறுக்­க­ மான அணு­கு­மு­றை­யையும் பொறி­ மு­றை­யையும் இது விட­யத்தில் கையாள வேண்டியிருக்கின்றது.\nகுறிப்­பாக, விவ­சா­யி­க­ளுக்கு உரிய காலத்தில் உர மானியம் வழங்­கப்­பட வேண்டும். அத்­துடன் பின் ­க­தவால் அதிக விலைக்கு எப்­ப­கு­தி­யிலும் உரம் விற்­கப்­ப­டு­மாயின் அவர்­களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.\nகால­தா­ம­த­மின்றி, நெற்­சந்­தைப் ­ப­டுத்தும் சபை­யினர் நெற் கொள்­வ­னவை மேற்­கொள்­வதை அர­சாங்கம் உறுதி செய்­வ­துடன், உயர்ந்­த­பட்ச நெல் கொள்­வ­னவு செய்யும் எல்­லையை (அளவை) மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும்.\nநாட்டின் ஒவ்­வொரு பிர­தே­சத்­திலும் நெல் மற்றும் அரிசிச் சந்­தையை திறந்து விட வேண்டும். வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வரும் நெற் கொள்­வ­ன­வா­ளர்­களை தடை­செய்­கின்ற இடைத் தர­கர்கள், அதற்கு இட­ம­ளிக்கும் அதி­கா­ரிகள் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள்.\nகுறிப்­பாக, ஒவ்­வொரு பகு­தி­யிலும் மிகக் கஷ்­டப்­பட்டு உற்­பத்தி செய்­யப்­படும் நெல்லை நிர்­ணய விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வாங்­கு­வ­துடன் அதிக விலைக்கு வெளியூர் வியா­பா­ரி­க­ளுக்கு விற்­பனை செய்து மாபியா ரக வர்த்­தகம் நடத்­து­கின்ற நெல் ஆலை உரி­மை­யா­ளர்கள், நெல் வர்த்­த­கர்கள், இடைத்­த­ர­கர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.\nஅர­சாங்­கத்தின் விலைக் கட்­டுப்­பா­டு­களை மதித்து, முறை­யாக செயற்­ப­டு­கின்ற நெல் ஆலை உரிமை­யா­ளர்கள், நெல் வியாபாரிகள் ஊக்குவிக்கப்படுகின்ற சமகாலத்தில், உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்யாமல், குறைந்த விலைக்கு வாங்கி, சந்தையில் கிராக்கியிருந்தும் கூட விற்பனை செய்யாமல் பதுக்கி வைத்து பின்னர் விற்பனை செய்கின்ற அரிசி ஆலை உரிமையாளர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அதற்காக அவர்களது அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்து ஏனையோருக்கு பாடம் படிப்பிக்க வேண்டும். அரச அலுவலங்களுக்கு தற்போது விசேட புலனாய்வு அதிகாரிகள் திடீர் விஜயம் செய்வதைப் போல, நெற் கொள்வனவு செயன்முறையை இரகசியமாக கண்காணிப்பதற்கும், தொடர்புபட்ட அரச நிறுவனங்கள் மற்றும் நெல் ஆலைகளுக்கு திடீர் விஜயங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் விவசாய துறைக்கு சேவையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மேல் மட்ட அதிகாரிகள் தொடக்கம் கீழ்மட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். இதன்படி, சட்ட விரோத நடவடிக்கைக்கு துணைபோகின்ற இலஞ்சப் பேர்வழிகள் மற்றும் கண்டும் காணாதது போல் இருக்கின்ற அதிகாரிகள் போன்றோருக்கும் எதிராக சட்ட, ஒழுக்காற்று விசாரணை நடத்துவது கட்டாயமானது.\nஇலங்கை விவசாய வளமிக்க நாடு என்று சொல்லிக் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காக திட்டங்களை வகுத்துக் கொண்டும் இருந்தால் மட்டும் போதாது. அந்த நலன்கள் விவசாயிகளை சென்றடைவதையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். அந்த வகையியல், நெற் கொள்வனவுச் சந்தையில் நிலவும் ‘மாபியா’ தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசியல், மத தீவிரவாதங்களும் கொரோனா வைரஸும்\nஉலகின் தற்போதைய நெருக்கடி சமாந்தரமில்லாதது. கொரோனாவைரஸ் நோய் ( கொவிட் - 19 ) பரவலை ஆரம்பத்தில் மூடிமறைத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் உலகின் மிகவும் மோசமான தொற்றுநோய் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு உதவியது.\n2020-04-08 12:28:59 தீவிரவாதம் தொற்றுநோய் வூஹான்\nஎங்கள் வீட்டை மிருகக்காட்சி சாலை போல பார்க்கின்றனர்- எங்களை அவமதிக்கின்றனர் – புறக்கணிக்கின்றனர்- இந்தியாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேதனை\nஎங்கள் வீடு ஒரு மிருகக்காட்சி சாலை போல மாறிவிட்டது என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்,மக்கள் எங்கள் வீட்டை கடந்து போகும்போது படமெடுக்கின்றனர்\nமலையக சமூகத்தை தனிமைப்படுத்த திட்டமா\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்தின் நேரடி நிவாரண உதவிகள் இன்றி மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதி மக்கள் த���ிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\n2020-04-07 19:27:53 கொரோனா வைரஸ் தொற்று பெருந்தோட்ட மலையக சமூகம் ஊரடங்குச்சட்டம்\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nமுழு உலகுமே செயலிழந்து ஸ்தம்பிதமடைந்துள்ள கொரேனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.\n2020-04-07 14:52:08 கொரேனா வைரஸ் சீனா அமெரிக்கா\nமுகக்கவசங்களின் தேசமும் முதலாவது கொரோனா தொற்றாளரும்\nகொரோனா தொற்றுக்கு முன்பே முகக்கவசங்களை உலக நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்கியது. அதாவது பூகோளத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட நாடுகளின் முகக்கவச தேவையை பூர்த்தி செய்த நாடாக அது இருந்தது.\n2020-04-07 14:11:05 கொரோனா தொற்று முகக்கவசம் சீனா\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\nமுதலீடுகள் 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்கிறார் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nikki-galrani-person", "date_download": "2020-04-08T08:18:30Z", "digest": "sha1:JUOUULPA2GJSJRYCN247B3CJ423LWNFU", "length": 4280, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "nikki galrani", "raw_content": "\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nடைட்டில் கார்டு - 17\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பிரபு, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள்\nகீ - சினிமா விமர்சனம்\n'கஜினி' விஷால்; 'கண்ணாடி' சந்தீப்\nநிக்கி கல்ராணி போட்டோஷூட் ஸ்டில்ஸ்\n’ - புதிய படம் குறித்து நெகிழும் உதவி இயக்குநர் கதிர்\n'இனி `சார்லி சாப்ளின்'னு கூகுள் பண்ணா, இதுதானே வரும்' - சார்லி சாப்ளின் 2 மீம் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/47388-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/page/2/?tab=comments", "date_download": "2020-04-08T09:17:41Z", "digest": "sha1:R4ENSAETCLY3GERTSDC4W4JCV3NY7CNO", "length": 13803, "nlines": 259, "source_domain": "yarl.com", "title": "வணக்கம் யாழ் உறவுகளே - Page 2 - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy தாயகன், November 23, 2008 in யாழ் அரிச்சுவடி\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி நிருஜா\nஎங்கே அந்த வாழைப்பழம் உரிப்பரை காணவில்லை\nஎவ்வளவு காலத்துக்குத்தான் நெடுக்கர் மாதிரி விஞ்ஞானத் தேடல் செய்யிற அந்தாளுக்கு நான் என்ர மூளையை இனாமாக் குடுக்கிறது பாத்தன் , வாழைப்பழம் உரிக்கச் சுத்தமாத் தெரியேல்லை. அதான் திருப்பி நீ...ராசா உன்ர மூளையை வச்சிரு என்னட்ட என்ர மூளையை விட்டுடு என்று தலையில கொழுவி வச்ச வயர் எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்திட்டன்\nஉங்கள் இணையத்தளம் ரொம்ப பாரமாக இருக்குமோ\nஆமா உங்க இணையத்தளம் என்ன நிறம்\nஎவ்வளவு காலத்துக்குத்தான் நெடுக்கர் மாதிரி விஞ்ஞானத் தேடல் செய்யிற அந்தாளுக்கு நான் என்ர மூளையை இனாமாக் குடுக்கிறது பாத்தன் , வாழைப்பழம் உரிக்கச் சுத்தமாத் தெரியேல்லை. அதான் திருப்பி நீ...ராசா உன்ர மூளையை வச்சிரு என்னட்ட என்ர மூளையை விட்டுடு என்று தலையில கொழுவி வச்ச வயர் எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு ஓடிவந்திட்டன்\nஅதுவும் சரிதான்... நானும் தொடக்கத்தில இருந்து பாத்துக்கொண்டுதான் வந்தனான்... எப்படா இவர் இதை உரிக்கிறது... சாப்பிடுறது எண்டு...\nநல்லவேளை நீங்க திருப்பி வாங்கிடடீங்கள்... இல்லை எண்டால்... கடவுளே....\nஉங்கள் இணையத்தளம் ரொம்ப பாரமாக இருக்குமோ\nஆமா உங்க இணையத்தளம் என்ன நிறம்\nம்ம் பாரம் எண்டா... என்ன ஒரு 10000 கிலோ இருக்கும்.... சும்மா...........\nஒருவேளை நீங்கள் சென்றபோது MySQL server slow ஆக இருத்திருக்கலாம்...\nஏன் நிறம் எல்லாம் கேக்கிறீங்கள்...\nTRANCE - தன் நினைவிழந்த நிலை\nபகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nTRANCE - தன் நினைவிழந்த நிலை\nடவுன் லோட் பண்ணியாச்சு இனிதான் பார்க்கணும்\nபகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி\nதமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் -- மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா லெனினை தெய்வமாகவும் லெனினியத்தை வேத நூலாகவும�� , காரல் மார்க்சை தெய்வமாகவும் மார்க்சியம் வேத நூலாகவும் , கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தெய்வமாகவும் , சோசலிசம் அல்லது சமவுடைமை வேத நூலாகவும் , மா சே துங்கை தெய்வமாகவும் மார்க்சியத்தை வேத நூலாகவும் கொண்டு வழிபடுபவர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய தனிமணித வழிபாட்டுமதங்களுக்கு ஒரு வழிபாடு தேவைதானா லெனினை தெய்வமாகவும் லெனினியத்தை வேத நூலாகவும் , காரல் மார்க்சை தெய்வமாகவும் மார்க்சியம் வேத நூலாகவும் , கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தெய்வமாகவும் , சோசலிசம் அல்லது சமவுடைமை வேத நூலாகவும் , மா சே துங்கை தெய்வமாகவும் மார்க்சியத்தை வேத நூலாகவும் கொண்டு வழிபடுபவர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய தனிமணித வழிபாட்டுமதங்களுக்கு ஒரு வழிபாடு தேவைதானா \"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள் காற்றைக் கண்ணால் கண்டவன் யார் \"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள் காற்றைக் கண்ணால் கண்டவன் யார் கனவைக் கையிலே பிடித்தவன் யார் கனவைக் கையிலே பிடித்தவன் யார் அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார் அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார் \"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள்அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா \"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள்அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும் என்பதனை \"நாத்திக’ மத வாதிகளே உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇப்ப வடையா முக்கியம் அந்த வடைய வச்சி இன்னொரு போத்தல தட்டியிருப்பார் கதை சூப்பரு சாத்து\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபாவம் மலையக மக்கள் பைதான் பெரிசு உள்ள ஒன்றும் இல்லை இது எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்க��ம் நீங்களே முடிவு பண்ணுங்கள்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97886", "date_download": "2020-04-08T07:43:18Z", "digest": "sha1:2YGO6ZB5RC6DSEP2VDFHRCA3MOUWZKYP", "length": 36114, "nlines": 163, "source_domain": "tamilnews.cc", "title": "அரவிந்த் கேஜ்ரிவால்: சாமானிய தோற்றம், மோதியுடன் மோதல், கல்வியில் சீர்திருத்தம் - யார் இவர்?", "raw_content": "\nஅரவிந்த் கேஜ்ரிவால்: சாமானிய தோற்றம், மோதியுடன் மோதல், கல்வியில் சீர்திருத்தம் - யார் இவர்\nஅரவிந்த் கேஜ்ரிவால்: சாமானிய தோற்றம், மோதியுடன் மோதல், கல்வியில் சீர்திருத்தம் - யார் இவர்\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய இவர் யார்\nஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது.\n1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகிழக்கு இந்தியாவில் ராமகிருஷ்ணா மடத்தின் சேவை, நேரு யுவ கேந்திரா ஆகியவற்றின் சேவைகளுடன் தன்னை கேஜ்ரிவால் தொடர்புபடுத்திக் கொண்டார்.\n1995-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்திய வருவாய் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையில் உதவி ஆணையராக சேர்ந்த அவருக்கு 2000-ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பணியில் மீண்டும் சேர்ந்த பிறகு குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது பணியில் இருந்து விலகக் கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி 2002-இல் மீண்டும் பணியில் சேர்ந்த அவர், ஓராண்டாக எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்படாமல் இருந்தார். 18 மாத காத்திருப்புக்கு பிறகு ஊதியமில்லா விடுப்பு கோரி விண்ணப்பித்த அவர், வருமான வரித்துறையின் புது டெல்லி பிரிவு இணை ஆணையராக இருந்த வேளையில், தமது பதவியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகினார்.\nமுன்னதாக, வருமான வரித்துறையில் இருந்தபோது கேஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிவர்தன் என்ற அமைப்பை நிறுவினார்கள். பிறகு இருவரும் கபீர் என்ற மற்றொரு தத்துவார்த்த சிந்தனை அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை அவர்கள் நடத்தினார்கள்.\nஇந்த நிலையில், மகராஷ்டிராவை சேர்ந்த அண்ணா ஹசாரேவுடன் கேஜ்ரிவாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்களை, பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதற்கு ஆதரவாக கேஜ்ரிவால் குரல் கொடுத்தார். பரிவர்தன் அமைப்பு மூலம் ஆற்றிய சேவைக்காக ரமொன் மகசாசே விருது கேஜ்ரிவாலுக்கு கிடைத்தது.\nஇந்த நிலையில், 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்டோர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற அமைப்புடன் சேர்ந்து, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅண்ணா ஹசாரேவின் மூளையாக அப்போது அறியப்பட்ட கேஜ்ரிவால், பிறகு ஹசாரேவிடம் இருந்து விலகி 2012-ஆம் ஆண்டில் முழு நேர அரசியலுக்குள் நுழைந்தார்.\nஅதே வேகத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஆட்சியை அவரது ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இதனால், கேஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தை நாடே திரும்பிப்பார்த்தது.\nஎளிமையான தோற்றம், சாமானியர்களை அணுகும் போக்கு, அடித்தட்டு மக்களை ஈர்க்கும் பேச்சு என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை பட்டியலிடலாம்.\nடெல்லியில் 2013-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது முதல், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியுடன் ஊழல் எதிர்ப்பு விவகாரங்களில் மல்லுக்கு நின்றது, 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மீண்டும் ஊழல் எதிர்ப்பு மற்றும் மாநில சுயாட்சியை வலியுறுத்தி போராடியது என கேஜ்ரிவாலின் 49 நாட்கள் ஆட்சிப்பிரவேசம், கிட்டத்தட்ட ஒரு போராட்டக்களமாகவே கழிந���தது.\n2015-இல் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகே, தமது அரசியல் உத்திகளை சற்றே மாற்றிக் கொண்டு, முழு நேர மக்கள் நலப்பணி மற்றும் அரசு திட்டங்களில் கேஜ்ரிவால் கவனம் செலுத்தத் தொடங்கினார்.\nகல்வி, குடிநீர், மின்சாரம், சுகதாரம் ஆகிய நான்கு துறைகளில் அடித்தட்டு மக்கள் முதல் சாதாரண வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக தமது செயல்பாடுகள் இருப்பதால், அவற்றில் நடைமுறைப்படுத்திய சேவைகளை மீண்டும் தொடர தமது கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு வாக்காளர்களை அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.\nஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களில், டெல்லி அரசு தலைமைச் செயலகத்தையும் தமது வீட்டையும் வாக்காளர்களையும் டெல்லி மக்களையும் சந்திக்கும் மக்கள் குறைதீர் முகாம்களாக மாற்றி சில தடாலடி நடவடிக்கையை கேஜ்ரிவால் மேற்கொண்டார்.\nஆனால், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அவரை சந்திக்க வந்த மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நாள்தோறும் அதிகரித்தது.\nசுவரொட்டிகளில் சாலையோர தட்டிகளில் மட்டுமே அமைச்சர்களையும் முதல்வரையும் சந்தித்து வந்த டெல்லி நகர வாக்காளர்களுக்கு, அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பு, டெல்லிவாசிகளிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.\nஇருப்பினும், பின்னாளில் மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்த கேஜ்ரிவால், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்களை சந்திக்கும் பிரதிநிதிகளாக அறிவித்தார்.\nகேஜ்ரிவாலின் குறிப்பிடத்தக்க ஆரம்பகால ஆட்சியின் சாதனையாக தலைநகர் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்ட சுமார் 450 மொஹல்லா கிளினிக்குகளை (சமுதாய ஆரம்ப சுகாதார மையம்) குறிப்பிடலாம். இலவச மருத்துவ ஆலோசனையில் தொடங்கி, நகரவாசிகளுக்கு அவற்றில் அளிக்கப்படும் சிகிச்சை வசதிகள், நெல்சன் மண்டேலா மற்றும் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான் ஆகியோர் உருவாக்கிய எல்டர்ஸ் என்ற சர்வதேச தொண்டு அமைப்பாலேயே பாராட்டப்பட்டது.\nஆனால், தமது ஐந்தாண்டுகால ஆட்சியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்திருந்த கேஜ்ரிவால், பதவிக்காலத்தின் நிறைவில், பாதியளவை மட்டுமே எட்டியிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.\nடில்லியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பதவியேற்பு விழாவில் அறிவிப்பு\nஅடித்தட்டு, நடுத்தர வாக்காளர்களை கவர்ந்த மொஹல்லா கிளினிக்குகள் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புறநோயாளிகளுக்கு உதவியதே தவிர, நாள்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையான மேல் சிகிச்சை மற்றும் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாக செயல்படவில்லை என்பது அங்கு வரும் நோயாளிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகளாக உள்ளது.\nடெல்லி முழுவதும் இலவச கம்பியில்லா இன்டர்நெட் சேவைக்கான \"வைஃபி\" வசதி வழங்குவதாக கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்த கேஜ்ரிவால், அதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தொடங்கினார். ஆனாலும், நகர் முழுவதும் 11 ஆயிரம் இன்டர்நெட் சேவைக்கான ஹாட்ஸ்பாட் அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயித்த அவரது அரசு, இன்னும் முழுமையாக அந்த திட்டத்தில் வெற்றி பெறவில்லை என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.\nகுடிநீர் முதல் மின்சாரம் வரை சலுகை\nகுடிநீர் கட்டணத்தை பொறுத்தவரை, நிலுவை கட்டண தள்ளுபடி சலுகையை கேஜ்ரிவால் கடந்த ஆண்டு அறிவித்தபோது மீண்டும் மக்களின் பெரும் கவனத்தை பெற்றார்.\nகுடிநீர் விநியோக அளவை கணக்கிடும் மீட்டர்களை பொருத்தினால் தள்ளுபடி சலுகையை பெறலாம் என்ற நிபந்தனையுடன் அரசு வெளியிட்ட அறிவிப்பு, 13 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன் பெற காரணமானது.\nஇ, எஃப், ஜி, ஹெச் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நிலுவை கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியும், ஏ, பி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு 25 சதவீதமும், பி பிரிவில் உள்ள உரிமையாளர்களுக்கு 50 சதவீத நிலுவை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 600 கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட முடிவதாக டெல்லி அரசு கூறியது.\nகுடியிருப்புவாசிகளில், குறிப்பாக வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திட்டம், அவர்களில் பலரும் வாக்காளர்களாக இருப்பதை மனதில் வைத்து அமல்படுத்தப்பட்டதாக எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது.\nஇதையடுத்து, மின்சார கட்டணத்திலும் சலுகை அறிவிப்புகளை டெல்லி அரசு வெளியிட்டது. டெல்லியில் மின் விநியோகத்தை பிஎஸ்இஎஸ் ராஜ்தானி, பிஎஸ்இஎஸ் யமுனா, டாடா மின் விநியோக நிறுவனம் ஆகியவைதான் மேற்கொண்டு வருகின்ற��.\nநஷ்டத்தில் இயங்கி வருவதாக அந்த நிறுவனங்கள் கூறி வந்தாலும், முதல் 200 யூனிட்டுகள் மின்சார பயன்பாடு இலவசம் என்ற கேஜ்ரிவால் அரசின் அறிவிப்பு, மீண்டும் அவரது செயல்பாட்டை திரும்பிப்பார்க்க வாக்காளர்களையும் நகரவாசிகளையும் தூண்டியது.\n201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் வரவேற்பை அந்த அறிவிப்பு பெற்றது. இதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்துவது கடினம் என எதிர்கட்சிகள் கூறியபோதும், கடந்த ஆறு மாதங்களாக அதை செயல்படுத்தி வருவதால், மக்களின் வீடுகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவராக கேஜ்ரிவால் பரிணமித்தார்.\nபெண்களை கவரும் மற்றொரு சிறப்பம்சமாக டெல்லி நகர பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வசதியை கேஜ்ரிவால் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த இலவச சேவையை பெற பிங்க் நிற பயணச்சீட்டை பெண் பயணிகள் வாங்க வேண்டும். தங்களுடைய பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தும் தேர்வு, ஒரு வாய்ப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்டதும் பரவலாக வரவேற்கப்படுகிறது.\nஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்கு முன்பே கேஜ்ரிவால் நிறைவேற்றினார் எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன.\nகல்வியை தொடர முடியாதவர்களின் விகிதத்தை குறைக்கும் நோக்குடன் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி அளித்த யோசனைகளால் உந்தப்பட்ட கேஜ்ரிவால் அரசு, 2016-ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை கல்வியில் பின்தங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nடெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் குறைபாட்டை தேர்தல் பிரசாரத்தின்போது பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை பார்வையிட இந்திய உள்துறை அமைச்சர் முன்வந்தால், அவருடன் இணைந்து செல்ல தாமும் தயாராக இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் வெளிப்படையாக கூறி வருகிறார்.\nடெல்லி துணை முதல��வர் மணிஷ் சிசோடியா கல்வி அமைச்சராக இருப்பதால், பள்ளிகளிலும் கல்வித்துறை அலுவலகங்களிலும் அடிக்கடி அவர் மேற்கொள்ளும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை, பெற்றோர்கள் இடையே வரவேற்பும், ஆசிரியர்கள் இடையே ஒருவித பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.\nடெல்லிக்கு சுயாட்சி தேவை என்ற முழக்கத்துடன் தொடக்க காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட கேஜ்ரிவால், காவல்துறையை மத்திய அரசிடம் இருந்து விடுவித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என குரல் கொடுத்தார்.\nதுணைநிலை ஆளுநர் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்க மறுப்பது, அதிகாரிகளின் பணி ஆணையை நிராகரிப்பது என நேரடியாக மோதல் களத்தில் குதித்த கேஜ்ரிவால், பிறகு நீதிமன்றத்துக்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.\nஅதுவே, டெல்லி அரசின் அதிகாரம் எவை என்பதை தெளிவுபடுத்தும் கட்டாயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு ஏற்படுத்தியது.\n2013-14 ஆண்டுகளில் சில மாத ஆட்சி, அதன் பிறகு நடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி என ஆட்சிக்காலத்தின் முதல் பாதியை, மத்திய ஆளும் அரசுக்கு எதிரான மல்லுக்கட்டு மோதல்களிலேயே செலவழித்ததாக கேஜ்ரிவால் மீது ஒரு பார்வை இருந்தாலும், அவரது \"விடாப்பிடி செயல்பாடு\", நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.\nடெல்லியில் மூன்று மாநகராட்சிகளில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கோலோச்சும் நிலையில், சட்டப்பேரவையில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆளுகைக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்த பிறகு, தலைநகரில் முக்கிய கட்சியாக ஆளும் ஆம் ஆத்மியும், எதிர்கட்சியாக பாரதிய ஜனதாவும்தான் பார்க்கப்படுகின்றன.\nஅந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு நகரில் உள்ள செல்வாக்கு குறைய கேஜ்ரிவாலின் செயல்பாடும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் உத்திகளும் காரணமாக இருக்கலாம்.\nடெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇதேபோல, டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக போஜ்புரி திரைப்பட நட்சத்திரமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி நியமிக்கப்பட்ட பிறகு, அவரது கவர்ச்சிகர பிரசாரம், பரவலாக நகரவாசிகளிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் அரசின் சாதனைகளை வீட்டு வாயிலுக்கே வந்து விவரிக்கும் பிரசார உத்தியை ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.\n7690944444 என்ற செல்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், வீட்டுக்கே வந்து முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள் என்றும் கூறியதுடன் நிற்காமல் அதை செயல்படுத்தவும் கேஜ்ரிவால் அரசு முனைந்திருப்பது நகர வாக்காளர்களை கவரும் விதமாக இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.\nஇதேபோல, மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் இலவச மின்சாரம், 24 மணி நேர குடிநீர், ஒவ்வொரு மாணவருக்கும் உலகத்தர கல்வி என்பது உள்ளிட்ட பத்து அம்ச உத்தரவாத அட்டையை விநியோகித்த கேஜ்ரிவாலின் நடவடிக்கையும் வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nதமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தரப்பட்ட அனுமதி திடீர் ரத்து - காரணம் என்ன\nயார் இந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.,\nகொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nவைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_378.html", "date_download": "2020-04-08T08:56:11Z", "digest": "sha1:ZGRTVOSIGCT7FKUXT3XYKCRF2ABPCJMX", "length": 20529, "nlines": 169, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சில நாட்களுக்கு அதிகரித்த வெப்பநிலை தொடரும்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல��� சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசில நாட்களுக்கு அதிகரித்த வெப்பநிலை தொடரும்\nநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் காரணத்தினால், பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇலங்கையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்ப நிலை அண்மைய நாட்களில் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு எதிர்வரும் மே மாதம் வரையில் நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஅதிகரித்த வெப்ப நிலை காரணாமாக நாட்டின் முக்கிய நீர்த்த தேக்கங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி பயிர் நிலங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. பொது மக்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். மின்சாரத்தை மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் முடிந்தளவு நீரை அதிகளவில் பருகவேண்டும் என்றும் சுகாதார துறையினர் அறிவுறுத்திவருகின்றார்கள். ஆகவே மக்கள் கிடைக்கின்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பாடுகின்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிங்கள - தமிழ் புத்தாண்டின் பின்னர் கொரோனா அபாய வலயங்கள் அற்ற பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படும். அரசாங்கம்\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள...\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் .\nயாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்...\nத.தே.கூ வின் சுவிஸ் கூடாரமும் கொரோணா தொற்றுக்குள்ளானது, உறுப்பினர்கள் சிறிதர் தியேட்டரில் தஞ்சம்\nஉலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோணா வைரஸ் மக்களை மாத்திரமல்லாது அரசியல் கட்சிகள் மற்றும் உலக பொருளாதாரம் என்பவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றத...\nகப்பலில் வரும் தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியை வேண்டும் இலங்கை இளைஞன்\nஉலகைச் சுற்றிவருகின்ற MSC Magnifica கப்பலில் இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nஇலங்கையிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை மூடப்படும்\nஇலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை மூடுவதற்கு ஆவன செய்வதாக சிவில் விமானச் சே...\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையரை ஒருபோதும் கைவிட மாட்டோம்\nகொரோனா தொற்றுக்காரணமாக வௌிநாடுகளில் முடங்கயிருக்கின்ற, வௌிநாட்டில் வேலை செய்கின்ற இலங்கையர் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொண்டுள்ளதாகவும்...\nதனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று\nகொரியாவில் தொழில்புரிந்துவிட்டு இலங்கை வந்தடைந்தவர்களில் சிலர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களி...\nஅரச வளங்களை பங்கிடுவதில் மட்டக்களப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி\nஅரச வளங்கள் பங்கிடப்படுகையில் இனக்குழுமங்கள், பிரதேசங்களிடையே அவை சமனாக பங்கிடப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவானது. அந்த வரிசையில் நுகர...\nகொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக மிரட்டும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் \nகொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஒன்றிணைந்த...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசி��்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1586", "date_download": "2020-04-08T08:40:40Z", "digest": "sha1:5B4QWVSUU4AWFTQIOBGWIZHNXPL6YQJW", "length": 47416, "nlines": 71, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழரின் தொன்மை - முனைவர் ஜெ.அரங்கராஜ்- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழரின் தொன்மை – முனைவர் ஜெ.அரங்கராஜ்-\nதமிழர்கள் தமிழ்நாட்டையும் இலங்கையையும் தாயகமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களுடைய தொன்மையான தாயகம் எது என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன. பல்வேறுபட்ட கருதுகோள்கள் தமிழரது தொன்மை குறித்து நிலவிவருகின்றன. பொதுவாக 3 வகையான கோட்பாடுகள் தமிழர்களின் தாயகம்குறித்து ஆய்வாளர்களிடையே நிலவி வருகின்றது.\nமுதலாவதாக மத்தியதரைக்கடல் பகுதியினைத் தாயகமாகக்கொண்டு தமிழர்கள் மெல்ல மெல்லோ சிந்துசமவெளியினூடாக தமிழகம் போந்று பிறகு இலங்கையிலும் பரவினார்கள் என்னும் கருதுகோள் இருந்து வருகின்றது. இதற்காக மத்தியதரைக்கடல் நாடுகளிலும் மத்திய ஆசியாவிலேலும் பேசப்படக்கூடிய மொழிகளில் காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களையும் சிந்துசமவெளியில் காணக்கூடிய தொல்லியல் சான்றுகள் தமிழ்நாகரீகத்தின் எச்சங்கள் முதலானவையைக்கொண்டு இந்தக்கோட்பாடு சரியானது என பல ஆய்வாளர்கள் வலியுறுத்தினார்கள். சுவாமிஞானப்பிரகாசர், யாழ்பாடியார் முதலானவர்கள் இந்தக்கோட்பாட்டினை பெரிதும் வலியுறுத்தினார்கள். ஆனால் பல்வேறு சான்றுகளின் அடிப்படையிலும் பல்வேறு கருத்தியல் அடிப்படையிலும் இந்தக்கோட்பாட்டின் மெய்ப்புத்தன்மை என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு இக்கோட்பாடு ஆய்வாளர்களினால் பின்பு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.\nஅதேசமயத்தில் தமிழர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்தார்கள் என்பதான ஒருகோட்பாடும் உண்டு. ஆபிரிக்கநாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒற்றுமைகள் ஆபிரிக்கப்பண்பாட்டுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் இடையேயான ஒற்றுமைகள் முதலானவற்றைக்கொண்டு இவ்வாறு கருதுவார்கள். மற்றும் சிலர் தென்னமெரிக்காவில் இன்கா, அயன் முதலான நாகரீகத்தின் தொடர்புகளைக்கொண்டு தமிழர்கள் அப்பகுதியிலிருந்து இங்கு போனர்கள் என்றும் மத்திய ஆசியாவிலிருந்து சிலர் தென்னமெரிக்கநாடுகளுக்கும், சிலர் தென்னிந்தியாவுக்கும் வந்தார்கள் என்றும் கருதுகோளைக்கொண்டுள்ளார்கள். ஆனால் இன்றையநிலையில் இவ் ஆய்வுக்கருதுகோள்கள் எல்லாம் ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டு விட்���ன. ஏனேனில், அதற்கான முழுமையான சான்றாதாரங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை.\nஅதேசமயத்தில் தமிழகத்திற்குத் தெற்கே குமரிகோடு என்று ஒருகண்டம் இருந்ததென்றும் அக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பில் 47 நாடுகள் இருந்ததென்றும் அந்த நாடே தமிழர்களின் பூர்வதாயகம் என்றும் அந்தநாடு இன்றைய இலங்கையையும் தமிழகத்தையும் உள்ளடக்கி தெற்கே அவுஸ்ரேலியா மேற்கே ஆபிரிக்ககிழக்குக்கரையையும் சுமத்திராதீவுகளைத் தொட்டுக்கொண்டு இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். 47 நாடுகள் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டதென்றும் பிறகு அது கடல்கோளால்கொள்ளப்பட்டபடியால் தமிழர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் கரையேறினார்கள் என்றும் ஒரு கருதுகோள் உண்டு. பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் இந்தக்கருதுகோளினை ஏற்புடையதாகக்கைக்கொள்கிறார்கள். இக்கருதுகோளுக்கு அகச்சான்றுகளும் புறச்சான்றுகளும் உண்டு.\n1867ம்ஆண்டுகெகேஸ், பிலிப் என்னும் இருஆய்வாளர்கள் முதன் முதலாக இந்த லேமூரியா கோட்பாட்டினை வெளியிட்டார்கள். பிறகு சென்னையிலுள்ள தியானசபையில் மேடம்பிறாஸ்டி மற்றும் மெட்டி ஆகியோர் இந்த லேமூரியா பற்றிய ஆய்வுகளை முன்வைத்தார்கள். அவர்களுக்குப் பிறகு 1898ல் J.M.நல்லசாமிப்பிள்ளை என்பவர் The light of truth என்னும் ஆங்கில நூலில் குமரிக்கண்டம் பற்றியும் குமரிக்கண்டத்தில் தமிழர்களில் வாழ்வியல் பற்றியும் தமது ஆய்வுகளை வெளியிட்டார். 1916ஆம் ஆண்டு A.B சுப்பிரமணியசாஸ்திரி அவர்கள் லெமூரியா குறித்த வரைபடம் ஒன்றினை உருவாக்கினார். A.B. சுப்பிரமணியசாஸ்திரி அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1926ஆம் ஆண்டு மறையடிகளாரைத் தலைவராகக்கொண்ட தனித்தமிழ் இயக்கம் குமரிக்கண்டம் என்னும் கோட்பாட்டினை ஆய்வுநிலையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முன்வைத்தது. அதற்குப்பிறகே. அப்பாதுரையார் அவர்கள் குமரிக்கண்டம் அல்லது’ கடல்கொண்ட தென்நாடு’ என்னும் நூலினைவடிவமைத்தார்.\nஇவ்வாறாக குமரிக்கண்டம் குறித்து பல்வகைப்பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகளுக்கான அகச்சான்றுகளை இனிக்காண்போம். நம்முடைய தமிழ்மொழியின் முதலாவது இலக்கணநூலும் கடைச்சங்க இலக்கண நூலுமாகக் கருதப்படுவது தொல்காப்பியம்.. இந்தத்தொல்காப்பியத்திற்கு பழம்பாணனார் என��போர் சிறப்புப்பாயிரம் எழுதினார். அந்தச் சிறப்புப்பாயிரமாவது என்னவெனில்\n“வடவேங்கடம் தென்குமரி ஆயிடத்தமிழ்கூறு நல்லுலகத்து” என்றும் அடியால் தொடங்குகிறது.” வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறுநல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிடும் முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும்நாடே” என்னும் அந்தவாழ்த்துப்பா எனப்படும் சிறப்புப்பாயிரத்தினால் தமிழகத்தின் எல்லை வடக்கே வேங்கடமலை என்றும் தெற்கே குமரிஆறு என்றும் குறிப்பிடப்படுகின்றது. தென்குமரி என்பது இளவரசியைக் குறிப்பது இல்லாமல் பண்டையகுமரி ஆற்றைக் குறிப்பதாக அமைகின்றது. இந்தச்சிறப்புப்பாயிரத்திற்கு மறைசெய்த அடியார்க்கு நல்லார் கூறுவதினைக்காணலாம்.\nமங்கள திசையாலில் வடக்கு என்று முன்கூறப்பட்டது. கடல்கொள்வதன் முன்பு பிறநாடும் உள்ளமையால் தெற்கும் எல்லை கூறப்பட்டது என்பதினால் பெரும்நிலப்பகுதி கடலால்கொள்ளப்பட்டது என்பதினை அறியலாம். கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் எல்லைகூறப்படாதது ஆயின. இறந்தநிலைக்கோறாரி மலையும் ஆறும் கூறியது அவைதிருத்தமானதா எழும்பொருனாரின் உரை. உரைசெய்த நச்சிநார்க்கு இனியாரும் குமரிக்கண்டத்திற்குத் தெற்கு 49 நாடுகடல்கொண்டனவாதலின் கிழக்கும் மேற்கும் கடல்எல்லையாக முடிதலின் எல்லைக்கோடாக அமைத்தனர் என்று கூறுவர். இதன் வழிதெற்கே 47 நாடுகள் இருந்தமையினை அறியலாம். குமரிக்கோடு என்னும் பெருநிலப்பகுதி இருந்ததினையும் குமரிக்கோடு என்னும் மலைபகுதி கடலால் மூழ்கியதனையும் அறியலாம். அது மாத்திரமல்லாமல்\nஎன்னும் புறப்பாடலில் வடக்கே இருக்கக்கூடிய இமயமலையும் தெற்கே குமரியாறும் கூறப்படுகின்றது. இதிலே இவருக்கு இருக்கக்கூடிய பழைய உரையில் வடக்கின் பணிவரகன்னியாற்றின் தெற்கும் என்றும் கூறப்படுகின்றது. கிழக்கே இருக்கக்கூடிய கிழக்கும் மேற்கும் கடலாகவும் இமயமலையாகவும் தெற்கேகன்னியாறாகவும் இருக்கக்கூடிய ஒரு துணைக்கண்டப்பகுதி கூறப்படுவதினைக் காணலாம். இப்பாடல் பல்யாகசாலைகாரைக்கிளார் பாடியதாக அமைகின்றது. அதுமாத்திரமல்லாமல் கலித்தொகைப்பாடலினால் கடலால் மூழ்கிப்போனதினை அறியமுடிகின்றது.\nஇதே புறநானுற்றிலே தென்குமரிபடப் பெருக்கல் வடகுமரி குட கடலால் எல்லை என்னும் பாடலுக்கான பழைய உரையிலே தென்திசைக்கண்கன்னியும் வடதிசைக்கண் இமயமும் என முறை கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் தென்திசையில் இருப்பது கன்னி என்னும் ஆறாகும். இது பண்டைய குமரிக்கோட்டிலே ஓடிய ஆறாகக் கருதப்படுகின்றது. இவ்வாறாக தமிழ்நாட்டின் எல்லையை பண்டைய தமிழகத்தின் எல்லையாகக் குறிக்கின்ற பொழுது தெற்கே நதியினையும் வடக்கே மலையினையும் குறிப்பதை வழமையாகக்கொண்டிருந்தார்கள். அதுமாத்திரமல்லாமல் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளிலே தென்புலத்தார் என்னும்சொல்லைப்பாவிப்பார். தென்புலத்தார் என்பவர்கள் தமிழர்களுடைய மூதாதையர்களாகக் கருதப்படுவார்கள். புறநானூற்றுப் பாடலிலும்\n“ஆழியர்பார்ப்படமாகவும் தென்தீரும் தினியுடையோரும் தேனித்தென்புலவாயின ர்அருங்கடல் இருக்கும் பொன்போல் புதல்வரைப்பெறாயீரும்”\nஎன வரும். இதனடிப்படையில் தென்புலத்தார் என்போர் கொடும் கடல்கோளினால் மூழ்கிப்போன தங்களுடைய மூதாதையரின் நினைவாகவே தமிழர்கள் கொண்டார்கள் எனலாம். இதன்படி தென்திசை என்பது எமதிசை என்றாயிற்று. உயிர் அச்சத்தின் காரணமாகவே தமிழர்கள் தென்திசையை எமதிசை எனக் கொண்டார்கள் எனலாம். தென்திசை மாத்திரமல்லாமல் மந்தாரமலை என்னும் ஏறுமலை தெற்கே உள்ளதாக சைவசித்தாந்தநூல்கள் கூறுகின்றன. மந்தாரமலையிலேயே சிவபெருமான் உள்ளதாக அவை கூறுகின்றன. இந்தகடல்கோள் குறித்து பல்வகையான செய்திகள் காணப்படினும் சிலப்பதிகாரத்திலே பல அரிய தகவல்கள் காணப்படுகின்றன.\nஎன சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றது. இது பாண்டிய மன்னனை வாழ்த்தி மாடலவரையோன் என்னும் வடபுலத்து அந்தணன் பாடியதாக பாடல் வரிகள் அமைகின்றது. அப்போது ஒரு வாழ்த்துப் பாடலிலே பஃறுளியாற்றும் பன்மலை அடுக்கமும் குமரிக்கோடும் கடலால் மூழ்கி குமரிக்கண்டமும் மூழ்கிப்போய், பிறகு தென்திசையில் இருக்கக்கூடிய மதுரையில் இருந்து இந்தத்தமிழகத்தை ஆண்டான் என்பதினை இந்தப்பாடலால் காட்டப்படுகின்றது. இமயத்தையும் கங்கையையும் இந்தநாடு முழுவதையும் ஆண்டான் என்பதினை அறியமுடிகின்றது. இதன்படி குமரிக்கண்டம் மூழ்கிப்போன செய்தியினை தெளிவான பதிவாக சிலப்பதிகாரம் காட்டுகின்றது.\nஇதே சிலப்பதிகாரத்தில் மற்றுமொரு அடி தமிழர்களின் எல்லைகளைக் குறிக்கும்போது “நெடியோன் கொற்றமும் தொடியோள் வௌவமும் ��மிழ்வரம் தன்புலன்நன்நாட்டு” என்று சிலப்பதிகாரத்தின் தேனீர்க்கதையில் முதலிரு அடிகள் குறிப்பிடுகின்றன. நெடியோன் கொற்றம் என்பது வேங்கடமலையையும் தொடியோள் வௌவம் என்பது குமரி ஆறையும் குறிப்பதாயிற்று. இதற்கு முறைசெய்த அடியார்க்கு நல்லார்நெடியோன் கொற்றம். வேங்கடமலை, தொடியோள் பெண்பால் பெயரால் குமரிஎன்பதாயிற்று. ஆகவே பெண்பால் கண்ணதோ ஆற்றுக்கு பெயராம். ஆதலால் நெடியோன் கொற்றமும் தொடியோள்நதியும் என்றல்லாது வௌவம் என்றது.\nஎதுமையின் முதல்நூலில் இறுதிக்கண் தென்மதுரையகத்து அகத்தியனாய் இருந்த சங்கங்கள் மூழ்கிய செய்தியினை குறிப்பிடுகின்றார். இவ்வாறு இந்தப்பாடலுக்கு உரைசெய்த அடியார்க்குநல்லார் தமது உரையிலே மூழ்கிப்போன தமிழ்நாடுகள் யாவை என்பதனையும் பட்டியலிடுகின்றார். அவைவருமாறு: அக்காலத்தில் அவர்நாட்டு தென்பால் துறைமுகத்திற்கு வடஎல்லையாக பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி என்னும் ஆற்றுக்குமிடையே 700 காதம் தூரம் இருந்தது என்றும் அதிலே ஏள்தென்கநாடு, ஏள்மதுரைநாடு, ஏள்முன்பாலைநாடும், ஏள்பின்பாலைநாடும், ஏள்கொன்றநாடும், ஏள்குளக்கரைநாடும், ஏள்குறும்படைநாடும், குமரியும், கொள்ளமும், பன்மலைநாடுகளுமாக 49 நாடுகள் இருந்ததாக அடியார்க்குநல்லார் சுட்டுவார். இந்த ஏளகம் இந்த மாதிரியான ஏழுநாடுகளுக்குமாக ஏளகம் எனப்படும் தெங்குநிறைந்த ஏளகங்கள் பல குமரிக்க ண்டத்திலே இருந்தன. சிங்களம் என மாறிற்று எனக்கருதுவோரும் உள்ளார்.\nஇது போலவே அடியார்க்கு நல்லார் பல்வேறு வகையான செய்திகளும் பல்வேறு வகையான அகச்சான்றுகளும் தமிழகத்திற்குத் தெற்கே இலங்கையில் தமிழகத்தோடு சேர்ந்து உள்ளடக்கிய ஒருபெருநிலப்பரப்பு இருந்தது என்பதினை அறிவதற்கு உதவியாக அமைகின்றன. சிலந்திய நூலிலே கூட குமரிபின்புலத் தமிழகத்திற்கு வடக்கே தமிழகத்தின் எல்லை குமரி ஆற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதன்படி தெற்கே ஒருகண்டம் இருந்தது என்பதினைத் தெளிவாக அறிய முடியும். இதுமட்டுமல்லாமல் வேறு சிலசான்றுகளின் வழியும் தென்பகுதியிலிருந்த மிகப்பெரிய கண்டம் மூழ்கிவிட்டது என்பதனை அறியலாம். எடுத்துக்காட்டாக புறநானூறில் புறப்பால்வெண்பாப்மாலையில் வரக்கூடிய ஒருபாடலான\nஇதில் வையகம் போன்று இருக்கக்கூடிய வயங்கொளிநீர்கையகன்று நலப்பகுதி தோன்றியதினை அறியமுடிகின்றது. இதன்படி நிலப்பகுதி மூழ்குதலும் தோன்றுதலும் தமிழ் இலக்கியத்தில் தெளிவான பதிவைக் கொண்டுள்ளன. அதே போலவே இந்துபுராணங்களிலே மனிதனின் வரலாற்றில் கடல்கள் தோன்றுதலும் மூழ்குதலும் சொல்லப்பட்டுள்ளது. இதே கதைகள் கிறீஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் காணக்கிடக்கும். மேலும் இராமாயணத்திலே வால்மீகி இராமாயணத்திலே அனுமன் இராமனிடத்திலே எங்கெங்கு சென்று தேட வேண்டும் என்று சொல்லும்போது அநுமனுக்கு வழிகாட்டும் இராமன் கபாலபுரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். கபாலபுரம் பாண்டியர்களின் தலைநகரமான இருந்த காலமாக அது இருக்கலாம். கபாலபுரத்தின் அழகிய கதவு வேலைப்பாடுகள் பற்றி இராமனுடைய பயணப் பாதையிலே குறிப்புகள் காணப்படுகின்றன.\nரகுவம்சத்திலும் கபாலபுரம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இராவணனின் மாளிகை இன்றைய திருகோணமலைக்குக் கிழக்கே சிலமைல் தூரத்தில் இருந்தது என்பதினை அறியமுடிகின்றது. அதுபோலவே இலங்கையின் தென்பகுதியிலே உள்ள மாவட்டம் மாத்தறை என்பதாகும். மாத்தறை என்றால் அதுபெரிய தரை என்பது பொருத்தம். ஆனால் மாத்தறை கடல்தான் உள்ளது. அப்படியான நிலப்பரப்பு இருந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதவாய்ப்புண்டு. இதுபோலவே பாண்டிய மன்னன் உக்கிரத் திருவடிகள் மிகப்பெரியவர்க்கடம் பஞ்சம் வந்த போது உழவர்கள் அனைவரும் பிரிந்து சென்று மீண்டும் ஒன்றுகூடிய நிகழ்வுகளைக் காணமுடிகின்றது. இதுபோலவே முதலிருசங்கங்கள். முதல்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையிலும் இரண்டாம்சங்கம் கடல்கொண்ட கபாடபுரத்திலேயும் இருந்து மூன்றாம் சங்கம் மதுரையிலும் அமைக்கப்பட்டதற்கான பல்வேறு சான்றுகள் இறையனார் கலவை உரையிலே காணப்படுகின்றது. இந்தக்கலவை உரையிலே காணப்படக்ககூடிய பலசெய்திகளில் சில மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் இருமுறையான கடல்கோள்களினால் தமிழ்நிலப்பகுதி மூழ்கிப்போய்விட்டன என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன.\nபாண்டிய மன்னர்களைப் பற்றிப் பார்க்கின்ற போது “ஆழியணிகளம்பன்”என்ற பாண்டியன் என்றசொல்லும். ஆழி என்றால் கடல். தன்னுடைய அணிகலன்களை அளம்பன் என்ற பாண்டியன். “இழந்ததருதிருவைப்பண்டியன்”நிலத்தைமீட்டுத் தந்த பாண்டியன் கடலிடமிருந்து நிலத்தைமீட்டுத்தந்���திருவைப்பாண்டியன் என்ற சொற்களும் கடல்கோள்களுக்கும் பாண்டிய மன்னர்களுக்குமான தொடர்புகளை விளக்குவனவாக அமைகின்றன. இதனடிப்படையில் பல்வேறு கடல்கோள்கள் தொடர்ச்சியாக நிகழப்பெற்று தமிழர்களின் நிலப்பகுதி மூழ்கிவிட்டது என அறியமுடிகின்றது.\nஇதற்கான இன்னொரு புறச்சான்றாக அவுஸ்ரெலிய பழங்குடிமக்களின் மொழியிலே காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களும் ஆபிரிக்க மடகஸ்கார் மொழிகளிலே காணப்படக்கூடிய தமிழ்ச்சொற்களும் மிகப்பழந்தமிழ்ச் சொற்களாக இருப்பதால் தமிழர்களுக்கும் இந்தமக்களுக்குமான தொடர்புகள் எவ்வாறு ஏற்பட்டது என்பது மிகவும் ஆய்வுக்குரியதாகும். மேலும் “பூமராங்”என்று சொல்லக்கூடிய வீசிவிட்டால் எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பிக்கைக்கு வரும் கருவியைப் போன்றே பண்டைய தமிழ் இலக்கியங்களில் விசிறி என்னும் கருவி காணப்படுகின்றது. இது குறித்து பேராசிரியர்.பா.அருளி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பண்பாட்டுக் கூறுகள் அவுஸ்ரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் ஒன்றாகக் காணப்படுவதனை அறியமுடிகின்றது.\nஇது போன்ற கூறுபாடுகளை வைத்துப் பார்க்கும்போது”லெமோ” எனப்படும் குளம்பு வகைகள் அவுஸ்ரேலியாவில் காணப்படுகின்றது. அதேவகையான குளம்புவகைகள் நீலகிரிமலையிலும் காணப்படுகின்றன. இதுபோன்றான உயிரினத் தொடர்புகளை வைத்துப் பார்க்கின்ற போதும் அவுஸ்ரேலியாவினைத் தழுவிய கண்டம் இருந்தது என்பதனை எண்ணுவதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் எழுகின்றன. இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது குமரிக்கண்டம்தான் தமிழர்களின் தாயகம் என்றும் பிறகு அது கடலால்கொள்ளப்பட்ட போது தமிழர்கள் இலங்கைத்தீவினிற்குள்ளும் இந்துசமுத்திரத்தில் காணப்படக்கூடிய பல்வேறு வகையான தீவுகளிலேயும் தமிழகத்திலும் போன்று தங்களின் நாகரீகம் பண்பாட்டினை பேணிவந்தார்கள் என்று அறியமுடிகின்றது.\nஇதனுடைய எச்சங்களாக பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளை இன்றும் தமிழகத்திலும் இலங்கையிலும் காணமுடியும். வெற்றிலை கொடுக்கக்கூடிய பண்பாட்டு மரபானது இன்றும் தமிழர்களிடம் காணப்படுகின்றது. வெற்றிலை கொடுக்கக்கூடிய பண்பாட்டுமரபு என்பது உடையையும் உடைமைகளையும் இழந்துவிட்டு கரையேறிய த��ிழர்களுக்குத் தங்களுடைய உடையாக இலைதளைகள் முதலிலே உடையாகக் கொடுக்கப்பட்டிக்கலாம். பின்பு அந்தவழக்கம் தொடர்ச்சியாக வெற்றிலை கொடுப்பதாக மாறியிருக்கலாம் என்று மானிடவியல் அடிப்படையில் எண்ணவும் வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் தொன்மவியல் அடிப்படையிலும் ஒர் நிலப்பகுதியிலிருந்து தமிழர்கள் இந்நிலப் பகுதிக்கு வந்தார்கள் என்று சொல்வதற்கான பல்வேறு சான்றுகள் உண்டு.\nஅதேபோலவே புறநானூற்றிலே பாண்டிய மன்னனை வாழ்த்தும் பொழுது, “பஃறுளிமலையிலும்பலநாள்வாழ்க்கை” என்று வாழ்த்துவதால் பஃறுளி ஆற்றுப் பற்றிய செய்தியையும் நாம் அறியமுடியும். ஆனால் இந்தப் பகுதிகளில் இதுவரை முழுமையான கடல்கோள்கள் எதுவும் நிகழ்ந்ததில்லை. இதனையாரும் ஆய்வு செய்யவில்லை. நீர் அகழ்வாய்வுப் பணிகள் இந்தப் பகுதியிலே முழுமையாக நடைபெறவில்லை. அதற்கான ஊக்கமும் காணவில்லை. இப்படிக் கரையேறிய தமிழர்கள் தமிழகத்திலிருந்து மெல்ல மெல்ல இந்தியத்துணைக்கண்டம் முழுவதும் பரந்து வடபுலத்திலே சிந்துவெளியிலே ஒருமிகப்பெரிய நாகரீகத்தினைக் கட்டமைத்தார்கள் என்பதற்கான வலுவான சான்றுகள் பல உள்ளன. அவ்வாறான சான்றுகள் ஐந்தினையும் வைத்துப் பார்க்கின்ற போது தமிழர்களின் தொடக்ககால வரலாறு என்பது குமரிக்கண்டத்திலிருந்து தொடங்குகிறது என்பதை அறியமுடியும். அவ்வாறான ஒரு குமரிக்கண்டத்தின் ஒருபகுதியாக இலங்கையினைக் கருதவாய்ப்புள்ளது. இது தமிழ்இலக்கியங்களின் வழியிலும் மானிடவியல் தொல்லியல் வழியிலும் நமக்கு மெய்ப்பிப்பதாக அமையும்.\nஅண்மையிலே இலங்கையிலே நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தால் இலங்கைக்குத் தெற்கே ஒருபெரும் மூழ்கிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது இணையதளங்களிலும் வெளியானது. அந்த நிலப்பகுதி “செக்கன்லானட்” என்று அழைக்கப்படும். அந்த நிலப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம், இலங்கைத் தொல்லியல் திணைக்களம் “அட்லாண்டா” எனப்பெயரிட்டது. ஆனால் அட்லான்டிக் கடலுக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அதேநிலையில் தீபவம்சத்தில் இருந்தும் மகாவம்சத்தில் இருந்தும் பலசான்றுகளை எடுத்துக்காட்டி இவை சிங்களவர்களுடைய பூர்வீகநிலமாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால் இதற்கான எந்���விதமான அடிப்படைத் தரவுகளும் இல்லை.\nஇதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் மற்றும் புறநானூற்றிலும் சொல்லப்பட்ட கடல்கோள் தொடர்பான செய்திகளும் தமிழர்களின் மூழ்கியநிலம் தொடர்பான செய்திகளும் பொய் எனச்சுட்டிக்காட்டப்பட்டிருப்பது வேடிக்கையளிப்பதாக இருக்கின்றது. ஏனெனில் இந்த இலக்கியங்களின் தோற்றத்திற்குப்பின்பே கி.பி. 5ம்நூற்றாண்டிலேதான் தீபவம்சம் முதலான சிங்கள இலக்கியங்கள் பாளிமொழியிலே தோன்றின. அவ்வாறிருக்க தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படுவது பொய் எனச்சுட்டுவது எவ்வகையில் பொருந்தும். அதுபோலவே சிங்கள மக்களின் வருகை போன்று பல்வேறு தகவல்களும் திரித்துக்கூறப்படுவதாக அமைகின்றன.\nஆனால் தமிழ் மக்களின் வருகை தொடர்பான தகவல்கள் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தமிழ் இலக்கியங்களில் இதுதான் தமிழர்களின் தாயகம் என்றும் இதுதான் குமரிக்கோட்டின் ஒருபகுதி என்றும் உள்ளன. இது பற்றியான பல்வேறுபட்ட தரவுகளின் ஆய்விகளின் அடிப்படையில் தமிழர்களின் தாயகம் குமரிக்கோடு என்பதும் அந்தக்குமரிகோட்டின் எஞ்சியபகுதிகள்தான் இலங்கையும் தமிழகமும் என்பதும் எமக்கு நிரூபணமாகும்.\nசிறிலங்காவின் சனாதிபதித் தேர்தல் நிலைவரங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் -சேதுராசா-\nதமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/01/blog-post_24.html", "date_download": "2020-04-08T09:12:48Z", "digest": "sha1:KSXSGV5L6THQLOAKSYGRZSAD6YM4KYXW", "length": 35103, "nlines": 410, "source_domain": "www.radiospathy.com", "title": "சிறப்பு நேயர் - புதுகைத்தென்றல் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசிறப்பு நேயர் - புதுகைத்தென்றல்\nறேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடரை கடந்த வாரம் நண்பர் ஜீவ்ஸ் பிள���ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்தார். அவரின் கைராசி நன்றாகவே வேலை செய்து வியாபாரம் சூடு பிடித்து விட்டது. அண்ணாச்சியின் படம் வேறு முதல் தடவை வலையில் அரங்கேறியதால் தல ரேஞ்சுக்கு ஆளோட புகைப்படம் வேறு வெகு பிரபலமாற்று.\nமை பிரண்ட் போன்ற சகோதரங்கள் ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் வீதம் போடுங்கண்ணா என்று அன்புத் தொல்லை வேறு. ஆனாலும் \"இது ஆவுறதில்ல\" என்று கவுண்டர் பாஷையில் சொல்லி விட்டு வாரா வாரம் பிரதி வெள்ளி தோறும் இந்த றேடியோஸ்பதி சிறப்பு பதிவர்களைக் கொண்டு வர இருக்கின்றேன்.\nஇப்பதிவில் உங்களுடைய ஆக்கங்களும் இடம்பெற வேண்டுமானால், உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் உங்களை ஈர்த்த அம்சங்களையும் சொல்லி வைத்து ஒரு மடலை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்.\nசரி நண்பர்களே, இனி இந்த வார சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம்.\nஇந்த வாரம் வலம் வரும் நேயர் புதுகைத் தென்றல் என்ற பெயரில் கடந்த நவம்பர் 2007 இல் பதிவுலகுக்கு வந்து\nஎன்று பதிவுகளை அள்ளிக்குவிக்கும் பெண் நேயர். கொழும்பில் தற்காலிகமாக இருந்து கொண்டு இலங்கையில் இயற்கை வனப்பை அணு அணுவாக அவர் ரசிப்பது இவர் சுட்டிருக்கும் புகைப்படங்களிலும் பதிவுகளிலும் தெரிகின்றது.\nபுதுகைத் தென்றல் சற்று வித்தியாசமாக இலங்கை வானொலியில் வலம் வரும் \"இவ்வார நேயர்\" பாணியிலேயே தன் விருப்பப் பாடல்களைக் கொடுத்திருக்கின்றார். கேட்டு ரசியுங்கள்.\n நமது இன்றைய கருத்தும் கானமும் நிகழ்ச்சியில் வளமைப்போல் நேயர் ஒருவரின் பாடல் தெரிவு இடம்பெறுகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம், வடக்கு வீதி, இலக்கம் 2037 ஐ சேர்ந்த நேயர்\n\"தென்றல்\" அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம்பெறுகின்றன.\n1.இறைவனை வழிபடுதலில் பலவகை உண்டு. தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக என்று நினைத்து வழிபடுவார்கள். \"சரணாகதி\" என்ற நிலைமிகவும் உன்னதமானது. களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறுகிறார் நேயர்.\nஅன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே\n2. இருமணம் இனைவது திருமணம். அந்தத் திருமண உறவை குறித்து அழகாக விளக்குவது இந்தப்பாடல். பாடலின் இடையே இருக்கும் \"விகடம்\" வெண்பொங்கலின் நடுவே கடிபடும் மிளகைப் போல \"நச்\".\nஅந்த அருமையான பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம்\nகடவுள் அமைத்து வைத்த மேடை\nஎழுதி வைத்தானே தேவன் அன்று.\n3.இன்றைய \"கருத்தும் கானமும்\" நிகழ்ச்சியில் புதுகையைச் சேர்ந்த நேயர் தென்றல் அவர்களின் விருப்பப் பாடல் தெரிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் \"புதிய முகம்\" படத்தில் இடம் பெற்றுள்ளது.\n4. தாய்மை பெண்ணை முழுதாக்குகிறது. வெட்கமும், சந்தோஷமும் பூசியது\nஅந்த 10 மாதத் தவக்காலம். தாய்மையை கொண்டாடும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடிக்க காரணமாக கூறுகிறார் நேயர். \"பூந்தோட்ட காவல்காரன்\"\nதிரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ :\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு.\n5. குழந்தையின் முதல் பாட்டு தாலாட்டு தான். தாயின் தாலாட்டைமறக்கமுடியுமா\nஇந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தூக்கம் கண்களை தழுவும் என்கிறார் நேயர்,\n\"நினைத்ததை முடிப்பவன்\" படப் பாடலை நேயரோடு சேர்ந்து நாமும் ரசிக்கலாம்.\nஇந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்\nதொட்டிலைக் கட்டி வைத்தேன்.- அதில்\nபட்டுச்சிறகுடன் அன்னச் சிறகினை மெல்லென\nஇட்டு வைத்தேன். நான் ஆராரோ என்று தாலாட்ட\nஇன்னும் யார் யாரோ வந்து பாராட்ட.\nமீண்டும் இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் தங்களை சந்திக்கும்\nவரை வணக்கம் கூறி விடை பெறுவது தங்கள் அபிமான\nபுதுகைத் தென்றல் முதல்ல கையை கொடுங்க..சூப்பர் பாட்டு ;))\nபாடலின் அறிமுகம் கூட புதுமையாக இருக்கு..;))\nஆரம்ப பாடலே அருமையான பாடல். அந்த பாடலை பாடும் குழந்தையின் முகத்தில் ஒரு ஞான ஒளி தோன்றும். பின்நாளில் கலைஞானியாகி இப்போது தசாவதாரம் எடுத்திருக்கிறது. ;))\n2. \\\\கடவுள் அமைத்து வைத்த மேடை\\\\ -\nஎனக்கு பிடித்த பாடல். பாடலும் கூடவே கதையாக சொல்லும் அந்த விதம் மிக அழகாக இருக்கும்.\n3. \\\\உறவிலேயே சிறந்தது கணவன் - மனைவி உறவு. இடையிலே ஏற்பட்டு இறுதி வரைத் தொடர்வது. மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள பாடலாக நேயர் கூறும் அப்பாடப் பாடல் \"புதிய முகம்\" படத்தில் இடம் பெற்றுள்ளது.\\\\\nரகுமான் - வைரமுத்து கூட்டாணியில் உருவான அருமையான பாடல்களில் இது ஒன்று.\n4. \\\\ சிந்திய வெண்மணி சிப���பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\\\\\nரசித்த பாடல்...கங்கை அமரன் அவர்கள் எழுதி பாடல் என்று நினைக்கிறேன்.\n5. \\\\இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்\\\\\nஅருமையான தாயின் தாலாட்டு...அந்த தாய்மையின் குரல் யாருடையாது என்று சொன்னால் நன்றாக இருக்கும்..;))\nரசித்தேன்...நல்தொரு தொகுப்பை தந்தமைக்கு நன்றி ;)\nஅணு அணுவா ரசிச்சு பின்னூட்டியிருக்கீங்க. இந்தப் பச்சைக்கிளிக்கொரு பாட்டு வரலஷ்மி பாடியது.\nநான் மிகவும் விரும்பிய பாடல்கள், தங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்வை தருகின்றது.\nசிறப்பு நேயராக என் பாடல்களை தந்தற்கு மிக்க நன்றி.\nபுதுகைத் தென்றல், பாட்டுக்குப்பாட்டு ஆகியவை தான் என் பிளாக்.\nபேரன்ட்ள் கிளப்பில் நான் மெம்பர். என்பதை இங்கே அறியத் தருகிறேன்.\nகானக் கந்தர்வனின் குரலில் கேட்கும்\nபொழுது என்னை மறந்து என் இமைகள் தானாக மூடிக்கொள்ளும்.\nபுதுகைத் தென்றல் முதல்ல கையை கொடுங்க..சூப்பர் பாட்டு ;))\nஅண்ணாவுக்கு ஒரு பெரிய்ய்ய ரிப்பீட்டேய்...\n//இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில்\n//கடவுள் அமைத்து வைத்த மேடை//\nகதை சொல்லும் பாணியில் அமைந்த சூப்பர் பாட்டு. இதே படத்தில் உறவுகள் தொடர்கதை பாட்டும் சூப்பர்..\nகமலின் அறிமுக பாடல்.. இன்றும் பள்ளியில் சில நேரங்களில் பாடப்படும் பாடல்..\nஇதுவும் அழகான பாடல். ஆனால், இதை விட நேற்று இல்லாத மாற்றம் பாடல் இன்னும் சூப்பர். ;-)\n//சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு//\nஇவங்க ஜேசுதாஸ் ரசிகைன்னு இன்னுமா மத்தவங்க கண்டுபிடிக்கல\nநான் ஜேசுதாஸ் ரசிகை அப்படீன்னு நிப்பாட்டிட முடியாத. எனக்கு எல்லாத்துக்கும் அவர் பாட்டுதான்.\nஅம்மா திட்டும்போது தஞ்சம் அடைவது அவரிடம்தான்.\nபரிச்சை எழுதபோகும் முன் அவரது குரலைக் கேட்டால்தான் ராசி.\n(இதுக்காக எக்ஸாமுக்கு முன்னாடி ரேடியோ கேட்டுபுட்டுதான் கிளம்புவோம். 1 பாட்டுக்கு மேல கேட்டால் எக்ஸாம் சூப்பர்தான்.\nஇன்னமும் இந்த சென்டிமென்ட் தொடரது. இதுக்கு அப்பா திட்டினா திரும்ப தாலாட்ட யேசுதாஸ். )\nகுறிப்பாக புதிய முகம் மற்றும் பூந்தோட்ட காவல்காரன் படங்களிலிருந்து வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை\nபதிவில் அறிமுகங்களும் சுருக்கமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது\nகளத்தூர் கண்ணம்மாவில் எம்.எஸ்.ராஜேஷ்வரி பாடிய பாடல். சுதர��சனம் அவர்களின் இசையில். மிகவும் அருமையான பாட்டு.\nகவியரசர்+மெல்லிசை மன்னர் கூட்டணின்னாலே கலக்கல்தான். கடவுள் அமைத்து வைத்த மேடையும் அப்படியொரு கலக்கல்தான். பாட்டும் இருக்கனும்... மிமிக்கிரியும் இருக்கனும். அதுவும் இதுவும் மெட்டுக்குள்ள ஒத்துப் போகனும். இதெல்லாம் இன்னைக்குச் செய்யச் சொன்னா ரொம்பவே கஷ்டப்படுவாங்க.\nஇசையரசியின் இன்னிசைக் குரலில் கண்ணுக்கு மையழகு மயக்குகிறது. இசைப்புயலும் வைரமுத்துவும் அவர்கள் பங்குக்குச் சிறப்பு செய்த அருமையான பாடல்.\nகங்கை அமரன் எழுதிய பாடல் இது. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு. மிக அழகான பாடல். கேட்கவும் பார்க்கவும் கூட.\nவரலட்சுமி அவர்களின் குரலை மறக்க முடியுமா ஆகா...வெள்ளிமலை மன்னவா என்று அரற்றும் பொழுதும்....பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் என்று உருகும் பொழுதும்....சொல்லவல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ என்று மருகும் பொழுதும்...ஏடு தந்தானடி தில்லையிலே என்று எகிறும் பொழுதும்....உன்னை நானறிவேன் என்று கதறும் பொழுதும்...ஆகா...எத்தனை பாவங்கள் அந்தக் குரலில்.\nஇந்தப் பாடல்களைக் கேட்கக் குடுத்த பிரபாவிற்கும் நன்றி பல.\nவாங்க சீ வீ ஆர்\nபுதுகைக்த் தென்றலின் தேர்வு அருமை. அத்தனை பாடல்களையும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.\nஉங்கள் சிறப்ப நேயர் பிரிவில் வெகு விரைவில் சந்திக்கின்றொம்.\nபட் எனக்க புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகம் தானாட என்றா பாடலும் தேவதை பொல் ஒரு பெண் இங்கு வந்ததது நம்பி உன்னை நம்பி என்றா பாடலும்\nவாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கம் கலியாணம் என்றா பாடலும் தரவிங்களா\nஎல்லாமே கலியாணம் சம்பந்தமான பாடல் தான்.....\nபுதுகைத் தென்றலின் ஆக்கத்துக்கு வரவேற்புக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி.\nநந்தியா உட்பட உங்கள் பதிவுகளை அனுப்பி வையுங்கள். பாடல்கள் கட்டாயம் வரும்.\nதென்றலாய் வீசும் பாடல்கள். குறிப்பாக அனைத்துமே.\nகடவுள் அமைத்து வைத்த மேடை புதுமை என்றால்\nஇந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் பாட்டிலும் ஒரு புதுமை உண்டு. இந்தப் பாடல் எம்.ஜி.யார் ஆட்சிக் காலத்தில் ( என்று நினைக்கிறேன்) பள்ளிக் கூடங்களில் எழுதி வைக்கப்பட்ட ஒன்று.\n\"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே \"\nஇது யேசுதாஸின் குரலில் ��ான் எனக்கும் பிடிக்கும். ரொம்ப அழகா குழைஞ்சு வரும். ( அதுக்காக வரலட்சுமி அவர்களின் குரல் ஒன்றும் தாழ்ந்து விடவில்லை )\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே - மறக்க முடியுமா என்ன \nவருகை தந்த அன்பு நெஞ்சங்களுக்கு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசிறப்பு நேயர் - புதுகைத்தென்றல்\nசிறப்பு நேயர் - ஜீவ்ஸ்\nதுபாயில் பாடிய நிலா பாலு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ��ரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/03/islamic_terrorism_in_india_14/", "date_download": "2020-04-08T09:32:59Z", "digest": "sha1:WASJLE7DUNX6KMYAQOZ563WDNXBJPE6O", "length": 61573, "nlines": 178, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nபகுதி 1 || பகுதி 2 || பகுதி 3 || பகுதி 4 || பகுதி 5 || பகுதி 6 || பகுதி 7 || பகுதி 8 || பகுதி 9 || பகுதி 10 || பகுதி 11 ||பகுதி 12 || பகுதி 13\nசென்ற பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதம் எவ்வாறு தலைதூக்கியது என்றும், மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு உதவிகரமாக சிமி எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையிலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் நடந்த சில சம்பவங்கள் மூலம் பயங்கரவாதிகள் செயல்பட்டது பற்றிய விவரங்களை சிலவற்றை மட்டும் பார்க்கலாம். குறிப்பாக பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் நடத்திய குண்டுவெடிப்பு முக்கியமானதாகும். இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் முக்கிய காரணம் என தெரிந்தும், இந்திய அரசு பாகிஸ்தானை தனிமை படுத்த எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்ற ஆதங்கம் நாட்டு மக்களிடையே அதிக அளவில் இருந்தது என்பதையும் மறுக்க இயலாது.\nபுனேயில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடாந்து இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமா என்கின்ற கேள்வி எழுந்தது. நாட்டைச் சீர்குலைக்க பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திவரும் சூழ்நிலையில் இது அவசியமா என பல்வேறு தரப்பினர் கேள்வியை எழுப்பினார்கள். 1981-ஆம் ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்க முன்வந்த போதும் இம்மாதிரியான கேள்விகள் எழுந்தன. இது போன்ற கேள்விகள் எழுவதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தன. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தூண்டுதலின் பேரில் லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலை நடத்துகிறது, இவர்களுக்கு உதவி புரிவதற்காகவே இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு முழு ஆதரவை பாகிஸ்தான் கொடுத்து வரு��ிறது என்ற உண்மை தெரிந்ததால் இந்த கேள்வி எழுகிறது.\nஇந்த நாட்டின் துரதிர்ஷ்டம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களைத் திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது. ஆனால் புனே குண்டு வெடிப்பு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுதான் என்று உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம், மற்றும் அதிகாரிகளின் அறிக்கையும் கூட இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் என உறுதிப்படுத்த பட்டன. ஆனால், ஏன் ஜெர்மன் பேக்கரியில் மட்டும் குண்டு வைத்தார்கள் அதுவும் நேஷனல் இன்வெஸ்டிகேட்டிவ் ஏஜென்ஸி துவக்கப்பட்ட போது இந்த தாக்குதல் நடந்துள்ளது, என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருனமாகும்.\nபுனே குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில கேள்விகள் எழுகின்றன. இந்த குண்டுவெடிப்பின் குற்றவாளிய லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர் பயங்கரவாதி ஹெட்லி மற்றும் அவனது கூட்டாளி ஹுசைன் ரானா ஆகியோரின் இந்திய பயனம் பற்றிய விசாரணை இன்னும் நடைபெறவில்லை. இதற்கான காரணங்கள் அமெரிக்காவின் மீது சுமத்தினாலும் இந்திய அரசு இது சம்பந்தமாக எவ்வித முழு முயற்சியும் எடுக்கவில்லை. புனேவில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என ஹெட்லி கூறியதாக அமெரிக்காவின் உளவு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இஸ்ரோலியர்கள் அதிக அளவில் வந்து போகும் இடமான சத்பாத் ஹவுஸும் மேற்கத்தியர்கள் அதிக அளவில் வந்து போகும் ரஜ்னீஷ் ஆஸ்ரமும் ஜெர்மன் பேக்கரிக்கு அருகில் இருந்தும் அவை இரண்டும் தாக்கப்படவில்லை. இஸ்ரேலியர்களை குறி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட வேறு முக்கியமான நோக்கம் இருப்பதாக தெரிகிறது. இது பற்றிய முழு விவரங்களும் முறையான விசாரணை நடத்தப்படும் போது தெரியவரும். 2002ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது உத்திரப்பிரதேசம், ஜெய்பூர் பெங்களுர்,\nஅகமதாபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் ஒரே நாளில் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஆனால் புனேவில் நடந்த தாக்குதல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதற்குரி��� காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தச் சதி திட்டத்திற்குப் பின்னால் ஒருவர் மட்டும் இருந்தாரா அல்லது இதற்கு பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டதா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை எளிதில் மறக்க இயலாது. இந்த தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்காவில் ஹெட்லியும், ராணாவும் கைது செய்யப்பட்டதே ஒரு தனிக் கதையாகும். இந்தியாவில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏன் வந்தது. இந்தக் கேள்விக்கு சரியான பதில், மும்பை தாக்குதலில் 166 பேர்கள் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டவர்களில் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் ஆறு பேர்கள். இறந்து போன ஆறு பேர்களுக்காக சிகாகோவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் காரணமாக சிகாகோ காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்கள்.\nஇந்தத் தீவிர விசாரணையில் 2009ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் டேவிட் கோல்மென் ஹெட்லியும் அவனது கூட்டாளியான தகாவ்வுர் ஹுசைன் ராணா என்பவனையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையின் போது, இந்தியாவில் அல்கொயிதாவினர் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ கொடுப்பதாகவும் தெரியவந்தது. அல்கொய்தா என்ற பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்து செயல்பட்டவன் ஹெட்லி, பலசரக்குக் கடை நடத்தி வந்த ராணாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதின் விளைவாக ராணாவும் அல்கொய்தா இயக்கத்தின் மீது அதி தீவிர ஈடுபாடு கொண்டதால், இருவரும் சேர்ந்து அல்கொய்தாவில் பயிற்சி பெற்றார்கள்.\nஇவர்கள் இருவரும் மும்பை தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்கள் மட்டுமில்லாமல், டென்மார்க்கில் இருந்து வெளிவரும் ஒரு தினப்பத்திரிகை மத ரீதியிலான சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வெளியிட, அது உலகம் முழுவதும் கொந்தளிப்பானது. இதன் காரணமாக அந்தக் கேலிச்சித்திரத்தை வரைந்த பத்திரிக்கையைத் தாக்கிய சம்பவத்தில் இருவருக்கும் தொடர்ப்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தத் தாக்குதலைப் போலவே லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டு பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக விளங்கியவர்கள் ���ன்பதும் இவர்களது விசாரணையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாகும்.\nஇவர்களது வாக்குமூலத்தின்படி இந்தியாவை சுக்கு நூறாக உடைக்க வேண்டும் என்பதுதான் லஷ்கர்-இ-தொய்பாவின் அடிப்படை நோக்கமாகும். இந்த நோக்கம் பாகிஸ்தான் இந்தியாவின் மீது எந்த விதமான நோக்கத்தை கொண்டுள்ளதோ அதே நோக்கத்தை லஷ்கர் அமைப்பும் கொண்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பிற்காக 32 பேர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், இவர்களில் 13 பேர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையிடமான முரிக்கேயில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், இவர்களில் 16 பேர்களுக்கு ஜாகியுர் ரஹ்மான் ரகசிய ஆப்ரேஷனுக்காக தனியாகப் பயிற்சி கொடுத்தான் என இவர்களில் ஒருவனான கசாப் மும்பை போலீசிடம் தெரிவித்தான். மும்பை தாக்குதலுக்கு ஒருங்கிணைப்பு நடந்த இடம் பொது மக்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாதின் ஷவாய் நாலா என்ற பகுதியாகும். இந்த பகுதி லஷ்கர்-இ-தொய்பாவின் ஆயுதக் கிடங்கு உள்ள பகுதியாகும்.\nமும்பை குண்டு வெடிப்பிற்கு பின் இந்தியாவில் அல் காயிதா அமைப்பினர் இருப்பதாக தகவல்கள் வெளி வரத் தொடங்கின. ஆனால் 1993லிருந்து அல் காயிதாவுக்கு ஆதரவான இயக்கங்கள் காஷ்மீர் மாநிலத்தில் இருந்தன. அல் காயிதாவிற்கு ஆதரவான இயக்கங்களான ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, லஷ்கர், ஹர்கத்-உல்-முஜாஹிதின் போன்ற அமைப்புகள் காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு செயல்படுத்தியது. 2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த தாக்குதல்களில் லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடி தொடர்ப்பு இருந்தாலும், இவர்களுக்கு முழு பயற்சி கொடுத்தது அல் காயிதா இயக்கத்தினர் என்பது கசாப்பின் விசாரணணயில் தெரியவந்தது. மும்பைத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் அகமது சயீத் அல் காயிதாவின் பயிற்சியாளர் என்பது முக்கியமான செய்தியாகும்.\nஅல் காயிதாவின் முதல் உறுப்பினர் முகமது நியாய் (Mohammad Niaz) என்பவன். இவன் திருச்சியைச் சார்ந்த பொறியாளர். இவன் தனது 21வது வயதில் சிமி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவன். இவன் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Charles de Caulle Airport ல் மே மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டான். இந்தத் தகவல்களை 24.5.2011ஆம் தேதி டெல்லியில் உள்து��ை அமைச்சர் ப.சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிட்டார். 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபிரான்ஸ் அரசு தேடப்படும் பயங்கரவாதிகளாக 7 நபர்களை அறிவித்திருந்தது, அறிவித்த ஏழு பேர்களில் முகமது நியாய் ஒருவன். ஹர்கத்-உல்-முஜாஹ_தின் மற்றும் பங்களாதேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஆகிய இரண்டு அமைப்புகளும் அல் ஜிகாத் என்ற பெயரில் தனியாக இயங்கின. இந்த இயக்கத்தைத் துவக்கியவர்கள் அல் காயிதாவினர் என்பது முக்கியமானதாகும். இந்த இயக்கத்தின் திட்டமானது Jihad against the Crusaders என்பதாகும், இது பின்லேடனின் முக்கிய நோக்கமாகும். 1999இல் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃபரண்ட் என்ற அமைப்பில் ஹுஜி மற்றும் லஷ்கர் அமைப்பும் இணைந்தது. ஆகவே இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும் ஏதேனும் ஒரு வழியில் அல் காயிதாவுடன் தொடர்பு கொண்டு செயல்படுகின்றன.\nபுனா தாக்குதல் நடந்து சில நாட்கள் கழிந்த பின் அல் காயிதாவின் முக்கிய கமாண்டரான இலியாஸ் காஷ்மீரி என்பவன் விடுத்த செய்தி முக்கியமானதாகும். மீடியாவிற்கு கொடுத்த செய்தியில் காஷ்மீர் மாநிலத்தில் 313 பிரிகேட்கள் அல் காயிதாவின் பிரிவுகளாக செயல்படுகின்றன, இந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை எனில் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் தொடரும் என செய்தி கொடுக்கப்பட்டது. இதற்காக டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காகவே உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக 2010இல் இந்தியாவில் நடக்கும் உலக ஹாக்கி போட்டி, இந்தியன் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் எவரும் கலந்து கொள்ள கூடாது, மீறிக் கலந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்பது போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ( “ We warn the international community not to send their people to the 2010 Hockey World Cup, the Indian Premier League and Commonwealth Games – to be held inNew Delhilater this year. Nor should their people visitIndia-if they do, they will be responsible for the consequences.”) புனோ குண்டு வெடிப்பிற்கு பின் இந்திய அரசானது, இந்தக் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பும் லஷ்கர்-இ-தொய்பாவும் கூட்டு சதி செய்தது, இவர்களுக்கு மூளை��ாக இருந்து செயல்பட்டது அல் காயிதா என்ற இயக்கம் என தனது அறிக்கையில் வெளியிட்டார்கள்.\n2010ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிமித்த காஷ்மீர் பகுதியில் காஷ்மீர் ஒற்றுமை தினம் (Kashmir Solidarity Day) கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாடத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியது: “அல்காயிதா, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா ஆகிய மூன்றும் இணைந்துதான் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டன.”\nஇதற்கு வலு சேர்க்கும் விதமாக பின்லேடனின் இயக்கமான அல்காயிதாவில் வெளிநாடுகளில் நடத்தும் தாக்குதலுக்கு என தனியாக ஒரு அமைப்பு உள்ளது, அதற்கு இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ரண்ட் எனப் பெயர்; இந்த அமைப்பில் நான்கு முக்கியப் பிரிவுகள் உள்ளன; அவை ஹர்கத்-உல்-முஜாஹ_தின், ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, ஜெய்ஜி முகமது, லஷ்கர்-இ-தொய்பா என நான்கு பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.\nமும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். பிடிப்பட்ட அஜ்மல் அமிர் கசாப் பாகிஸ்தானின் ஒகாரா என்ற ஊரைச் சார்ந்தவன். தாஜ் ஹோட்டலைத் தாக்கியவர்கள் அப்துல் ரஹ்மான் முல்தான் மாவட்டத்துக்காரன், ஒகாரவைச் சேர்ந்தவன் அபு அலி என்பவன், அபு சோயிப் பாகிஸ்தானின் சியால்கோட்டைச் சார்ந்தவன், அபு உமர் ஃபைஸாலாபாத்தைச் சேர்ந்தவன். தூஸ் ஹோட்டலை தாக்கியவர்கள் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என்றால் ட்ரைடன்டை தாக்கியவர்களும் நரிமன் ஹவுஸை தாக்கியவர்களும் பாகிஸ்தானை சார்ந்தவர்கள். ஆகவே அல்காயிதாவின் திட்டமான அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் ஆதரவான நாடுகளை தாக்குவது என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை தாக்குகின்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.\nபயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன. பஞ்சாபில் உள்ள ஜமாத் உத் தவா என்கிற அமைப்பின் அலுவலங்கள் மூலமாகவே ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களை பைதுல் முஜாகிதீனுக்கு அனுப்பப்பட்ட�� அங்கே அவர்களுக்கு அடையான அட்டை தரப்படுகிறது. இந்த அடையான அட்டையின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் மூலமாக கண்காணிக்கப்படுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உம்மல்குரா எனும் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு முழுப் பயிற்சி என முக்கியமான ஏழு விதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளைக் கொடுப்பதற்காகவே பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முக்கியமான நம்பகமான ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்தப் பயிற்சியில் ஆயுதங்கள் கையாள்வது, சுடுவது, உளவு மற்றும் தொடர்பு பற்றிய நுட்பமான பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியுடன் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் இடத்தின் அமைப்புகள் மற்றும் அங்குள்ளவர்களின் மனநிலையைக் கூட பாடமாக போதிக்கிறார்கள்.\nபயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆட்கள் கிடைத்தவுடன் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதில் கூட அல் காயிதாவின் போதனைகள் அதிக அளவில் உள்ளன. ஜிகாதிகளுக்கு மூளைச்சலவை செய்வதற்காகவே காஷ்மீர் ஜல் ரஹா ஹை என்ற பிரசாரப்படம் காண்பிக்கப்படுகிறது; அதாவது காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது என்ற படமாகும். இந்த பிரசாரப்படத்தைப் போலவே காஷ்மீரில் கொல்லப்படும் வீரர்களைப் போற்றிப் பாடுவது, இதன் மூலம் காஷ்மீர் பகுதியிலிருந்து தங்களின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வருபவர்களின் மனநிலையை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் ஒரு அம்சமாகும்.\nஇவர்களுக்கு ஏழுவிதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டாலும், ஐந்து வகைப் பயிற்சிகள் முக்கியமாக இந்த பயங்கரவாத ஜிகாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தௌர்-இ-ஆம் இந்த பயிற்சி 21 நாட்கள் அடிப்படை பயிற்சியாகும், இதில் ஏகே.47 ரக துப்பாக்கி, 9 எம்.எம்.கைத் துப்பாக்கி இலகு ரக எந்திரத் துப்பாக்கி, கையெறி குண்டு கையாளுதல் போன்ற பயிற்சிகள் சொல்லித் தரப்படும். தௌர்-இ-காஸ் என்பது இரண்டாவது பயிற்சியாகும். இது மூன்று மாத சிறப்பப் பயிற்சி. துப்பாக்கிகளைக் கழற்றி மாட்டுதல், வரைபடங்கள், ஜி.பஜ.எஸ் பயன்படுத்துதல், கொரில்லா தாக்குதல் கற்றுத் தரப்படும், அதிரடித் தாக்குதல்கள், பதுங்கி நடத்தும் தாக்குதல், எவ்வாறு ஒளிந்து கொள்வது, உயிர் பிழைத்திருப்பது என்பது பற்றி கற்றுத் தரப்படும். மூன்றாவது பயிற்சியின் பெயர் பைதுல் ரிஸ்வான் என்பது, இது நதிகளைக் கடக்கவும், வெடிகுண்டுகளைக் கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. நான்காவது பயிற்சியின் பெயர் தௌர்-இ-ரிபாத் என்பதாகும். இந்த நான்காவது பயிற்சியில் பிரசாரம், உளவு சேகரிப்பு, ஏஜென்டுகளைக் கையாளுதல், சதித் திட்டங்களைக் கையாளுதல் முதலிய துறைகளின் நுணக்கங்களைக் கொண்ட உளவுப் பயிற்சியாகும். இறுதியான ஐந்தாவது பயிற்சியின் பெயர் ஃபிதாயீன் பயிற்சி. அதாவது 200 தன்னார்வல்களில் ஒருவன் மட்டும் தற்கொலைப் படையில் சேர முன்வருகிறான். மன உறுதி, உடல் உறுதியை ஏற்படுத்த அவனுக்கு பல்வேறு பயிற்சிப் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.\nஆகவே பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு தேர்வு செய்யப்படும் ஆட்களுக்கு முக்கியமான ஐந்து பயிற்சிகள் கட்டாயமாகக் கொடுக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மும்பை குண்டுவெடிப்பு நடந்த அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் திரவ எரி பொருள் கொண்டு குண்டு வீசி 10 விமானங்கள் நாசம் செய்யப்பட்டன. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவாகும் என்பது விசாரனையில் தெரியவந்தது. இந்த விசாரணையில் செய்தி வெளிவந்தவுடன், பல்வேறு தரப்பிலிருந்து லஷ்கர்-இ-தொய்வாவிற்கும் அல்காயிதாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி கேள்விகளும், விசாரணணகளும் அதிக அளவில் எழத் துவங்கின.\nஓசாமா பின்லோடன் ஒரே சமயத்தில் இரண்டுவிதமான பொறுப்புகளை வகித்து வந்தார். இதற்காக இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து விதமான இஸ்லாமிய இயக்கங்களை ஒருங்கிணைத்து இண்டர்நேஷனல் இஸ்லாமிக் ஃப்ராண்ட் என்ற அமைப்பும், இந்த அமைப்பின் கீழ் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் உள்ளடக்கியது, இதன் தலைவர் ஒசாமம பின்லோடன், இதைப் போலவே அல்காயிதா இயக்கதின் தலைவரும் இவரே, என இரண்டு தலைமை பதவிகளையும் தன்னகத்தே வைத்திருந்தார்.\nஉண்மையில் அல் காயிதா இயக்கத்திற்கு இந்திய இஸ்லாமியர்கள் அதிக அளவில் தங்களை இணைத்துக் கொண்டார்களா என்பதை பற்றிய ஆய்வு செய்த போது, இன்னும் பல தகவல்கள் கிடைத்தன. 1980இல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதே, இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரமயமாதல் என்ற ��ண்ணம் தலைதூக்கத் துவங்கிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் பகுதியிலிருந்து இஸ்லாமிய இளைஞர்களில் சில குழுக்கள் எல்லைக் கோட்டை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்றனர். பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ மூலம் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவர்களில் சிலர் மேலும் பயிற்சி பெறுவதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கான் முஜாஹிதீனிடம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் அனுப்பிவைக்கப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள உளவுத் துறையான முர்யுனு இந்த செயல்பாடுகளைக் கண்டுபிடித்தது. இந்த விஷயம் ஆப்கான் நாட்டின் குடியரசுத் தலைவர் நஜ்ஜிபுல்லா மூலம் ராஜீவ் காந்திக்கும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் நடந்த போதே காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியிலிருந்து அதாவது கேரளத்திலிருந்து சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான பஷீர் கள்ளத்தனமாக பாகிஸ்தான் சென்று ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவரான காஸி ஹுசைன் அகமது (Qazi Hussain Ahmed) என்பவனைச் சந்தித்தான். மேலும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் பயிற்சி முகாமில் கலந்து பயிற்சி பெற்றான்; இவனுக்குப் பயிற்சி கொடுத்தவர் சூடான் நாட்டைச் சார்ந்தவர். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட போது ஐ.எஸ்.ஐ, மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினர் இந்தியாவில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் சிமி அமைப்பினர் உதவி புரிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிமி அமைப்பினரைக் கைது செய்து விசாரித்த போது தெரியவந்தது. மறைமுகமாக சிமி இயக்கத்தினர் பாகிஸ்தான் சென்று பயிற்சி எடுத்த விவரம் கூட இந்தியாவில் உள்ள உளவு அமைப்புகளுக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகும். 1992இல் உத்திரபிரதேசத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியைக் கைதுசெய்து விசாரித்த போது தெரியவந்த செய்தியாகும். இந்த விசாரனையில் ஜலாலுதீன் என்பவருடன் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் முக்கிய பொறுப்பாளரும் சேர்ந்து கள்ளத்தனமாக உத்திர பிரதேசத்தில் உள்ள சிமி இயக்க பொறுப்பாளர்களுடன் வருங்கால திட்டங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது.\n1993ஆம் ஆண்டிலிருந்தே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் துணையுடன் உருவாக்கப்பட்ட பயங்கரவாத ஜிகாதிகள் இந்தியாவில் ஊடுருவத் துவங்கினார்கள். முதலில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவினாலும், பின்னர் நாடு முழுவதும் ஊடுருவினார்கள். இவ்வாறு ஊடுருவிய ஜிகாதிகளுக்கு மூன்றுவிதமான கட்டளைகளை ஐ.எஸ்.ஐ அல்காயிதாவின் ஆலோசனையின் படி வழங்கியது. காஷ்மீர் அஜென்டா அதாவது காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது, இரண்டாவது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பகையை மூட்டி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மூலம் மேலும் இரண்டு சுதந்திர இஸ்லாமிய நாடுகளை உருவாக்க வேண்டும்; இத்திட்டத்திற்கு இந்திய அஜென்டா எனப் பெயரிட்டார்கள். மூன்றாவது, இதன் மூலம் இன்டர்நேஷனல் இஸ்லாமிக் கலிப்பா என்ற திட்டத்தைச் செயல்படுத்துவது. ஆகவே ஐ.எஸ்.ஐ இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தெளிவாக தங்களது திட்டங்களை வெளிப்படுத்தியது .\nஅல்காயிதாவின் அடிப்படைச் சித்தாந்தங்களை செயல்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக முதலில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நேரடியாக இதில் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள்- அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.\nஇதற்காகவே லஷ்கர்-இ-தொய்பாவின் கிளைகளை துபாய், சௌதி அரேபியாவிலும், ஹுஜியை துபாயிலும் துவக்கப்பட்டது. இந்த கிளைகளின் முக்கிய நோக்கமே இந்திய முஸ்லிம்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவிற்கு எதிரான மனோபாவத்தை உருவாக்குவது என்பதாகும்.\n(அரசுகள் உறங்கும் வரை …தொடரும் )\nTags: அவுரங்காபாத், இந்தியன் முஜாஹிதீன், இஸ்லாமியப் பயங்கரவாதம், ஐ எஸ் ஐ, கராச்சி புராஜெக்ட், சிமி, ஜெர்மன் பேக்கரி, டெவிட் கோல்மன் ஹெட்லி, டேவிட் ஹெட்லி, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான், மும்பை 2003, மும்பை 2008, முலுந்த் வெடிகுண்டுச் சம்பவம், லஷ்கர் இ தொய்பா, ஹெட்லி\nஒரு மறுமொழி இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\nஎல்லா மதங்களையும் சமமாய் கருத வேண்டும், அதைவிடுத்து தன்னுடைய மதம் தான் பெரியது என கருதக்கூடாது.\nமறுமொழ�� இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஆதிசங்கரர் படக்கதை — 7\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nஇராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி\nஅஞ்சல் பூங்காவில் இராமாயண இனிமை\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை\nசர்வம் தாளமயம் – திரைப்பார்வை\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n���திசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/10/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-04-08T09:41:11Z", "digest": "sha1:G227OXN6LUYWOPTSHNVJBZ5N2DMS3G2G", "length": 33616, "nlines": 162, "source_domain": "kuralvalai.com", "title": "யார் முழித்திருக்க போகிறார்கள் – 8 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nயார் முழித்திருக்க போகிறார்கள் – 8\nUCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.\nபன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள் லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.\nஇழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.\nமேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குற���ந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.\nவளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.\nUCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா உறுதியளிக்கமுடியுமா சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் – அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.\nஉண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்\nபோப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரச���ங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.\nவிஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.\nஇதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.\nஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்”போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்” (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.\n1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.\nஇவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் – புதிய காந்தி நகர் – கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.\nஇந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அ��ர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.\nவிஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.\nவிபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.\nமருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்���ை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.\nவளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.\nவிஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.\nஅதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nPrevious Previous post: சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.\nNext Next post: யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில�� போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ganguly-shares-his-feeling-about-natwest-series-final-win-in-2002-q39oo5?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T09:58:12Z", "digest": "sha1:LPXLCRLJQNZXOBV7MJIVBMYJXNL2MN7F", "length": 22564, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக் | ganguly shares his feeling about natwest series final win in 2002", "raw_content": "\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\n2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான ஃபிளாஷ்பேக்கை கங்குலி பகிர்ந்துள்ளார்.\nகங்குலி தலைமையிலான இந்திய அணி தான், இந்திய கிரிக்கெட்டை வேறொரு தளத்திற்கு அழைத்து சென்றது. சூதாட்ட புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த நிலையில், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகிய இளம் வீரர்களை கொண்டு வலுவான அணியாக கட்டமைத்தார் கங்குலி.\nஅதன்பின்னர் கங்குலி தலைமையிலான இளம் இந்திய படை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகளை குவித்து கோலோச்சியது. கங்குலி தலைமையிலான இந்திய அணி வென்றதில் முக்கியமான தொடர்களில் ஒன்று, இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர்.\nஇங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே நடந்த அந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதும், கேப்டன் கங்குலி, ஃபிளிண்டாஃபுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெவிலியனில் நின்று டி ஷர்ட்டை கழற்றி சுற்றியை சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.\nஅந்த முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. லண்டன் லார்ட்ஸில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டிரெஸ்கோதிக் மற்றும் கேப்டன் நாசர் ஹுசைன் ஆகிய இருவருமே சதமடிக்க, அந்த அணி 50 ஓவரில் 325 ரன்களை குவித்தது.\n326 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கங்���ுலியும் சேவாக்கும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அந்த போட்டியில் அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 14.3 ஓவரில் 106 ரன்களை குவித்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 106 ஆக இருந்தபோது, 60 ரன்களில் கங்குலி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சேவாக்கும் 45 ரன்களில் அவுட்டாக, 106 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. தினேஷ் மோங்கியா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, 146 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.\nAlso Read - போன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. .. தாதா தடாலடி\nஇதையடுத்து, முக்கியமான வீரர்களை வீழ்த்திவிட்டதால் வெற்றி நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, ஆட்டத்தை தலைகீழாக திருப்பினர் யுவராஜ் சிங்கும் கைஃபும். 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு, 6வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்தது யுவராஜ் - கைஃப் ஜோடி. அப்போதைய இளம் வீரர்களான இருவரும் இணைந்து பொறுப்புடனும் அபாரமாகவும் ஆடி ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர்.\n63 பந்தில் 69 ரன்களை குவித்த யுவராஜ் சிங், இந்திய அணியின் ஸ்கோர் 41.4 ஓவரில் 267 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நங்கூரமிட்டு நின்று ஆடிய கைஃப், இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். யுவராஜ் - கைஃபின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கைஃப் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களை அடித்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், கங்குலி டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார்.\nஅதற்கு சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும் ஃபிளிண்டாஃப், டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். அந்த சம்பவத்தால் கடும் கோபமடைந்த கங்குலி, அதை மனதிலேயே வைத்திருந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லண்டன் லார்ட்ஸில் டி ஷர்ட்டை கழற்றி சுற்றினார். கிரிக்கெட் ரசிகர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாத சம்பவம் அது.\nAlso Read - கங்குலி சொன்னது ரொம்ப புதுமையான, சமயோசித ஐடியா.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா புகழாரம்\nஅந்த தொடரில் வென்று 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அந்த போட்டியின்போது இருந்த மனநிலை குறித்தும் யுவராஜ் சிங் மற்றும் கைஃபின் சிறப்பான பேட்டிங் குறித்தும் பேசியுள்ளார் கங்குலி.\nஇந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய கங்குலி, அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இல்லை. அதற்கு முன்னர் ஏற்கனவே 2-3 இறுதி போட்டிகளில் தோற்றிருந்தோம். எனவே, மறுபடியும் ஒரு ஃபைனலில் தோற்றுவிட்டோம் என்றுதான் நினைத்தேன். நான் அவுட்டாகி சென்றதும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். என் மீது எனக்கு கடுமையான கோபம். ஒவ்வொரு முக்கியமான ஃபைனலிலும், 300 ரன்களுக்கு மேல் எதிரணிக்கு விட்டுக்கொடுத்து விடுகிறோம். ஏன் 250 ரன்களில் சுருட்ட முடியவில்லை என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது.\nஅந்தவகையில், 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், அந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் யுவராஜ் சிங்கும் கைஃபும் சேர்ந்து அதிசயத்தை நிகழ்த்தினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த போட்டியில் மட்டும் அதிசயத்தை நிகழ்த்தவில்லை. அந்த காலக்கட்டத்தில் ஆடிய முக்கியமான பல போட்டிகளில் அதே மாதிரி சிறந்த இன்னிங்ஸை ஆடி அசத்தியிருக்கிறார்கள்.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அந்த தொடர் முடிந்து, இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் ஆடினோம். அதில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அந்த போட்டியிலும் யுவராஜும் கைஃபும் சேர்ந்துதான் அணியை கரை சேர்த்தார்கள். அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றோம்.\n2001ல் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, 2003ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள், நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த போட்டிகளில் எல்லாம், அப்போதைய நமது வீரர்கள், களத்தில் நிலைத்துவிட்டால், டிராவெல்லாம் கிடையாது.. கண்டிப்பாக நமக்கு வெற்றிதான். யாராவது களத்தில் நின்றுவிட்டால், அணியை கண்டிப்பாக வெற்றி பெற செய்துவிடுவார்கள்.\nஅதுவும் இந்த குறிப்பிட்ட போட்டியில்(நாட்வெஸ்ட் ஃபைனல்) எனக்கு இன்னொரு விஷயம் நினைவிருக்கிறது. எனது மாமா அந்த போட்டியை காண்பதற்காக லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தார். 146 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், இந்திய அணி தோற்றிவிடும் என்று நினைத்து, அவர் ஸ்டேடியத்திலிருந்து கிளம்பி காரில் சென்றுவிட்டார். காரில் 20 நிமிடம் சென்றபிறகு, அதன்பின்னர் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 210 ரன்களை எட்டிவிட்டது என்று ரேடியோவில் கேட்டுவிட்டு உடனடியாக காரை திருப்பி, மீண்டும் ஸ்டேடியத்திற்கு மேட்ச் பார்க்க வந்துவிட்டார்.\nகடைசியில் நாம் வென்றுவிட்டோம். அதன்பின்னர் என்னை பார்ப்பதற்காக இரவு எட்டரை மணி வரை அங்கேயே இருந்திருக்கிறார். இதுமாதிரியான சம்பவமெல்லாம் அந்த போட்டியின் போது நடந்தது என்று கங்குலி தெரிவித்தார்.\nஎனக்கு தாதா தான் எல்லாமே.. தோனியோ கோலியோ இல்ல.. மனசுல உள்ளதை மறைக்காமல் கூறிய யுவராஜ் சிங்\n கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கம்பீர் கடும் எச்சரிக்கை\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/08/cabinet-secretary-called-for-meeting-to-discuss-5-trillion-economy-015162.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T09:32:11Z", "digest": "sha1:O4YA6JP6A4UK6ZK6FNB7MAXQXNDDNTLK", "length": 26303, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம் | Cabinet Secretary called for meeting to discuss $ 5 Trillion Economy - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\nஅதிரடி திட்டம் தயார் ஆகிறதா\n48 min ago நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\n1 hr ago 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\n2 hrs ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n3 hrs ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nSports தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பட்ஜெட்டில் குறிப்பிட���ட 5 லட்சம் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளது என்பது பற்றி ஆராய்வதற்கான கூட்டத்தை மத்திய கேபினர் செயலாளர் பி.கே சின்ஹா டெல்லியில் இன்று நடத்த உள்ளார்.\nஇக்கூட்டத்தில் சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, நிதி மற்றும் பொருளாதாரத்துறை உள்பட எட்டு துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.\nகடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் பொய்த்துப் போனதால், விவசாய விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதோடு தொழில்துறை வளர்ச்சியும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடும் சரிவை சந்தித்தது.\nஉலக வங்கி உள்பட அனைத்து பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதம் என்ற இலக்கை எட்டக்கூடும் என்று கணிப்பை வெளியிட்டிருந்தன. ஆனால் போதிய மழையின்மை, விவசாய விளைச்சல் குறைவு, தொழில் துறையில் தேக்க நிலை போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாமல் 6.8 சதவிகிதத்தில் முடங்கி விட்டதாக கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்றும் வரும் 2025ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை நிச்சயம் எட்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை லோக்சபாவில் வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2014ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.85 லட்சம் கோடி டாலராக இருந்தது. மோடி தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கையால் தற்போது பொருளாதார வளர்ச்சி 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு நில்லாமல், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மேலும் அதிகரித்து வரும் 2015ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்டும் என்றும் உறுதியாகக் கூறினார்.\nவரும் 2025ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்த்த ��லக்கை எட்டவேண்டுமானல், உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் முதலீடுகளை அதிகரிப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளப்படுத்தவது ஆகியவற்றில் நாம் அதிக கவனமும் முயற்சியும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஆலோசனை தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து 5 லட்சம் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி விரிவாக ஆலோசகனை செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தை கேபினர் செயலாளர் பி.கே சின்ஹா இன்று கூட்ட உள்ளார். இக்கூட்டத்திற்கு, சமூக நலம், சுகாதாரம், நிதி மற்றும் பொருளாதாரம் ஆகியவை உள்பட எட்டு துறைகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\n விவசாயிகள் போராடாமல் உழைத்தாலே விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகி விடும்\n உங்களுக்கு இப்படி ஒரு வருமான வரி சலுகை உண்டு தெரியுமா\nஅப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை\nஇந்தியாவின் உதவியை நாடிய டொனால்டு டிரம்ப்.. என்ன செ��்யப் போகிறார் பிரதமர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-23867/", "date_download": "2020-04-08T09:29:42Z", "digest": "sha1:2WVJTATFW7AXGBY57BXCBSF74XJMHVIA", "length": 7286, "nlines": 100, "source_domain": "www.chennaicitynews.net", "title": "மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம் | ChennaiCityNews", "raw_content": "\nHome News India மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்\nமீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:\nநரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு திமுக சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை திமுக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. எங்களது நீண்ட நாள் கோரிக்கை உங்கள் அமைச்சரவையின் மூலம் நிறைவேறியுள்ளது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.\nமத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் நரிக்குறவர் சமூகத்தினர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள். இந்த சூழலில், நான் உங்களுக்கு மேலும், ஒரு கோரிக்கையை முன் விரும்புகிறேன். தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ள தலித்துகளும், பழங்குடியினரும் தற்போது அதே பிரிவில் தொடர முடியாத நிலையுள்ளது. மதசார்பாற்ற இந்திய நாட்டில், மதம் என்பது அவரவர் உரிமை.\nஇதற்கு முன்பு புத்த மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு சென்றவர்கள், சீக்கியத்திலிருந்து கிறிஸ்தவத���துக்கு சென்றவர்கள் அவர்கள் அனுபவித்த சலுகைகளை அப்படியே அனுபவிக்கின்றனர். எனவே, கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிற, தலித் மற்றும் பழங்குடியினர் எஸ்.சி/எஸ்.டி பிரிவிலேயே இருக்கும்படி ஆணையிட வேண்டும். இது தொடர்பாக திமுக 1996, 2006, 2010-ல் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதியுள்ளது.\nமேலும், மீனவர் சமூகத்தை சார்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புவியியல் அமைப்பின் காரணத்தால் மிகவும் பின் தங்கியுள்ள மீனவர்களின் வாழ்க்கை கடலில் தான் கழிகிறது. இதனால் அவர்கள் வெளியுலக தொடர்புகளுக்கு வருவது கிடையாது. எனவே, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் அவர்கள் தங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் உயர்வினை சந்திக்க முடியும். என்னுடைய இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் நான் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.\nPrevious articleநடிகை பிரியாமணிக்கு காதலனுடன் நிச்சயதார்த்தம்\nNext articleசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nஅனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/feb/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3358225.html", "date_download": "2020-04-08T08:29:27Z", "digest": "sha1:YNR2FRM7MQPZQQ6EBMLIGWQZGZPI5FAL", "length": 10920, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரூரில் தமிழக பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிா்ப்பும்...- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூரில் தமிழக பட்ஜெட்டுக்கு ஆதரவும், எதிா்ப்பும்...\nதமிழக பட்ஜெட்டுக்கு தங்களது ஆதரவையும், எதிா்ப்பையும் கரூா் மாவட்ட வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.\nகரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சங்க உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறியது:\nகாவல் துறையினருக்கு ரூ. 8,876 கோடி நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம். மேலும் முத்திரைத்தாள் கட்டணத்திற்கு முன்பு இருந்ததைவிட 0.25 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது. இதையும் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தின் மறைந்த முதல்வா் ஜெயலலிதா அறிவித்த மு���்தான திட்டங்களில் ஒன்றான கரூா் சாயப்பட்டறை பூங்கா அறிவிக்காதது ஜவுளி வா்த்தகா்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எத்தனையோ பெரிய திட்டங்களுக்கெல்லாம் நிதி ஒதுக்கியிருக்கும் இந்த அரசு கரூரில் சாயப்பூங்கா இல்லாததால் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதைக் கவனத்தில் கொண்டு அந்தக் கவலையைப் போக்கியிருக்கலாம். மேலும் இந்த பட்ஜெட் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை என்றாா்.\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன்: பட்ஜெட்டில் துறை வாரியாகவும், அரசின் திட்டங்களுக்காகவும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறாா்கள். தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள, பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்து தமிழக அரசின் கடன் சுமையை அதிகரிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. நிதி வருவாயை அதிகரிக்கவும், நிதிப் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற காலங்களில் மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியே இருக்காது.\nகடன் வாங்கிக்கொண்டேதான் இருக்க வேண்டுமே தவிர வேறு வழியில்லை. இன்னும் சில ஆண்டுகளில் தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று போராடும் நிலை உருவாகும். அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா்.\nகரூா் மாவட்ட அனைத்து வா்த்தகா்கள் சங்க தலைவா் வழக்குரைஞா் ராஜூ கூறுகையில், பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதையும், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்ததையும் வரவேற்கிறோம். கடந்தாண்டை விட போக்குவரத்துத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதையும் வரவேற்கிறோம். மேலும் சாலை விபத்தில் மரணமடைந்தால் முன்பு இருந்த ரூ.2 லட்சம் நிவாரண தொகையை ரூ.4 லட்சமாக உயா்த்தியிருப்பதையும் வரவேற்கிறோம். மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்��ோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110089", "date_download": "2020-04-08T10:08:31Z", "digest": "sha1:GCGR5B5CMIZFEGOCWZNBPVRW6MUTS6CD", "length": 14908, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருதுவிழாவும் நாவல்விவாதமும்", "raw_content": "\n« கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா »\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று… நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது…\nஎன்னதான் யூட்யூப் நேரலை என வந்து விட்டாலும் நேரடி அனுபவம் என்பது தனித்துவமானது. நண்பர்களை கண்ட மன நிறைவுடன் சான்றோர் சூழ் அவையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பதற்கு நிகர் வேறில்லை…\nதொடர் வண்டியில் பயணித்தபடி மழையை ரசித்த அனுபவத்தை எழுதியிருந்தீர்கள்… அதையே அதே உணர்வுடன் நண்பர்களுடான தனி உரையாடலில் நீங்கள் பேசியதை கேட்பதெல்லாம் நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு\nபின் நவீனத்துவம் என்பது கலைக்களஞ்சிய தன்மை கொண்டது என்ற கருத்தும் குறிப்பிட்ட துறையில் மேதைமை தேவை என்ற கருத்தும் விவாதிககப்பட்டது… இது குறித்து விரிவான விளக்கம் தேவை… ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாட சராசரி அனுபவங்களை வைத்து எழுத முடியாதா என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா \nஉண்மையில் எங்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஒரு விழாவுக்கு முன் இப்படி ஒரு அழுத்தமான விவாதநிகழ்ச்சி இதுவரை நிகழ்ந்ததில்லை. அது சரியாக வராது என்று கிருஷ்ணன் போன்ற நண்பர்கள் கருதினர். பார்ப்போமே என்றுதான் முயன்றோம். ஏனென்றால் ஒரு தனிநிகழ்ச்சியாக ஒருங்கமைக்க முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். கூடத்தை மூன்றுமணிநேரம் முன்னராகவே எடுப்பது என்றால் இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் செலவு, ���வ்வளவுதான். ஆகவே நஷ்டம் ஏதுமில்லை\nநாங்கள் அஞ்சியது கூட்டம் வராதுபோகுமோ என. ஏனென்றால் தீவிரமான விவாதங்களுக்கு இங்கே கூட்டம் வருவதில்லை. மேலும் ஒரு விழாவுக்கு முன்னர் என்றால் விழாவுக்கே செல்லலாமே என்றுதான் நினைப்பார்கள். அதோடு சென்னைகூட்டம் விந்தையானது. ஓர் இலக்கிய அமைப்பினர் இன்னொரு இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்குச் செல்லக்கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள்.\nவிஷால் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிக்கு வாசகர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இது. அவர் அதை மிகநன்றாக பயன்படுத்திக்கொண்டார். சுனீல்கிருஷ்ணன் ஏற்கனவே மேடைக்குத்தேர்ந்தவர். சிவமணியனுக்கு ஆரம்பநிலை என்றாலும் நன்றாகத் தயாரித்துவந்து பேசினார். விவாதமும் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nமேலும் விழாக்கள் ஒருவகையான ‘மங்கல’ நிகழ்ச்சிகள். அவற்றில் இலக்கியப்பேச்சுக்கள் பெரிதாக எழவாய்ப்பில்லை – அப்படியல்லாது ஆகவேண்டும் என நான் முயல்வதுண்டு என்றாலும். ஆகவே கூடவே இப்படி ஓர் அரங்கு நிகழ்வது இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களுக்கு நிறைவை அளிப்பது. இதை மேலும் தொடரலாமென நினைக்கிறேன்\nநாவல் பற்றிய அரங்கில் ‘எல்லாநாவல்களும்’ கலைக்களஞ்சியத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என பேசப்படவில்லை. அப்படி அல்லாத தேவிபாரதியின் எளிய நாவலான நிழலின்தனிமையின் வீச்சு ஏன் பிறநாவல்களுக்கு அமையவில்லை என்றே பேசப்பட்டது. பின்நவீனத்துவ நாவல்களின் அடிப்படையியல்புகளில் ஒன்று கலைக்களஞ்சியத்தன்மை, அது இங்கே அவ்வாறுசொல்லிக்கொண்ட எந்த ஆக்கத்தில் இருந்தது என்ற வினாவே எழுப்பப் பட்டது\nநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை\n[…] விருதுவிழாவும் நாவல்விவாதமும் […]\nஎனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -4\nகவிஞர் அபி பேட்டி- காணொளி\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்��ி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/03/27082258/1362983/Coronavirus-global-death-toll-surpasses-24000.vpf", "date_download": "2020-04-08T08:32:21Z", "digest": "sha1:2WSL2KCNNFE5S4OZ7DYR6V2B6XORTZAP", "length": 17354, "nlines": 222, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை || Coronavirus global death toll surpasses 24000", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை\nகொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nநோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி\nகொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் புதிதாக 500 பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 56 ஆனது\nகொரோனா தடுப்புக்கு புதிய திட்டங்கள்: கெஜ்ரிவால்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை தாண்டியது- ஒரே நாளில் 7000 பேர் பலி\n ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nவிதிமுறைப்படி செய்ததை குறைகூறுகிறார்- மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி\nஇங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி\nமுதல்-அமைச்சரின் பொது நிவார�� நிதிக்கு ரூ.79.74 கோடி: தமிழக அரசு தகவல்\nகொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nபோரிஸ் ஜான்சனுக்கு உதவ முன்வந்தார் டிரம்ப்\nபுதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு: ரஷியா-சீனா எல்லை மூடப்பட்டது\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/lawrence-build-a-new-house-for-social-worker-ganesan/", "date_download": "2020-04-08T09:14:41Z", "digest": "sha1:HGICFGAQH37VRVFOZFGE4CJPONCFLTEZ", "length": 11016, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜா புயல் பாதிப்பு! லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி! - Sathiyam TV", "raw_content": "\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema கஜா புயல் பாதிப்பு லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி\n லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார்.\nபிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.\nஇந்நிலையில் இவர் வசித்து வந்த வீடு, கஜா புயல் தாக்குதலின் போது மோசமாக சேதமடைந்துள்ளது. இதனை அறிந்த நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.\nஅதாவது அவருக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு கட்டி தரவுள்ளார். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் ராகவா லாரன்சை பாராட்டி வருகின்றனர்.\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஊரடங்கு உத்தரவு – காரில் ஊர் சுற்றிய பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்..\nகஷ்டத்தில் இருக்கும் பெப்சி ஊழியர்கள்.. பெரும் தொகையை வழங்கிய நயன்தாரா..\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.��� எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nமுகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு\nவானத்தில் தோன்றிய Super Pink Moon\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/tag/excel", "date_download": "2020-04-08T08:45:49Z", "digest": "sha1:FUT6FUZ6IBFMLEGSRJGPS65GAFCW7OMV", "length": 6515, "nlines": 137, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions tagged excel - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஎக்செலில் பத்தித் தலைப்புகளையும் வரிசை எண்களையும் நீக்க முடியுமா\nசரியான பதிலை மட்டுமே அடித்தால்தான் மதிப்பெண் வழங்கும் கேள்வித்தாளை உருவாக்குவது எப்படி\nவிலுக் அப் பயன்படுத்தும்போது இரண்டு வரிகளுக்குப் பின் பிழை ஏற்படுகிறது. காரணம்\nவெவ்வேறு எக்செல் ஒர்க்புக்குகளை லின்க் செய்வது எப்படி\nதேதிவாரியான உற்பத்திப் பட்டியலில் ஆங்காங்கே ஸப்டோட்டல் செய்ய முடியுமா\nவிரிதாள் பட்டியலின் அடிப்பகுதியில் ஃப்ரீஸ் செய்ய முடியுமா\nஒரு விரிதாளில் எத்தனை ஃப்ரீஸ் பான்களைச் செயல்படுத்த முடியும்\nஎக்செலில் உள்ள பார்முலாவை ஆன்லைனில் செயல்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/159615-glory-of-saibaba", "date_download": "2020-04-08T09:34:47Z", "digest": "sha1:DZ6KY3CCQ4C4PYVJFRLHW32JVIBRLKTW", "length": 15175, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "சாயி நம்மைவிட்டு நீங்குவதில்லை... எப்போதும் உடனிருக்கிறார்... நெகிழ்ச்சி அனுபவம்! | Glory of saibaba", "raw_content": "\nசாயி நம்மைவிட்டு நீங்குவதில்லை... எப்போதும் உடனிருக்கிறார்... நெகிழ்ச்சி அனுபவம்\nசாயி நம்மைவிட்டு நீங்குவதில்லை... எப்போதும் உடனிருக்கிறார்... நெகிழ்ச்சி அனுபவம்\nஇறைவன் எங்கோ சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கத்தில் இருப்பவர் என்கிற எண்ணமே பக்தர்களை அவரிடமிருந்து பிரித்து வைக்கிறது. சகல உலகையும் ��ருவாக்கிய இறைவன் நமக்குள்ளும் உறைந்திருக்கிறான் என்கிற எண்ணமும் பயமும் வந்துவிட்டால், இந்த உலகில் எல்லோர் செயல்களும் நன்மையை நோக்கி நகரத் தொடங்கிவிடும். ஆனால், எல்லோருக்குள்ளும் இருக்கும் சந்தேகம், குறைகளும் குற்றங்களும் நிறைந்த நமக்குள் இறைவன் உறைவானா என்பதுதான். குழந்தைகள் பிழை செய்கிறார்கள் என்பதற்காகப் பெற்றோர் அவர்களைவிட்டு விலகிவிடுகிறார்களா என்ன.. பாபா அடிக்கடி அவர் பக்தர்களிடம் உபதேசம் செய்யும் ஒரு விஷயம், 'எப்போதும் நான் உங்களோடு இருக்கிறேன்' என்பதுதான்.\nபாபா எந்த அளவுக்கு கோபமாகக் கடிந்துகொண்டு, வசைச்சொற்களால் திட்டுவாரோ அதே அளவு நகைச்சுவை உணர்வோடு அவர் பக்தர்களோடு விளையாடி ஞானம் புகட்டிக்கொண்டேயிருப்பார். துவாரகாமாயியில் ஒருமுறை பாபா, பக்தர்களான வாமன்ராவ், அண்ணா ஹேமத் பந்த், ஷாமா ஆகியோரோடு அமர்ந்திருந்தார். அப்போது ஷாமா, அண்ணா சாஹேப்பிடம், \"அண்ணா உங்கள் மேல்சட்டையில் பாருங்கள், தானியங்கள் இருக்கின்றன\" என்றார். உடனே, அண்ணா அவசர அவசரமாகத் தன் மேல் சட்டையை உதறினார். அப்போது தானிய மணிகள் சிதறி ஓடின. இவ்வளவு நேரம், இவ்வளவு தானிய மணிகள் எப்படி சட்டையில் இருந்தன என்பது ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் அதைக்கண்டு சிரித்தனர்.\nஅப்போது பாபா ஷாமாவை நோக்கி, \"இந்த ஆள் தனியாகத் தின்னும் பழக்கம் உள்ளவர். இன்று சந்தைக்குச் செல்லும்வழியில் தனியாகத் தின்றுகொண்டே வந்தார்\" என்றார். உடனே அண்ணாவுக்கு வெட்கமாகப் போயிற்று. அவர் வருத்தம் தொனிக்கும் குரலில்,\n\"பாபா, என்னை ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் நான் ஒருமுறைகூட என் அருகில் இருப்பவர்களுக்குத் தராமல் உண்டதேயில்லையே... நீங்கள் சொல்வதுபோல் இன்று நான் சந்தைக்குச் செல்லவேயில்லை. அதன் திசைகூட எனக்குத் தெரியாது. நான் எப்போது அடுத்தவர்க்குக் கொடுக்காமல் உண்டேன் நான் ஒருமுறைகூட என் அருகில் இருப்பவர்களுக்குத் தராமல் உண்டதேயில்லையே... நீங்கள் சொல்வதுபோல் இன்று நான் சந்தைக்குச் செல்லவேயில்லை. அதன் திசைகூட எனக்குத் தெரியாது. நான் எப்போது அடுத்தவர்க்குக் கொடுக்காமல் உண்டேன்\nபாபா அவரைக் குளிர்விக்கும்விதமாகத் தன் கரங்களை உயர்த்தி அமைதிப்படுத்தினார். பின்பு,\n\"அண்ணா சாஹேப், நீ அருகில் இருப்பவர்களுக���குக் கொடுத்து உண்பது உண்மைதான். ஆனால், யாரும் அருகில் இல்லையென்றால் நீதான் என்ன செய்ய முடியும்... நான்தான் என்ன செய்ய முடியும்\" என்ற பாபா ஒரு கணம் நிறுத்தி மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.\n\"எப்போதாவது நீ உண்ணும் முன் என்னை நினைத்திருக்கிறாயா நான் உன்னோடு எப்போதும் இருக்கவில்லையா என்ன...\" என்றார்.\nஹேமத்பந்த்க்கு அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. ஹேமந்துக்கு மட்டுமல்ல, நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. அது, 'பாபா எப்போதும் நம்மோடே இருக்கிறார்' என்பதுதான்.\nதுன்பங்கள் சூழ்கிறபோது, பிரச்னைகள் தலைதூக்குகிறபோது நாம் சாயி நம்மோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். சாயியும் அவ்வாறே இருந்து நம்மைக் காக்கிறார். ஆனால், அவை அகன்றபின்பு நாம் சாயி நம்மோடு இருப்பதை உணர்கிறோமா \nநம்வீட்டில் மதிப்புமிக்க ஒரு பெரியவர் நம்மோடு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தினமும் அதிகாலையில் அவரைக் கண்டு வணங்குவோமா இல்லையா... நாம் உணவு உண்ணும் போதும், ஏதேனும் அருந்தும்போதும் அவரை ஒருவார்த்தை கேட்டு விசாரிப்போமா இல்லையா... அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் மனம் வருந்தமடைவார் அல்லவா... அப்படித்தான் பாபா உரிமையோடு அண்ணா சாஹேப்பிடம் நகைச்சுவையாகச் சொல்லி விளையாண்டார்.\nபாபாவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஹேமத்துக்கு, புராணகால சுதாமாவின் நினைவு வந்துவிட்டது. சுதாமா, கிருஷ்ணர், பலராமர் மூவரும் குருகுலத்தில் பயின்ற காலத்தில் அவ்வப்போது ஆசிரமத்துக்குத் தேவையான விறகுகளை வெட்டிக்கொண்டுவரக் காட்டுக்குள் செல்வதுண்டு. அப்படிச்செல்லும்போது அவர்களின் குருநாதரின் மனைவியான சாந்தீபனி, மூவரும் தின்னக் கொஞ்சம் கடலைகளைக் கொடுத்து அனுப்புவது உண்டு. அவ்வாறு ஒருமுறை சுதாமாவிடம் கடலைகளைக் கொடுத்து அனுப்பினார்.\nபலராமர் விறகு வெட்டிக்கொண்டிருந்தார். கிருஷ்ணருக்கோ களைப்பு ஏற்பட்டது. சுதாமாவின் மடியில் படுத்து உறங்கினார். அப்போது சுதாமா, கடலைகளை உண்டார். கடலைகளை மெல்லும் சத்தத்தில் விழித்துக்கொண்ட கிருஷ்ணர், \"எனக்கு உண்ண ஏதாவது இருக்கிறதா\" என்று கேட்டார். ஆனால், சுதாமாவோ கடலைகளைத் தின்றுதீர்த்துவிட்டதால், \"ஒன்றும் இல்லை கிருஷ்ணா. குளிரில் என் பற்கள் நடுங்கும் சப்தம்தான் நீ கேட்���து\" என்று பொய் சொன்னார்.\nசுதாமா தன் மடியில் படுத்துறங்கும் கிருஷ்ணரிடம் பொய் சொல்லவில்லை, சகல ஜீவன்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பகவானிடம் அல்லவா பொய் சொன்னார்... அதன்பலனாக அவர் வாழ்வில் அடைந்த துயர்கள் அதிகம். மறுபடியும் அவர் கிருஷ்ணரின் கருணையை எதிர்பார்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், பகவானோ அப்போது முகமலர்ச்சியோடு வரவேற்று அவருக்கு உதவினார்.\nபாபாவும் அப்படித்தான். எப்போதும் நம்முள்ளே இருந்து நம்மைக் காக்கிறார். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பான ஒரு விசாரிப்பைத்தான்.\nஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்\nசெல்வவளம் அருளும் நிர்ஜலா ஏகாதசி விரதம் - ஒரு வழிகாட்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=491", "date_download": "2020-04-08T08:17:24Z", "digest": "sha1:HRKRHSVWTH3DJ4XN2NKJ7NGJ25IRY3AU", "length": 19221, "nlines": 477, "source_domain": "readtamilbooks.com", "title": "Chennai Book Fair 2018", "raw_content": "\n1984 : சீக்கியர் கலவரம்\nஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடி..\nRAW : இந்திய உளவுத்துறை\nவெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பார..\nபொன்னர் சங்கர் முழு வரலாறு கொங்கு நாட்டு வேளாளர் காவியம் கொங்கு நாட்டு வேளாளர் காவியம்\nமாற்றுச் சொல்லாடலையும், மாற்றுப் பண்பாட்டின் அடையாளத்தையும் தலித்தியமானது வளர்த்துள்ளது. அறுத்த சதைய..\nமனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறிய மனி..\nஇவரது சமீப காலத்திய குறிப்புகள், கட்டுரைகளின் தொகுப்பு இது. நாம் வாழும் இன்றைய காலத்தின் நிழலும் வெய..\nஇவரது சமீப காலத்திய குறிப்புகள், கட்டுரைகளின் தொகுப்பு இது. நாம் வாழும் இன்றைய காலத்தின் நிழலும் வெய..\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை\nஇந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு\n• ஆரிய சமஸ்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத..\nபிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம்..\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்\nஆன்றோர்கள��ன் ப்ரவசனங்கள், சமய ஞானிகளின் கட்டுரைகள், ஆன்மீக சஞ்சிகைகள், தத்துவ நூல்கள், செவிவழிச் ..\nஇலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 1\nஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 2\nஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை\nஇந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைக..\nஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை\nநீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால..\nஉடல் நலம் உங்கள் கையில்\nஉலகையே அச்சுறுத்தும் கொடிய நோய்களைக்கூட, உடலின் இயல்பை அறிவதன் மூலம் அறவே விரட்டலாம். நம்மையும் நம் ..\nஉடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவ..\nஉளவு - ஊழல் - அரசியல்\nநான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால் இருக்கமுடியவில்லை. நான் பணிசெய்யும் லஞ்ச ஒ..\nபுள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில்..\nஅச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை-அறிமுகவுரை-அணிந்துர..\nஎனது பர்மா வழிநடைப் பயணம்\nஉலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இது..\nஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்: ஜெனி டாலி அந்தோணி மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக - பொர..\nஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறி..\nஎம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nகிழக்கு பதிப்பகம் 2017ம் ஆண்டு நடத்திய ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்..\nஎம்டன் செல்வரத்தினம்: சென்னையர் கதைகள்\nஎழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சிய..\nஒற்றைக் குடும்பந் தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்\nயதார்த்தம், புனைவு மற்றும் மிகுபுனைவு ஆகிய மூன்று தளங்களையும் ஓரிதழ்ப்பூவின் கதைவெளி உள்ளடக்கி இருக..\nஉலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் கதை. சுட்டி விகடனில் வெளிவந்த தொடரின் நூல்... * மார்கோ போல..\nசெயற்க���ிய செயல்களைச் செய்தவர்களை மனிதகுலம் தங்களுடைய வழிகாட்டிகளாகக் கருதுகிறது. வாழ்வின் முன்னேற்றத..\nயாரென்று தெரியாதவளை எழுதுவதன் உண்மைத்தன்மையைக் காட்டிலும், தெரிந்து கொண்டபின் உணர்ந்தவற்றை எழுதுவதில..\nஎன் எழுத்தில் உணர்ச்சிகளுக்குத்தான் இடமுண்டு; புத்திசாலித் தனங்களுக்கு இடமே இல்லை. உணர்வுகள் நெகிழ்ந..\nசங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்..\nசுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப..\nசமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல்\nசமணர் கழுவேற்றம் - புனைவா வரலாறா என்பது குறித்த விவாதம் 1800களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடர்..\n கவிஞர்களின் கற்பனைத் தேருக்கு தடம் வகுத்த தம்ழ்ப்புரவி \nவளரும் இளம் சிறார்களின் மனதை பண்படுத்தும் பயன்மிக்க கதைகள் அவர்களின் அறிவுலக எல்லைகளை விசாலப்படுத்த..\nஎடுத்தாளும் கருவை, கவித்துவம் சொட்டும் காட்சிப்படுத்தலுடன், மனத்தை அள்ளும் படிமங்களைக் கொண்டு படைக்க..\nநேரத்தை வீணடிப்பது, பணத்தை வீணடிப்பதைவிட மோசமானது. சிறிதளவு நேரத்தைக்கூட வீணடிக்காமல், சிறப்பாகப் பய..\nதிறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சி..\nமுதன் முறையாக பல மொழி மூலங்களிலிருந்து தொகுக்கப்பெற்ற முழுமையான தொகுப்பு\nமுதன் முறையாக பல மொழி மூலங்களிலிருந்து தொகுக்கப்பெற்ற முழுமையான தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2015/03/235.html", "date_download": "2020-04-08T09:50:12Z", "digest": "sha1:BNU6UCNW3SK23JRECWPMTX5DW3FV2AD5", "length": 22420, "nlines": 321, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: புறநானூறு 235", "raw_content": "\nசிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான்.\nசிறிதளவே உணவு இருக்குமாயினும் அதனை அனைவருக்கும் பங்கிட்டுத் தந்து தானும் உடனிருந்து உண்பான். பெருஞ்சோறு வழங்கினும் நன்றாகப் பலரும் உண்ணுமாறு வழங்குவான்.\nஎலும்பும் தசையுமாகிய உணவு கிடைக்கும்போது எனக்குக் கொடுத்துவிடுவான். அம்பும் வேலும் பாயும் இடங்களிலெல்லாம் அவன் என்னை ஒதுக்கிவிட்டு முன்சென்று நிற்பான்.\nநரந்தம்பூ நாறும் தன் கையால் புலால்நாற்றம் அடிக்கும் என் தலையைக் கோதித் தடவுவான்.\nஅவன் நெஞ்சில் வேல் பாய்ந்தது. உண்மையில் அது அவன் நெஞ்சில் பாயவில்லை. அரிய இசைத்திறம் கொண்ட பாணர் உண்ணும் மண்டை என்னும் உண்கலத்தைத் துளைத்துக்கொண்டு, இரந்துண்டு வாழ்பவர் அனைவருடைய கையையும் துளைத்துக்கொண்டு, பிறரைக் காப்பாற்றிப் புரக்கும் பொருமக்கள் எல்லாருடைய கண்களின் பாவை மழுங்க (அழுதழுது பார்வை மங்க), அரிய சொற்களில் தேர்ச்சி பெற்றுப் பாடும் புலவர்களின் நாவில் சென்று பாய்ந்துள்ளது. இப்படிப்பட்ட ஆசாக (துணைவனாக) இருந்த எந்தை (என் தலைவன்) இப்போது எங்கே இருக்கிறானோ\nபாடுபவர்களும் இல்லை. பாடுபவர்களுக்கு ஏதாவது ஒன்றையேனும் தருபவர்களும் இல்லை. பனிக்காலத்தில் பூக்கும் பகன்றைப் பூ யாரும் சூடாமல் தரையில் பிடப்பது போல, கொடுப்பவர் யாருமின்றிச் சாகும் உயிர் மிகப் பலவாக இருக்கும்.\nசிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே\nயாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே\nசிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே\nபெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே\nஎன்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே\nஅம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே\nநரந்தம் நாறும் தன் கையால்,\nபுலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே\nஅருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, 10\nபுரப்போர் புன்கண் பாவை சோர,\nஅம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்\nஅரு நிறத்து இயங்கிய வேலே\nஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ\nஇனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;\nபனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்\nசூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று\nஈயாது வீயும் உயிர் தவப் பலவே\nதிணை பொதுவியல்; துறை கையறு நிலை.\nகாலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு\nRoman coin உரோமானிய நாணயம்\nதிருமுருகாற்றுப்படை முருகன் பெயர்கள், தமிழ் விளக்க...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூ���ு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-04-08T08:04:58Z", "digest": "sha1:7F2K2WHOZN5YIWX5XA3R7CLMYK5ODASN", "length": 10873, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிரைலர் – Page 2 – AanthaiReporter.Com", "raw_content": "\nதம்பி ராமையா இயக்கிய ‘மணியார் குடும்பம்’ படத்தின் ட்ரெய்லர்\nநடிகையர் திலகம் – டீசர்\n’அவெஞ்சர்ஸ் இன்பினிடி வார்’ – டீசர்\nதனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்\nநடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான \"எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்\" திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்த�...\nஅவெஞ்சர்ஸ் இன்வினிட்டி வார் – டிரைலர்\n‘பறந்து செல்ல வா’ டிரைலர்\nதன் அப்பா – பற்றி சகாயம் ஐஏஎஸ்\nகபாலி டீசரில் ஏடிஎம்கே மினிஸ்டர்களைக் கிண்டலடிக்கிறாரா ரஜினி\nகலைப்புலித் தாணு தயாரிப்பில் ரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கபாலி பட�...\n கம்ப்ளீட் ஸ்பீச் + ஆல்பம் + டிரைலர்\nஉலக நாயகன் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் திரிஷா, ஆஷாசரத் ஆகியோர் நடிப்பில், ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தூங்காவனம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்தியம் தியேட்டரில் நடந்தது. இதில், படத்தில் ��டித்த கமல்ஹாசன், நடிகைகள் திரிஷா, ஆஷா சரத், நடிகர் பிரகாஷ் ரா�...\nஒலகம் முழுக்க ரிலீஸாகப் போகும் புலி திரைப்பட புது டிரைலர்\nவிஜய்யின் ‘புலி’ வெளிவர இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் எத்தனை எத்தனை கற்பனை செய்திகள் வர காத்திருக்கிறதோ தெரியவில்லை. விஜய்யின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இப்படம் உருவாக் கப் பட்டுள்ளதாம். படத்தை போலவே வெளியீடும் மிகப் பிரம்மாண்டாக நடைபெற வுள்ளதாகவும். தமிழ், தெலுங�...\nதூங்காவனம் ஆடியோ லான்ஞ் ஆல்பம் + ஒர்க்கிங் ஸ்டில்ஸ் + டிரைலர்\nராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்திருக்கிறார�...\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_431.html", "date_download": "2020-04-08T09:08:56Z", "digest": "sha1:ZDBHA4OJC2Y4U6OPOOMFA7CKA6XBZPKA", "length": 7398, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு\nபள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு\nசென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஇதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், அவரவா் மாவட்டத்தில் உள்ள ஆசிரியா், மாணவா் பணியிட நிா்ணயப் பிரிவு கண்காணிப்பாளா் மற்றும் பணியிட நிா்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக்கல்வி அதிகாரியை தேவையான புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/16/actor-gautham-karthiks-new-getup/", "date_download": "2020-04-08T08:16:52Z", "digest": "sha1:ET2WUPHN6JAHU7FSEOO4NH4A5THCZHBN", "length": 11030, "nlines": 155, "source_domain": "newstamila.com", "title": "பெண்ணாக மாறிவிட்ட கெளதம் கார்த்திக்... காரணம் இதுதானா? செமயாக கலாய்க்கும் ரசிகர்கள் - News Tamila", "raw_content": "\nHome பொழுதுபோக்கு பெண்ணாக மாறிவிட்ட கெளதம் கார்த்திக்… காரணம் இதுதானா\nபெண்ணாக மாறிவிட்ட கெளதம் கார்த்திக்… காரணம் இதுதானா\nகவுதம் கார்த்திக் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஷால் போடுங்க தோழி என கலாய்த்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு நடிகர்களில் ஒருவர் கவுதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்தியின் மகன் தான் இவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nதற்போது இவர் சிம்புவுடன் இணைந்து மப்டி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது கௌதம் கார்த்திக் கொரானா வைரஸ் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்கும் மாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஆனால் இந்த போட்டோவில் முடியை அதிகமாக வளர்த்து வைத்திருப்பதால் பார்ப்பதற்கு ஒரு பெண் போலவே தோற்றமளிக்கிறார்.\nஇதனால் நெட்டிசன்கள் அவரை கலைக்கவும் செய்கின்றனர்.\nPrevious articleதளபதி 65ன் இயக்குனர் இவர் தானா அப்போ ரிலீஸ் எப்போ ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி\nNext articleதமிழ் மக்களுக்கு கவனம் பத்தல… கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்தரின் ஆவேச பேச்சிற்கு காரணம் இது தான்\nதளபதி 65ன் இயக்குனர் இவர் தானா அப்போ ரிலீஸ் எப்போ ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி\nபிரம்மாண்டமாக நடக்கவிருந்த பிரபல ஹீரோவின் திருமண ஏற்பாடுகள் திடிர் நிறுத்தம்… காரணம் இது தானா\nநான் அதிர்ஷ்டசாலி தான்… தர்ஷன் – ஷனம் ஷெட்டி காதலை பற்றி மனம் திறந்த ஷெரின்\nசுஜா வருணியின் குழந்தையா இது பிறந்து ஒரு வயது கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா\nஎன்னை விட்டு தனியாக தேனிலவுக்கு சென்ற மனைவி…. உருக்கத்துடன் உண்மையை உடைத்த பிரபல நடிகர்\nநடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த துயரம் நான் செய்த பெரிய தவறு இது தான் என வேதனை\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’...\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80;_47_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-08T09:38:55Z", "digest": "sha1:STS6GUYKE2NEOTZFP444M2AXNMVHW54P", "length": 10330, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n28 மே 2015: இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது\n28 டிசம்பர் 2013: ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு\n31 அக்டோபர் 2013: ஆந்திராவில் பேருந்து தீப்பிடித���ததில் 45 பயணிகள் உயிரிழப்பு\n31 சூலை 2013: இந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு\n22 பெப்ரவரி 2013: இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் அமைவிடம்\nதிங்கள், சூலை 30, 2012\nதில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அதிவிரைவு தொடர் வண்டி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் அருகே தீப்பிடித்ததில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சனிக்கிழமை தில்லியில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு எஸ்-11 எனப்படும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் தீ விபத்து எற்பட்டது. இத்தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த பெட்டியில் மொத்தம் 72 பேர் வரை பயணிக்கலாம். இதில் 26 வரை மீட்கப்படுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் ஓடும் வண்டியில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்பினர். அதிகாலையில் இவ்விபத்து ஏற்பட்டதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த தொடர்வண்டியில் 15 பேர் வரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பயணித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து உறவினர்கள் மற்றும் மருத்துவக்குழுவுடன் சிறப்பு தொடருந்து ஒன்று நெல்லூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.\nஇவ்விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியுள்ளதால் அடையாளம் காண்பது கடினம் என நெல்லூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.\nகடந்த மே மாதத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் பயணிகள் வண்டி ஒன்று சரக்கு வண்டியுடன் மோதியதில் 24 கொல்லப்பட்டனர். இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடருந்து விபத்துகளில் மட்டும் மொத்தம் 1,220 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என அண்மையில் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; உடல் கருகி 50 பேர் பலி; 20 க்கும் மேற்பட்டோர் காயம் தினமலர், ஜூலை 30, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/48-hours", "date_download": "2020-04-08T09:35:31Z", "digest": "sha1:WZ3HYGUZ5EAA4ROQYWB4PREYN7XL5RHQ", "length": 12348, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "48 hours: Latest News, Photos, Videos on 48 hours | tamil.asianetnews.com", "raw_content": "\n48 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..\nகிழக்கு திசையில் வீசும் காற்றின் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n48 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுது கனமழை..\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.\n48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்க போகும் மழை..\nநாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n48 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஉருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..\nதென் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் கேரளாவில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தில் இதன்காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n48 மணி நேரமாக கிணற்றில் தவித்த மூதாட்டி..\nசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.\n48 மணிநேரத்தில் பதவி விலகுங்கள்... முதல்வருக்கு கெடு விதித்த எதிர்க்கட்சி\nகோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் 48 மணி நேரத்தில் பதவி விலகாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n48 மணி நேர இலவச சிகிச்சை...அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் பினராயி விஜயன்\nவிபத்தில் சிக்குபவர்களின் உயிர் காக்க தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று, கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்��ு இருக்கிறார்.\nஇதோ வந்திருச்சு வட கிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு \nஇதோ வந்திருச்சு வட கிழக்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு \nதொடங்கியது வடகிழக்கு பருவ மழை... 48 மணி நேரத்தில் டமால் டிமிலுடன் கனமழை..\nதொடங்கியது வடகிழக்கு பருவ மழை... 48 மணி நேரத்தில் டமால் டிமிலுடன் கனமழை..\nஆக்‌சிஜன் பற்றாக்குறையால் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி...\nஇருப்பினும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் மூச்சுத் திணறி குழந்தைகள் உயிரிழந்தனர் என்கிற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/maothers-day", "date_download": "2020-04-08T10:16:18Z", "digest": "sha1:O3T2ZQ4EWFRQ3D77O3QF7FL4TYGX2OP5", "length": 6351, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "maothers day: Latest News, Photos, Videos on maothers day | tamil.asianetnews.com", "raw_content": "\n’ எல்லை மீறி மசாஜ் செல்ஃபியை வெளியிட்ட குஷ்பு..\nஅன்னையர் தினத்திலும் சர்ச்சை பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு நெட்��ிசன்களிடம் வசவுகளை பெற்று வருகிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/piyush-goyals-speech-is-continuously-blaming-congress-013397.html", "date_download": "2020-04-08T09:43:37Z", "digest": "sha1:QOJU4J26CSISLWCCIGEPVDCVHEYL64YA", "length": 24557, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..? இங்க பாரு ஆதாரத்த..? | piyush goyals speech is continuously blaming congress - Tamil Goodreturns", "raw_content": "\n» தம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\nதம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\nஅதிரடி திட்டம் தயார் ஆகிறதா\n59 min ago நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\n1 hr ago 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\n2 hrs ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n3 hrs ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nSports தோனி, கோலி இந்திய அ��ியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியுஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்த போது சில விஷயங்களை நன்றாக கவனிக்க முடிந்தது. 1. தன் கட்சியின் சாதனைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல். 2 .எதிர்கட்சியின் ஆட்சிக் காலங்களை வெளிப்படியாக மட்டம் தட்டுவது என் பட்டியல் தொடர்கிறது. அதில் பொருளாதார பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வாராக் கடன்கள் பிரச்னை, அந்நிய நேரடி முதலீடு என பல எண்களை காட்டி குற்றம் சாட்டுகிறார்.\nபியுஷ் கோயல் தன்னுடைய 7-வது கருத்தாக பணவீக்கத்தை பாஜக மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறது என பேசினார். \"2009 - 2014 கால கட்டங்களில் பணவீக்கம் 10.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது டிசம்பர் 2018-ல் பணவீக்கத்தை 2.19 சதவிகிதமாக கட்டுக்குள் வைத்திருக்கும். எங்கள் ஆட்சிக்காலத்தில் சராசரியாக பணவீக்கம் 4.6 சதவிகிதமாகவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிரோம். இதுவரை எந்த ஒரு அரசின் காலத்திலும் இத்தனை நிலையாக பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.\nஇந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2013 - 14 நிதியாண்டில் 6.0 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 - 19 நிதியாண்டில் மறு மதிப்பீடு செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாகவே இருக்கிறது என்றார். அதே போல் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலும் காங்கிரஸின் 2013 - 2014 ஆட்சிக் காலத்தில் 5.6 சதவிகிதமாக இருந்தது. அதையும் கட்டுப் படுத்தி தற்போது 2.5 சதவிகிதமாக வைத்திருக்கிறோம் என்கிறார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய நல்ல ஆட்சிக்கு சாட்சியாக வெளிநாடுகளில் இருந்து 239 பில்லியன் டாலருக்கு முதலீடுகள் வந்திருக்கின்றன. அதோடு வெளிநாட்டு முதலீடுகள் கொள்கைகளில் தாராளமாகவே செயல்பட்டதற்கு இந்த முதலீட்டு தொகையே சாட்சி என்கிறார்.\n2008 - 2014 காலத��தில் இந்திய வங்கிகளால் கண்டவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு 18 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன் தொகை 52 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அந்த 52 லட்சத்தில் 5.4 லட்சம் கோடி வாராக்கடனாகவும் மாறியது. அதை எல்லாம் வசூலித்தது பாஜக த்தானாம். அதுவும் ஆர்பிஐ-யை தைரியமாக மிரட்டி வசூலிக்க வைத்தார்களாம்.\nஇப்படி தன் பேச்சில் காங்கிரஸை துவைத்து தொங்கவிட்டார் பியுஷ் கோயல். ஆனால் இதர்கு பதிலடி தரும் விதத்தில் காங்கிரஸின் சசி தரூர் \"பியுஷ் சொல்வது எல்லாம் வெத்து எண்கள்\" என அசால்டாக டீல் செய்து கடக்கிறார். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இது போன்ற பொருளாதார கணக்கீடுகளை சாமானியர்கள் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. எனவே சொல்வதை கேட்க முடியுமோ ஒழிய அதை சரி பார்க்க முடியாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் 2020: தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 4\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 3, கல்வி மற்றும் திறன்\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 2, சுகாதாரம் & நீர்..\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் -1\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nபட்ஜெட் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்குத் தான் லாபம்.. கோபத்தில் பங்குச் சந்தைத் தரகர்கள்..\n3.18 லட்சம் கோடி நிதி உடன், இந்தியா சீனா உடன் போர் புரிய முடியுமா..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nஇடஒதுக்கீடு செய்ய காசு எங்க..\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nபட்ஜெட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லிங்க.. அது பாட்டுக்கு அங்கிட்டு, இது பாட்டுக்கு இங்கிட்டு..\nவருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க\nஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nஇனியும் லாக்டவுன் தொடர்ந்தால்.. இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்���ன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/01/29033415/8-die-in-boat-fires-in-US.vpf", "date_download": "2020-04-08T09:02:56Z", "digest": "sha1:UPUOTA5Y2HSBV6LMCBT3ZIEIWS6B2N7P", "length": 12197, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "8 die in boat fires in US || அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு + \"||\" + 8 die in boat fires in US\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு\nஅமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரம் மரத்திலான படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும் சிலர் வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டும் வாடகைக்கு தங்கியிருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு இங்குள்ள ஒரு படகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக மற்ற படகு வீடுகளுக்கும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.\nஇந்த விபத்தில் 35 படகு வீடுகள் எரிந்து ஆற்றில் மூழ்கின. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதே சமயம் படகு வீடுகளில் இருந்த 7 பேர் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nதீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n1. அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.\n2. அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” - டிரம்ப் புலம்பல்\nகொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கக்கேடானது என்று டிரம்ப் கூறினார்.\n3. பராமரிப்பவரிடம் இருந்து பரவியதா அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது - இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை\nஅமெரிக்க உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் பரவியது உறுதியானது. இதையடுத்து இந்திய உயிரியல் பூங்காக்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\n4. அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n5. அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றச்சாட்டு: ‘2 லட்சம் முக கவசங்களை திருடிவிட்டது’\n2 லட்சம் முக கவசங் களை திருடிவிட்டதாக அமெரிக்கா மீது ஜெர்மனி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\n2. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்\n3. கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n4. பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை\n5. உலகசுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுகிறது - அமெரிக்கா கோபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/edhir-kadavulin-sondha-desam", "date_download": "2020-04-08T09:04:48Z", "digest": "sha1:2VB7IG5SV4RL7UCVBGO6CBPXJHAKFY3B", "length": 22764, "nlines": 612, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "எதிர்க்கடவுளின் சொந்த தேசம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகேரள பிராமணிய காலனியத்துவத்தின் சுருக்கமான வரலாறு\nஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத்தப்பட்டு ராம்லீலா கொண்டாடப்படுவது. இங்கே வேறொரு புள்ளியில் இணைகின்றது மகிசாசுர மர்த்தினி கதை. தசரா கர்நாடகத்து வாசிப்பு என்றால் துர்கா பூஜை வங்காளத்து வாசிப்பு.\nசக்திதரனின் நன்கு ஆய்வு செய்யப்பட்டதும் தேர்ச்சிமிக்கதுமான இந்நூல், கேரளத்தின் சிக்கலான சமூகத்தை வடிவமைக்கும் நம்பிக்கையமைப்புகளை விசாரித்தறிய, தொன்மவியல்- வரலாறு, பொருளியல் – இலக்கியத்தை ஒன்றிணைக்கிறது.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3519-vishnuraj.s", "date_download": "2020-04-08T09:17:28Z", "digest": "sha1:HUCVBQAR2N3HHNA3EKE7466EP7R5BQNS", "length": 4073, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "விஷ்ணுராஜ் சௌ", "raw_content": "\nஅவசர எண் ‘108’... அதிகரிக்கும் உடலுறுப்பு திருட்டு\nகாந்தியின் போராட்டம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் மது தாண்டவதே சொல்வது என்ன\n``நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பியுங்கள்\" - காந்தி பிறந்த தின சிறப்புப் பகிர்வு\nசெம்பர��்பாக்கம் ஏரியும் சில சிக்கல்களும்..\nரயில்வே ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு... வேலையிழக்கும் 3 லட்சம் ஊழியர்கள்\n\"நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல” - அண்ணா பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு\nஅடையாள அட்டை முதல் இன்ஷூரன்ஸ் வரை... கால்நடைகளுக்கான திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3541-r.kosimin", "date_download": "2020-04-08T09:58:35Z", "digest": "sha1:F37X2MQTKZ5FXNDJESKI7TEKCZZ3WQVM", "length": 4422, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "இரா.கோசிமின்", "raw_content": "\n79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு\nஆடு, கோழி வளர்க்கும் சிவகாசி நகராட்சி\nவிருதுநகரில் குடிபோதையில் லாரியை நிறுத்தாமல் சென்ற கேரள இளைஞர் -ரூ.10,750 அபராதம் விதித்த போலீஸார்\n`அவர் ஒரு மங்குனி அமைச்சர்'- யாரை விமர்சிக்கிறார் மாணிக்கம்தாக்கூர்\n’ - விருதுநகரில் பெண்களைக் குறிவைக்கும் வடமாநில இளைஞர்கள்\n - வனத்துறையினரைப் பதறவைத்த வேட்டைக்காரர்கள்\nசாத்தூர் உறுப்புக் கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - 240 மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு\n`திராவிட இயக்கத்தில் மலர்ந்த ஆன்மிக மலர்தான் அ.தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamilnadu-lorry-driver-are-affect-in-kashmir-snow-fall/", "date_download": "2020-04-08T08:07:33Z", "digest": "sha1:KB4KTTL763MTXLECKOLUM7KDMR3GIPQV", "length": 3905, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "காஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்!", "raw_content": "\nபூச்சி மருந்தை வைத்து போண்டா செய்த மாமியார் - 2 பேர் உயிரிழப்பு , 2 பேர் சிகிச்சைக்காக அனுமதி\nசுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி\n12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகாஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்\nதற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும்\nதற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.\nசேலம், நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர், லாடக் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுனர்கள் அங்கு கடும் பனிபொழிவில் சிக்கியுள்ளனர்.\nதற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக கா���ப்படுகிறது. இந்நிலையில் சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பனிப்பொழிவில் சிக்கியுள்ளனர். அவர் காஷ்மீர், லடாக் பகுதியில் பெய்யும் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கிருந்து மீண்டுவர முடியாமல் 10 நாட்களுக்கு மேலாக சரியான உணவின்றி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்க காஷ்மீர் அரசுடன் தமிழக அரசு அதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/06/blog-post_9.html", "date_download": "2020-04-08T09:31:05Z", "digest": "sha1:7GKM4XYUFQ2QQUC7PHJLHR7BEPZ4NIAB", "length": 34789, "nlines": 250, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் குறும்பட நிகழ்வின் சுவாரஸ்யங்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் குறும்பட நிகழ்வின் சுவாரஸ்யங்கள்\nசாஃப்ட்வேரில் ஒரு பெரிய நிறுவனத்தில் அதுவும் அமெரிக்காவில் பணி புரிவதுதான் பெரும்பாலான தமிழர்களின் கனவு. ஆனால் தன் இலட்சியத்துக்காக அமெரிக்க வாய்ப்புகளைக்கூட தூக்கி எறிந்த தமிழ் ஸ்டுடியோ அருண் எனக்கு ஆச்சர்யமான மனிதராக தெரிகிறார் , அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு.\nஅவர் லட்சியம் சினிமா, சினிமா என்றால் வழக்கமாக எல்லோர் மனதிலும் தோன்றும் கமர்சியல் படங்கள் அல்ல. உண்மையான ஒரு மாற்று சினிமா என்பது ஓர் இயக்கமாக மாற வேண்டும் என்ற ஆசையில் பல பணிகள் ஆற்றி வருகிறார்.\nஅந்த பணிகளில் ஒன்றாக , நல்ல படங்களை அனைவரும் சேர்ந்து பார்த்தும் ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் குறும்பட வட்டம் சார்பில் நல்ல படங்களை திரையிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் இந்த மாதம் ஓர் உலகத்திரைப்படமும் , ஒரு தமிழ் குறும்படமும் திரையிடப்பட்டது. எனக்கும் ஃபேஸ்புக்கில் இன்வைட் அனுப்பினார்.\nநல்ல படங்களில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதால் , என் வருகையை உறுதி செய்தேன்.\nசன்க்கிழமை. மாலை எழும்பூரில் இருக்கும் ஜீவன ஜோதி அரங்கத்தில் நிகழ்ச்சி நடந்தது.\nஅதே நாளில் சாருவின் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பிறகுதான் தெரிய வந்தது. சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடக்கூடாது என நினைப்பவன் நான்,\nஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதாக சொல்லி விட்டு போகாமல் இருந்த��ல் , நடத்துபவர்களுக்கு சில நடைமுறை சிக்கலகள் ஏற்படும். இதை அரசோ அல்லது வேறு பன்னாட்டு அமைப்போ நடத்தவில்லை.\nஆர்வமுள்ள சிலர் தம் சொந்த முயற்சியால் நடத்துகிறார்கள். எத்தனைபேர் வருகிறார்கள் என கணக்கிட்டு ஏற்பாடுகளை செய்வார்கள். வருவதாக சொன்னவர்கள் வராமல் போனால் ஏற்பாடுகள் வீணாகும், மேலும் சில கஷ்டங்கள் ஏற்படும்,\nஎனவே சொன்ன நேரத்துக்கு ஜீவன ஜோதி அரங்கம் சென்றேன்.\nநண்பர்கள் கிருபா, பிரியமுடம் துரோகி ஆகியோரும் வந்து இருந்தனர். இதுல் கிருபாவுடன் பேசினான். ப்ரியாவுடன் பிறகு பேசலாம் என நினைத்தேன். அதுதான் தவறாக போய் விட்டது. ஏன் என பிறகு சொல்கிறேன்.\nமுதலில் yesterday என்ற ஆஃப்ரிக்கப்படம் திரையிடப்பட்டது.\nஅதன் பின் 14/ 6 என்ற தமிழ் குறும்படம் ( இயக்கம் : பாலாஜி சுப்ரமணியம் )\nஇந்த இரு படங்களையும் பற்றி தனியாக எழுத இருக்கிறேன்.\nகுறும்படங்களை யூ ட்யூபிலோ , சிடியிலோ பார்ப்பதை விட கூட்டத்துடன் சேர்ந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.,\nகுறும்படங்கள் என்றில்லை. பொதுவாகவே எல்லா படங்களுமே கூட்டத்தினருடன் பார்ப்பதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன என்றே நினைக்கிறேன்.\nபடம் முடிந்ததும் படத்தைப்பற்றிய விவாதம் .சூட்டோடு சூடாக விவாதம் என்பதால் விவாதங்களில் அனல் பறந்தது.\nபடம் பார்த்து முடித்து , ரிலாக்சாக வீட்டில் அமர்ந்தோ அல்லது அலுவலக ஏசியில் அமர்ந்தோ விமர்சனம் செய்து , ஆன்லைன் விவாதம் செய்வது வேறு.\nபடம் பார்த்து முடித்தவுடன் உடனடியாக அங்கேயே விவாதிப்பது வேறு.\nசினிமாவை எப்ப்படி பார்ப்பது , எப்படி விமர்சிப்பது என்பதை சக பார்வையாள நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதே போல , ஒரு படத்தை எப்படி பார்க்க கூடாது, எப்படி விமர்சிக்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nதிரையுலக பிதாமகர் எடிட்டர் லெனின் வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை.\nஅவர் வருகையும் பேச்சும் மட்டும் அல்ல , அவர் மவுனமும்கூட மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டியது.\nஅவர் வருவார், ஃபார்மலாக பேசி செல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ நீங்கள் எல்லாம் பேசுங்கள். நான் அதை கவனிக்க விரும்புகிறேன், அதன் பின் பேசுகிறேன் என்றார்.\nபல கூட்டங்களில் பார்த்து இருக்கிறேன். சில பேச்சாளர்கள் தாம் ப��சுவதை மட்டுமே யோசித்து கொண்டு இருப்பார்கள். தம் பேச்சு முடிந்ததும் கிளம்பி விடுவார்கள்.\nஆனால் லெனினோ மற்றவர்களை பேச வைத்து கேட்டார். மற்றவர்கள் என்றால் வி ஐ பிகளோ தொழில் முறை பேச்சாளர்களோ அல்ல. வெவ்வெறு துறையை சார்ந்த சினிமா ரசிகர்கள்.\nஅதன் பின் தன் பேச்சில் , முன்னால் பேசியவர்கள் பேச்சை நினைவு படுத்தி பேசினார். அந்த அளவுக்கு மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாமனிதனாக காட்சி தந்தார் என்றால் , அவர் பேச்சில் தான் எவ்வளவு பெரிய தொழில் வல்லுனர் என காட்டினார்.\nஇசை , ஒலி, ஒளி , வசனம் என பலவற்றை ஒரு பேராசியர் வகுப்பு எடுப்பது போல விளக்கினார்.\nசினிமா துறையில் அவருக்கு இருக்கும் PASSION கண்டிப்பாக அங்கிருந்த அனைவருக்கும் inspiration ஆக இருந்து இருக்கும்.\nஅவருக்கு முன் பேசியவர்கள் பேச்சு அனைத்தையும் நான் ரசித்தேன். சிலர் விமர்சனாக பேசினார்கள் , சிலர் ரசிகனாக பேசினார்கள், நான் இரண்டையும் ரசித்தேன்.\nஒரு படத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் சொல்ல முடியாது. பார்வையாளன் அவன் நுண்ணுணர்வு, வாசிப்பு, ரசனை அடிப்படையில் புரிந்து கொண்டு விமர்சிப்பான். இது இயல்பு. எனவே ஒரு பார்வையாளனாக நான் அனைத்து பார்வைகளையும் ரசித்தேன்.\nஆனால் நண்பர் ப்ரியமுடன் துரோகியோ லேசாக டென்ஷன் ஆகிக்கொண்டு வந்தார்.\nஇதில் இன்னொரு மேட்டர் இருக்கிறது, வழக்கமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் மாடரேட்டர் ரோலை எடுத்து கொள்வார்கள். இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றினால் , சரி தவறு என்பதற்குள் போகாமல் சமரசம் செய்து வைப்பார்கள். ஓகே பாஸ்... நீங்க சொல்வது ஒரு விதத்தில் சரி.. அவர் சொல்வதும் சரி.... புலவர்களுக்கிடையே சச்சரவு இருக்கலாம்.. அது சண்டையாகி விடக்கூடாது என பேசி நடு நிலையை நிலை நாட்டுவார்கள்.\nஆனால் அருண் இது போன்ற சமரசவாதி இல்லை என்பதால் , கறாராக விவாதத்தை கொண்டு செல்ல விரும்புவார்.\nஅப்படி இருந்தும் சிலரது பேச்சுகள் நண்பர் துரோகியை டென்ஷன் ஆக்கி கொண்டு இருந்தன.\nஎன்னை பொறுதவரை ஒரே படம், பலருக்க்கு பல விதமாக தெரிவது சுவாரஸ்யமாக இருந்தது.\nஇது எயிட்ஸ் பற்றிய படம். ஆஃப்ரிக்காவில் எயிட்ஸ் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எயிட்ஸ் பற்றி அவர்களுக்கு தெரியாது என்பது போல காட்டி இருப்பது செயற்கையாக இருக்கிறது\nதமிழ் படமான மிருகம் படத்தை நினைவு படுத்தியது. ஆனால் அதை விட இந்த படம் நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் அருமை. புதிதாக நகரத்துக்கு செல்லும்போது நிழல்க்ள் மட்டும் காட்டப்படும். அதேபோல புழுதி காட்சி, வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சி எல்லாம் அருமை. கிராமத்தில் ஆண்களே இல்லை என்பது நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆப்ரிக்காவில் விழிப்புணர்வு இல்லை என்பதை குறையாக சொல்ல முடியாது. ஒரு வேளை இந்த படத்தின் காலம் , எயிட்ஸ் வர ஆரம்பித்த கால கட்டமாக இருக்கலாம் அல்லவா\nபடம் அருமை...படத்தின் பெயர் யெஸ்டர்டே... ஆனால் என்னை பொறுதவரை இந்த படம் யெஸ்டெர்டெ மட்டும் அல்ல... Forever\nதமிழ் நாட்டில் என்ன விழிப்புணர்வு இருக்கிறது. என் நண்பன் ஒருவன் இதேபோல பாதிக்கப்பட்டான், இந்த படத்தில் வருவது போலத்தான் உண்மையில் நடந்து கொண்டனர், மிகவும் சிரமப்பட்டோம். அவன் இறந்தபோது தூக்கி செல்ல நான்கு பேர் கூட கிடைக்கவில்லை. எனவே படம் செயற்கை என சொல்வதை ஏற்க இயலாது. பெண்களை அடித்தல் , அடிமையாக வைத்து இருத்தல் போன்றவை உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை படம் காட்சி படுத்தி இருக்கிறது\nஎன் tommorokkalil மறக்க முடியாத படம் yesterday\nஇது எயிட்ஸ் பற்றிய படம் என தோன்றவில்லை. பெண்ணின் மன உறுதியைப்பற்றிய படம்.\nவாழ்க்கை எவ்வளவு வலி மிகுந்தது என்பதை படம் சொல்கிறது. வலியை மட்டும் சொல்லாமல் அன்பு மிகுந்த டீச்சர், பக்கத்து வீட்டு பெண், உதவும் வழிப்போக்கர்கள் என பாசிட்டிவாகவும் சொல்கிறது\nபெண்ணின் பெருந்தன்மை, வீரம் , மன்னிக்கும் குணம் இவற்றையே படம் சொல்கிறது. அந்த குழந்தை கேட்கும் கேள்விகளில் வாழ்வின் மீதான நம்பிக்கை பளிச்சிடுகிறது. தன் கணவனுக்காக அவள் தன்னந்தனியாக அமைக்கும் வீடு , அவளது பழைய வீட்டை விட அற்புதமாக உள்ளது.அதில் அவள் அன்பு தெரிகிறது\nஇந்த எல்லா கருத்துகளையும் நான் ரசித்தேன். ஆனால் இதை எயிட்ஸ் விழுப்புணர்வு படமாக நினைத்துக்கொண்டு , சிலர் பேசியதை துரோகி ரசிக்கவில்லை. ஆனால் அடுத்து லெனின் பேச இருப்பதால் மவுனமாக இருந்தார்.\nஎன்னை திரையுலக ஜாம்பவான் என அறிமுகப்படுத்தினார்கள். நான் என்னை பெரிய ஆள் என நினைப்பது இல்லை. இதெல்லாம் சும்மா ஃபார்மலான வார்த்தைகள். நான் வேலை செய்யும் படங்களில�� இப்படிப்பட்ட வசனம் வந்தால் வெட்டி எறிந்து விடுவேன் ( அரங்கில் கைதட்டல் , சிரிப்பு )\nஉண்மையில் ஜாம்பவான்கள் எல்லாம் இப்போது திணறுகிறார்கள். புதிய ஆட்கள்தான் ஜொலிக்கிறார்கள். அவர்கள் பெறும் வெற்றிகளை பாராட்ட மனம் இல்லாமல் இந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். தாம் செய்ய முடியாததை புதியவர்கள் செய்கிறார்களே என்ற பொறாமை ( கைதட்டல்)\nஅதே சிந்தனை , வழக்கமான ஷாட் என எடுத்தால் ரசிகன் எப்படி பார்ப்பான், எனக்குதான் வேறு வழியில்லை. தொழில் நிமித்தம் பார்க்கிறேன்.தேவை இல்லாததை எடிட் செய்கிறேன். மீண்டும் மீண்டும் அப்படியே எடுத்தால் என்ன செய்வது\nபடம் எடுக்க கற்பது போல விமர்சனத்தையும் கற்க வேண்டும்.\nபடத்தை அப்படி எடுத்து இருக்கலாமே..இப்படி எடுத்து இருக்கலாமே என சொல்வது விமர்சனம் அல்ல. எடுக்கப்பட்டு பார்வைக்கு வந்துள்ள படத்தின் அடிப்படையிலேயே விமர்சனம் அமைய வேண்டும்.\nஇங்கு பேசிய சிலர் நன்றாக பேசினார்கள். ஒருவர் ஒரே வரியில் பேசி விட்டு போனார். நன்றாக இருந்தது.\nஎன்னை பொருத்தவரை எயிய்ட்ஸ், விழிப்புணர்வு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.\nதன் குழந்தை படிக்க வேண்டும். அதுவரை தான் உயிரோடு இருக்க வேண்டும் என நினைக்கிறாளே அந்த பெண்...அதுதான் இந்த படத்தின் ஜீவன்.\nபடம் எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்..எயிட்ஸ் எல்லாம் இல்லை. ஒரு லாங்க் ஷாட் ..தூரத்தில் புள்ளியாக அந்த பெண்.\nஎவ்வளவோ உணர்வுகளை இது சொல்லி விடுகிறது.\nஇங்கு திரையிடப்பட்ட தமிழ் குறும்படத்தின் ஆரம்ப காட்சியை ஒப்பிட்டு பாருங்கள்/\nகுறையாக சொல்லவில்லை. நன்றாக எடுத்து இருக்கிறார்.\nஆனால் பொதுவான தமிழ் திரைப்பட சூழலை சொல்ல வேண்டி இருக்கிறது.\nநம் ஆட்களுக்கு ஒலி உணர்வே இல்லை.\nஅந்த படத்தில் ஒலி இயற்கையாக அமைய வேண்டும் என்பதற்கு எவ்வளவு பிரயத்தனம் எடுத்து இருக்கிறார்கள் என பார்த்தோம்.\nநம் ஊரில் ஒலிக்கும் இசைக்கும் வித்தியாசம் தெரியாமல் பணியாற்றுகிறார்கள்/ இரவு விழித்து வேலை செய்வதையே பெரிய சாதனையாக நினைக்கிறார்கள்.\nஇங்கு இயற்கையான ஒலியே இல்லை. எல்லாம் அவரசத்தில் செய்யப்படும் டப்பிங்தான். தமிழ் , தமிழுணர்வு என பேசுகிறோம் ஆனால் எந்த நடிகைக்கும் தமிழ் தெரியாது.\nடெக்னாலஜி வளர்ந்து விட்டதே தவிர எண்ட் பிராடக்ட் தரம் வளரவில்லை.\nகருத்து சொன்ன அனைவ��ுக்கும் நன்றி. எதுவாக இருந்தாலும் இப்படி தைரியமாக சொல்ல வேண்டும். சொல்ல வேண்டிய இடத்தில் ,மவுனமாக இருந்து விட்டு வெளியே போய் வீரம் காட்ட கூடாது,.\nஅவர் பேசி முடித்ததும் , குறும்படம் குறித்த விவாதம் தொடங்கியது.\nஅதற்கு முன் யெஸ்டர்டே படத்தை குறித்தும் , விமர்சனங்கள் குறித்தும் அருண் பேசினார்.\nகதை நிகழும் ஊரின் புவியியல் அமைப்பை காட்சி படித்தியது. ஆரஞ்சு பழத்தை வைத்து ஏழ்மையை காட்டியது போன்றவற்றை சொன்னார்.\n“ இந்த படம் நம்மை பாதித்தது.. ஆனால் அழ வைக்க முயற்சி செய்யவில்லை. நம் படங்கள் ரசிகனை அழ வைப்பதையே வெற்றி என நினைக்கின்றன. அதே போல நம் படங்களில் அதிகமாக ஷாட்களை குறைவான நேரத்தில் வைப்பதை திறமை என நினைக்கின்றன. யெஸ்டர்டே படத்தின் ஆரம்ப காட்சி போன்ற லாங்க் ஷாட், நீண்ட காட்சி , தமிழில் வந்ததே இல்லை “ என்றார்.\nஅதன் பின் விவாதம் நடந்தது.\nரத்த தானம் பற்றிய படம். பார்வையாளனுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்ததான்.. இயக்குனர் தோற்றுவிக்க நினைத்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்பட்டதா என அல்சப்பட்டது\nஆனால் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பிக்க , கொஞ்சம் திசை மாறியது.\nகதானாயகனின் மதம் , அதன் நுண்ணரசியல் , ரத்த தானத்தில் இருக்கும் டெக்னிக்கல் விஷ்யங்கள்., அமெரிக்க கலாச்சாரம் , இந்திய கலாச்சாரம் என ஒரு மார்க்கமாக விவாதம் செல்லவே, நண்பர் துரோகி டென்ஷனாகி வெளி நடப்பு செய்து விட்டார்.\nஅவர் போயிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.\nஉணர்வுகளை பேச வேண்டிய விமர்சனத்தில் தகவல் பிழைகள் , நுண்ணரசியல் என பேசுவது தவறு என அவர் நினைத்து இருக்கலாம்.\nஆனால் ரசிகர்கள் என்றால் எல்லா வகையினரும்தான் இருப்பார்கள்.. எல்லோரயும்தான் இயக்குனர் திருப்தி செய்தாக வேண்டும். எல்லோரையும் திருப்தி செய்ய முடியாவிட்டாலும் , பெரும்பாலானோரை திருப்தி செய்தால்தான் படம் ஓடும்.\nபிரியா போன்ற சில எலைட் ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க முடியாது.\nஆக, சினிமாவை மட்டும் அல்ல.. பல வகை ரசிப்புத்தன்மையை உணரவும் இந்த நிகழ்வு உதவியது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே..\nஇந்த இரு திரைப்படங்களைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்..\nLabels: குறும்படம், சினிமா, திரைப்படம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என���ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nநான் தர்க்காவில் பிச்சை எடுக்கும் பிச்சைக்கார நாயா...\nபுதிய ஊர்களில் மொழிப் பிரச்சினை- திராவிட இயக்கம் த...\nபக்கத்து சீட்டு இளம்பெண்ணுடன் பரவச நிமிடங்கள்- பேர...\nமரணத்தை முன் அறிவித்தல் - மறக்க முடியாத மகத்தான சி...\nகனவெனும் குதிரையில் ஏறி- அட்டகாசமான சினிமா முற்றில...\nபரபர விவாதம் , வெளி நடப்பு - தமிழ் ஸ்டுடியோ அருண் ...\nகுட்டிப்புலி - சினிமாவில் சாதீய அடையாளங்கள் தவறா\nசுஜாதா மனைவி பேட்டியும், எல்லை கடந்த பிராமணீயமும்\nஉழைப்பை, கருணையை போதித்த நபிகள் நாயகம்- அழகு தமிழி...\nஎழுத்தாளர் சுஜாதாவின் ஜாதி உணர்வும் , பெரியாரின் த...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32447-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D?s=14eb0c78d80d06ecdae1e07725f1500d&p=579830", "date_download": "2020-04-08T08:10:22Z", "digest": "sha1:AIM3ZKWEJ45ZFRGX6RORLJ5VJDZRC4O3", "length": 6404, "nlines": 179, "source_domain": "www.tamilmantram.com", "title": "நதிநேசன் - தென்பாண்டி தூறல்", "raw_content": "\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்\nThread: நதிநேசன் - தென்பாண்டி தூறல்\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்\nதென் பாண்டி தென்றல் நான்..\nகவிதை வாசம் மிக்க மலர்களில்\nகவித் திறமும், தமிழ் தரமும்\nசங்கத் தமிழ் நா பழகும்\nதமிழ் உணவை பகிர்ந்து கொள்ள\nஅன்பு தேடி அறிவு நாடி\nதமிழ் அகரம் ஓடி வருகிறேன்..\nமன்றம் வந்த தென்றல் இவன்\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சித்திரம் எழுப்பிய கவிதை | என் மனைவி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kpwps.lk/app/pages/administration.php", "date_download": "2020-04-08T08:16:06Z", "digest": "sha1:JZMFIQWBT5KT3WCZQ23DT7XOXFTHNJ3F", "length": 10085, "nlines": 170, "source_domain": "kpwps.lk", "title": "KPW-ODDAMAVADI", "raw_content": "\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிர்வாகம் தொடர்பாகவும் மற்றும் ஊழியர்களின் தனிநபர் கோவைகள் சபையின் குழுவினால் முறையாக பராமரித்தல் அவை தொடர்பான விடயங்களை வழங்க���தல் கௌரவ உறுப்பினர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு பொறுப்பாக செயற்படல்\nசகல உத்தியோகத்தர்களை நிர்வகித்தல் மேற்பார்வை செய்தல், முறைப்பாடுகளை முகாமை செய்தல்\nMrs. MFF. Imana Development Officer DOS Administration Unit சபையின் சொத்துக்கள் தொடர்பான ஆவணம் பேணல், உற்பத்தி திறன் வேளை திட்டம் , உத்தியோகத்தர்களின் ஊழியர்களின் விடுமுறை பேணல்\nMrs. MAF. Shihnas Management Assistant PPMAS Administration Unit சகல உத்தியோகத்தர்களினதும் தகவல் மற்றும் கடமைகளை தயாரித்தல், பேணல்\nMr. M. J KKS Dept Administration Unit நிர்வாக பிரிவின் அலுவலக உதவியாளர்\nவீடமைப்பு சமூக அபிவிருத்தி குழு\nநிதி மற்றும் கொள்ளை உருவாக்க குழு\nதொழிநுட்ப சேவைகள் தொடர்பான குழு\nசுற்றாடலும் வாழ்வாதார வசதிகள் தொடர்பான குழு\nபிரதேச சபையின் செயற்பாடு or தத்துவங்கள் தொடர்பாக ஆலோசணைகளை வழங்குவதற்காக கௌரவ உறுப்பினர்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2020-04-08T08:46:26Z", "digest": "sha1:JXFTSELYT3K2OWTSD3Z4XJBGGLHA6I24", "length": 14837, "nlines": 168, "source_domain": "newstamila.com", "title": "கிரிக்கெட் Archives - News Tamila", "raw_content": "\nசாதனையை முறியடிக்க நினைத்த அழகிய வீராங்கனை.. விபரீத ஆசையால் நேர்ந்த பரிதாபம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனையான ஜெஸ்ஸி கோம்ப்ஸ், சாதனையை முறியடிக்க ஆசைப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் வகை கார் பந்தயத்தில் வேகமான வீராங்கனையாக அறியப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸி...\nஅச்சு அசல் விராட் கோலி மனைவி போலவே இருக்கும் பெண் யார் அவர்\nஜூலியா மிக்கெல்ஸ் வெளிநாடுகளில் சிறந்த மாடலாக திகழ்கிறார். இவர் பார்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவி மற்றும் புகழ்பெற்ற பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா போலவே இருப்பதாக பலரும் கூறி...\nமேலாடையின்றி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் புகைப்படம்\nஇங்கிலாந்து அணியின் பெண் கிரிக்கெட் வீரர் சாரா டெய்லர் மேலாடை இல்லாத புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால், தற்போது அது வைரலாகி வருகிறது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சாரா...\n எல்லோர் முன்னிலையிலும் அழைத்த ரசிகர் அசிங்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் வீடியோ\nஏமாற்றுக்காரர் என்று அழைத்த ரசிகர் மீது கோபம் காட்டாமல் ஆஸி. வீரர் வார்னர் உற்சகமாக கைகளை தூக்கி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் எப்போது பார்த்தாலும் ஏமாற்றுக்காரர்...\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு.. ஓரங்கட்டப்பட்ட டோனி மற்றும் பும்ரா\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20...\nகொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்… கவலையில் மற்ற வீரர்கள்… சந்தோஷத்தில் தோனி\nகொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் csk அணியின் தலைவர் தோனி பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளார். ஐ.பி.எல். ஐ முன்னிட்டு இந்த மாதம் தொடக்க முதலே சேப்பாக்கத்தில்...\n140 கிலோ எடை.. 6.5 அடி உயரம்.. இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய பிரம்மாண்ட வீரர்\nமேற்கிந்திய தீவுகளில் அணியில் அதிக எடை கொண்ட ஆல்ரவுண்டர் வீரர், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அறிமுகமானார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, கிங்ஸ்டனில் நேற்று தொடங்கிய...\nதமிழ் மக்களுக்கு கவனம் பத்தல… கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்தரின் ஆவேச பேச்சிற்கு காரணம் இது தான்\nஉலகம் முழுவதும் அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது கொரோனா...\nடோனி-கங்குலியின் சாதனையை முறியடித்து அசத்திய கோஹ்லி\nடெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணித்தலைவர் எனும் முன்னாள் அணித்தலைவர் டோனியின் சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார். ஆன்டிகுவா மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு...\n“இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க. உங்கள நெனைச்சு வெக்கப்பட���றேன்”.. கொதித்தெழுந்த சாக்‌ஷி தோனி\nகொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ பொருளாகவோ...\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/viral-in-social-media", "date_download": "2020-04-08T09:00:48Z", "digest": "sha1:JUCWMW43FMB2ZXOJCT24LZVFXYTBEAUA", "length": 15655, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "viral in social media: Latest News, Photos, Videos on viral in social media | tamil.asianetnews.com", "raw_content": "\nநடிகர்கள் சூர்யா, கார்த்தியை இப்படி நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க... வைரலாகும் அரிய போட்டோ...\nசினிமாவில் பிசியான ஹீரோக்களாக வலம் வரும் அண்ணன், தம்பி இருவரும் தங்களது இளமை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.\nஅந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்\nஒரே போட்டோவில் இரண்டு விதமாக கிக்கேற்றி�� யாஷிகா ஆனந்தை பார்த்து நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு ஜொள்ளு வடிக்கின்றனர்.\nஸ்டைலில் தளபதியை மிஞ்சிய லிட்டில் மாஸ்டர் சஞ்சய்\nதளபதி விஜய்யின் மகன் சஞ்சய்யின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.\nதளபதி விஜய் மகனா இது... அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே... வைரல் போட்டோ...\nதற்போது தளபதி மகன் ஜேசன் சஞ்சயின் புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nமறைக்க வேண்டிய அங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய “மாஸ்டர்” நாயகி.... வைரலாகும் ஹாட் கிளிக்...\nஇந்நிலையில் வீட்டில் எடுக்கப்பட்ட மாளவிகா மோகனனின் செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் திடீரென வைரலாகி வருகிறது.\n சமூக வலைத்தளத்தை கலக்கும் ப்ரஜின் - சாண்ட்ராவின் துறு துறு இரட்டை குழந்தைகள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் பிரபலமானவர் ப்ரஜின், மெல்ல மெல்ல தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு, சின்னத்திரை சீரியல் நடிகராக மாறினார்.\nஅரை டவுசருடன் குலுங்கி, குலுங்கி ஆட்டம் போடும் நடிகை ரித்திகா சிங்... வைரலாகும் வீடியோ...\nஅப்படி ரித்திகா சிங் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nசான்ஸே இல்ல... நம்ம சன்னி லியோனா இது... இப்படி ஒரு கெட்டப்பில் பார்த்திருக்கவே மாட்டீங்க...\nகொரோனா பீதியால் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சன்னி லியோனின் இந்த சூப்பர் போட்டோ தனி விருந்தாக அமைந்துள்ளது.\nஅஜித்தை வைத்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ... வேற லெவலுக்கு வேலை செய்யும் தல ஃபேன்ஸ்...\nகொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாஸ்டர் ஆடியோ லான்சை முடித்த கையோடு தளபதி விஜய் செய்த காரியம்... வைரலாகும் செம்ம போட்டோ...\nமாஸ்டர் படத்திற்கு புகழே நம்ம தளபதி நெய்வேலி ஷூட்டிங்கில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த மாஸ்டர் செல்ஃபி தான்.\nகொரோனாவுக்கு டஃப் கொடுக்கும் நம் மக்கள்..\nசேலையில் கொரோனா வைரஸ் படம் போட்டு டிசைன் செய்து சேலையை உருவாக்கியுள்ளனர். இந்த சேலையில் முழுக்க முழுக்க ஆங்காங்கே கொரோனா வைரஸ் இருப்பது போன்ற காணப்படுகிறது.\nஅப்பா, அம்மாவ���யே மிஞ்சிய குட்டி தங்கங்கள்... வைரலாகும் தல அஜித்தின் குடும்ப புகைப்படம்...\nஇந்த புகைப்படத்திலும் ஸ்கோர் செய்திருப்பது தல அஜித்தை விட அவரது மகன் ஆத்விக்கும், மகள் அனோஷ்காவும் தான் பார்க்க அப்படியே அப்பா, அம்மாவை உரித்து வைத்திருக்கும் குட்டி வைரங்களின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.\nபடுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...\nகிராமத்து பெண்ணைப் போல ஏத்தி கட்டிய பச்சை நிற புடவையில், ஒரு கையில் அருவாளும், மறு கையில் ஓலை பாயுமாக காட்டிற்குள் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nவதம் செய்தாள் \"திரெளபதி\"... அசுரர்களையா, இல்ல படம் பார்க்க வந்தவங்கள...தெறிக்கும் மீம்ஸ்...\nபடம் செம்ம மொக்கை என்பதை போல வதம் செய்தாள் #திரௌபதி அசுரர்களையா மச்சான் இல்ல மாமா‌... தியேட்டர்ல படம் பார்க்க வந்தவங்களை மாமா என்ற தேசிங்கு ராஜா படத்தில் சூரி காமெடியை வைத்து தயாரித்த மீம்ஸும் சக்கைபோடு போடுகிறது.\nபாகிஸ்தான் முன்னாள் வீரரின் மகன் களத்தில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் அசாம் கான், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் செய்த காரியத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/three-and-seven-making-a-perfect-ten-together-csk-tweets-018811.html", "date_download": "2020-04-08T08:45:11Z", "digest": "sha1:NNDCCD2S4DTORWSC5T32RH4KQ4C3DUUX", "length": 18446, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "டூ இன்டு டூ... டுட்டுடூ... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சிஎஸ்கே | Three and Seven making a perfect ten together -CSK Tweets - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» டூ இன்டு டூ... டுட்டுடூ... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சிஎஸ்கே\nடூ இன்டு டூ... டுட்டுடூ... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த சிஎஸ்கே\nசென்னை : ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4வது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெற்றிக் கொள்ள தயாராகி வருகிறது.\nசிஎஸ்கேவின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில் முன்னதாகவே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் தங்களது பயிற்சியை துவங்கி ஆடி வருகின்றனர்.\nமுன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டுவரும் எம்எஸ் தோனி, சிக்சர்களை விளாசி, அதகளம் செய்து வரும் நிலையில், தோனி மற்றும் ரெய்னா இணைந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.\n13வது ஆண்டாக ஐபிஎல் 2020 சீசன் இந்த ஆண்டு வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடர் துவங்க இன்னும் 23 தினங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ள இந்த தொடரில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்கேற்று ஆடவுள்ளனர்.\nசீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆயினும், அதுகுறித்தெல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\n4வது கோப்பையை கைப்பற்ற தீவிரம்\nஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை சிறப்பாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது. வரும் 19ம் தேதி அந்த அணியின் பயிற்சி முகாம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்க உள்ளது. ஆனால் முன்னதாகவே அணியின் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர். இதுவரை 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள அந்த அணி 4வது முறையாக கோப்பையை கைகொள்ள தீவிரமாக உள்ளது.\nதோனி, ரெய்னா புகைப்படம் வெளியீடு\nடிவிட்டர் பக்கத்தில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுவரும் சிஎஸ்கே அணி, தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று ஆடிவரும் எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் புகைப்படங்களை அவர்கள் பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இதற்கு ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 3ம் 7ம் சேர்ந்தால் நிறைவான 10 என்று கூறி, சுரேஷ் ரெய்னா மற்றும் எம்எஸ் தோனி இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிஎஸ்கே நம்பர் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. ரெய்னா மற்றும் தோனியின் ஜெர்சி நம்பர்களை வைத்து இந்த கணக்கை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது சிஎஸ்கே.\nமுன்னதாக இவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்று டைரக்டர் விக்ரமன் படத்தின் பாடலை கேப்ஷனாக தெரிவித்திருந்தது.\nசிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் மோதல்\nஇந்த ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் நாளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்த அணிகள் கடந்த தொடரின் இறுதிப்போட்டியிலும் மோதியது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங��களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nநீங்க சொன்னா மக்கள்கிட்ட ஈசியா ரீச் ஆகும்... 40 வீரர்கள், வீராங்கனைகளுடன் பேசிய பிரதமர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n34 min ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n1 hr ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\n2 hrs ago கோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பணம்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\nNews இன்பத்திலும், துன்பத்திலும் இலங்கையுடன் நிற்போம்.. அறிவித்த இந்தியா.. 10 டன் மருந்துகளை வழங்கியது\nMovies அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nLifestyle கொரோனா கிருமிகளிடமிருந்து மளிகை பொருட்களைப் பாதுகாப்பது எப்படி\nFinance 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/VjPxht.html", "date_download": "2020-04-08T08:06:59Z", "digest": "sha1:THDHBAJ4L324ECH6OJPW7U3I3U2T6OLE", "length": 8316, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "கோவை சந்தைகளில் கலெக்டர் ராசாமணி ஆய்வு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகோவை சந்தைகளில் கலெக்டர் ராசாமணி ஆய்வு\nகோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் உழவர் சந்தைகள், சாய்பாபாகாலனி அண்ணா காய்கறி மார்கட், ஆகிய பகுதிகளில் இன்று (27.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஇவ்வாய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.ஷ்ரவன்குமார் இ.ஆ.ப., துணை ஆணையர் திரு.பிரசன்னா ராமசாமி, வேளாண் விற்ப்பனைக்குழு இணை இயக்குநர் திரு.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவாகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, கொரோ வைரஸ் தொற்று உலக சுகாதார நிறுவனம் ஒரு பேரிடராக அறிவித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மார்ச் 31வரை ஊரடங்கு அமுல்படுத்திய நிலையில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நாடு முழுவதும் ஏப்ரல் 14வரை 144- தடை உத்தரவினை செயல்படுத்திட அறிவுறுத்தினார்கள். ஆகையால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும், வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் அன்றாட உணவுத் தேவைக்கான காய்கள் பெற ஏதுவாக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், சூலூர், பொள்ளாச்சி, மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றது. மேலும், பொதுமக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் பொருட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இராஜவீதி தியாகி குமரன் காய்கறி மார்கெட்டின் ஒரு பகுதி காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்திலும், அதேபோல் உக்கடம் இராமர் கோவில் காய்கறி மார்கட்டின் ஒரு பகுதி உக்கடம் பேருந்து நிலைய வளாகத்திலும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி அண்ணா காய்கறி மார்கெட்டின் ஒரு பகுதி மேட்ட���ப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தலும் இயங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள காய்கறி மார்ட்கட் பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அந்த தனியார் காய்கறி மார்கெட் உடனடியாக மூடப்படும். விவசாயிகள் ஒவ்வொரு கடைக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்க வேண்டும். காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கிக் கொள்ளலாம். எக்காரணத்தினைக் கொண்டும் பொதுமக்கள் கூட்டமாக வந்து செல்லக்கூடாது. உழவர் சந்தைகளை கண்காணிக்க வேளாண்மை விற்பனைக்குழு, காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தூய்மைப்பணிகளை மேற்கொள்ள சுகாதாரப்பணியாளர்களுக்கு சுகாதாரப்பணிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்து அரசு எடுத்திடும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/08/", "date_download": "2020-04-08T09:18:02Z", "digest": "sha1:ZBTARMBIBHNS6HTYTZO7GJLXBXJ4CVME", "length": 4349, "nlines": 69, "source_domain": "thamili.com", "title": "March 8, 2020 – Thamili.com", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – உங்கள் நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய தினம். ரிஷபராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும். மிதுனராசி…\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு…\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்.\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\nஒருவரால் 406 பேருக்கு கொரோனா வைரஸை பரப்ப முடியும்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nஅவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை\nயாழ் வர்த்தகர்களுக்கு பாஸ் நடைமுறை குறித்து அறிவுறுத்தல்\nஅனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nரசிகர்களை கவரும் புதிய வீடியோ. தன் டீ-ஷர்ட்டை ��ிழித்து, நடிகை கனிகா ..\n‘சூரரைப் போற்று’ சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’\nமக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nஇலங்கையில் உள்ள கொரியத் தூதரகத்தின் அறிவிப்பு… April 8, 2020\nதொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும். April 8, 2020\nமீண்டும் ட்விட்டரில் இணைந்த நிவேதா பெத்துராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107319", "date_download": "2020-04-08T10:03:29Z", "digest": "sha1:VSJRSV535WKQ7IJKI46KRZFK25F4XLCM", "length": 24634, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு பற்றி…", "raw_content": "\n« இமையத் தனிமை – 2\nஇரவுகளின் தனிமையை கொஞ்ச காலம் ரசிக்கலாம், அதன் ஆழமான அமைதியை கொஞ்ச நேரம் அனுபவிக்கலாம், அச்சமோ அர்த்தமற்ற உணர்வோ விவரிக்க முடியாத அந்த சின்னஞ்சிறு பயங்களை கொஞ்சம் உணரலாம், யாருமற்ற வீதிகளில் சற்றே தனியாக நடந்து பார்க்கலாம், நாம் உறங்கும் வேளையில் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவ்வப்போது உளவு பார்க்கலாம்.. இப்படி இரவு குறித்த எந்த செயலானாலும் அது அவ்வப்போது என்று இருக்கிற வரை ஆனந்தம் தான் ஆனால் அதுவே வாழ்க்கை என்றாகிவிட்டால் எப்படி இருக்கும்\nஇரவு நேர காவலாளிகள், கொள்ளையர்கள், பாலியல் தொழிலாளிகள், இரவு நேரப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், இன்னும் சிலர்.. இப்படி இரவுகளில் வாழ்தலின் பொருட்டு விழித்து இருக்க வேண்டிய நிர்பந்தம் உடையவர்களை தவிற வேறு யாரேனும் இரவுகளில் விழித்து வாழ்க்கை நடத்துவார்களா, இரவுகளில் வேலை உள்ளிட்ட புற நிர்பந்தம் இல்லாத சூழலிலும் விழித்திருப்பவர்கள் இயல்பானவர்களை விட சற்றே வித்யாசமானவர்கள் தானே அல்லது வித்யாசமான உலகையும், வித்யாசமான உணர்வையும் தேடி அலைபவர்கள் தானே, எப்படியும் வித்யாசங்களை விரும்பி இரவுகளை ரசித்தாலும் இரவுகளில் மட்டுமே வாழ முடியாது என்கிற எதார்த்தம் எல்லோருக்கும் தெரியும் அதனால் அந்த இரவு வாழ்க்கை அன்றாடங்களின் தொடர்கதையாக அமையாது தானே, இப்படி இரவுகள் குறித்த நிறைய நிறைய எண்ணங்கள் எனக்கு உண்டு, ஊட்டியில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒவ்வொரு காலையிலும் அலுவலகத���தில் இரவுப்பணி முடித்த பின்னர் நாங்கள் குட்மானிங் சொல்லும் வேளையில் குட்நைட் சொல்லிக்கொண்டிருப்பார், நண்பர்கள் உறவினர்கள் என்று வாழ்வின் நிறைய அம்சங்களை அவர் இழந்திருப்பதை அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும், தன் சுற்றத்தின் நேரெதிர் திசையில் பயணித்து சின்னச்சின்ன பரிமாற்றங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கூட தன்னுடைய இருப்பை உறுதி செய்ய முடியாத இயலாமை அவருடைய முகத்தில் சோகத்தின் ஊடாய் வெளிப்படும் இவற்றை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ இரவின் மீதான அத்தனை பெரிய ஈர்ப்பு எனக்கிருந்ததில்லை, இரவுகளில் வாழ்தல் என்பது ஒரு அபூர்வ கவிதை, அரிதாய் இருக்கும் வரை தான் அது அபூர்வமாய் இருக்கும், ஒரு வெளியூர் சுற்றுலாவில், ஊர்த்திருவிழாக்களில், வீட்டு விசேசங்களில், நண்பர்களின் பிறந்த நாள்களில், எல்லையே இல்லாமல் காதலில் தொடங்கி கடிகாரத்திற்கு பின்னான அறிவியல் வரையிலும், அமெரிக்காவின் ஆயுத அரசியல் தொடங்கி மதுரை நண்டு ஆம்ப்லேட் வரையிலும் என்று பேசிப்பேசி விடிகின்ற நாட்களில் என்று இரவுகளை சில பிரத்யேக தருணங்களை தாண்டி கொண்டாட முடியாது என்று வலுவான நம்பிக்கை எனக்கிருந்தது\nஇரவு குறித்த என்னுடைய எல்லா எண்ணங்களுக்கும் வெடி வைத்து, என் நம்பிக்கைகளை தகர்த்து தூக்கி வீசிவிட்டது ஒருநூல்\nபகலையே பார்க்காமல், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னால் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்னால் தூங்கும் ஒரு கூட்டத்தையும், அதன் வாழ்வையும் அந்த மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்களின் மூலம் பகலில் வாழ்வதை விட இரவுகளில் வாழ்வது தான் உன்னதமானது, இயல்பானது, இயற்கையானது என்று சொல்லுவது மட்டுமல்லாமல் படிக்கின்றவர்களை அத்தகையதொரு வாழ்க்கை மீது பேராவல் கொள்ள தூண்டுகிறார் நாவலாசிரியர். சென்னையில் பிரபலமான நிதி ஆலோசகர் கணக்கு வழக்குகளை சற்றே அமைதியான சூழலில் பார்க்க வேண்டும் என்று விரும்பி கேரளாவுக்கு போகிறார், கதைச்சொல்லியாக வரும் அந்த ஆடிட்டர் கேரளாவில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் பகலெல்லாம் பூட்டிக்கிடக்கும் ஒரு வீட்டில் இரவுகளில் மனித நடமாட்டம் இருப்பது அவருக்கு திகிலை தருகிறது, என்ன நடக்கிறது என்று பார்த்துவிட எண்ணி அடுத்த நாளின் இரவில் அந்த வீட்டுக்குள் போகிறார்.. வீட்டுக்குள�� மட்டுமல்ல பகலை வெறுத்து இரவுகளில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெருங்கூட்டம் கொண்ட ஆசிரமம், முன்னாள் ராணுவ வீரர், பாதிரியார், ஓவியர், இசைக்கலைஞர், கடலோடிகள் என்று வெவ்வேறு தொழிலையும் இரவு வாழ்க்கை என்ற ஒற்றை தொடர்பையும் கொண்டு கூடி வாழும் ஒரு இரவுச்சமூகத்திற்குள்ளும் நுழைகிறான்\nஆரம்பத்தில் அவன் அந்த சமூகத்திற்குள் நுழையும் போது கதைக்குள் நுழையாத நாம்.. அறிவியல், தத்துவங்கள், அரசியல், சமூகம், வரலாறு, நகைச்சுவை என்று அவர்களுக்குள்ளாக நடக்கின்ற உரையாடல்களின் வழி அந்த இரவு வாழ்க்கையை ரசிக்க தொடங்கிவிடுகிறோம், அவ்வப்போது இயற்கைக்கு எதிரான ஒரு வாழ்க்கை முறையோ என்று அஞ்சி அந்த சமூகத்தை விட்டு அவன் வெளியே வர நினைக்கும்போது ஆரம்பத்தில் அது குறித்த பெரிய கவலை இல்லாமல் இருக்கும் நாம், இரவு வாழ்க்கையை நியாயப்படுத்தி நாவலாசிரியர் முன் வைக்கும் வாதங்களின் விளைவாய், கதைச்சொல்லி தொடர்ச்சியாக அந்த சமூகத்தை விட்டு வெளியேற முடிவெடுக்கும் போது அவன் மீது கோவம் கொள்ளும் அளவிற்கு போகிறோம்.. ஒரு காதல், ஆசிரமம், அன்பான தழுவல், கடல் பயணம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணிகள் கதைச்சொல்லியின் முடிவை மாற்றி அவனை மீண்டும் இரவு வாழ்க்கைக்கே கொண்டு போய்விடுகிறது\nஒருகட்டத்தில் அந்த இரவு வாழ்க்கையை அவன் ரசிக்க தொடங்கியிருக்கும்போது.. இரவில் வாழ்வது தான் மேன்மையானது, இயற்கையானது, பகல் வாழ்வு சாபம் என்கிற வலுவான எண்ணங்கள் நமக்குள் ஆழமாக வேர்விட்டுவிடுகிறது\nஉடைத்துச் சொன்னால் இரவு வாழ்க்கைக்கு நாமும் தயாராகி நிற்கிறோம். நம்பவே முடியாத ஒரு கனவு உலகை நம் கண் முன் கட்டமைத்து, அந்த உலகம் தான் மேன்மையானது என்று நம்பவைத்து, இயல்புக்கு மாறான ஒரு வாழ்வு தான் உயர்வான, அறிவான வாழ்வு என்று அடித்துச்சொல்லி நாம் அதற்குள் விழப்போகும்போது அத்தனை கட்டமைப்புகளையும், “எதையுமே தெரிந்துகொள்ளாமல் கனவிலேயே இருந்துவிட்டார்கள், இப்போது எதார்த்தத்தில் நிற்க முடியவில்லை” என்ற ஒற்றை வரியில் சிதைத்து, ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்து.. இயல்பான வாழ்வே இயற்கையானது என்று நிறுவுகிறார்\nதத்துவமும் இலக்கியமும் பேசிட்டா நாம ஒன்னும் பெரிய ஆள் இல்லை சாதாரண மனிதர்கள் தான், இயற்கையான வாழ்க்கைகையே வாழ்ந்துட்டு போவோம் என்று கதைச்சொல்லியை இரவு வாழ்க்கைக்குள் கொண்டு வந்த மார்சல் மூலமாகவே சொல்ல வைத்து, நாவலின் மூலம் நடத்தப்பட்ட ஒரு மாய உலக சுற்றுலாவை முடித்து வைக்கிறார்\nகேரளாவிலிருந்து சென்னை வந்த பின்னரும் இரவு வாழ்க்கையையே கதைச்சொல்லி தன் காதலியோடு தொடர்வதும், சென்னையில் ஒரு இரவுச்சமூகத்தை உருவாக்கியிருப்பதுமாக கதையின் கடைசி பக்கத்தை அமைத்திருப்பது எதிர்பாராத திருப்பம் ஆக குழப்பமான முடிவுரையை எழுதியிருக்கிறாரா என்று கேட்டால். இல்லை, இரவுகளில் வாழ்தல் இனிமையானது என்பதை சொல்லி, அதில் உள்ள ஆபத்துகளையும் விளக்கிவிட்டு பின்னர் தன்னுடைய கதாபாத்திரங்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாரான மனநிலையிலே அந்த வாழ்க்கையை தொடர்வதாய் முடிக்கிறார், “நான் நெடுஞ்சாலையில் நடப்பதை விட இறுகக்கட்டிய கம்பியின் மீதே நடக்க விரும்புகிறேன்” என்ற கதைச்சொல்லியின் வார்த்தைகளோடு முடிகிறது கதை\nகேரள மண் சார்ந்த வாழ்க்கை, யட்சிகளின் கதைகள், மொழிகளின் வரலாறு, லங்காவதார சூத்திரம் என்ற பௌத்த நூலின் நகலே மேல் நாட்டு தத்துவாந்திகளின் தியரிகள் என்கிற தகவல், போப்பூர் துறைமுகம், பழையனூர் போல மலையாளத்தில் நீலியை கொண்டுள்ள கொடுங்கநல்லூர் கோவில், ஏராளமான உளவியல் தகவல்கள் என்று கதையை தாண்டியும் அள்ளி அள்ளி கருத்துகளை கொடுக்கிறார் நூலாசிரியர், பேசுவதற்கு இன்னும் நிறைய நிறைய இருக்கிறது நூலில்\nஎன்னுடைய ஊட்டி நண்பர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சகாக்களோடு இப்படி ஒரு இரவுச்சமூகத்தை உருவாக்கி வாழ்ந்திருந்தால் கொண்டாட்டமானவராக இருந்திருப்பாரோ என்று எண்ண வைத்த அந்த நூல் ஜெயமோகனின், “இரவு” (தமிழினி பதிப்பகம், வெளியீடு 2010)\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/09/blog-post_26.html", "date_download": "2020-04-08T09:47:28Z", "digest": "sha1:AVP2KMVYM4D4AW52HSRA473AYYYSV6LW", "length": 13062, "nlines": 155, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்", "raw_content": "\nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\nகூகுள் குழுமத்திலிருந்து வந்ததனால் மட்டுமே, ஜிமெயில் அதிக வசதிகளைக் கொண்டிருப் பதில்லை. ஜிமெயில் இயக்கத்திற்கு தனியாகச் செயல்படும் புரோகிராமர்கள் பலரும், பல வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தந்துள்ளனர்.\nஇவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை, நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.\nஇதனைப் படிக்கையில், ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில், அல்லது மின்னஞ்சல் பார��க்க இயலாத நாட்களில், நமக்கு வரும் அஞ்சல் களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும்.\nஇது அதுமட்டுமல்ல; வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.\n2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget):\nஇது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.\n3. கூகுள் முன் நினைவூட்டி (Google Docs Widget):\nஉங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து, உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப் பட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தில், அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால், நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.\n4. அஞ்சலில் இடம் காட்டும் மேப் (Google Maps preview):\nஉங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.\nஇந்த வசதி குறித்து சென்ற வாரம் கம்ப்யூட்டர் மலரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அஞ்சல் செய்தியிலேயே போட்டோ மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.\n6. படித்ததாகக் குறித்துக் கொள் (Mark as Read message):\nநமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள், படிக் காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே, இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.\nஇந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தி யினைத் திறக்காமலேயே, அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.\nமவுஸைப் பிடித்தவாறே, அதனை அசைத்து, மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே, இடது பக்கம் மவுஸை நகர்த்தினால், முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள். வலது பக்கம��� நகர்த்தினால், அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால், இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.\n9. அனுப்பியவரின் நேரங்காட்டி (Sender’s Time Zone):\nமின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா அந்த நேரத்தில், அவர் நாட்டில், அவர் ஊரில் என்ன நேரம் அந்த நேரத்தில், அவர் நாட்டில், அவர் ஊரில் என்ன நேரம் தூங்கும் நேரமா என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.\n10. அனுப்பியதை நிறுத்து (Undo Send):\nஅஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா சில நொடிகள் எனில், அது அனுப்பப் படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.\nஇணைய வெளியில் பைல் சேமிக்க\nபுதிய மாடலுடன் ஐ-போன் ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது...\nகூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்\nஹார்ட் டிஸ்க்குகலில் இடம் பிடிக்கும் பைல் அழிக்க\nகம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த\nவோடபோன் ப்ளூ பேஸ்புக் மொபைல்\nஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப\nஎக்ஸ்பி சிஸ்டத்திற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nஇலவச ஆண்ட்டி வைரஸ் AVG 2012\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nவிண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை\nவிண்டோஸ் லோகோ கீ பயன்பாடு\nபத்து வயது விண்டோஸ் எக்ஸ்பி\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2020/01/tiruvasagam-swinging-game-16.html", "date_download": "2020-04-08T09:07:51Z", "digest": "sha1:UP2KG7Z7QDUP4F5CFR5YPQVT6NTGAL37", "length": 31181, "nlines": 363, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: திருவாசகம் – திருப்பொன்னூசல் – Tiruvasagam – swinging game 16", "raw_content": "\nதிருவாசகம் – திருப்பொன்னூசல் – Tiruvasagam – swinging game 16\nசீரார் பவளங்கால் முத்தங் கயிறாக\nஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து\nநாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு\nஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை\nஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்\nபோரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329\nபலகை - பொன் - இப்படி ஊஞ்சல் கட்டிக்கொண்டு சிவனைப் போற்றிப் பாடிக்கொண்டு ஊசல் ஆடுவோம்\nமூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத\nவான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்\nதேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு\nஊன்தங்கி நி��்றுருக்கும் உத்தர கோசமங்கைக்\nகோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை\nபோன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330\nஇடைமருது ஊரினன் - இவனைப் பாடிக்கொண்டு ஊசல் ஆடுவோம்\nமுன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்\nபன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்\nதன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து\nமன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை\nமின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்\nபொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331\nமுதலோ முடிவோ ஆதியோ இல்லாதவன்\nஉத்தர கோச மங்கை கோயிலைப் பாடிக்கொண்டு ஆடுவோம்\nநஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்\nஅஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்\nநெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து\nதுஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்\nபுஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332\nஅடியவர் நெஞ்சுளே நின்று அமுதம் ஊறிக் கருணை செய்து பிறப்பு அறுப்பான்\nஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்\nகாணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்\nநாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை\nஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்\nகோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்\nபூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333\nஆணோ, பெண்ணோ, அலியோ - கூத்தன்\nமாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்\nதாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்\nகோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்\nதீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்\nகாதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்\nபோதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334\nஉன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை\nமன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே\nபன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்\nஅன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்\nஎன்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்\nபொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335\nஅன்னத்தின் மேல் ஏறி ஆடும் மயில் போல் என்மேல் ஆடுகிறான்\nசால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து\nஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்\nசீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை\nமாலுக் கரியானை வாயார நாம்பாடிப்\nபூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336\nகுதிரைமேல் ஏறிவந்து என்னைப் பணி கொண்டான்\nதெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை\nதங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி\nஎங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்\nபங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட\nகொங்குலவு ��ொன்றைச் சடையான் குணம்பரவிப்\nபொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337\nகோதையும் தானும் வந்து என்னைப் பணி கொண்டான்\nஎட்டாம் திருமுறை - திருவாசகம் -\n16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி\nகம்பராமாயணம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் - KambaRa...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nதொல்காப்பியம் பயன்படுகிறதா Is Tolkappiyam in use 5...\nதொல்காப்பியம் பயன்படுகிறதா Is Tolkappiyam in use 4...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam...\nகம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாய���ம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nகம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-...\nதொல்காப்பியம் பயன்படுகிறதா Is Tolkappiyam in use 3...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - Kam...\nகம்பராமாயணம் - பாயிரம் - KambaRamayanam 1-1\nதிருவாசகம் – திரு அண்டப் பகுதி – Tiruvasagam – Uni...\nதிருவாசகம் – போற்றித் திருஅகவல் – Tiruvasagam – pr...\nதிருவாசகம் – கீர்த்தித் திரு அகவல் – Tiruvasagam –...\nதொல்காப்பியம் பயன்படுகிறதா Is Tolkappiyam in use 2...\nதொல்காப்பியம் பயன்படுகிறதா Is Tolkappiyam in use 2...\nதிருவாசகம் – அச்சோப் பதிகம் – Tiruvasagam – Ah - c...\nதிருவாசகம் – திருப்படை ஆட்சி – Tiruvasagam – Use t...\nதிருவாசகம் – பண்டாய நான்மறை – Tiruvasagam – 'Panda...\nதிருவாசகம் – திருப்படை எழுச்சி – Tiruvasagam – Hol...\nதிருவாசகம் – யாத்திரைப் பத்து – Tiruvasagam – Pilg...\nதிருவாசகம் – எண்ணப்பதிகம் – Tiruvasagam – my thoug...\nதிருவாசகம் – திருவார்த்தை – Tiruvasagam – Holy Wor...\nதிருவாசகம் – சென்னிப்பத்து – Tiruvasagam – His Fee...\nதிருவாசகம் – அற்புதப்பத்து – Tiruvasagam – marvel ...\nதிருவாசகம் – திருப்புலம்பல் – Tiruvasagam – lament...\nதிருவாசகம் – பிடித்த பத்து – Tiruvasagam – Chatche...\nதிருவாசகம் – திருப்பாண்டிப் பதிகம் – Tiruvasagam –...\nதிருவாசகம் – பிரார்த்தனைப் பத்து – Tiruvasagam – a...\nதிருவாசகம் – திருக்கழுக்குன்றப் பதிகம் – Tiruvasag...\nதிருவாசகம் – புணர்ச்சிப்பத்து – Tiruvasagam – Unit...\nதிருவாசகம் – அதிசயப் பத்து – Tiruvasagam – Wonder ...\nதிருவாசகம் – அடைக்கலப் பத்து – Tiruvasagam – Refus...\nதிருவாசகம் – செத்திலாப் பத்து – Tiruvasagam – What...\nதிருவாசகம் – கோயில் திருப்பதிகம் – Tiruvasagam – T...\nதிருவாசகம் – கோயில் மூத்த திருப்பதிகம் – Tiruvasag...\nதிருவாசகம் – திருப்பள்ளியெழுச்சி – Tiruvasagam – W...\nதிருவாசகம் – திருத்தசாங்கம் – Tiruvasagam – Ten pa...\nதிருவாசகம் – திருப்பொன்னூசல் – Tiruvasagam – swing...\nதிருவாசகம் – திருத்தோள் நோக்கம் – Tiruvasagam – Ai...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6278", "date_download": "2020-04-08T08:35:36Z", "digest": "sha1:ZECRXWFXFEUJKUCUXLCD5E25D36BZZZ4", "length": 12170, "nlines": 98, "source_domain": "vallinam.com.my", "title": "மூன்று நாள் இலக்கிய முகாம்", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nமூன்று நாள் இலக்கிய முகாம்\nவல்லினம் இலக்கியக்குழு மற்றும் கூலிமில் இயங்கும் நவீன இலக்கியக் களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திலிருந்து எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.\nசுமார் 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில் நவீன இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும். எனவே நவீன இலக்கியப் பரிட்சயம் உள்ளவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ஏற்பாட்டுக்குழு வலியுறுத்துகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் சில மலேசிய நூல்கள் வெளியிடப்படுவதோடு வல்லினம் விருதளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வல்லினம் விருது இதற்கு முன்பு 2014இல் எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசிய இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக���கும் வகையில் வழங்கப்படும் இவ்விருந்து ஐயாயிரம் ரிங்கிட் தொகையுடன் விருது பெறும் எழுத்தாளரின் நூல் ஒன்றும் பதிப்பித்து வெளியீடு செய்யப்படும்.\nவல்லினம் இந்த நிகழ்ச்சிக்காக இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்து வருகிறது. பேருந்து கோலாலம்பூரிலிருந்து 20.12.2019 காலை 09.00 மணிக்குப் புறப்படும். பேருந்தில் இணைந்து வர விரும்புபவர்கள் ம.நவீன்: 0163194522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.\nநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ரி.ம 100 ஆகும். இக்கட்டணத்திற்கான இருநாள் தங்கும் வசதி உணவுகள் என அனைத்தும் ஏற்பாடு செய்துத்தரப்படும்.\n20.12.2019 – வெள்ளி (பொது நிகழ்ச்சி)\nமாலை 4.00 : பதிவு\nமாலை 6.00 : சிற்றுண்டி\n– சீ.முத்துசாமி நாவல் (மலைக்காடு) வெளியீடு\n– ம.நவீன் நாவல் (பேய்ச்சி) வெளியீடு\n– அருண்மொழி நங்கை உரை\n– நாவல் எனும் கலை – ஜெயமோகன் உரை\nஇரவு 9.00 : இரவு உணவு\nகாலை 7.30 – 8.30 : காலை சிற்றுண்டி\n– (அமர்வு 1) – சமகால சிறுகதைகள் : சு.வேணுகோபால்\n– கேள்வி பதில் அங்கம்\n– (அமர்வு 2) – தற்கால உலக இலக்கியம் – ஜெயமோகன்\n– கேள்வி பதில் அங்கம்\nமதியம் 1.00 – 2.30 : மதிய உணவு\nமதியம் 2.30 – மாலை 4.30 :\n– (அமர்வு 3) – நாட்டார் வழக்காற்றியல் – சு.வேணுகோபால்\n– கேள்வி பதில் அங்கம்\nமாலை 4.30 – 5.00 : தேநீர்\nமாலை 5.00 – இரவு 7.00 : ஓய்வு\n– (அமர்வு 4) – மரபு இலக்கியம் – ஜெயமோகன்\n– கேள்வி பதில் அங்கம்\nஇரவு 9.00 : இரவு உணவு.\nகாலை 7.00 – 8.00 : காலை சிற்றுண்டி\n– மகாராணியின் Checkmate (ம.நவீன்) கவிதை தொகுப்பு வெளியீடு\n– ( அமர்வு 5) – சமகால கவிதைகள் – கவிஞர் சாம்ராஜ்\nகாலை 10.30 – மதியம்1.00: (பொது நிகழ்ச்சி)\n– சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது விழா\n– அக்கினி வளையங்கள் நாவல் வெளியீடு\n– சு.வேணுகோபால் நாவல் விமர்சனம்\n– ஜெயமோகன் உரை: இலக்கியம் , விமர்சனம், படைப்பாளன்\nமதியம் 1.00: மதிய உணவு/ நிறைவு\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.\nஇலக்கிய முகாமைத் தொடர்ந்து டிசம்பர் 23 – 25 வரை நடைபெறும் அருளாளர் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருந்து வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவ்விருது இசைச்சுடர் சிவசுப்ரமணியம், டாக்டர் எல்.ஜெயபாரதி, பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ், வயலின் கலைஞர் ஜெயலட்சுமி, குலவீரசிங்கம், சங்கபூஷணம் ருக்மிணி அம்மாள், கர்னல் கரு. சாத்தையா, மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐயாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள இவ்விருது வங்கும் விழா டிசம்பர் 23 மாலையில் நடைபெறும்.\nநாரின் மணம்: கடக்க முடியாத காலம் →\n1 கருத்து for “மூன்று நாள் இலக்கிய முகாம்”\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 122 – மார்ச் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/e.html", "date_download": "2020-04-08T09:55:19Z", "digest": "sha1:2ZP7WAKBGAX4SS5BQJ6BCPWJPWUHWEGT", "length": 57854, "nlines": 336, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Egeebhavam - ஏகீபாவம்", "raw_content": "\nஸ்ரீ வாதிராஜசூரியின் ஏகீபாவம் (அ) கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம்\nஇந்த அருமையான பக்திமலரை திரு. இரவிச்சந்திரன் , போளூர் அவர்களால் JUNC Whatsapp குழுவில் தினமும் பதிவாக அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.\nஏகீபாவம் என்றால் ஒரே பாவம் (ஒரே எண்ணம் / உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நூலாசிரியர் இங்கு \"ஆன்மனும் கர்ம வினையும், பாலும் நீரும் போல் சேர்ந்து ஒரே பாவனையில் செயலாற்றி, துக்கத்தை அனுபவிக்கிறது\" என்ற பொருளில் சுட்டிக் காட்டுகிறார். இத்தவறான பாவனைகளால் விளையும் துக்கத்தைப் போக்கும் வழியாக இப்பாடல்கள் மலர்கின்றன. 25 நான்கு வரிப் பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் வாதிராஜ முனிவர் ஆவார். பக்தாமரம் நூலை யாத்த மானதுங்க ஆசாரியார், கல்யாண மந்திரத்தை எழுதிய குமுதசந்திர ஆசாரியார், விஷாபஹாரத்தை இயற்றிய ததனஞ்சய கவி, பூபாலம் தந்த கவிராஜர் பூபால் ஆகியோருக்கு ஏறக்குறைய சம காலத்தவராய் வாழ்ந்தவராக இவரை அறிய முடிகிறது. அதனாலேயே இவ்வைந்து நூல்களும் ஒரு நோக்கு உடையவனவாய் விளங்குகின்றன.\nதொடர்ந்து பிறவி தோறும் சேர்ந்து வந்த கர்ம வினைகள், ஜீவனுடன் சேர்ந்து, ஒரே பாவனையில் இர��ந்து வருவதால், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றன. ஆனால் ஜினவரனே அந்த கர்ம வினைகள் நாசாமாகும் பொருட்டு உம்மை துதி செய்தால், எல்லாவித துன்பங்களும் நீங்கிவிடாதா என்ன அந்த கர்ம வினைகள் நாசாமாகும் பொருட்டு உம்மை துதி செய்தால், எல்லாவித துன்பங்களும் நீங்கிவிடாதா என்ன என்று முதல் பாடலிலேயே அருகனை வியக்கிறார். முதல் பாடல் ஏகீபாவம் என்று ஆரம்பமாவதால் இந்நூல் அப் பெயரிலேயே வழங்கப்படுகிறது என்றும் கூறுவர்.\n தத்துவங்களை அறிந்த அறிஞர்கள், உம்மை பாப இருளைப் போக்கும் சூரியன் போன்றவர் என்கின்றனர். அதனால் நீர் என் மனத்தே வீற்றிருக்கும் போது வினைகள் அங்கு எப்படி தங்கியிருக்கும் என்கிறார். நீர் இப்பூமியில் வந்து அவதரிக்கும் முன்பாகவே, பொன் மாரியால் இப்பூமி பொன் மயமாக்கப்பட்டது எனில், நோயால் துன்புறும் இவ்வுடலும் தேவரே என்கிறார். நீர் இப்பூமியில் வந்து அவதரிக்கும் முன்பாகவே, பொன் மாரியால் இப்பூமி பொன் மயமாக்கப்பட்டது எனில், நோயால் துன்புறும் இவ்வுடலும் தேவரே உன்னால் பிரகாசமடையாதோ\nமானஸ்தம்பம் (மனத்தூய்மை தூண்) கல்லால் ஆனது. அது மற்ற கற்களப் போலவே தான் இருக்கிறது, ஆனால் அது முப்போதும் எப்போதும் அருக பகவானாகிய உம் அருகிலேயே இருப்பதாலேயே அதனை அண்ணாந்து பார்த்து நமஸ்கரித்த உடனே எம்முடைய கர்வம் நீங்கி பணிவும் பரவசமும் உண்டாகிறது என்பதை அறிந்தேன் என்று அதன் மகிமையை விளக்குகிறார்.\nகங்கை நதி இமய லையில் உற்பத்தியாகி சமுத்திரம் வரை நீண்டு, விஷ்ணுவின் பாதங்களை அடைகிறது என்பதும், அதில் மூழ்கி எழுவதால் பாபங்கள் நீங்குகிறது என்பதும் பிறரின் கொள்கை. மேலும் தேவர்கள் சமுத்திரத்தை கடைந்து அதில் உண்டான அமிர்தத்தை பருகினர் என்று அவர்கள் கூறுவர். ஆனால் பொருளின் சிக்கலான எல்லா பக்கங்களையும் அறியும் ஸ்யாத்வாத நயத்தினால் தெளிவடைந்து, ஜின தேவனின் உபதேசத்தின் வழி நிற்பவனே பரிசுத்தனாய் முக்தி பாதையில் செல்கிறான். அதனை அடையவும் செய்கிறான் என்று நம்மை தெளிவிக்கிறார்.\nஅழகற்றவனுக்கே ஆடை, ஆபரணங்கள் தேவை. அது போலவே பகைவர்களை உடைய பலமற்றவனுக்கே பல வகை ஆயுதங்கள் தேவையாய் இருக்கிறது. ஆனால் 1008 அழகு லட்சணமுடையவனாய், பகைவர்களால் வெல்ல முடியாதவனாய் உள்ள உமக்கு ஆடை, ஆபரணம், ஆயுதங்களால் என்ன பயன் உண்டாகும் அவை உமக்குத் தேவை இல்லைதான் அவை உமக்குத் தேவை இல்லைதான் என்று பகவானின் பேரழகை அந்த அனந்த வீரியனை நம் கண்முன் காட்டுகிறார்.\nபிறவிப் பெருங்கடல் நீந்த உதவும் இந்த மனிதப் பிறவியின் நமது ஒரே இலக்கு / எண்ணம் பிறவிக்கு அஞ்சுதலே என்ற ஒரே பாவனையில் தோத்திரத்தை ஓதி, துதி செய்வோம். பயனடைவோம்.\nஏகீபாவம் கதஇவ மயா ய: ஸ்வயம் கர்மபந்தோ\nகோரம் துக்கம் வபவகதோ துர்நிவார: கரோதி I\nஜேதும் சக்யோ பவதி ந தயா கோZரஸ்தாபஹேது:II\n உம்மிடம் பக்தி செய்வதானது பல பவங்கள் (பிறவிகள்) தோறும் பின் தொடர்ந்து வந்து துக்கத்தைக் கொடுக்கும் கர்ம பந்தங்களை நாசம் செய்து விடுகிறது. அதாவது மோட்சத்தை உண்டாக்குகிறது. அப்படி இருக்க, அந்த பக்தியினால் வேறு சரீர சம்பந்தமான துக்கங்களையும், போக்க முடியும் என்பதாம்.\nஇந்நூலாசிரியர் வெண்குஷ்ட நோயால் துன்புற்றார் என்றும், இவரது தோத்திரப் பாடல்களால் அது முழுதும் நீங்கியது என்றும் ஒரு செய்தி நிலவுகிறது. அதனைக் கருதியே இந்நூலில் வரும் நான்காம் பாடல் அதனைச் சுட்டுகிறது என்பர்.\nஜ்யோதீரூபம் துரிதநிவஹ த்வாந்த வித்வம்ஸ ஹேதும்\nசெதோZZவாஸே பவஸிச மம் ஸ்பார முத்பாலமாந-\nஸ்தஸ்மிந்நம்ஹ: கதமிவ தமோ வஸ்துதோ வஸ்துமீஷ்டே\n விளக்கின் ஒளியால் எப்படி இருள் நீங்குகிறதோ, அதே போல் உம்மைத் தியானிப்பதால், அப்படித் தியானிபவனுடைய வினைகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன (நாசமாகின்றன) என்பதாம்.\nகுறிப்பு: ஒரு பொருள் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டு விட்டதேயானால், அந்த இடத்தில் வேறொரு பொருள் தங்க இடம் இராது. அதே போல் மனதில் பகவானுடைய நினைவே (பக்தியே) குடிகொண்டு விட்டதேயானால் (எப்போதும் பகவானிடம் பக்தியாயிருப்போமானால்) அந்த மனத்தில் துக்கம் முதலிய வினைகள் இடம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படி செய்பவன் சதா ஆனந்தத்தை அடைகிறான்.\nநிஷ்காஸ்யந்தே விவித விஷம வ்யாதய: காத்ரவேயா\n எவன் உம்மிடத்தில் ஆழ்ந்து பக்தியுடனே உம்மை ஸ்தோத்திரஞ் செய்கிறானோ, அவனைப் பற்றியுள்ள பலவித கொடிய வியாதிகள் அனைத்தும், புற்றில் உள்ள பாம்பு வெளிப்படுவது போல் உடனே அவனை விட்டு விலகிவிடுகின்றன என்பதாம்.\nப்ராகேவேஹ த்ரிதிவபவநா தேஷ்யதா பவ்ய புண்யாத்\nத்யாநத்வாரம் மம ருசிகரம் ஸ்வாந்த கேஹம் ப்ரவிஷ்ட -\n வபுரிதம் யத் ஸீவர்ணீ கரோஷி II\n தாங்கள் இவ்வுலகில் தீ���்த்தங்கரராக அவதரிக்க போவதற்கு ஆறு மாதம் முன்னரே இப்பூமண்டலத்தைப் பொன்மயமாகச் செய்ய செய்தீர். அப்படியிருக்க எனது மனமாகிய வீட்டில் எப்போதும் குடியிருக்கும் நீர், எனது (குஷ்டரோகத்துடன் கூடிய) இந்த உடலைப் பொன்மயமாகச் (அழகாக) செய்தது ஆச்சரியமா, என்ன\nகுறிப்பு: ஸ்வாமியானவர் தே லோகத்திலிருந்து இப்பூவுலகில் தீர்த்தங்கரராய் ஜனிப்பதற்கு ஆறு மாதம் முன்னரே தேவேந்திரனது கட்டளையால் குபேரன் பொன் மாரி பெய்வித்து, இப்பூமியை அலங்கரிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால் அதனையே ஸ்வாமியின் மஹிமையினால் அவ்வாறு செய்யப்படுவதாக இங்கு கூறப்பட்டிருக்கிறது.\nலோகஸ்யைக ஸ்த்வமஸி பகவந்நிர்நிமித்தேந பந்து:\nத்வய்யேவாஸெள ஸகல விஷயா சக்திரப்ரத்யநீகா I\nபக்த ஸ்பீதாம் சிரமதிவஸந்மாமிகாம் சித்த சய்யாம்\nமய்யுத்பந்நம் கதமிவ தத: க்லோசயூதம் ஸஹேதா:II\n நீர் ஒருவரே உலகத்து ஜனங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இன்றி உதவி செய்கிற பந்துவாக (உறவாக) உள்ளீர். உம்மிடத்திலேயே உலகில் உள்ள ஸகல விஷயங்களையும் வசப்படுத்தி ஆளும் சக்தியும் தடையில்லாமல் இருக்கின்றது. அப்பேர்ப்பட்ட நீர், எனது மனமாகிற படுக்கையில் வெகு காலமாக வசித்துக் கொண்டு இருக்கின்றீர். அப்படியிருக்க என்னிடத்தில் உண்டாயிருக்கும் துக்கங்களை நீர் எவ்வாறு பொறுத்திருப்பீர் மாட்டீர். அதாவது அவைகள் தானாகவே விலகி ஓடி விடும் என்பதாம்.\nஜன்மாடவ்யாம் கதமபி மயா தேவ\nப்ராப்தைவேயம் தவ நயகதா ஸ்பாரபீயூஷவாபீ I\nதஸ்யா மத்யே ஹிமகர ஹிமவ்யூஹ சீதேநிதாந்தம்\nநிர்மக்நம் மாம் ந ஜஹதி கதம் துக்கதாவோபதாபா: II\n காட்டுத்தீயின் வெப்பத்தினால் வெதும்பிய மனிதன் குளிர்ச்சியான நீரையுடைய குளத்தில் மூழ்கியவுடன் அவனது வெப்பம் நீங்கி விடுவது போல தங்கள் நயவாதத்தை நன்குணர்ந்து அதன்படி நடக்கிறவனுடைய துக்கங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி விடும் என்பதாம்.\nபாதந்யாஸாதபி ச புந்தோ யாத்ரயா தே த்ரிலோகீம்\nஹேமாபர்ஸோ பவதி ஸூரபி: ஸ்ரீநிவாஸஸ்ச பத்ம: I\nஸர்வாங்கேண ஸ்ப்ருசதி பகவம் ஸ்தவய்யசேஷம் மநோ மே\nச்ரேய: கிம் தத்ஸ்வய மஹர ஹர்யந்ந மாமப்யுபைதி II\nபகவான் இவ்வுலகில் ஸ்ரீ விஹாரஞ் செய்யும் போது, அவர் நடக்கும் அடிவைப்புகளுக்கு அடியில் தேவர்கள் தாமரை மலர்களைப் பரப்புகிறார்கள். அம் மலர்கள் பகவானுடைய மஹிமையால் ப���ன் போன்ற அழகு உள்ளவையாயும், நறுமணமுள்ளவையாயும். லட்சுமியின் இருப்பிடமாயும் ஆகின்றன. (இதனால் அவருக்கு மலர்மிசை ஏகினான் என்ற பெயரும் உண்டாயிருக்கிறது) இவ்வாறு அவருடைய மஹிமை இருக்க, நான் சதா ஸர்வ காலமும் அவரை முழு மனதுடன் தியானிப்பதினால், (அவர் சதா ஸர்வ காலமும் எனது மனதில் குடி கொண்டிருப்பதினால்) எனக்கு எந்த நன்மைகள் தான் வந்தடைய மாட்டா (எல்லா நன்மைகளும் வந்து அடையும்).\nபச்யந்தம் த்வத் வசநம்ருதம் பக்திபாத்ர்யா பிபந்தம்\nகர்மாரண்யாத்புருஷ மஸமாநந்த தாம ப்ரவிஷ்டம் I\nத்வாம் துர்வார ஸ்மர மதஹரம் த்வத்ப்ரஸாதைக பூமிம்\nக்ரூராகாரா: கதமிவ ருஜா கண்டகா நிர்லுடந்தி II\n உம்மைத் தரிசிப்பவனும், பக்தி செய்து உமது திருவாய் மொழியாகிற உபதேசங்களைப் பருகுகின்றவனும் (சாஸ்திரங்களப் படிப்பவனும்), பவ்வியனும் ஆகிய மனிதனை பயங்கரத்தன்மை வாய்ந்த வியாதிகளாகிற முட்கள் என்ன துன்பம் செய்ய முடியும் (ஒரு துன்பமும் செய்ய முடியாது), இது எப்படியெனில், நீர் வேட்கை (தாகம்)யுடன் கூடிய மனிதன் சூரை முட்கள் அடர்ந்த காட்டில் அங்கும் இங்கும் நீரைத் தேடி அலைந்தால், அவனை முட்கள் குத்தி துன்புறுத்தும். ஆனால் குளிர்ந்த நீரைக் குடித்து நீர் வேட்கையற்ற மனிதன் நல்ல வீட்டில் இருந்தானேயானால், அம்முட்கள் அவனை என்ன செய்யமுடியும் (ஒரு துன்பமும் செய்ய முடியாது), இது எப்படியெனில், நீர் வேட்கை (தாகம்)யுடன் கூடிய மனிதன் சூரை முட்கள் அடர்ந்த காட்டில் அங்கும் இங்கும் நீரைத் தேடி அலைந்தால், அவனை முட்கள் குத்தி துன்புறுத்தும். ஆனால் குளிர்ந்த நீரைக் குடித்து நீர் வேட்கையற்ற மனிதன் நல்ல வீட்டில் இருந்தானேயானால், அம்முட்கள் அவனை என்ன செய்யமுடியும் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா ஒன்றும் செய்ய முடியாது அல்லவா\nபாஷாணாத்மா ததிதரஸம: கேவலம் ரத்ந மூர்த்தி –\nர்மாநஸ்தம்போ பவதி ச பரஸ்தாத்ருசோ ரத்நவர்க: I\nத்ருஷ்டி ப்ராப்தோ ஹரதி ஸ கதம் மாநரோகம் நராணாம்\nப்ரத்யாஸத்திர்யதி ந பவத ஸ்தஸ்ய தச்சக்திஹேது: II\nகற்சிலையினாற் செய்யப்பட்ட மானஸ்தம்பமானது ஏனைய கற்களைப் போலவே இருக்கிறது. அதை இரத்தினதினால் செய்யப்பட்டதாகக் கொண்டாலும், அதுவும் மற்ற இரத்தின ஸமூஹங்களப் போலவே தான் இருக்கும். அப்படியிருந்தும் அது, அதனைப் பார்க்கும் மனிதர்களின் அஹங்காரத்தைப் (கர்வத்தைப்) போக்கி விடுகிறது. இது எதனால் என்றால், அது பகவானுடைய அருகாமையில் இருப்பதினாலேயே அந்த சக்தி அதற்கு ஏற்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், அதற்கு அப்பேர்ப்பட்ட சக்தி எப்படி உண்டாகும் மற்ற கற்களைப் போல் லிதற்கும் உண்டாகாது என்பதாகும்.\nஹ்ருத்ய: ப்ராப்தோ மருதபி பவந்மூர்த்தி சைலோபவாஹீ\nஸத்ய: பும்ஸாம் நிரவதிருஜா தூலிபந்தம் துநோதி I\nத்யாநாஹூதோ ஹ்ருதய கமலம் யஸ்ய துத்வம் ப்ரவிஷ்ட –\nஸ்தஸ்யாசக்ய: க இஹ புவநே தேவ\n உமது உடல் பக்கத்தினின்றும் வீசும் காற்று கூட வியாதியஸ்தர்களாகிய மனிதர்களின் மேல் பட்ட மாத்திரத்தில், அவர்களுடைய வியாதிகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. அப்படியிருக்க, பக்தி செய்வதினால் யாருடைய மனமாகிற தாமரையை நீர் குடி கொண்டீரோ அவர்களுடைய வியாதிகள் நீங்கி அவர்களுக்குப் பலவித நன்மைகள் ஏன் உண்டாகாது அதாவது கண்டிப்பாய் உண்டாகும் என்பதாகும்.\nஜாநாஸி த்வம் மம பவபவே யச்ச யாத்ருக் ச துக்கம்\nஜாதம் யஸ்ய ஸ்மரணமபி மே சஸ்த்ரவந்நிஷ்பிநஷ்டி I\nத்வம் ஸர்வேச: ஸக்ருப இதிச த்வாமுபேதோZஸ்மி பக்த்யா\nயத்கர்தவ்யம் ததிஹ விஷயே தேவ ஏவ ப்ரமாணம் II\n தாங்கள் முற்றும் உணர்ந்த கேவல ஞானி ஆகையால், எனக்கு ஜன்ம ஜன்மங்கள் தோறும் ஏற்படும் துக்கங்களை நீரே அறிவீர். மேலும் நீர் எல்லாம் வல்ல ஈசர். தயவையே உருவாகக் கொண்டவர் என்று உம்மைப் பக்தியால் அண்டி, நான் சரண் அடைந்திருக்கிறேன். ஆகையால் தாங்கள் மனமிரங்கி என்னுடைய துக்கங்கலைப் போக்கச் செய்யத் தகுந்தவற்றை அறிந்து செய்வீர். அதற்கு முக்கியமானவர் நீர் தான் என்பதாம்.\nப்ராபத் தைவம் தவ நுதிபதைர் ஜீவகேநோபதிஷ்டை\nபாபாசாரீ மரணஸமயே ஸாரமேயோZபி ஸெளக்யம் I\nக: ஸந்தேஹோ யதுபலபதே வாஸவ ஸ்ரீ ப்ரபுத்வம்\nஜல்பந் ஜாப்யைர் மணிபிரமலை ஸ்தவந் நமஸ்கார சக்ரம் II\n சதா பாபச் செயலையே செய்கின்ற நாயானதும் கூட, தான் இறக்கும் தருணத்தில் ஜீவேந்திர ஸ்வாமியினால் உபதேசிக்கப் பட்ட பஞ்ச நமஸ்கார மந்திரத்தை பக்தியோடு கேட்டதனால் “சுதரிசனன்” என்னும் யட்ச தேவனாக பிறந்தது என்றால், எப்பொழுதும் பக்தி பூர்வமாக பஞ்ச நமஸ்கார மந்திரத்தை நிர்மலமான ஸ்படிகம், முத்து, பவழம், பொன், வெள்ளி முதலிய ஏதாவது ஒன்றாலான மணிகளால் செய்யப்பட்ட ஜப மாலையினால் ஜபம் செய்து கொண்டிருப்பவன் தேவேந்திர பதவியை அடைய மாட்��ானா\nகுறிப்பு: கதையை ஜீவக சிந்தாமணி, சூடமாணி ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் பார்க்க காணலாம்.\nகத்தே ஞாநே சுசிநி சரிதே ஸத்யபி த்வய்யநீசா\nபக்திர்நோ சே தநவதி ஸூகாவஞ்சிகா குஞ்சிகேயம் I\nசக்யோத்காடம் பவதி ஹி கதம் முக்திகாமஸ்ய பும்ஸோ\nமுக்தித்வாரம் பரித்ருட மஹாமோஹ முத்ராகவாடம் II\nஒருவனிடத்தில் ஸம்யக் ஞானமும், ஸம்யக் சாரித்திரமும் இருந்தும், தேவரே உம் மீது செலுத்துகிற பக்தியாகிய ஸம்யக் தரிசனமானது இல்லாதிருப்பின், அவன் முக்தியாகிற மோட்ச வீட்டிற்குச் செல்லும் வாயிலைத் திறந்து செல்ல முடியாது. (பக்தி இல்லாமல் மோட்சத்தை அடைய முடியாது) என்பதாகும்.\nப்ரச்சந்ந: கல்வயமகமயை ரந்தகாரை: ஸமந்தாத்\nமுக்தே: பந்தா: ஸதபுடிதபத க்லேசகர்தைரகாதை: I\nதக்கஸ்தேந வ்ரஜதி ஸுகதோ தேவ\nயத்யக்ரேZக்ரே ந பவதி பவத்பாரதீ ரத்நதீப: II\n முக்தியாகிற வீட்டிற்குச் செல்லும் பாதையானது பாபமாகிற இருளினால் சூழப்பட்டும், துக்கமாகிற மேடு பள்ளங்கள் உள்ளதாகவும் (கரடு-முரடுகள் உள்ளதாகவும்) இருக்கிறது. அவ்வழியிற் செல்ல தங்கள் திருவாய் மொழியாகிற இரத்தின தீபமானது முன்னால் வழி காட்டியாக இல்லாமற் போனால், எவன் தான் அவ்வழியே சுகமாகச் செல்வான் எவனாலும் செல்ல முடியாது என்றபடி. அதாவது தங்கள் உபதேசம் இன்றி மோட்சத்தை அடைவது முடியாத காரியம். தங்கள் உபதேசமே மோட்சத்தை அடைய இன்றியமையாததாகும் என்பதாம்.\nஆத்ம ஜ்யோதிர் நிதிரநவதிர்த்ரஷ்டு ராநந்தஹேது:\nகர்மக்ஷேணீ படலபிஹிதோ யோZந்வாப்ய: பரேஷாம் I\nஹஸ்தே குர்வந்த்ய நதிரிச்ரதஸ்தம் பாத்பக்தி பாஜ:\nஸ்தோத்ரைர் பந்த ப்ரக்ருதி புருஷோத்தாம தாத்ரீ கநித்ரை II\nபூமியினுள் மறைந்து கிடக்கும் புதையலை மண்வெட்டி இன்றி எடுக்க முடியாதது போல, கர்மமாகிற படைகளினால் மூடப்பட்டு, மறைந்துள்ள ஆத்ம ஞானத்தைத் தங்களது ஸ்தோத்திரமாகிய மண்வெட்டி இன்றி பெற முடியாது. அதாவது, தங்களது ஸ்துதியினால் கர்மங்களாகிற பொறைகள் நீங்க, ஆத்மஞானம் அடையப் பெறுகிறது என்பதாம்.\nப்ரத்யுத் பந்நா நயஹிமகிரே ராயதா சாம்ருதாப்தே:\n த்வத்பத கமலயோ: ஸங்கதா பக்தி கங்கா I\nசேதஸ் தஸ்யாம் மம ருசிவசாதாப்லுதம் க்ஷாலிதாம்ஹ:-\nகல்மாஷம் யத் பவதி கிமியம் தேவ\nகங்கா நதியானது இமய மலையில் உற்பத்தியாகி, ஸமுத்திரம் வரையில் நீண்டு, விஷ்ணு பகவானின் பாதங்களைச் சேருகின்றது என்���தும், அதில் ஸ்நாநம் (குளியல்) செய்கின்றவன் பாபங்கள் நீங்கி, சுத்தமாகி, கடவுளுடன் ஐக்கியமாகிறான் என்பதும் பிற மதஸ்தர்களின் கொள்கை. இதனைக் கிரந்த கர்த்தா மிகத் தெளிவாக உருவகப்படுத்தி, ஸ்யாத்வாத நயத்தால் ஏற்பட்ட பக்தி பூர்வகம் ஸ்ரீ ஜினதேவனை வழிபடுகிறவன் தன்னுடைய பாபங்கள் நீங்கி, பரிசுத்தனாகி மோக்ஷம் அடைகிறான். இதில் ஸந்தேகமே இல்லை என்கிறார்.\nதவய்யே வாஹம் ஸ இதி மதிருத்பத்யதே நிர்விகல்பா I\nமித்யை வேயம் ததபி தநுதே த்ருப்தி மப்ரேஷ ரூபாம்\nதோஷாத்மா நோZப்யபிமதபலா ஸ்த்வத் ப்ரஸாதாத்பவந்தி II\n யான் தியானஞ் செய்யும் போது என்னை மறந்து யானும் தங்களைப் போலவே இருக்கிறேன். அதாவது, உமக்கும் எனக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை என்று எண்ணுகிறேன். இந்த என்னுடைய எண்ணமானது திரவ்யாபேஷையினால் சரியானாலும், பரியாப்தியினால் பொய்யாகும். ஏனெனில், தாங்கள் அழிவற்ற அனந்த சுகத்தைப் பெற்று இருக்கின்றீர்: யான் ஸம்ஸாரத்தில் இறப்பு – பிறப்புக்களின் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியாயினும், அந்த எண்ணமானது ஆத்மன் அனந்த சுக செளக்கியம் உடையது என்ற ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கிறது. அதாவது, தற்போது நான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த போதிலும், சமயம் நேரும் போது, நானும் உம்மைப் போல் அனந்த சுக ஸெளக்கியத்தை அடைவேன் என்பதைத் தெரிவிக்கின்றது. அப்போது அது எனக்கு அழிவற்ற சந்தோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அளிக்கிறது. யான் உம்மைத் தியானம் செய்வதற்கு முன்னால், யான் என்னுடைய உண்மைத் தன்மையை அறியவில்லை. ஆகவே, யான் இடைவிடாமல் துக்கத்தையே அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதனால், யான் தோஷம் உள்ளவனாயிருந்தேன். இப்போது யான் தியானம் செய்வதினாலேயே உண்மை நிலையை அறிகிறேன். அதனால் செளக்கியத்தை அடைகிறேன். இந்த உண்மையை கிரந்த கர்த்தா “ தோஷம் உள்ளவர்களும் பகவானைத் தியானம் செய்வதினால் தாம் விரும்பிய பலனை அடைகிறார்கள்” என்று பொதுவாகக் கூறுகின்றார்.\nதஸ்யாவ்ருத்திம் ஸபதி விபுதாஸ் சேதஸைவா சலேந\nவ்யா தந்வந்த: ஸுசிரமம்ருதா ஸேவயா த்ருப்நுவந்தி II\nஒரு சமயம் தேவர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு ஸமுத்திரத்தைக் கடைந்தனர். அதில் பதனான்கு இரத்தினங்கள் கிடைத்தன. அதில் ஒன்று மிர்த இரத்தினம். அதை அவர்கள் குடித்து சதா திருப்தியை அடைந்தனர். என்பது உலகப் பிரஸித்தம். அதே போல், வித்துவான்கள் தங்களது மனத்தால் ஸ்ரீ பகாவனுடைய உபதேசத்தை அடிக்கடி (சதா) அப்பியசித்து, மோக்ஷம் எய்தி, அழிவற்ற சதோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அடைகிறார்கள் என்பதாம்.\nகுறிப்பு: இந்த ச்லோகத்தில் விபுத-தேவர், வித்துவான்: ஆவ்ருத்தி-கடைதல், அடிக்கடி அப்பியசித்தல்: அம்ருத-அமிர்தம், மோக்ஷம் என இரு பொருள்களிலும்: வாக்-ஸமுத்திரம்: சித்த-மலை என ரூபகமாகவும் உபயோகப்படுத்தபட்டிருப்பது நோக்கத்தக்கது.\nஆஹார்யேப்ய: ஸ்ப்ருஹயதி பரம் ய: ஸ்வபாவாதஹ்ருத்ய\nசஸ்த்ரக்ராஹீ பவதி ஸததம் வைரிணாம் யஸ்ச சக்ய: I\nஸர்வாங்கேஷு த்வமஸி ஸுபகஸ்த்வம் ந சக்ய: பரேஷாம்\nதத்கிம் பூஷாவஸநகுஸுமை: கிம் ச சஸ்த்ரை ருதஸ்த்ரை: II\nஎவன் அழகற்றவனாக இருக்கிறானோ அவனே நல்ல துணி, நல்ல ஆபரணங்கள் முதலியவற்றை அணிய வேண்டும். எவனொருவன் பகைவருக்குப் பயப்படுகிறானோ அவனே ஆயுதங்களை தரிக்க வேண்டும். இவ்வுலகில் பிற தெய்வங்கள் பார்வைக்கு குரூர ரூபமாகவும், பயங்கரமாகவும் இருப்பதால் தான் அவர்களுக்கு நகைகளும் துணிகளும் அணிய வேண்டியதாயிருக்கின்றன. அவர்களுக்குப் பகைவர்கள் இருப்பதாலேயே அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். ஏ பகவந்தரே நீரோ மிகவும் அழகுள்ளவர், அனந்த வீரியத்தை (சக்தியை) உடையவர் நீரோ மிகவும் அழகுள்ளவர், அனந்த வீரியத்தை (சக்தியை) உடையவர் கோபம் முதலியனவும் இல்லை. ஆகையால் தங்களுக்குப் பகைவருமில்லை. ஆகவே, தாங்கள் துணி முதலிய உடுப்பதுமில்லை. ஆயுதம் முதலியவற்றை தரிப்பதுமில்லை என்று ஜினேஸ்வரருடைய வீதராகத் தன்மையை நிந்தாஸ்துதியாகக் கூறுகிறார் கிரந்தகர்த்தா.\nஇந்த்ர: ஸேவாம் தவ ஸுகுருதாம் கிம் தயா ச்லோகநம் தே\nதஸ்யைவேயம் பவலயகரீ ச்லாக்யதா மாதநோதி I\nத்வம் நிஸ்தாரீ ஜநநஜலதே: ஸித்திகாந்தாபதி ஸ்த்வம்\nத்வம் லோகாநாம் ப்ரபுரிதி தவ ச்லாக்யதே ஸ்தோத்ரமித்தம் II\n இந்திரன் தங்களுக்குப் பணிவிடை செய்கிறான். அவன் செய்வதாகவே இருக்கட்டும். அப்படி அவன் பணிவிடை செய்வதினால் தங்களுக்குப் புகழ்ச்சி ஒன்றுமில்லை. அது அப்படி பணிவிடை செய்யும் அவ்விந்திரனுக்கே புகழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், பெரியோர்களுக்கு சிறியோர்கள் பணிவிடை செய்வது தகுதியானதே. அதைப் புகழ்வதினால் அந்த சிறியோர்களுக்கே அது புகழ்ச்சியை அளிக்கிறதேயன்றி, பெரியோர்களுக்கு அதனால் புகழ் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆகையினால், ஸ்ரீ பகவானைத் தாங்கள் ஸம்ஸார ஸமுத்திரத்தை கடந்தவர் (பிறப்பு இறப்பு அற்றவர்) என்றும். மோக்ஷ் லட்சுமிக்கு எஜமானர் என்றும் மூவுலகிற்கும் பிரபுவானவர் என்றும் இவ்வாறாக ஸ்துதி செய்வதே கொண்டாடத் தகுந்தது என்கிறார் கிரந்த கர்த்தா.\nவ்ருத்திர் வாசா மபர ஸத்ருசீ ந த்வமந்யேந துல்ய:\nஸ்துத்யுத்காரா: கதமிவ ததஸ்த்வய்யமீ ந: க்ரமந்தே I\nமைவம் பூவம் ஸ்ததபி பக்வந்\nதே பவ்யா நாமபிமதபலா: பாரிஜாதா பவந்தி II\n தங்கள் திருவாய் மொழியானது உவமையற்றது. தங்களைய்ப் போன்றவர் உலகில் யாரும் இல்லை. அப்படி இருந்தும், “ தங்கள் வசனம் அதற்குச் சமானமானது, இதற்கு சமானமானது: தாங்கள் இப்பொருளுக்குச் சமானமானவர்” என்று இவ்விதமாக நான் தங்களைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்வது எப்படித் தங்களுக்குப் பொருந்தும் (பொருந்தாது. பக்திமார்க்கத்தில் அதனைப் பொருட்படுத்துவது இல்லை) ஆயினும், இந்த ஸ்துதிகள் பக்தியால் நிறைந்திருப்பதால், பவ்விய ஜனங்களுக்கு இது கற்பக விருக்ஷத்தைப் போல் விரும்பிய பலனை அளிக்கும் என்பதாம்.\nகோபாவேசோ ந தவ ந தவ க்வாபி தேவ\nயாப்தம் சேதஸ்தவ ஹி பரமோபேக்ஷயை வாநபேக்ஷம் I\nஆஞ்ஞாவச்யம் ததபி புவநம் ஸந்நிதிர்வைரஹாரீ\n ப்ராபவம் த்வத் பரேஷு II\n நீர் இராகத்துவேஷம் இல்லாதவர். உம்முடைய மனம் விருப்பம் அற்றது. ஆயினும், இவ்வுலகம் உம்முடைய கட்டளைக்கு உட்பட்டிருக்கிறது. தங்கள் அருகாமையை (சமீபத்தை) அடைவதால் எல்லோருடைய பகையும் அற்று விடுகிறது. இப்பேர்பட்ட விலக்ஷணமான பிரபுத்தன்மை (பெருமை) உம்மைவிட வேறு அன்னியரித்து உண்டாகாது என்பதாம்.\n ஸ்தோதும் த்ரிதிவ கணிகாமண்டலீ கீதகீர்த்திம்\nதோதூர்தி த்வாம் ஸகல விஷயஞாந மூர்திம் ஜநோ ய: I\nதஸ்ய க்ஷேமம் ந பதமடதோ ஜாது ஜோஹூர்தி பந்தா\nதத்வ க்ரந்த ஸ்மரணவிஷயே நைஷ மோமூர்தி மர்த்ய II\n தங்களை, ஸ்துதி செய்யும் காரியத்தில் எவன் ஒருவன் ஆழ்ந்து முனைந்து இருக்கிறானோ, அவனுக்கு ஸ்வர்க்காபவ்ர்க்கம் எய்துவதில் (அடைவதில்) யாதொரு தடையும் இராது. அவன் தத்துவ நூல்களையும் ஐயம் இன்றி கற்று அறிஞனாகவும் ஆகிறான் என்பதாம்.\nசித்தே குர்வந்நிரவதி ஸுக ஞாந த்ருக்வீர்ய ரூபம்\n த்வாம் ய: ஸமய நியமாதாதரேண ஸ்தவீதி I\nச்ரேயோமர்கம் ஸ கலு ஸுக்ருதி தாவதா புரயித்வா\nகல்யாணாநாம் பவதி விஷய: பஞ்சதா பஞ்சிதாநாம் II\n எந்த மனிதன் அனந்த சதுஷ்டயங்களுடன் கூடிய தங்களை முழு மனதுடன் ஸ்துதி செய்கிறானோ, அவன் தீர்த்தங்கரர் பதவியை அடைந்து, தேவர்களால் (தீர்த்தங்கரர்களுக்கு ஐந்து காலங்களில்) செய்யப்படும் பஞ்ச மஹா கல்யாணங்களுக்குப் பாக்கியம் உள்ளவனாய் ஆகிறான்.\nபக்தி ப்ரஹ்வ மஹேந்த்ர பூஜிதபத த்வத் கீர்தநே ர க்ஷமா:\nஸுக்ஷ்மஞ்ஞாந த்ருசோZபி ஸம்யமப்ருத: கே ஹந்தமந்தாவயம் I\nஅஸ்மாபி: ஸ்தவ நச்சலேந து பரஸ்த்வய்யா தரஸ்தந்யதே\nஸ்வாத்மாதீந ஸுகைஷிணாம் ஸ கலு ந: கல்யாண கல்பத்ரும: II\n பெரிய பெரிய மகரிஷிகளாலும் தங்கள் குணங்களைக் கொண்டாடுவதற்கு முடியாது எனில், மந்த புத்தியுள்ள எங்களால் எப்படி முடியப்போகிறது ஆனாலும், நாங்கள் தங்களிடமுள்ள பக்தி மேலீட்டினாலேயே இவ்விதம் வணக்கமுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆகவே, இவ்விதம் நாங்கள் தங்களுக்குச் செய்யும் ஆதரவான வணக்கமானது எங்களுக்கு ஆத்ம சுகத்தைத் தருவதில் ஒரு கற்பக விருக்ஷத்தைப் போல இருக்கிறது என்றபடி.\nகுறிப்பு: இந்த ஏகீபாவ ஸ்தோத்திரத்திற்கே “கல்யாண கல்பத்ரும ஸ்தோத்திரம்” என்ற வேறு பெயரும் உண்டு. அதை வைத்தே இந்த ச்லோகம் கூறப்பட்டுள்ளது.\nவாதிராஜமநு தார்கிக ஸிம்ஹ: I\nவாதிராஜமநு பவ்ய ஸஹாய: II\nஏகீபாவம் அல்லது கல்யாண கல்பத்ருமம் என்கிற இந்த ஸ்தோத்திரங்களைச் செய்த ஸ்ரீ வாதிராஜ ஆச்சாரியரானவர் வியாகாணம், தர்க்கம், காவியம் முதலிய எல்லாவற்றையும் நன்குணர்ந்த பெரியார் என்பதாம்.\nஸ்ரீ வாதிராஜசூரி என்பவரால் இயற்றப்பட்ட ஏகீபாவம் அல்லது கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம் முற்றிற்று.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/01/10.html", "date_download": "2020-04-08T08:56:56Z", "digest": "sha1:X3WB3ZDYNAUP5HQYZARSDZUVMZJLGSSA", "length": 14901, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.\nஅது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.\nவெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.\nபூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.\nஉலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.\nவாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.\nகடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.\nஇதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nகணினி முடங்குவதற்காண காரணங்களும் தீர்வுகளும்\nஉப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப த...\nஅதிகாலையில் எழுதல்: அல் ஃபஜருடைய அருளை எப்படி அடைவ...\nஜில்��ுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்\nலேசர் பிரிண்டர் வாங்கப் போகிறீர்களா\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nஅவசியமா ‘பான் கார்டு’ ( ‘நிரந்தரக் கணக்கு அட்டை)\nசமையலின் போது செய்யும் 5 மோசமான தவறுகள்\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nசிலிண்டர் விபத்து இன்ஷூரன்ஸ்... க்ளைம் பெறுவது எப்...\nசின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_497.html", "date_download": "2020-04-08T08:41:08Z", "digest": "sha1:BP724ZMNFEGAXFDRNF5SEOAWN4ZUOLBJ", "length": 4683, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு\nபதிந்தவர்: தம்பியன் 30 September 2017\nபயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது, “மதத்தின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். வாக்குச்சீட்டுக்களே வலிமையானது, தோட்டாக்கள் தற்காலிகமாகவே மாற்றத்தை தரும். நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது. தோட்டக்களை விட வாக்கு சீட்டுகளே வலிமையானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்போரட்டத்திற்கு பின் அரசியலில் ஈடுபட்டு இலக்கை அடைய முயற்சிப்போரை ஆதரிக்க கூடாது.” என்றுள்ளார்.\n0 Responses to பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் கிடையாது: வெங்கையா நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2013_05_26_archive.html", "date_download": "2020-04-08T09:32:21Z", "digest": "sha1:Q6R33CJWUWNNBVO6CQQNYIPQESVPL2LE", "length": 90690, "nlines": 1020, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-05-26", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஆசியப்படைச் சமநிலையைக் குழப்பும் பாக்கிஸ்த்தான்\nசீனாவுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் தந்திரமாக நட்பைப் பேணிவரும் பாக்கிஸ்த்தான் ஆசியாவில் படைவலிமை மிக்க நாடாக மாறிவருகிறது. பக்கிஸ்த்தானின் அதிகரித்து வரும் படை வலிமையும் அரசியல் தேறலும் ஆசியப் பிராந்தியத்தின் படைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னர் ஈராகினதும் லிபியாவினதும் அணுக் குண்டு உற்பத்தியிலும் தற்போது ஈரானினதும் வட கொரியாவினது அணுக்குண்டு உற்பத்தியிலும் அதிக அக்கறை செலுத்திய வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானிய அரசு இசுலாமியத் தீவிரவாதிகள் கைக்குப் போக விடாமல் பார்த்துக் கொள்கின்றன. பாக்கிஸ்த்தனிடமிருந்துதான் ஈரானுக்கும் வட கொரியாவிற்கும் அணுக் குண்டு உற்பத்தி தொழில்நுட்பம் பரவியது.\n1,500களுக்கு கூடிய வீச்சுள்ள ஏவுகணைகளைக் கொண்டுள்ள பாக்கிஸ்த்தானின் அணுக் குண்டுகள் பிராந்திய படைச் சமநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க ஆட்சேபனையையும் மீறி சீனாவும் பாக்கிஸ்த்தானும் 2013 பெப்ரவரி மாதம் மிகவும் இரகசியமாகச் செய்து கொண்ட அணு மின் உற்பத்தி உடன்பாடு பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டு உற்பத்தியையும் மேம்படுத்த உதவும்.\nசீனாவின் படைபல அதிகரிப்புக்கு ஏற்ப இந்தியா தனது படைபலத்தைப் பெருக்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவின் படைபலத்திற்கு ஈடாக தனது பலத்தைப் பெருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இந்தியா அணுக்குண்டு உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானியர் புல்லைத் தின்றாவது அணுக்குண்டை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பாக்கிஸ்த்தானிய முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத பாக்கிஸ்த்தான் அதன் படை வலிமைக்கு ஈடுகொடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறது.\n2013 பெப்ரவரி மாதம் தனது Shaheen-1 (Falcon-1) HATF-IV/Vengeance-IV short-range ballistic missile என்னும் எறியியல் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோதித்த பாக்கிஸ்த்தான் அடுத்த க���்டமாக நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுக் குண்டுகளை ஏவும் திறனைப் பெற முயல்கிறது. இந்திய படைத்துறை வல்லுனர்களை இலகுவாகக் குழப்ப பாக்கிஸ்த்தானின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளால் முடியும். பாக்கிஸ்த்தானியப் படைத்துறை நிபுணர்கள் நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய அணுக்குண்டுகள் இந்தியாவுடனான தமது படைத்துறைச் சமநிலையை தமக்குச் சாதகமாகத் திருப்பும் என நம்புகின்றனர். பாக்கிஸ்த்தானிய நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் அணுக்குண்டுகளை முழுமையாக இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் நம்புகின்றனர்.\nLabels: படைத்துறை, பன்னாட்டு அரசியல்\nசிரியாமீது இஸ்ரேல் பெரும் தாக்குதல் தொடுக்குமா\nசிரியாவிற்கு இரசியா அனுப்பியுள்ள அல்லது அனுப்பவுள்ள S-300 வான் பாதுகாப்பு ஏவுகணை முறைமை (S-300 AIR DEFENCE MISSILE SYSTEM) சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த S-300 AIR DEFENCE MISSILE SYSTEM எப்படி வேலை செய்கிறது\nS-300 இரசியாவால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் பல மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்யப்பட்டன. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென வித்தியாசமான S-300PMU-1 உருவாக்கப்பட்டது. இது மூன்றாவது தலைமுறை ஏவுகணை முறைமையாகும். இது தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் (cruise missiles) கண்டறியவும், செல்லும் வழியறிவும், தாக்கி அழிக்கவும் வல்லன. இது பல எண்ணிக்கையான தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் இனம் கண்டு அழிக்க வல்லன. இது அமெரிக்காவின் patriot missilesகளை ஒத்தன. அமெரிக்காவின் patriot missiles பல போர் முனைகளில் வெற்றீகரமாகப் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் இரசியாவின் S-300PMU-1 இன்னும் போர் முனையில் பரீட்சிக்கப்படவில்லை. ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டவை: 1. கதுவி(Radar) எனப்படும் உணரிகள், 2. கட்டளை நிலையம், 3. ஏவுகணைகள். 1. கதுவி(Radar) எதிரியின் விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ இனம் கண்டு அவற்றின் வேகம் பாதை ஆகியவற்றை கணக்கிட்டு கட்டளை நிலையத்திற்கு அத்தகவல்களை அனுப்பும். கட்டளை நிலையத்தில் இருந்து ஏவுகணைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவை ஏவப்பட்டு எதிரி விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ தாக்கப்படும். கதுவி(Radar)கள் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், கட்டளைப் பணியகம் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், ஏவுகணைகள் வேறு ஒரு வாகனத்தில் இருக்கும். இந்த கனரக வாகனங்கள் எந்த நிலத்திலும் எந்தக் கால நிலையிலும் சிரமமின்றி நகர வல்லன.\nபடத்தில் சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்.\nS-300PMU-1 missiles என்னும் ஏவுகணை முறைமை சிரியாவில் செயற்படத் தொடங்கினால் அது இஸ்ரேலை பலத்த சங்கடங்களுக்கு உள்ளாக்கும். முதலாவதாக சிரிய ஆட்சியாளர்க்ளின் படைக்கலன்கள் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கைகளுக்கு போய்ச் சேர்வதை இஸ்ரேலால் தடுக்க முடியாது. இஸ்ரேல் ஏற்கனவே மூன்று தடவைகள் சிரியாமீது விமானத் தாக்குதல்கள் நடாத்தி ஹிஸ்புல்லாவிற்கான படைக்கலன்கள் பரிமாறப்படுவதை தடுத்தது. சிரியாவிடம் S-300PMU-1 missiles இருந்தால் அப்படி இஸ்ரேலால் தாக்குதல் நடத்த முடியாது.\nS-300PMU-1 missiles இரசியாவிடமிருந்து தனக்கு வந்துவிட்டதாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தெரிவிக்கிறார். ஆனால் அது உண்மையல்ல என இஸ்ரேலிய அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. S-300PMU-1 missiles முழுமையாக சிரியாவில் செயற்படத் தொடங்கினால் இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலில் கூடப் பறக்க முடியாத நிலை ஏற்படலாம். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ S-300PMU-1 missilesஇஸ்ரேலை ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசமாக மாற்றிவுடும் எனவே இஸ்ரேல் அது செயற்படாமல் இருக்க ஆவன செய்யும் எனச் சூழுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் லிபியாவில் ஏற்படுத்தியதுபோல ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே இரசியா S-300PMU-1 missiles சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாகக் கருதப்ப்டுகிறது. ஈரானுக்கும் இரசியா செய்ய இருந்த S-300PMU-1 missiles விற்பனை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபத்தினால் நிறுத்தப்பட்டது. ஆனால் சிரியாவிற்கான விற்பனையில் இது நடக்க வில்லை. அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி நிலைப்பது தொடர்பாக இரசியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டுகிறது.\nS-300PMU-1 missilesசிரியாவிற்கு வந்தாலும் அவை பொருத்தப்பட்டு முழுமையாக்கப் பட சில வாரங்கள் எடுக்கும். அவற்றை இயக்கும் பயிற்ச்சியை சிரியப் படையினர் பெறச் சில மாதங்கள் எடுக்கும். அதற்கு முன்னர் இஸ்��ேலிய விமானங்கள் சிரியாவில் பெரும் தாக்குதல் நடாத்தி இரசியாவில் இருந்து வந்த S-300PMU-1 missilesகளை முற்றாக அழிக்கலாம்.\nஅமெரிக்காவின் புதிய இணையவெளிப் போர் வியூகம்\nநாடுகளிடையான இணையவெளிப்( cyber warfare)போரில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னேறிவிட்டது என்ற செய்தி பரவலாக அடிபடும் சூழலில் அமெரிக்கா தனது இணையவெளிப் படைபலத்தை மேம் படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நிபுணர்களையும் ஹொலிவூட்டில் அசைப்படம்(animation) உருவாக்கும் நிபுணர்களையும் இணைத்து ஒரு இணையவெளிப்படையை அமெரிக்கா உருவாக்கவுள்ளது.\nஅண்மைக்காலத்தில் சீனா பல அமெரிக்க படைத்துறை இரகசியங்களைத் திருடியது என்ற குற்றச்சாட்டு செய்திகளாக வந்தன. இதுபற்றி இந்த இணைஇபில் அறியலாம்:\nஅமெரிக்கப் படைத்துறை இரகசியங்களைக் கொள்ளையடித்தது சீனா\nஅமெரிக்க இணையவெளியில் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுவதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆண்டொன்றிற்கு 300 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணையவெளி ஊடுருவல்களில் எழுபது விழுக்காடுகள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது அமெரிக்கா. ஒஸ்ரேலியாவின் உளவுத் துறையின் கட்டிடம் தொடர்பான தகவல்கள் சீனாவால் திருடப்பட்டன எனப்படுகிறது.\nஒரு தனிப்பட்டவரில் இருந்து ஒரு நாட்டுப்படைத்துறை உடபட பலதரப்பட்டவர்களாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையினதோ அல்லது உள்கட்டமைப்பையோ அத்தியாவசிய வழங்கு துறையையோ அவற்றின் கணனிகளை ஊடுருவதின் (hacking) மூலம் செயலிழக்கச் செய்யலாம். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட திட்ட ஆய்விற்கான முகவரகம் (Defense Advanced Research Projects Agency) (DARPA) இணையவெளிப்போரை பெரிய அளவின் அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதன் இயக்குனராக ஆரத்தி பிரபாகர் செயற்படுகிறார்.\nஅமெரிக்கா தனது புதிய இணையவெளிப்படைத் திட்டத்திற்கு Plan X எனப் பெயரிட்டுள்ளது. இதன் படி இணையவெளிப் போர் செயற்பாடுகள் ஓர் ஐபோனில் Angry Bird விளையாடுவதுபோல இலகுவாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சின முன்மாதிரிகள் Google Glass-esque wearable computers போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் படைபலத்தை ஆய்வு செய்த சீன நிபுணர்கள் அது செய்மதித் தொலைத் தொடர்பாடலிலும் கணனிகளிலும் பெரிதும் த���்கியிருப்பதை அறிந்து கொண்டனர். தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் செய்மதிகளைத் தாக்கி அழிக்கும் முறைமைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனா வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்தது. சீனா பின்னர் அமெரிக்காவின் பல இணையத் தொகுதிகளை வெற்றீகரமாக ஊடுருவியது. பல தொழில்நுட்பத் தகவல்களையும் சீனா பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nசீனா, இரசியா, வட கொரியா ஆகிய நாடுகள் இணையவெளிப்போரில் முன்னேறியதைத் தொடர்ந்து அமெரிக்கா இணையவெளிப் போருக்கான தனது நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தாம் இணையவெளியை படைத்துறை மயப்படுத்தவில்லை. தமது நாட்டைப் பாதுகாக்கக் கூடியவகையில் தமது இணையவெளித் தாக்குதல் திறனை அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்கா காத்திருக்கும் கணனிக் கிருமிகளை (Sleeper cell viruses) பல நாட்டு கணனித் தொகுதிகளில் புகுத்தி வைத்திருப்பதாகவும் அந்த நாடுகளுடன் போர் நடக்கும் போது அவை செயற்படுத்தப் பட்டு அந்த நாட்டின் கணனித் தொகுதிகளை செயலிழக்கச் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.\n2016-ம் ஆண்டு அமெரிக்கா நூறு குழுக்களை இணைய வெளிப்போரில் ஈடுபடுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இவை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று தேசத்தைப் பாதுகாப்பது, இரண்டாவது மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடாத்துவது, மூன்றாவது நாட்டில் முக்கிய வழங்கல்களைச் செய்யும் உட்கட்டமைப்புக்களைப் பாதுகாப்பது.\nஇணையத் தொழிநுட்பம் வேகமாக மாறிக் கொண்டிருப்பதால் இதில் வல்லரசு நாடுகளிடை பெரும் போட்டியை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.\nஅமெரிக்கப் படைத்துறை இரகசியங்களைக் கொள்ளையடித்தது சீனா\nஅமெரிக்காவின் மிக உச்ச படைத்துறை இரகசியங்களை சீனா இணைய வெளியூடாக திருடியுள்ளது( cyber-theft). இது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவையும் சீனாவிற்கு பெரும் முன்னேற்றத்தையும் கொடுக்க வல்லதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஅமெரிக்கா தாயாரிக்கும் புதிய படைத்துறை உபகரணங்கள் ஆராய்ச்சிக்களுக்காகப் பெரும் செலவு செய்து உருவாக்கப்படுகின்றன. அவை மிகவும் புதியரக தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். சீனா இத்துறையில் பல ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்த இடைவெளியை அமெரிக்கத் தொ��ில்நுட்பங்களைத் திருடுவதன் மூலம் விரைவில் நிரப்ப சீனாவால் முடியும். சீனாவிடம் \"இணையவெளி நீலப் படைப்பிரிவு\" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.\nபெஞமின் பிஷப் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத்தில் எதிரிகளைக் கையாளும் முறைமை தொடர்பான ஒப்பந்த வேலைகளைச் செய்தவர். 59வயதான பெஞமின் பிஷப் 2011இல் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் நடந்த ஒரு பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் 27வயதான சீன மாணவியைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் காதலர்களானார்கள். சீன மாணவியின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை பெஞமின் பிஷப் எதிராக நடக்கும் வழக்கில் அவர் நபர் - 1 எனவே குறிப்பிடப்பட்டுள்ளார். சீன மாணவி மாணவ அனுமதிப்பத்திரத்தில் அமெரிக்காவில் வசித்தவர். பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில் lieutenant colonel in the U.S. Army Reserve ஆகப் பணிபுரிந்தவர். பெஞ்சமின் பிஷப்பின் வீட்டைச் சோதனையிட்ட போது அமெரிக்கப் படைத்துறையின் பல இரகசிய தகவல்களடங்கிய பத்திரங்களை கண்டெடுத்தனர்.\nஅண்மையில் அமெரிக்க கணனிகளை ஊடுருவி சீனா அமெரிக்காவின் 25இற்கு மேற்பட்ட படைத்துறைப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது எப்போது நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் புதுத்தர Patriot missile system, அமெரிக்கக் கடற்படையின் Aegis ballistic missile defense systems, F/A-18 போர் விமானம், the V-22 Osprey என்னும் விமானம் தாங்கிக் கப்பல்களில் இலகுவாக தரையிறங்கும் விமானங்கள், the Black Hawk helicopter and the F-35 இணைத் தாக்குதல் போர் விமானங்கள் போன்ற அமெரிக்காவின�� முக்கிய படைக்கலன்கள் தொடர்பான இரகசியங்கள் திருடப்பட்டுள்ளன. சீனா இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரமற்றவை என மறுத்துள்ளது.\nLabels: இணையவெளிப் போர், படைத்துறை\nநான்கு நூற்றாண்டுகள் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பா, பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை உலகிற்கு கொடுத்த ஐரோப்பா, மக்களாட்சி உட்படப் பல நாகரீக வளர்ச்சிகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஐரோப்பா இப்போது பொருளாதார ரீதியில் தள்ளாடுவது உண்மை. அது வீழ்ச்சியடைய சீனாவும் இந்தியாவும் எழுச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்குமா\nசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது\nஐரோப்பிய நாணயக்கட்டமைப்பு மருத்துவ மனையில் கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தன. யூரோ நாணயத்தால் பாதிக்கப்ப்பட்ட மற்ற நாடுகளான அயர்லாந்து, போர்த்துகேயம், இத்தாலி ஆகிய நாடுகள் பூரண சுகமடைய முன்னரே மருத்துவ மனையில் இருந்து விலகி விட்டன. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது பொருளாதார நிலை பற்றி திரிக்க்கப்பட்ட தகவல்களை வழங்கியிருந்தது. இதனால் பல பொருளாதார நெருக்கடிகளை அது சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து விலக்கப்பட்டு சாதாரண சிகிச்சைப்பிரிவில் இருக்கின்றன. ஐரோப்பாவின் இத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அரபு வசந்தத்தின் போது துனிசியாவிலும் எகிப்திலும் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கத் தயங்கவில்லை. கடாஃபியைப் பதவில் இருந்து தூக்கி எறிய தமது படைகளை ஈடுபடுத்தி முன்னின்று போர் தொடுக்கவும் தயங்கவில்லை. சிரியப் போரைத் திசை மாற்றும் வல்லமை பிரித்தானியாவிற்கும் பிரான்ஸுக்கும் உண்டு.\nதலை தப்பிய யூரோ நாணயம்\nபல நாடுகளை ஒரு பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு புது முயற்ச்சியில் ஈடுபட்டன 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். அவற்றில் 17 நாடுகள் ஒரு பொது நாணயத்தை தமதாக்கி ஒரு புதுப் பொருளாதார பரீட்சையில் இறங்கின. கிரேக்க நாடு யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகும் யூரோ நாணயம் ஒழிந்துவிடும் என்று ஓர் ஆண்டுக்கு முன்னர் எதிர்வு கூறியவர்கள் அது இப்போது தவறு எனக் கூறத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் உள்ளக ஏற்றத்தாழ்வுகள் குறைவு. ஆனால் ஒரு நாடாக இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறுபட்ட பொருளாதார நிலையில் உள்ள 27 நாடுகள் இருக்கின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போல்டிக் நாடுகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 2013இல் பெரும் பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லத்வியாவும் எஸ்ரோனியாவும் 3 விழுக்காட்டிலும் அதிக பொருளாதார வளர்ச்சியை 2013இல் எட்டும். அவற்றை ஒட்டி மற்ற ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு 0.6 விழுக்காடு பொருளாதாரத் தேய்வைக் கண்ட யூரோ வலய நாடுகள் 2013இல் 0.4 விழுக்காடு தேய்வை மட்டுமே அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2013இல் தனது உள்நாட்டு கொள்வனவு வலுவால் பொருளாதாரத் தேய்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் கார் உற்பத்தியை வோல்க்ஸ் வகன் நிறுவனம் இனிவரும் நாட்களில் பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்க குடும்பம் ரெம்பப் பெருசு\nஉலகிலேயே பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியமாகும். 2012 அதன் மொத்த பொருளாதார உற்பத்தி US$16.566 ட்ரில்லியன்களாகும். தனி நபர் வருமானம் என்று பார்க்கையில் ஐரோப்பிய ஒன்றை நாடுகளின் வருமானம் சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் பார்க்க பல மடங்கானதாகும். தனிமனித சுதந்திரம் பேணல், போன்றவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உலகில் முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதையே பின்பற்றுகின்றன. மனித உரிமை பேணல், சமூக நலன் பேணல் போன்றவற்றில்உலக வல்லரசுகள் ஐந்தில் இரண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இரண்டு பெரும் போர்களின் பின்னர் தமது எல்லைகளையும் நாடுகளிற்கிடையிலான உறவுகளையும் முற்றாகச் சரிப்படுத்தி விட்டன. யூரோவலய நாடுகளின் கடன் பளு அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. உலகப் பொருளாதாரப் போட்டியிடுதிறன் சுட்டியில் (Global Competitiveness Index) பின்லாந்து, ஒல்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் பத்துக்குள் வருகின்றன. சீனாவின் மிகப்பெரும் பொருளாதார பங்காளி (trading partner) ஐரோப்பிய ஒன்றியமாகும���. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஆசியான் நாடுகளின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஜப்பனின் மிகப்பெரிய பொருளாதாரப் பங்காளி. ஐரோப்பியப் பொருளாதாரம் தேய்மானமடைந்தால் அது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என்பதை இந்த நாடுகள் நன்கு அறியும். மொத்த உலகின் பாதுகாப்புச் செலவீனத்தில் 20 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளினுடையது. சினாவின் விழுக்காடு 8 மட்டுமே. பிரான்ஸும் பிரித்தானியாவும் உலகின் எந்தப் பகுதியிலும் சென்று போர் புரியும் வல்லமையையும் மிகவும் புதிய தர படைக்கலன்களையும் கொண்டுள்ளன.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை அதிகமாகவும் இருக்கிறது என்ற குறை சொல்லப்படுகிறது. இந்த வயதும் பிரச்சனை பல நாடுகளைப் பாதிக்கிறது. 2030-ம் ஆண்டு சீனர்களின் சராசரி வயது தற்போது உள்ள35 இல் இருந்து 43 ஆக உயரவிருக்கிறது.by 2030, ஜப்பானில் இது 45 இல் இருந்து 52இற்கு உயரும், ஜேர்மனியில் 44 tஇல் இருந்து49இற்கு உயரும். ஆனால் பிரித்தானியாவில் 40 இல் இருந்து 42இற்கு மட்டுமே. உயரும். பிரன்ஸும் சுவீடனும் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் ஊக்கங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டன.\nதற்போதையப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீள எழுச்சி(bounce back) பெறக்கூடிய அனுபவம், அறிவு, திறமை போன்றவை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. உள்ளக அரசியில் புரட்ச்சிகளையோ எழுச்சிகளையோ சமாளிக்கக் கூடிய நிர்வாகத் திறனும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அரபு வசந்தம் ஐரோப்பாவிற்கு பரவும் என எதிர்பார்த்தனர் சிலர்\nஅரபு வசந்தத்தில் ஒன்றான சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் 90,000இற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டதுடன் பல இலட்சம் மக்களை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியது. இப்போது சிரிய உள்நாட்டுப் போர் மற்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது.\nபின்னடைவைச் சந்திக்கும் சிரிய சுதந்திரப்படை\nசிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது பல களமுனைத் தாக்குதல்களுக்கு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர்மீது பெரிதும் தங்கியிருக்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் பல தாக்குதல்கள் களமுனைச் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இ���ர்கள் கார் குண்டுத்தாக்குதல்களிலும் வல்லவர்கள். இவர்கள் கொடூரமாகப் போர் புரிகின்றனர். தம்மிடம் அகப்படும் எதிரிகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா போராளிகளுக்கு அல் கெய்தாவிடம் இருந்து பணமும் படைக்கலன்களும் கிடைக்கின்றன. இதனால் அப்போராளிகள் நன்கு கவனிக்கப்படுகின்றனர். இதனால் அமெரிக்க ஆதரவுப் போராளி இயக்கமான சுதந்திர சிரியப் படையில் இருந்து பல போராளிகள் விலகி ஜபத் அல் நஸ்ராவுடன் இணைகின்றனர்.\nசிரியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினர். சிரியாவின் மக்கள் தொகையில் சுனி முசுலிம்களே அதிகமானவர்கள். சியா முசுலிம் ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம்களைப் பெரும்பான்மையினராகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்ட ஈரான் உதவி வருகிறது. லெபனானில் செயற்படும் சியா இசுலாமிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லாப் போராளிகள் சிரிய அரச படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.\nசிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு இரசியா பலத்த ஆதரவை வழங்கி வருகிறது. சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை இரசியா இரத்துச் செய்துவிட்டது. இரசியாவின் படைத்தளமுள்ள ஒரே ஒரு நாடு சிரியாவாகும். இரசியாவின் எஸ்-300 எனப்படும் விமான எதிர்ப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா சிரியாவிற்கு விற்பனை செய்ய இணங்கி இருந்தது. இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தன. இஸ்ரேல் பஷார் அல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பினாலும் தனது விமானத் தாக்குதல் சிரியாமீது செய்ய முடியாமல் போவதை அது விரும்பவில்லை. கடந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் சிரியாமீது எந்த வித எதிர்த்தாக்குதலையும் எதிர் கொள்ளாமல் மூன்று தடவை இஸ்ரேல் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க்க படைக்கலன்களோ அல்லது வேதியியல் படைக்கலன்களோ ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கைக்களுக்குப் போகாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இரசியா எஸ்-300 பாதுகாப்பு முறைமையை சிரியாவிற்கு விற்பனை செய்யாமல் இருக்க இரசியாவுடன் ஓர் இரகசிய உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.\nஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தை மூன்று நகரப் பேச்சு வார்த்தைகளும்.\nசிரிய உள்நாட்டுப் போர் தொடர்பாக தமக்குள்ளே ஓர் ஒற்றுமையை எட்ட முடியாத வல்லரசு நாடுகள் ஜெனிவாவில் ஒரு சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளன. அதில் பங்கேற்க சிரியா கொள்கையளவில் இணங்கியுள்ளது. ஆனால் சிரியக் கிளர்ச்சி இயக்கங்கள் ஜெனிவா பேச்சு வார்த்தையில் பங்கு பெற சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அதன்படி சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் தமக்கு எதிரான படைக்கல வழங்கற் தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. சில சிரியக் கிளர்ச்சிப் போராளி இயக்கங்கள் பேச்சு வார்த்தையில் பங்கு பெற மறுத்துள்ளன. தாம் அசாத்தின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக இருக்க்ப்போவதில்லை என அவர்கள் சொகின்றனர். இன்று(27/5/2013) அமெரிக்க அரசத்துறைச் செயலரும் இரசிய வெளிநாட்டமைச்சரும் பரிஸில் சந்தித்து சிரியப் பிரச்சனை தொடர்பாக உரையாடவுள்ளனர். இது சிரியவில் மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரும் முயற்ச்சி தொடர்பான ஒரு பேச்சு வார்த்தையாகக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை சமாதானப் பேச்சு வார்த்தை என்பது அவர்களுக்குச் சாதகமாக நிலைமையை ஏற்படுத்துவதற்கான கால அவகாசத் தேடல் மட்டுமே. பேச்சு வார்த்தையையும் போர் நிறுத்தத்தையும் பயன்படுத்தி நிலைமையை அவர்கள் தமக்கு எதிரானவர்களிடை மோதல்களை உருவாக்கியும் தமக்கு ஆதரவானவர்களைப் பலப்படுத்தியும் விடுவார்கள். பாரிஸ் நகரில் அமெரிக்காவும் பேசிக்கொண்டிருக்க பிரஸ்ஸல் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரியா தொடர்பாக ஒருமித்த கொள்கை வகுக்கப் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அதே வேளை சிரியக் கிளர்சிப் போராளிக் குழுக்களை ஒன்று படுத்தும் கூட்டம் துருக்கி நகர் இஸ்த்தான்புல்லில் நடக்கிறது. இவை மூன்றும் ஜெனிவா-2 எனப்படும் சிரிய உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் முயற்ச்சியான ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தையை மையப்படுத்தியதாக நடக்கின்றன.\nபிராந்தியத்தை உலுக்கும் சிரியப் போர்\nகடந்த வாரம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இரு ஏவுகணைத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இவை சிரியக் கிளர்ச்சிகாரர்களால் அசாத்துடன் இணைந��து போராடும் ஹிஸ்புல்லாமீதான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சிரியா தனக்கு எதிரான போராளிக்குழுக்களின் கைக்குப் போனால் சிரியாமிது இஸ்ரேல் படை எடுக்கும் என எச்சரித்ததுடன் கடந்த வாரமும் சிரியாவிற்கு படைக்கலன்கள் செல்வதைத் தடுக்கும் முகமாக ஒரு ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டது. துருக்கி, காட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அல் அசாத்தைப் பதவியில் இருந்து நீக்குவதில் உறுதியாக உள்ளன. ஈரானும் இரசியாவும் அசாத் பதவியில் இருந்து விலகினால் மத்திய கிழக்குப் படைத்துறைச் சமநிலை தமக்கு பாதகமாக மாறும் என உறுதியாக நம்புகின்றன. ஜெனிவா-2 பேச்சு வார்த்தை சரிவராத பட்சத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிகாவோ அல்லது பிரான்ஸோ படைக்கலனகளை வழங்கலாம். இது பெரும் மோதலை அரபுப் பிரதேசத்தில் உருவாக்கலாம்.\nLabels: சிரியா, படைத்துறை, பன்னாட்டு அரசியல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கம���னவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/chris-gayle-works-out-wearing-superhero-like-suit-019008.html", "date_download": "2020-04-08T08:03:01Z", "digest": "sha1:DRVL7X6MKI7R44QZGHKESBTNE7ZRBXWR", "length": 17244, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "இயற்கை எழில் கொஞ்ச.. வீட்டையே ஜிம்மாக மாற்றிய வீரர்கள்... சூப்பர் ஹீரோவாக மாறிய கெயில் ! | Chris Gayle works out wearing Superhero-like suit - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» இயற்கை எழில் கொஞ்ச.. வீட்டையே ஜிம்மாக மாற்றிய வீரர்கள்... சூப்பர் ஹீரோவாக மாறிய கெயில் \nஇயற்கை எழில் கொஞ்ச.. வீட்டையே ஜிம்மாக மாற்றிய வீரர்கள்... சூப்பர் ஹீரோவாக மாறிய கெயில் \nகிங்ஸ்டன் : உலக சுகாதார அமைப்பின் 'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்ற சேலஞ்சை கையிலெடுத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். சூப்பர் ஹீரோவாக மாறி அவர் தன்னுடைய வீட்டில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.\nஇதேபோல இந்திய வீரர் ஷிகர் தவானும் இயற்கை சூழலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.\nஉலகெங்கிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகின்றனர். ஆயினும் வொர்க் அவுட் செய்வதை மட்டும் அவர்கள் மறக்கவில்லை.\nஉலக அளவில் கொரோனாவின் பாதிப்பு அச்சுறுத்திவரும் நிலையில் சர்வதேச அளவில் ��ல முக்கிய விளையாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் இல்லாத வகையில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய ஓய்வு கிடைத்துள்ளது. கிடைத்த ஓய்வை அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிட்டு வருகின்றனர்.\nஆயினும் தங்களது உடல்நலத்தில் எப்போதுமே அக்கறை கொண்ட அவர்கள், வொர்க் அவுட் செய்வதை மட்டும் விடுவதாயில்லை. வீட்டிலேயே அவர்கள் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இயற்கை சூழலில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அனைவரும் வலிமையுடன் இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதேபோல இங்கிலாந்து மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான பென் ஸ்டோக்சும் தன்னுடைய வீட்டிலேயே தான் பயிற்சி எடுக்கும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் எதையுமே வித்தியாசமாகவும் நகைச்சுவை உணர்வுடனும் பதிவு செய்யும் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில், ஒருபடி மேலே சென்று சூப்பர் ஹீரோவாகவே மாறியுள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் 'வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்' என்ற சேலஞ்சை கையிலெடுத்துள்ள அவர், சூப்பர் ஹீரோவாக உடையணிந்து, வொர்க் அவுட் செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். பின்புலத்தில் பிரபலமான ஐ ஆப் தி டைகர் பாடல் இசைக்க அவர் செய்யும் வொர்க் அவுட்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. மொத்தத்தில் விளையாட்டுகள் தள்ளி போனதால் வீரர்கள் ஹாப்பியாகவே உள்ளார்கள் என்பது தெரியவருகிறது.\nமுதலிடத்துலயே இருக்கறது அவ்வளவு ஈசி கிடையாது... ஆனா கோலிக்கு அது கைவந்த கலையா இருக்கு\nஉனக்காக வாழ நினைக்கிறேன்.. மனைவியுடன் செம ஹேப்பி... \\\"ஃபுல் பாசிட்டிவ் எனர்ஜி\\\"யுடன் போலார்ட்\nஏஞ்சாமி.. இதுல மூக்கு எங்க இருக்கு.. வாய் எங்க இருக்கு.. கொரோனாவுக்கு குரளி வித்தையா\nபொளேர் பொல்லார்டின் அதிரடி.. 500 டி20 போட்டிகள்.. 10,000 ரன்கள்.. வேறென்ன வேறென்ன வேண்டும்\nஉலகின் பாதுகாப்பான இடங்களில் பாகிஸ்தானும் ஒன்று -சான்றிதழ் அளித்த கிறிஸ் கெயில்\nவாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து... வெளிவர உதவிய பொல்லார்டு -நிகோலஸ் பூரன் நெகிழ்ச்சி\nபிளந்து கட்டிய சிஎஸ்கே வீரர்.. சின்னக் குழந்தை போல எகிறி குதித்து வெறித்தனமாக கொண்டாடிய கோலி\nஇது அவுட் தான்.. ஆனா இந்தியா ஜெயிச்சுருச்சு.. டென்சன் ஏற்றிய கடைசி ரன்.. தீர்ப்பை மாற்றிய அம்பயர்\nஒரே தப்பை திரும்ப திரும்ப செய்த குல்தீப்.. கோபத்தில் திட்டிய கோலி.. பரபர சம்பவம்\n ஜோடி போட்டு வெளுத்த சிஎஸ்கே வீரர்கள்.. வெற்றிக்கு காரணம் இவங்கதான்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 10வது தொடர் வெற்றி பெற்று இந்தியா அசத்தல்\nதிக் திக் கிளைமாக்ஸ்.. கடைசியில் சர்ப்ரைஸ் தந்த இளம் வீரர்.. வெ.இண்டீஸ்-ஐ வீழ்த்திய இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n1 hr ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n1 hr ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\n1 hr ago கோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பணம்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\n2 hrs ago வெறும் கிரவுண்டா இருந்தாலும் பரவாயில்லை. நான் ரெடிதான்.. என்ன ஹர்பஜன் சிங் இப்படி சொல்லிட்டாரு\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nFinance எஸ்பிஐ வைப்பு நிதியாளரா நீங்க..மீண்டும் FDக்கு வட்டி குறைப்பு..மூத்த குடிமக்களுக்கு மட்டும் சலுகை\nNews இந்த பிரச்சனையை வளர்க்க விரும்பல.. கரூருக்கு வென்டிலேட்டர் வேணும்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் ட்வீட்\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nLifestyle இந்த பழங்கள் உங்களை அனைத்துவிதமான சிறுநீரக நோய்களில் இருந்தும் பாதுகாக்குமாம் தெரியுமா\nMovies குட்டி பிரா.. வவ்வாலாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்.. அந்தரத்தில் எப்படி தொங்குறாரு பாருங்க மக்களே\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: west indies cricket chris gayle மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கிறிஸ் கெயில்\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=245:-5-6-199&layout=default", "date_download": "2020-04-08T08:44:30Z", "digest": "sha1:D7LH7PWGM4MYCY2NLS52WHP2AQVC4C7M", "length": 3838, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 5-6 : 1992", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t உங்களுடன் சமர் பி.இரயாகரன்\t 2911\n2\t வாசகர்களும் நாங்களும் 1 பி.இரயாகரன்\t 2890\n3\t வாசகர்களும் நாங்களும் 2 பி.இரயாகரன்\t 2900\n4\t வாசகர்களும் நாங்களும் 3 பி.இரயாகரன்\t 2747\n5\t நாவலனை(கெலனை) சமரிலிருந்து வெளியேற்றுவதற்கான சமரின் விளக்கம் பி.இரயாகரன்\t 2870\n6\t ஸ்டாலின் பற்றிய பிரச்சனை மீது பி.இரயாகரன்\t 3475\n7\t தேசவிடுதலைப்போராட்டமும் தேசிய சக்திகளும் பி.இரயாகரன்\t 642\n8\t தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு\n9\t இரும்புத் திரையை உடைத்த ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது பி.இரயாகரன்\t 2767\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-actor-visu-passes-away-at-age-of-74.html", "date_download": "2020-04-08T09:03:48Z", "digest": "sha1:A2Z746G4XTOKYIE7KM7FYWZG5FSGX3IT", "length": 6286, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Director Actor Visu Passes Away At Age of 74", "raw_content": "\nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் விசு \nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் விசு \nதமிழ் சினிமாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும்,தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனருமானவர் விசு.மணல் கயிறு,சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்தார் இவர்.\nசிறந்த பேச்சாளரான இவர் டிவியில் தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருந்தது.தற்போது இயக்குனர் விசு காலமானார் என்ற கிடைத்துள்ளது.\n74 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று திரையுலகத்தினரும்,ரசிகர்களும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.இயக்குனர் விசுவின் குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் விசு \nட்விட்டர் வீடியோ நீக்கப்பட்டது ஏன் \nஹிப்ஹாப் தமிழாவின் புத���ய பாடல் ப்ரோமோ \nஆதியை வழியனுப்பி வைக்கும் பார்வதி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nட்விட்டர் வீடியோ நீக்கப்பட்டது ஏன் \nஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் ப்ரோமோ \nஆதியை வழியனுப்பி வைக்கும் பார்வதி \nபிரபு மேல் இருக்கும் சத்யாவின் கோபம் குறையுமா \nதிருமண வரவேற்பு அழைப்பிதழை விஜயகாந்திற்கு வழங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vasantha-balan-conducts-drawing-competion.html", "date_download": "2020-04-08T09:21:45Z", "digest": "sha1:H5OIXP4V5VWKTFAZTO6BNP54XZA6AHHU", "length": 8981, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Vasantha Balan Conducts Drawing Competion", "raw_content": "\nகுட்டீஸ்களுக்கு இயக்குனர் வசந்தபாலன் நடத்தும் போட்டி \nகொரோனா பாதிப்பினால் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தும் இயக்குனர் வசந்தபாலன்.\nதமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளனர் மக்கள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துவிட்டது. பள்ளி குழந்தைகளுக்காக அருமையான விஷயத்தை பகிர்ந்துள்ளார் வசந்தபாலன்.\nதனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது. இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள்.வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம் வாசித்தல், டிவி பார்த்தல், செல்போன் நோண்டுதல்,கேரம்போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம் \nஅதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம் என்று தோன்றியது.\nவீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைப்பேப்பரில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்அஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.\n22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும��� வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம். பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம். கொரோனோவை வெல்வோம் என்ற தலைப்பையும் தந்து விட்டார்.\nகுட்டீஸ்களுக்கு இயக்குனர் வசந்தபாலன் நடத்தும் போட்டி \nகொரோனா விழிப்புணர்வு குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட வீடியோ \nபெண் குழந்தையை வரவேற்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி \nகொரோனா விழிப்புணர்வு குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகொரோனா விழிப்புணர்வு குறித்து கமல் ஹாசன் வெளியிட்ட...\nபெண் குழந்தையை வரவேற்ற ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்...\nகொரோனா விழிப்புணர்வு குறித்து ராகவா லாரன்ஸ்...\nஎன் படம் ரிலீஸாகி மூன்றை வருஷம் ஆகுது \nஉங்க குடும்பமே செதறிடும் சாரதாவை மிரட்டும் நந்தினி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/23122911/1352421/medical-examination-of-the-woman-who-came-from-Dubai.vpf", "date_download": "2020-04-08T08:11:09Z", "digest": "sha1:XPZQJJQVN7TR76DRDX7FZCSVFNKSOK3Z", "length": 17414, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் உள்ளதா?- துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை || medical examination of the woman who came from Dubai", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n- துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nதுபாயில் இருந்து பில்லாலி பகுதிக்கு வந்த பெண்னை சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் துபாயில் இருந்து வந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nதுபாயிலிருந்து சத்யா என்கின்ற பெண் நேற்றிரவு நெல்லிக்குப்பம் அருகே பில்லாலி பகுதிக்கு வந்தடைந்தார். இத்தகவல் காட்டுத் தீ போல் அந்தப் பகுதியில் பரவியது. இதனைத்தொடர்ந்து இந்தப் பெண் முழுமையான சோதனைக்கு பிறகு இங்கே வந்தாரா என்பது அந்த பகுதி மக்களுக்கு சரியான முறையில் தெரியவில்லை.\nஇதனால் பீதியடைந்த இந்த பகுதி மக்கள் நேற்று காலை திருவந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் பார்த்த���பன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.\nபின்னர் அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து புறப்பட்டு பெங்களூரு மற்றும் சென்னை வழியாக முழு மருத்துவ பரிசோதனை செய்து கொரானோ வைரஸ் அறிகுறியோ அல்லது பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் காராமணிக் குப்பம் பகுதியில் கேரளா மாநிலத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்காக கணவன் சுப்பிரமணி, மனைவி விஜயா ஆகியோர் சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு காராமணி கும்பத்திற்கு வந்துள்ளனர். அதன்பிறகு 2 பேருக்கும் சளி, இருமல் தொடர்ச்சியாக இருந்து வந்தது.\nஇத்தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவியை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.\nஅப்போது சாதாரண சளி மற்றும் இருமல் இருந்தது தெரியவந்தது. மேலும் இவர்களை உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.\nஇதுமட்டுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியிலுள்ள கல்லூரியிலிருந்து விடுமுறை விடப்பட்டதால் மாணவர் திருக்கதிர் காரமணிக்குப்பத்திற்கு வந்தார்.\nஇந்த மாணவரையும் சுகாதாரத்துறையினர் மருத்துவ சோதனை செய்தனர். அவருக்கு எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்து சென்றனர்.\ncorona virus | கொரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஎம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை அரசியலாக்க கூடாது- ஜி.கே.வாசன்\nஅம்பத்தூரில் டாஸ்மாக் குடோனில் மதுபாட்டில்கள் கொள்ளை\nகோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவச உணவு\nஇரவில் வியாபாரம் - 3 மளிகை கடைகளுக��கு அதிகாரிகள் சீல் வைப்பு\nநாமக்கல்லில் பொதுமக்களுக்கு இலவச முட்டை விநியோகம்\nசெவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்\nஇலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள்- இந்தியா பரிசாக அளித்தது\nமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி: தமிழக அரசு தகவல்\nகொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nபோரிஸ் ஜான்சனுக்கு உதவ முன்வந்தார் டிரம்ப்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/shameer-reddy-about-her-white-hair-trolls-insta-video", "date_download": "2020-04-08T08:25:08Z", "digest": "sha1:V5IVKPOPWLZN3DXN6YFMEZHG43BMBCLM", "length": 12002, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நரை முடியை கிண்டலடித்தால் கவலையில்லை- தனிமையை போக்க ஷமீரா ரெட்டி டிப்ஸ்! | shameer reddy about her white hair trolls in insta video | nakkheeran", "raw_content": "\nநரை முடியை கிண்டலடித்தால் கவலையில்லை- தனிமையை போக்க ஷமீரா ரெட்டி டிப்ஸ்\nவாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ஷமீரா ரெட்டி. சமீபத்தில்தான் குழந்தைக்கு தயானார் ஷமீரா ரெட்டி. பலரும் அவருடைய தாய்தன்மையை கலாய்க்கும் வகையில் இணையத்தில் கிண்டலடித்து வந்ததாக அண்மையில் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கரோனா வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாராலும் ���ீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த தனிமைப்படுத்துதலில் போர் அடிக்காமல் இருக்க ஷமீரா ரெட்டி இன்ஸ்டாவில் சமையல் குறிப்புகள் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் இது ஷமீரா ரெட்டியா என்று தோனும் அளவிற்கு மாறிவிட்டார். தலைமுடியில் நரை, முகத்தில் முதிர்ச்சி என்று முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டார் ஷமீரா ரெட்டி. அந்த வீடியோவை தொடங்கும் முன்பே நீங்கள் என் நரைமுடி குறித்து கிண்டலடித்தால் எனக்கு கவலையில்லை என்று கூறி, சமையல் குறிப்புகள் பற்றி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nதப்லீக் ஜமாஅத் விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nவிஜய்யின் 'மாஸ்டர்' படத்துக்கு நெருக்கடி சசிகலா புஷ்பாவிடம் சென்ற பஞ்சாயத்து\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\nரஜினியின் குறும்படத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி\nவெட்கப்பட்ட மணிரத்னம்...கிண்டலடித்த ராம் கோபால் வர்மா..\n“அது அவமானம் அல்ல...”- கரோனா குறித்து த்ரிஷா \n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nஇந்திய ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ‘தோர்’ பட நாயகன்...\nதனக்கு வாய்ப்பு வழங்கிய இசையமைப்பாளருக்கு இரங்கல் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-04-08T08:50:37Z", "digest": "sha1:Q5O7BHI3BIMO3LGF5VE3M32S57EYJM3F", "length": 10546, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "முக்கிய அமைச்சுக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக முறைப்பாடு! | Athavan News", "raw_content": "\nதேர்தலை மையப்படுத்தியே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது- யோகேஸ்வரன் குற்றச்சாட்டு\nயாழில் தங்கியிருந்த தமிழகத்தினைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\n18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்\nஅரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை என கவலை\nமுக்கிய அமைச்சுக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக முறைப்பாடு\nமுக்கிய அமைச்சுக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக முறைப்பாடு\nமுக்கிய அமைச்சுக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் சில தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.\n18 அமைச்சுக்கள் மற்றும் 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nநியமனம் வழங்குதல், பதவியுயர்வு, சேவை உள்ளீர்ப்பு மற்றும் அரச வாகனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் விதி முறை மீறல்கள் தொடர்பாகவே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஜனாதிபதிக்கு கீழுள்ள இரண்டு நிறுவனங்களும் தேர்தல் விதி முறைகளை மீறியுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.\nமேலும், நான்கு ஆளுனர்கள் தேர்தல் விதிகளை மீறியுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலை மையப்படுத்தியே அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது- யோகேஸ்வரன் குற்றச்சாட்டு\nஅரசாங்கம் தேர்தலை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர கொரோனா அச்சுறுத்தலினால் ஏற்படும்\nயாழில் தங்கியிருந்த தமிழகத்தினைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை உயிரிழந்த\n18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்\nநாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000\nவவுனியா நகர தெருவோரங்களில் தங்கியிருக்கும் அனாதரவற்றோர் வவுனியா குடியிருப்பு காலாசாரமண்டபத்தில் தங்க\nஅரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை என கவலை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடு காணப்படுவதனால் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய சிக\nஉலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை\nகொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்\nஇலங்கையைச் சேர்ந்த, வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை பிரிட்டனில் மரணம்.\n. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரிட்டனின் கிங்ஸ்டன் மருத்துவமனையில் 70 வயதுடைய வைத்திய கலாநிதி அன்றன்\nஊரடங்கினால் வவுனியாவில் சிக்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்யக் கோரிக்கை\nநாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்து தமது சொந்த\n33 பேர் நாளை விடுவிக்கப்படுவார்கள் – இராணுவத் தளபதி\nதனிமைப்படுத்ல் காலத்தை முடித்த 33 பேர் நாளை (வியாழக்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று இராணுவ தளபதி\nமட்டக்களப்பில் விழிப்புணர்வு நடவடிக்கையுடன் வறிய மக்களுக்கு நிவாரணமும் வழங்கிவைப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இரு\nயாழில் தங்கியிருந்த தமிழகத்தினைச் சேர்ந்தவர் உயிரிழப்பு\n18 ஆயிரம் பேர் இதுவரை கைது – பொலிஸார்\nஅரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை என கவலை\nஇலங்கையைச் சேர்ந்த, வைத்திய கலாநிதி அன்றன் செபாஸ்டியன் பிள்ளை பிரிட்டனில் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=98&Itemid=961", "date_download": "2020-04-08T09:56:44Z", "digest": "sha1:LWMXSXVQ43637BTJFTU24HVYIA72U23H", "length": 7556, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "நூல்கள்", "raw_content": "\n1\t அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் 122\n2\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\n3\t தோழியர் (நூல்) 216\n4\t தோழர்கள் - நூல் : முதலாம் பாகம் 204\n5\t முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள் 247\n6\t ''முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்'' 347\n7\t தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் 395\n8\t \"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்\" நூல் அறிமுகம் 490\n9\t இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் 275\n10\t அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல் 459\n11\t MRM அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி 392\n12\t 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' 305\n13\t \"கோவை கலவரத்தில் எனது சாட்சியம்\" புத்தகத்தின் தாக்கம்\n14\t நபிமணியும் நகைச்சுவையும் 465\n15\t கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி 421\n16\t \"மீண்டும் பூக்கும்'' - ஜெ.பானு ஹாருன் 410\n17\t வீரமங்கை ஜெய்னபுல் கஸ்ஸாலி 549\n18\t செங்கிஸ்கான் பேரர்கள் 672\n19\t அண்ணலாரும் அறிவியலும் - நூல் அறிமுகம் 718\n20\t யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை 1724\n21\t பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் – பில்லி சூனியத்திற்கு எதிரான தெளிவான ஓர் ஆய்வு நூல் 821\n22\t ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் 748\n23\t மக்கா படுகொலைகள் (1987) 926\n24\t பேய் பிசாசு உண்டா\n25\t நாளைய முஸ்லிம் பெண் 905\n27\t அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்” 504\n29\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது\n30\t மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (1) 3480\n31\t மறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (2) 839\n32\t \"தாலிபான் பிடியில்\" - யுவான்னி ரிட்லி 2035\n33\t நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\n34\t இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) வாழ்வும் பணிகளும் 1433\n35\t இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்க்கை 1133\n37\t அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்\n38\t ஆண் பெண் தொடர்பாடல் 1186\n39\t இஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள் 1175", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-04-08T08:32:57Z", "digest": "sha1:ZST6GGCSH42HYTISPXTLON7363NJ3YKI", "length": 9406, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்", "raw_content": "\nTag: director lakshmi ramakrishnan, kalaingar tv, ner konda paarvai TV Show, slider, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், கலைஞர் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நேர் கொண்ட பார்வை டிவி நிகழ்ச்சி\nகலைஞர் டிவியில் ல‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி ‘நேர் கொண்ட பார்வை’\nவெள்ளித்திரையில் தனது நடிப்பு மற்றும்...\nஹவுஸ் ஓனர் – சினிமா விமர்சனம்\nமங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும்...\n“ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..\nதமிழ்ச் சினிமாவில் திறமை மிக்க பெண் இயக்குநராக...\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய திரைப்படம் ‘ஹவுஸ் ஓனர்.’\n‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’...\n“நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்பது ஏன்…” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி\n“நடிகர்கள் சம்பளத்தை அளவுக்கு அதிகமாக...\nஅம்மணி – சினிமா விமர்சனம்\nஇந்த வருடமே தமிழ்ச் சினிமாவுக்கு ஸ்பெஷல்தான்...\n‘அம்மணி’ திரைப்படத்தை ‘எஸ் பிச்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது\n‘வாலம்பா’ என்னும் பாட்டியின் வாழ்க்கையை...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத��திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_975.html", "date_download": "2020-04-08T08:14:51Z", "digest": "sha1:4ICX2N26EQTQQOJ6JIA6MVXOO5ANW556", "length": 4764, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந���து கிடக்கும்”\nகமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு\nபதிந்தவர்: தம்பியன் 25 March 2017\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற\nகுற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல்\nஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது.\nஇந்த முறை கரன்சின்காவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று இரவு\nஉத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார்.\nஅவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றிவிட்டு, கரன்சின்காவை நியமிப்பதற்கான\nஉத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜுக்கு புதிய பதவி\n0 Responses to கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/5.html", "date_download": "2020-04-08T08:05:24Z", "digest": "sha1:6VIT2UJ7HJ3AOLZPT63CSOZQLACK3V3J", "length": 9738, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 05 December 2017\nபிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து புலம்பெயர் மண���ணில் உயர்கல்வியை முடித்து பட்டம் பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வு நந்தியார் பகுதியில் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு இடம்பெற்றது.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர், திரு.பொன்மலை அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்;. மலர்வணக்கத்தை கேணல் பருதி அவர்களின் சகோதரன் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.\nதொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆரபி, அனோஜினி, கரிகரணி, திசானிகா, சூரியா,சோனா, அமலினி ஆகியோர் கேணல் பருதி, மாவீரர் நினைவு சுமந்த பாடல்களை வழங்கிச் சிறப்பித்திருந்தனர்.\nகுசன்வீல் தமிழ்ச்சோலை, சேர்ஜி தமிழ்ச்சோலை, கவின்கலையகம் ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த செல்வி ஜக்சன் ஆன்ஜெனிபர் அவர்களின் கவிதை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி யசோதா அவர்களின் நினைவுரை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உருவாக்கத்தில் ‘ஊசி” என்னும் சிறப்பு நாடகம் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன.\nஇந்நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில், கேணல் பருதி அவர்களை நினைவுகூர்ந்ததுடன் குறித்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.\nஉணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 11 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார்.\nஜெயபாலன் ஜெனனி, காணிக்கைநாதன் ஜெனின், மகேந்திரராஜா சபீதா, சிறிரஞ்சன் ஆரணி, பாலச்சந்திரன் தனுசன், தயாபாலன் ஜீவிதன், விஸ்ணுசிங்கம் அன்னாபெல், விஸ்ணுசிங்கம் இசபெல், உதயகுமார் றாசன்ஜா, அரியரட்ணம் துவாரகா, கமலேந்திரன் அஸ்வினி ஆகியோரே சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)<\n0 Responses to பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/406670", "date_download": "2020-04-08T09:49:50Z", "digest": "sha1:LGDLPHVYSCM3KVNWUPGRDB4GXYVKERIR", "length": 2607, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டென்சிங் நோர்கே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டென்சிங் நோர்கே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:52, 19 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:14, 15 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: mr:तेनझिंग नोर्गे)\n03:52, 19 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: lb:Tenzing Norgay)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/what-s-the-point-of-tears-and-crying-ac-shanmugam-pwds6a?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:17:03Z", "digest": "sha1:DJU772UTOO2RBH7ZCXH6AKRNZ5IE7DPY", "length": 11633, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணீர் விட்டு கதறி அழுதும் என்ன பிரயோஜனம்..? திமுகவை சீண்டும் ஏ.சி.சண்முகம்..!", "raw_content": "\nகண்ணீர் விட்டு கதறி அழுதும் என்ன பிரயோஜனம்..\nஜாதி மற்றும் மதத்தின் பெயரால் வீடு, வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்தும், கண்ணீர் விட்டு அழுதும் மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியை தழுவினார் ஏ.சி.சண்முகம். இந்நிலையில் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பாஜக கொண்டு வந்த முத்தலாக் சட்டமும், காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதும் தான் காரணம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் பாஜக குறித்து தான் கூறாத கருத்து வெளியாகி உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’வேலூர் மக்களவை தேர்தலில் நான் முத்தலாக், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவற்றால் தான் வேலூர் மக்களவை தேர்தலில் நான் தோல்வியுற்றேன் என நான் சொல்லாத கருத்து வெளியாகி இருப்பது மிகவும் தவறானது.மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முத்தலாக் தடைச் சட்டம், இஸ்லாமிய பெண்களின் வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம்.\nஅதே போல காஷ்மீருக்கான 370 தனி அந்தஸ்து நீக்கம் சட்டத்தை ஒருசிலர் மட்டுமே அரசுக்கு எதிராக, மற்றவர்களை தூண்டி விடும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இந்த சட்டப்பிரிவினை நீக்கியதன் மூலம் காஷ்மீரில் தொழில் வளர்ச்சி பெருகும். வேலூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான் கிடைத்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலில் மக்களை ஏமாற்ற முடியவில்லை.\nஜாதி மற்றும் மதத்தின் பெயரால் வீடு, வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் செய்தும், கண்ணீர் விட்டு அழுதும் மக்கள் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக தட்டுத் தடுமாறி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வேலூரில் 47 சதவீத வாக்குகளை பெற்றுள்ள அதிமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் 29 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற அ.தி.மு.க. இப்போது 11 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.\nஆம்பூரில் தொகுதியில் 39 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற திமுக தற்போது 30 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் மக்கள் திமுகவை புறக்கணித்துள்ளதையே இது காட்டுகிறது. வேலூர் தொகுதி மக்கள் எனக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர். நான் வெற்றி பெறாத போதிலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.\nசி.ஏ.ஏவுக்கு ஆதரவாக வாலண்டரியாக வண்டியேறும் வேலூர் இப்ராஹிம்... ப்ரேக் போட்டு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்..\n அதிரடியாக குற்றம்சாட்டிய அவரின் மனைவி \nதமிழ்நாட்டில் தமிழை எல்லோரும் கட்டாயமாக கற்றுக்கொள்ள சட்டம் கொண்டு வரவேண்டும் \nசடலத்தை மிதந்து எடுத்து செல்லும் \"அடுத்த அவலம்\".. அன்று மேம்பாலத்தில்... இன்று ஆற்றில்... அன்று மேம்பாலத்தில்... இன்று ஆற்றில்...\nவேலூருக்கு போக முடியாத மு.க. ஸ்டாலின்.. வாணியம்பாடியில் ஒத்திவைக்கப்பட்ட நன்றி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kangana-ranaut", "date_download": "2020-04-08T10:26:17Z", "digest": "sha1:443V3SXYUWDHFQ4BIAFNR7NLOBBUKIIT", "length": 18623, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kangana ranaut: Latest News, Photos, Videos on kangana ranaut | tamil.asianetnews.com", "raw_content": "\n“15 வயசிலேயே வீட்டை விட்டு ஓடி வந்தேன்”... “அந்த நபரால் தான்”...பகீர் கிளம்பும் பிரபல நடிகையின் பிளாஷ் பேக்\nஎனக்கு அப்போது 15 அல்லது 16 வயது இருக்கும் போது வீட்டை விட்டு ஓடினேன்.\nபுனித நீராடி... கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கங்கனா\nபிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரும் திரைப்படம், 'தலைவி'. இப்படத்தின் மோஷன் போட்டேன் வெளியான போது, கங்கனா ரணாவத் சற்றும் ஜெயலலிதாவின் வேடத்திற்கு பொருந்தவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.\nகட்சி பார்டர் போட்ட சேலையில்....அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய கங்கனா...செகண்ட் லுக்கில் மாஸ் காட்டிய \"தலைவி\"\nஅதிமுக கட்சி பார்டர் போட்ட புடவையில் பார்க்க அச்சு, அசலாக அப்படியே ஜெயலலிதாவாகவே மாறியுள்ளார் கங்கனா ரனாவத்.\nபாலிவுட் ஹீரோக்களுக்கு வக்காலத்து வாங்கிய டாப்ஸி, ஆலியா பட்... மேடையில் கிழி, கிழியென கிழித்த கங்கனா ரனாவத்...\nசமீபத்தில் ஊடக பேட்டிகளில் இந்தி நடிகைகளான டாப்ஸி, ஆலியா பட், சோனாக்‌ஷி சின்கா ஆகியோர் ஹீரோயின்கள் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பது தவறு என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓப்பன் மேடையில் அனைவரையும் தெறிக்க வைத்துள்ளார் கங்கனா ரனாவத்.\nவாக்கு மாறிய \"தலைவி\"... ஒரே அடியாக அந்தர் பல்டி அடித்த கங்கனா ரனாவத்.... எந்த விஷயத்தில் தெரியுமா\n\"ஒரு போதும் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. நாட்டில் 3லிருந்து 4சதவீதம் பேர் மட்டுமே வரி கட்டுகின்றனர். மீதமுள்ளவர்கள் அவர்களை சார்ந்தே இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது பேருந்துகளையும், ரயில்களையும் கொளுத்த யார் அதிகாரம் கொடுத்தது\"\nஎன்ன ஒரு டேடிகேஷன்... ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய கங்கனா... வைரலாகும் புகைப்படம்...\nஇந்நிலையில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வரும் கங்கனா ரனாவத் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nவிஜய் சொன்ன ஒத்த வார்த்தைக்காக கங்கனா செய்த காரியம்... நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி... ஜெயலலிதாவாக மாற என்ன சாப்பிட்டாங்க ��ெரியுமா\nவெறும் மேக்-அப் மட்டும் போதாது உடல் எடையிலும் ஜெயலலிதா போல தெரியும் வேண்டும் இயக்குநர் விஜய் கங்கனாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்காக கங்கனா ரனாவத் எந்த நடிகைகளும் செய்யத் துணியாத செயலை செய்துள்ளார். உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா கிட்டகூட வரமுடியாது... கங்கனா ரனாவத்தை கதறவிட்ட நெட்டிசன்கள்... \"தலைவி\" போஸ்டரால் ஜெ.க்கு வந்த சோதனை...\nஏனென்றால் போஸ்டரில் ஜெயலலிதா மாதிரியும் இல்லாமல், கங்கனா மாதிரியும் இல்லாமல் புது மாதிரி தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.\n’17 வயதிலேயே செக்ஸுக்கு அலைந்தேன்...’ உண்மையை உளறி அலற வைக்கும் ‘அம்மா’ பட ஹீரோயின்..\nபெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும், அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ஜெயலலிதா பட க்ளைமேக்ஸ் காட்சி என்னன்னு தெரிஞ்சுக்கணுமா\nகங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருக்கும் ‘தலைவி’படச்செய்திகள் தற்போது வலைதளங்களை அதிகம் ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன. கங்கனா ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற எடுத்துக்கொள்ளும் மேக் அப் சிரத்தைகளை அவரது சகோதரி தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.\n”உள்ளாடைகள் எதுவும் அணியாமல் ஃபோட்டோ ஷூட்டுக்கு வரச்சொல்லி அந்த டைரக்டர் அழைத்தார்”...பகீர் புகார் கூறும் முன்னணி நடிகை...\n” நான் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு காலத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் என்னை உள்ளாடைகள் எதுவும் அணியாமல் ஃபோட்டோ ஷூட்டில் கலந்துகொள்ளச்சொன்னார். ஆனால் அதற்கு சம்மதிக்காமல் தப்பி ஓடிவந்துவிட்டேன்’ என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்.\n’ஜெயலலிதாவாக நடிக்க சம்மதித்தது இதற்காகத்தான்’...நடிகை கங்கனா சொல்லும் ரகசியம்...\n‘தலைவி’ என்ற பெயரில் உருவாக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தின் கதையைக் கேட்டபோது, அவர் வாழ்வில் சந்தித்த பல சவால்களை ஒரு நடிகையாக நானும் சந்தித்திருக்கிறேன் என்பதால் அதில்நடிக்க உடனே சம்மதித்தேன் என்கிறார் நடிகை கங்கனா ரனாவத��.\nதனக்கு பாலியல் தொந்தரவு தந்தவர்களின் ‘மி டு’கதைதான் கங்கனா ரனாவத்தின் சுயசரிதையா\n’இந்தியில் என் சுயசரிதையாக நான் இயக்கும் படத்தில் பாலிவுட்டில் எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த அந்தரங்க சமாச்சாரங்களைப் பற்றியோ தனிமனிதர்களைப் பற்றி அவதூறான காட்சிகளோ கண்டிப்பாக இருக்காது’ என்கிறார் மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்.\nஎஸ்.எஸ்.ராஜமவுலி தந்தையின் கதை வசனத்தில் ‘ஒரு நடிகையின் கதை’...யார் அந்த நடிகை\nஇந்தியில் மூன்றாவது வாரமாக வசூலில் சக்கைப் போடுபோட்டுக்கொண்டிருக்கும் ‘மணிகர்னிகா’ படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான கங்கனா ரனாவத் அடுத்து தனது சொந்தக் கதையைத் தானே இயக்கி,தயாரித்து, நடிக்கவிருக்கிறார்.\n‘வெளியே தலைகாட்ட முடியாது’...பிரபல நடிகைக்கு மிரட்டல் விடுக்கும் அரசியல்வாதி ...\nபிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘மணிகர்னிகா’ படத்தை ரிலீஸுக்கு முன்பு தங்களுக்குப் போட்டுக்காட்டாவிட்டால் பயங்கர விளைவுகளை சந்திக்கநேரிடும்’ என்று மஹாராஷ்டிர கர்னி சேனா அமைப்பு எச்சரித்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q8/price-in-chennai", "date_download": "2020-04-08T10:05:50Z", "digest": "sha1:POD3EA3PDKLBVBFENERUFJWXIQLJDICG", "length": 11156, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 சென்னை விலை: க்யூ8 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ8\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆடி க்யூ8road price சென்னை ஒன\nசென்னை சாலை விலைக்கு ஆடி க்யூ8\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n55 tfsi quattro (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.1,60,40,324*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசென்னை இல் ஆடி க்யூ8 இன் விலை\nஆடி க்யூ8 விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 1.33 சிஆர் குறைந்த விலை மாடல் ஆடி க்யூ8 55 tfsi quattro மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி க்யூ8 55 tfsi quattro உடன் விலை Rs. 1.33 Cr. உங்கள் அருகில் உள்ள ஆடி க்யூ8 ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை சென்னை Rs. 92.5 லட்சம் மற்றும் போர்ஸ்சி கேயின்னி விலை சென்னை தொடங்கி Rs. 1.19 சிஆர்.தொடங்கி\nக்யூ8 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் எக்ஸ7் இன் விலை\nசென்னை இல் கேயின்னி இன் விலை\nசென்னை இல் எக்ஸ்ஜெ இன் விலை\nசென்னை இல் ஏ8 இன் விலை\nசென்னை இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக க்யூ8\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ8 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசென்னை இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nஅண்ணா சாலை நந்தனம் சென்னை 600035\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்யூ8 இன் விலை\nபெங்களூர் Rs. 1.64 சிஆர்\nகோயம்புத்தூர் Rs. 1.6 சிஆர்\nஐதராபாத் Rs. 1.59 சிஆர்\nகொச்சி Rs. 1.66 சிஆர்\nவிசாகப்பட்டிணம் Rs. 1.58 சிஆர்\nகோவா Rs. 1.58 சிஆர்\nபான்ஜி Rs. 1.58 சிஆர்\nபுனே Rs. 1.55 சிஆர்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/24/gold-silver-crude-oil-price-are-getting-higher-002703.html", "date_download": "2020-04-08T09:34:58Z", "digest": "sha1:5BNSNA73TKKOKC4XR6DN24TK447MZTWN", "length": 23439, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெயின் விலை தொடர் உயர்வு!! | gold, silver, crude oil price are getting higher - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெயின் விலை தொடர் உயர்வு\nதங்கம், வெள்ளி, கச்சா எண்ணெயின் விலை தொடர் உயர்வு\nஅதிரடி திட்டம் தயார் ஆகிறதா\n51 min ago நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\n1 hr ago 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\n2 hrs ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n3 hrs ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nSports தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இன்று சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்து 2681.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 16ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் இன்று 5 ரூபாய் குறைந்ததை தொடர்ந்து மஞ்சள் உலோகமான தங்கத்தின் வர்த்தகம் அதிகரித்துள்ளது.\nதங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியின் வரியை அதிகரித்ததே ஆகும். தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது, இன்று சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 470 ரூபாய் அதிகரித்து 45,106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஇன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6 ரூபாய் அதிகரித்து 2865.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 32ரூபாய் உயர்ந்து 2681.00 ரூபாய் என்ற வ��லை வர்த்தகம் செய்யப்படுகிறது.\n10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்\nஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,800\nபெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,780\nகொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,840\nதலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,730\nநமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,810\nமும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,750\n1 கிலோ வெள்ளியின் விலை 470 ரூபாய் அதிகரித்து 45,106 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிகப்படியாக பெங்களூரில் 45,238 ரூபாய்க்கும், குறைந்தபடியாக மும்பையில் 45,088 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஇன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 60.13 என்ற வீதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.\nமேலும் ஈராக் அரசு மற்றும் தீவரவாதிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை தொடரந்து அதிகரித்து வருகிறது. இதனால் எண்ணெய் தேவையை, பிற நாடுகளிடம் இருந்து பூர்த்தி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் சர்வதேச சந்தையில் மட்டும் தான்.. இந்தியாவில் இல்லை..\nஅடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\nஎது சிறந்த முதலீடு.. தங்கமா.. கோல்ட் ஃபண்டுகளாக.. எதில் முதலீடு செய்யலாம்..\nதங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் மூன்றாவது நாளாக.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா\nதங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலையில் என்னப்பா குழப்பம்.. டாலரில் $30 வீழ்ச்சி.. இந்தியாவில் 1000 ரூபாய்க்கு மேல் ஏற்றம்\nடாப் கியரில் சர்வதேச தங்கம் விலை சென்னையிலும் எதிரொலிக்கும் தங்கம் விலை ஏற்றம்..\nதங்கம் விலை 2021-ல் $2000 தொடலாமாம்.. அப்படின்னா இந்தியாவில் எவ்வளவு அதிகரிக்கும்.. \nதங்கம் விலை வீழ்ச்சி காணுமா.. அதுவும் $1400 வரையிலா.. ஏன் என்ன காரணம்.. இப்போது வாங்கலாமா..\nதங்கம் விலை ஏற்றம் தான்.. ஆனாலும் உச்சத்திலிருந்து 10 கிராம் விலை ரூ.5000 குறைவு தான்..\nஉச்சத்திலிருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6,000 வீழ்ச்சி.. இது நல்லா இருக்கே.. இப்போது வாங்கலாமா\nகொரோனாவினால் தங்கம், வெள்ளி நகை விற்பனை 25% மட்டுமே.. இப்படி கூ�� ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா..\nஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nஅது என்னங்க Hybrid மியூச்சுவல் ஃபண்ட் என்ன வருமானம் கொடுத்து இருக்கிறது\nஇந்தியாவின் உதவியை நாடிய டொனால்டு டிரம்ப்.. என்ன செய்யப் போகிறார் பிரதமர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/former-african-footballer-mohamed-farah-dies-due-to-covid-19-019113.html", "date_download": "2020-04-08T09:43:18Z", "digest": "sha1:IJ7JYOMCHTYJ7BKSKBE4VZ6AJSQCAWEE", "length": 20392, "nlines": 382, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம் | Former African footballer Mohamed Farah dies due to COVID-19 - myKhel Tamil", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\n» கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்\nகொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்\nலண்டன் : கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டிருந்த சோமாலியா நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது பாரா உயிரிழந்துள்ளார்.\nஇதன்மூலம் சர்வதேச அளவில் ஆப்ரிக்க கால்பந்து உலகின் முதல் வீரர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சோமாலி கால்பந்து பெடரேஷன் கூட்டாக அறிவித்துள்ளது.\n59 வயதான முகமது பாரா, சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராக இருந்துவந்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆப்ரிக்க கால்பந்து உலகம் தன்னுடைய முதல் உயிர்பலியை கொடுத்துள்ளது. முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துவந்த அப்துல்காதிர் முகமது பாரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.\nகடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதான அப்துல்காதிர், சிகிச்சை பலனின்றி இன்றி உயிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ச���மாலி கால்பந்து பெடரேஷன் அறிவித்துள்ளது. வடமேற்கு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.\nகடந்த 1961ல் சோமாலியாவின் மோகாடிசுவில் பிறந்த முகமது பாரா, 1980களில் பத்ரூல்கா கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்து சிறப்பாக விளையாடியவர். இந்நிலையில் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட உலகத்தின் முதல் உயிர்ப்பலி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 21,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விளையாட்டு வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்.\nவிம்பிள்டன் போட்டிக்கும் வந்தது விக்கல்.. ஸாரி சிக்கல்... தள்ளிப் போகலாம் அல்லது ரத்தாகலாம்\nகோலி போட்ட ஒரே ஒரு புகைப்படம்.. சர்ச்சை மேல் சர்ச்சை.. கிண்டலோ கிண்டல்.. பின்னணி என்ன\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வருது வருது.. ரெடியாகும் ரசிகர்கள்.. தினசரி 3500 விசாக்கள்\n சர்ச்சையை ஏற்படுத்திய செஸ் போட்டி லோகோ…\nதசைப்பிடிப்பால் தடுமாறிய அதிவேக மனிதன்... தடகள மன்னன் உசேன் போல்ட் ஓய்வு\n100 மீட்டர் ஓட்டம்: கடைசிப் போட்டியில் மூன்றாவதாக வந்த 'மின்னல்' உசைன் போல்ட்\nஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட மிதாலி ராஜ்\n2வது முறையாக கோப்பை தவறினாலும்.. இதயங்களை அள்ளிய இந்திய மகளிர்\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் படை\nசெய்தியாளர்கள் கேள்வியால் கதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ்.. எதற்கு தெரியுமா\nஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை.. இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்பு\nகிரிக்கெட்ல தோத்தா என்ன ஹாக்கில பாகிஸ்தான 'பீட்' பண்ணிட்டோம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n50 min ago சாருக்கு இப்ப வயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு.. டோட்டல் மகிழ்ச்சியில் பெர்னி குடும்பம்\n5 hrs ago வீட்டுக்குள் பறந்த சிக்ஸ்.. பாய்ந்து பிடித்த ரெய்னா.. பரவசமான மகள்.. ஒரு அதிரடி கிரிக்கெட்\n12 hrs ago சூப்பர் சார்.. கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 59 லட்சம்.. கவாஸ்கர் அதிரடி நன்கொடை\n16 hrs ago அழகே அழகே .. நீ பேரழகே.. இவர் யாரென்று தெரிகிறதா.. விக்கு.. மேக்கப்பு.. கலக்கறீங்களே\nTechnology கொரோனா எதிரொலி- 17-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அம்பானி: மொத்த இழப்பு எவ்வளவு தெரியுமா\nMovies செம பர்த்டே ட்ரீட்.. சும்மா தெறிக்குது அல்லு அர்ஜுனின் புஷ்பா ஃபர்ஸ்ட் லுக்.. டிரெண்டாகும் #Pushpa\nNews டெல்லி மாநாடு- பதுங்கியவர்க���ை சுட்டுக் கொன்னா தப்பு இல்லை- கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா\nAutomobiles இவ்ளோ நாளா கவனிக்காம விட்டுட்டோமே... கொரோனா வைரஸால் இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியுமா\nFinance ரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் மவுன விரதம் இல்லாட்டி பிரச்சினையாயிரும்...\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: london threat dies லண்டன் கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் உயிரிழப்பு\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190503065542", "date_download": "2020-04-08T08:45:24Z", "digest": "sha1:BCC2L56UL257A7M53URH4ANBVBA2VACR", "length": 7031, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா?", "raw_content": "\nஉழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா Description: உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா Description: உழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா\nஉழைப்பால் உயர்ந்த யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வுளோ தெரியுமா\nசொடுக்கி 02-05-2019 சினிமா 2828\nசெந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்\nயாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.\nஇதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். ��டந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார்.\nஇந்நிலையில் இப்போது தர்மபிரபு என்னும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் யோகிபாபு. தற்போது கைவசம் 19 படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, படத்துக்கு சம்பளம் என இல்லாமல் கால்ஷிட் கொடுக்கும் நாளுக்கு சம்பளம் வாங்குகிறார். இப்போது யோகிபாபுவின் ஒருநாள் சம்பளம் 5 லட்சமாம்\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...\nகரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nபடுத்தவுடன் தூங்கும் டெக்னிக்... இதை மட்டும் செய்யுங்க...சும்மா ஜம்முன்னு தூக்கம் வரும்..\n அஜினோமோட்டோ ஆபத்து... உயிர்குடிக்கும் முன்பே விழிப்போம்... எச்சரிக்கை பதிவு\nகொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய வீர சிறுமி இந்த வீடியோவை பாருங்க\nசனம் ஷெட்டி டீசண்டான பொண்ணு..பிக்பாஸ் வனிதா சர்டிபிகேட்... தர்ஷனை செருப்பால் அடிப்பேன் எனவும் ஆவேசம்..\nஇந்த பள்ளி மாணவியை அடையாளம் தெரிகிறதா\nபக்கவாதத்தால் படுக்கைக்குப் போன பிரபல டிவி தொகுப்பாளர்.. இவருக்கு இப்படி ஒரு நிலைமையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11287/", "date_download": "2020-04-08T09:39:52Z", "digest": "sha1:7727EGQZSU7GSNURNPL57O4UL26HATDW", "length": 6811, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "முஸ்லிம் காங்கிரஸிலிருந்து, ஷாபி ரஹீம் இடைநிறுத்தம். – Kalam First", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து, ஷாபி ரஹீம் இடைநிறுத்தம்.\nகம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் யாப்பின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், உயர்பீட உறுப்பினர் பதவிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளார்.\nகட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு மாற்றமாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதால் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்படுவதுடன், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு 0 2020-04-08\nதனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு 0 2020-04-08\nஇறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு 0 2020-04-05\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 746 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 518 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 392 2020-03-27\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை 386 2020-04-02\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 746 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 518 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 392 2020-03-27\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nஅம்பாரையில் மயில் சின்னத்தில், போட்டியிடுபவர்களின் விபரம் 225 2020-03-20\nகொரோனாவினால் மரணமான 13 வயது அப்துல் - குடும்பத்தினர் இன்றி உடல் நல்லடக்கம் - முன்னின்று செய்த Mark Stephenson 181 2020-04-04\nபரவை முனியம்மா காலமானார் 100 2020-03-29\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு - மொத்தம் 4,089 84 2020-03-27\nமுஸ்லிம்களது உடல்களை புதைப்பது அவசியம், அவர்களது உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் 58 2020-04-04\n'நான் மீண்டு வருவேன் - கனேடிய பிரதமரது பாரியாரின், உருக்கமான டுவிட் 57 2020-03-14\nகொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள் 23 2020-04-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/07/blog-post.html", "date_download": "2020-04-08T09:13:26Z", "digest": "sha1:Z2FCXTXQXTHCRWHSOH46VBLUQWQIVQE4", "length": 12194, "nlines": 60, "source_domain": "www.kannottam.com", "title": "தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கோரிக்கை / செய்திகள் / தோழர் முகிலன் / பெ. மணியரசன் / தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர் அடிப்படை வசதிகள் செய்து தருக அடிப்படை வசதிகள் செய்து தருக தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nதோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர் அடிப்படை வசதிகள் செய்து தருக அடிப்படை வசதிகள் செய்து தருக தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nஇராகுல் பாபு July 06, 2018\nதோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர் அடிப்படை வசதிகள் செய்து தருக அடிப்படை வசதிகள் செய்து தருக தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை\nசட்டவிரோத மணல் வணிகம் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தி வருபவர் தோழர் முகிலன். அதற்கு முன் கூடங்குளம் அணு உலை அபாயத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்.\nகூடங்குளம் போராட்டம் தொடர்பாக தோழர் சுப. உதயகுமார், தோழர் முகிலன் மற்றும் அப்பகுதி மக்கள் மீது ஏராளமான வழக்குகளைக் காவல்துறை போட்டுள்ளது. கூடங்குளம் வழக்கில் வாய்தாவுக்கு நீதிமன்றம் போகவில்லை என்பதற்காகத் தோழர் முகிலன் மீது வள்ளியூர் நீதிமன்றம் பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது. ஆனால் தோழர் முகிலன் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக இயங்கி வந்தார். போராட்டங்களில் கலந்து வந்தார்.\nஅந்த பிடி ஆணைக்காகக் காவல்துறையினர் தோழர் முகிலனைத் தளைப்படுத்தி வள்ளியூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. ஆனால் தோழர் முகிலன் பிணையில் வெளிவர மறுத்து, சற்றொப்ப 300 நாட்களாக சிறையில் உள்ளார். வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.\nஅவரை அண்மையில��� பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள். மதுரை சிறையில் தூய்மை அற்ற பாழடைந்த தனி அறையில் சாக்கடைக் கழிவுகளுக்கு அருகில் தோழர் முகிலனைத் தனியே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.\nதோழர் முகிலனுடன் வழக்குத் தொடர்பாக கலந்து பேச வரும் வழக்குரைஞர்களுக்கு நேரம் குறைக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுவும் அவருக்கான நீதியை மறுப்பதாகும்\nகுற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் தூய்மையான அறையில், உரிய வசதிகளுடன் வைத்திருப்பது சிறைச் சட்டமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்குரிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் (Criminal Justice Rules) இருக்கின்றன. அவற்றிற்குப் புறம்பாக யாரையும் சிறையில் நடத்தக் கூடாது\nதமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர் அவர்களும், சிறைத்துறை மேலதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மதுரை நடுவண் சிறையில் தோழர் முகிலனுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருமாறும் தனிமைப்படுத்தி சிறை வைப்பதைக் கைவிடுமாறும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகோரிக்கை செய்திகள் தோழர் முகிலன் பெ. மணியரசன்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_11", "date_download": "2020-04-08T08:59:30Z", "digest": "sha1:MFCGCJUHBUGSX6KD63XCXSQNZSQNVYOA", "length": 7310, "nlines": 127, "source_domain": "www.karmayogi.net", "title": "11.நமக்கு அவ்வளவுதான் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 11.நமக்கு அவ்வளவுதான்\nநமக்கு நியாயம் கிடைக்காதபொழுது மேலிடத்தில் குறை சொன்னால் சில சமயங்களில் ஓரளவு நியாயம் கிடைக்கும். மெடிக்கல் சீட் நிலையாக எதிர்பார்த்து ஏமாந்தவனுக்கு பல் டாக்டர் BDS படிப்புக்கு இடம் கிடைக்கும். \"நமக்கு அவ்வளவுதான்'' என மனம் ஏற்கிறது. முதல் மார்க் வாங்கியவனுடைய பரிசை அடுத்தவனுக்குக் கொடுத்ததுடன் ஜாதி துவேஷத்தால் 81 என்ற மார்க்கை 18 என திருத்தி பெயிலாக்கியபின், நியாயம் தேடிப் போனவனுக்கு ஏராளமான சிரமங்களுக்குப் பின் பாஸ் போடுகிறார்கள். இது உலக நியாயம்.\nThe Life Divine, \"முயற்சியை முடிவுவரை செய்வது அவசியம்; பாதியில் நிறுத்தக்கூடாது\" என்கிறது. பெயிலான மாணவன் தலைமை ஆசிரியருக்கு அப்பீல் செய்யலாம். தவறினால் DEOக்கு எழுதலாம். பலனில்லை எனில் கோர்ட்டிற்குப் போகலாம். அங்கும் நியாயம் கிடைக்கவில்லை எனில் ஜனாதிபதிக்கு எழுதலாம். எந்தக் கட்டத்திலும் நியாயம் கிடைக்கலாம்;கிடைக்காமற் போகலாம். G.O. சர்க்கார் ஆர்டரை மீறி அநியாயம் செய்தால் கவர்மெண்ட் ஆர்டர் நியாயம் வழங்கும். அது தவறினால Rule சட்டம் நியாயம் தரும். அதுவும் தவறினால் Law சட்டம் நியாயம் தரும். அதுவும் தவறினால் Constitution அரசியல் நிர்ணய சட்டம் நியாயம் வழங்கும்.\n- நாமே பாதியில் முயற்சியை முடிக்காவிட்டால் முடிவுவரை முயற்சியைத் தொடர்ந்தால், பலன் நிச்சயம் உண்டு என்பது The Life Divine முதல் அத்தியாயத்தில் கூறுவது.\nமனம் நியாயத்தை நம்பி, அன்னைமீது நம்பிக்கை வைத்து, நம்மாலியன்ற அளவு முயற்சி செய்து, பிரார்த்தனையை மேற்கொண்டால்,\n- முடிவான சட்டம் தருவதை முதலிலேயே அன்னை தருவார்.\n- \"நமக்கு அவ்வளவுதான்\" என்பதை \"நமக்கு அன்னை இருக்கிறார். நம் மனத்தில் உண்மையிருக்கிறது. ஊரோ, உலகமோ, சட்டமோ, நியாயமோ முடிவில்லை. முடிவு அன்னை\" என மாற்றிக்கொள்ள பக்தர்கட்கு உரிமையுண்டு.\n‹ 10. அஜெண்டா up 12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை ›\n11.நமக்கு அவ்வளவுதான் Para 2\nPara 2 - Line 1 - நிறுத்தக்கூடாது' - நிறுத்தக்கூடாது\"\nநாமே பாதியில் முயற்சியை முடிக்காவிட்டால் முடிவுவரை முயற்சியைத் தொடர்ந்தால், பலன் நிச்சயம் உண்டு என்பது The Life Divine முதல் அத்தியாயத்தில் கூறுவது.\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/03/51.html", "date_download": "2020-04-08T09:33:27Z", "digest": "sha1:4X4OMAYARG73RO2ESKRNWJXV6N4W4KJV", "length": 17841, "nlines": 364, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்\nவணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.\nஇந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக \"கட்டிய\" படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)\nசரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).\nநடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)\nபோட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)\nஜாக்கிரத ஜாக்கிரத தாய்க்குலமே ஜாக்கிரத.\nஜாக்கிரத ஜாக்கிரத சின்னவீடு ஜாக்கிரத\nநீங்கள் தான் முதல் ஆள் சரியான பதிலோடு ;)\nஇங்கிலீசில் சொல்லிட்டீங்க , சரி தான்\nபாட்டாலே விடை சொல்லி பின்னீட்டிங்\nவாங்க கோவி கண்ணன் அண்ணாச்சி\nநீங்களும் ஆங்கிலமா ;) அதே தான்\nதங்கை: ஊர்வசி (முந்தானை முடிச்சு)\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளணும் ;)\nஎப்பொழுது நீங்கள் கஷ்டமான புதிரைக் கேட்கப் போகிறீர்கள்\nபடம் : சின்ன வீடு\nபாடல் : அட மச்சமுள\nபாடியவர்கள் : ஜானாகி , பாலசுப்ரமணியன்\n\" பதிவிரதன் படி தாண்டினால்\" தலைப்பு நச் \nராஜா தான் டைட்டில் பாட்டு..ஜாக்கிரதை....ஜாக்கிரதைன்னு..;))\nவாங்க அருண், சரியாவே சொன்னீங்க\nபடம் சரி, பாட்டு அதில்லை\nசரியான பதிலைப் போட்டுட்டு அதிலென்ன சந்தேக குறி \nஅக்காவுக்கு வெள்ளை மனசு உள்ள மச்சான்.\nநடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)\nபோட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்க...\nறேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய ...\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச...\nறேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/pothuvaaga-em-manasu-thangam-movie/", "date_download": "2020-04-08T07:32:37Z", "digest": "sha1:QCFS2ZYD7QLKFOGXCMVHDYQ5FCDNSOW2", "length": 7502, "nlines": 89, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – pothuvaaga em manasu thangam movie", "raw_content": "\nTag: actor parthiban, actor udhayanidhi stalin, actress nivetha pethuraj, director thalapathy prabhu, pothuvaaga em manasu thangam movie, pothuvaaga em manasu thangam movie review, இயக்குநர் தளபதி பிரபு, இயக்குநர் பார்த்திபன், சினிமா விமர்சனம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பார்த்திபன், நடிகை நிவேதா பெத்துராஜ், பொதுவாக எம் மனசு தங்கம் சினிமா விமர்சனம், பொதுவாக எம் மனசு தங்கம் திரைப்படம்\nபொதுவாக எம் மனசு தங்கம் – சினிமா விமர்சனம்\nதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனம் இந்தப்...\n‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரெளபதி அம்மன் சிலையை சுமந்த உதயநிதி ஸ்டாலின்..\nதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் தயாரிப்பில்...\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்த��ன் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-08T09:14:12Z", "digest": "sha1:XCLETIOAXLWZSTNOXVBSDXF3OFUVWCY5", "length": 17560, "nlines": 265, "source_domain": "nanjilnadan.com", "title": "வழுக்குப் பாறை கவிதைகள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nCategory Archives: வழுக்குப் பாறை கவிதைகள்\nவழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்\np=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கவிதைகள், வளவ துரையன், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன் கவிதைகள், பித்தப்பூ, வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இரு��்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இறையும் மறையும், நாஞ்சில்நாடன் கவிதைகள், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading →\nபடம் | Posted on 31/03/2015\tby S i Sulthan | Tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், வழுக்குப் பாறை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீர��ன் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/medical-treatment", "date_download": "2020-04-08T10:30:05Z", "digest": "sha1:J3LWFQ3SYWW4QPLQMBC5TI4QDFMN2HV7", "length": 13065, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "medical treatment: Latest News, Photos, Videos on medical treatment | tamil.asianetnews.com", "raw_content": "\nதனியார் மருத்துவமனைகளை அரசின் கீழ் கொண்டு வந்து அறிவிப்பு. கொரோனா களத்தில் அதிரடி காட்டிய முதலமைச்சர் ஜெகன்.\nஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளில் கீழ் செயல்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார் .\nவங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம்.. முதல்வர் அதிரடி உத்தரவு..\nஇந்த திட்டத்திற்கு பெயர் ஆரோக்கிய ஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி அறுவை சிகிச்சை செய்த பிறகு அடுத்த இரண்டு நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nவந்த கையோடு வேலையை துவங்கிய வைகோ...\nஉடல் நளிவுற்ற நிலையில் கடந்த ஒருவாரகாலமாக இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உருப்பினறுமான வைகோ வீடு திரும்பியுள்ளார். வந்ததும் வராததுமாக மீண்டும் அவர் தமிழக அரசியலில் கம்பு சுழற்ற ஆரம்பித்துள்ளார். மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுருத்தியும், அவர் கேட்பதாக தெரியவில்லை, இந்நிலையில் வைகோவின் நிலைமை குறித்து மதிமுக தலைமை கழகம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-\nபிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போதைய நிலை\nதமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பிரேமானந்தா, இதய அருவை சிகிச்சைக்கு பின் தற்போது எப்படி உள்ளார் என்கிற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nநவீன கருவிகளுடன் கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது...\nஅமெரிக்க மருத்துவர்களை மிரள வைத்த கொல்லி மலை சித்தர்...\nகொல்லி மலை சித்தர் பற்றிய ஒரு உண்மை கதை தான் இது... தமிழகத்தில் பிறந்த ஒருவர் அமெரிக்காவில் விமான படை அதிகாரியாக வேலை செய்து\nஏழைகளுக்கும் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்கணும்…. அதுக்குதான் கட்சி தொடங்குகிறேன்… கமல் அதிரடி\nஏழைகளுக்கும் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்கணும்…. அதுக்குதான் கட்சி தொடங்குகிறேன்… கமல் அதிரடி\nஎளிதில் தழும்புகளைப் போக்க வீட்டிலேயே இருக்கும் சிறப்பான வைத்திய முறை; பக்க விளைவு இல்லாதது...\nசிகிச்சைக்கு காத்திருக்கும் எல்லோருக்கும் விசா... பாகிஸ்தானியருக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த தீபாவளி பரிசு\nசுஷ்மா ஸ்வராஜின் இந்த தீபாவளிப் பரிசு அறிவிப்பு பாகிஸ்தானிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா\nசசிகலாவை நீக்குவதாக சொன்னால் விட்டு வைப்போமா - வெற்றிவேல் எம்.எல்.ஏ தெனாவட்டு...\nசசிகலாவை நீக்குவதாக சொன்னால் விட்டுவைப்போமா எனவும், அதனாலேயே டிடிவி தினகரன் வைத்தியலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தார் எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nவயிற்றுப் போக்கை குணப்படுத்த பாட்டி வைத்திய முறைகள்…\nகோடைகாலம் வரப்போகிறது. இந்த காலத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய சில உடல் நலக் குறைவுகளை\n - வெளிநாடு சென்றார் சோனியா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரட��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-audio-launch-thalapathy-vijay-speech.html", "date_download": "2020-04-08T09:31:41Z", "digest": "sha1:GJCR5M3XWQWAVLCDPYWQB2NFZ4LN2DO5", "length": 10190, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Master Audio Launch Thalapathy Vijay Speech", "raw_content": "\nரசிகர்கள் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் - தளபதி விஜய் \nரசிகர்கள் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் - தளபதி விஜய் \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nமாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.\nவிழாவில் பேசிய படத்தின் நாயகன் தளபதி விஜய் தனது டிரேட்மார்க் என் நெஞ்சில் குடியிருக்குமுடன் ஆரம்பித்த விஜய் தனது ரசிகர்கள் பலர் இந்த ஆடியோ லான்ச்சில் கலந்துகொள்ள முடியாதது தனக்கும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.எல்லா பாட்டுக்கு பின்னாலும் ஒரு குட்டி கதை இருக்கும் ஆனால் அனிருத் குட்டிக்கதையையே பாட்டாக்கிவிட்டார் என்று தெரிவித்தார்.\nநண்பர் அஜித்தை போல தானும் கோட் சூட் அணிந்து வந்ததாக விஜய் தெரிவித்தார்.நமது வாழ்க்கையும் ஒரு நதியை போல தான் சிலர் பாராட்டுவார்கள்,சிலர் நம் மீது கல் எறிவார்கள் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் நாம் செல்லவேண்டும் என்று தெரிவித்தார்.\nவிஜய்சேதுபதி தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆளா வளர்ந்து நிற்கிறார்.படத்தில் அவர் தான் வில்லன் அவருக்கு தான் நிறைய நெகடிவ் ஷேட்ஸ் இருக்க நல்ல ரோல்.ஏன் இந்த படத்துக்கு ஒத்துக்கிட்டிங்கனு கேட்டேன் உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லி ஆப் பண்ணிட்டாரு.மாஸ்டர் உருவானதற்கு முழுக்காரணம் ஜெகதீஷ் தான் என்று தெரிவித்தார்.\nலோகேஷ் கனகராஜ் மாநகரம்ல திரும்பி பார்க்க வெச்சாரு,கைதிய திரும்ப திரும்ப பார்க்க வெச்சாரு,மாஸ்டர்ல என்ன பண்ணப்போறாருன்னு பார்க்க நானும் வெயிட்டிங் என்று கூறிய தளபதி.தொகுப்பாளர் இளையதளபதி கிட்ட ஏதாவது கேட்கணும்��ா என்ன கேட்பிங்கனு கேட்க அதற்கு பதிலளித்த விஜய் அப்போது இருந்த ரெய்டு இல்லாத நிம்மதியான வாழ்க்கையை கேட்பேன் என்று கூறினார்.இருந்தாலும் தற்போதுள்ள வாழ்க்கையும் ஜாலியாக உள்ளதாக தெரிவித்தார்.படத்தில் நிறைய பேர் வேலைசெய்துள்ளனர் நான் தற்போது அவர்களை பற்றி பேசப்போவதில்லை அவர்களது திறமை பேசும் என்று தெரிவித்தார்.\nஸ்டேஜில் சாந்தனு மற்றும் அனிருத்துடன் டான்ஸ் ஆடிய தளபதி விஜய் கடைசியாக விஜய் சேதுபதிக்கு முத்தத்தை திருப்பிக்கொடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.\nமாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியீடு \nரசிகர்கள் கலந்துகொள்ள முடியாதது வருத்தம் - தளபதி விஜய் \nமாஸ்டர்ல நான் தான் ஹீரோ விஜய் வில்லன் - விஜய் சேதுபதி \nவாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமாஸ்டர்ல நான் தான் ஹீரோ விஜய் வில்லன் - விஜய் சேதுபதி \nவாத்தி தான் டைட்டிலா வெச்சுருந்தோம் - லோகேஷ் கனகராஜ் \nஎங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை - அனிருத் வெளிப்படை \nரெய்டு போனாலும் ரெய்டு வந்தாலும் விஜய் தான்...\nயாரும் பார்க்காத விஜயை லோகேஷ் காட்டிருக்காரு -...\nஅம்மாவின் அரவணைப்போடு தொடங்கிய மாஸ்டர் ஆடியோ லான்ச் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/01-aug-2019", "date_download": "2020-04-08T07:53:19Z", "digest": "sha1:SZWAIPRAX6JOZCXF5DZHKMR26PPA4C4P", "length": 9567, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - டாக்டர் விகடன்- Issue date - 1-August-2019", "raw_content": "\nஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\n‘டம்மி டைம்...’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nஆண்ட்ரோபாஸ் 40 ப்ளஸ் ஆண்களுக்கான அலர்ட்\nஹெல்த்: நீர் வறட்சியும் நினைவிழப்பும்\nநல்ல மனநிலைக்கு உதவும் வைட்டமின் சி\nதன்னம்பிக்கை: “மகிழ்ச்சியாகப் பிறந்தேன், மகிழ்ச்சியாக வாழ்கிறேன், மகிழ்ச்சியாக இறப்பேன்”\nகுழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கறாங்களா\nநோய் நாடி நோய் முதல் நாடி\nமாண்புமிகு மருத்துவர்கள் - ஜார்ஜ் பீவெல்\n“மன அழுத்தம் விரட்ட இளையராஜாவும் வடிவேலுவும் போதும்\n“பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தும் சூழல் இதுவரை வரலை” - டெலிவரி ஊழியர் ஆஷா\nஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை\nதன்னம்பிக்கை: “மகிழ்ச்சியாகப் பிறந்தேன், மகிழ்ச்சியாக வாழ்கிறேன், மகிழ்ச்சியாக இறப்பேன்”\nகுழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கறாங்களா\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nஹெல்த்: டீ இன்றி அமையுமா வாழ்க்கை\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\n‘டம்மி டைம்...’ குழந்தைகளுக்கு ஜாலி டைம்\nஆண்ட்ரோபாஸ் 40 ப்ளஸ் ஆண்களுக்கான அலர்ட்\nஹெல்த்: நீர் வறட்சியும் நினைவிழப்பும்\nநல்ல மனநிலைக்கு உதவும் வைட்டமின் சி\nதன்னம்பிக்கை: “மகிழ்ச்சியாகப் பிறந்தேன், மகிழ்ச்சியாக வாழ்கிறேன், மகிழ்ச்சியாக இறப்பேன்”\nகுழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கறாங்களா\nஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கவனத்துக்கு..\nநோய் நாடி நோய் முதல் நாடி\nமாண்புமிகு மருத்துவர்கள் - ஜார்ஜ் பீவெல்\n“மன அழுத்தம் விரட்ட இளையராஜாவும் வடிவேலுவும் போதும்\n“பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தும் சூழல் இதுவரை வரலை” - டெலிவரி ஊழியர் ஆஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5/?vpage=1", "date_download": "2020-04-08T09:55:09Z", "digest": "sha1:W3YSW4QWS6T32TCYAU4JA6WE4R44TOTR", "length": 6993, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்! | Athavan News", "raw_content": "\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nமோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப்\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nபிரதமரின் உரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நிஜமாக அமுலாகின்றன என்றால் நல்லதே – மனோ\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\n40 வருடகாலமாக எவ்வித அபிவிருத்தியையும் காணாமல் ஒரு வீதி உண்டு என்பதை நம்பமுடிகின்றதா\nஆம், முல்லைத்தீவின் முள்ளியவளைக்கும் குமுழமுனைக்கும் இடையிலான பிரதான வீதியே இது. இதன் நிலை குறித்து இன்றைய (20.03.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசுமார் 15 மீற்றர் நீளமான இவ்வீதியை விவசாய நிலங்களுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளின் பிரதான போக்குவரத்து பாதையாக இது அமைந்துள்ளது.\n40 வருடங்களுக்கு முன்னர் இந்த வீதி தார் இடப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றன. இன்று பயன்படுத்தமுடியாத நிலைக்கு சென்றுள்ளப��தும் அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஇதனால் குமுழமுனை கிராமத்தின் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கு நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.\nநான்கு தசாப்தங்களாக ஒரு பிரதேசத்தின் வீதி இவ்வாறு காணப்படுகின்ற போதும், அதிகாரிகள் இவ்விடயத்தில் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமாவட்ட செயலகத்தை தொடர்புகொண்டால் வீதி அபிவிருத்தி அதிகார சபையை காரணம் காட்டுவதென இப்பிரச்சினைக்கு பொறுப்புக்கூற அதிகாரிகள் முன்வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-04-08T10:05:17Z", "digest": "sha1:CGSA4LPY7P43OKVHGTFXZTKZPGQ6SH5X", "length": 2689, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)", "raw_content": "\nHome / குறுந்தகடு / குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nகுர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nBe the first to review “குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)” Cancel reply\nஏற்றம் தரும் இறை நம்பிக்கை (இனிய இஸ்லாம்-6)\nஒளியில் உதித்த உத்தம வானவர் (இனிய இஸ்லாம்-8)\nஇறைவன் ஒருவனே (இனிய இஸ்லாம்-7)\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/worship/do-you-need-ten-suits-for-a-marriage/c77058-w2931-cid302032-su6209.htm", "date_download": "2020-04-08T09:28:53Z", "digest": "sha1:NU74OHWBBPKDXRXBBS4EN4Y5V3472RHG", "length": 8590, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "திருமணத்துக்கு பத்து பொருத்தங்கள் போதுமா?", "raw_content": "\nதிருமணத்துக்கு பத்து பொருத்தங்கள் போதுமா\nஅடுத்தடுத்து வரும் ராசிகளில் இருப்பவருக்கு திருமணம் செய்தால் ஜாதகப்படி சனிதிசை நடக்கும்போது இருவருமே சிரமப்படுவார்கள். மேலும் இருவரது ஜாதகமும் சுத்தமான ஜாதகமா செவ்வாய் மற்றும் நாகதோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இதன் பிறகு தான் பத்து பொருத்தங்கள் பற்றி பார்க்க வேண்டும்.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பூலோகத்தில் இருவரின் ஜாதக அமைப்பும் பொருந்தி இருந்தால் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதை அறிவோம். தற்போது காதல் திருமணம் பெருகி வந்தாலும் ஜாதக பொருத்தம் பார்க்கும் பழமையை மட்டும் இந்துக்கள் மறக்கவில்லை.\nதிருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரது நட்சத்திரங்கள், ராசி போன்றவற்றைக் கொண்டு பொருத்தம் பார்த்து பொருந்திய பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருமனம் இணையும் திருமணத்தின் இணைவை அவர்களது ஜாதகப் பொருத்தமே தீர்மானிக்கிறது. பெண் பார்க்கும் படலம் முடிந்ததுமே பெற்றோர்கள் எதிர்தரப்பினரிடம் ஜாதகத்தை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு வருக்கொருவர் பிடித்திருந்தாலும் ஜோதிடர் ஜாதகத்தை அலசி பொருத்தங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் மேற்கொண்டு திருமணம் பற்றிய பேச்சு அடிபடும்.\nதிருமணத்துக்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் பார்க்கப்படும். பத்துப் பொருத்தங்கள் இல்லையென்றாலும் முக்கிய பொருத்தங்கள் பொருந்தி வந்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திர பொருத்தம், ஸ்த்ரீ தீர்க்க பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப்பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், வாதைப் பொருத்தம் என மொத்தம் பத்து பொருத்���ங்கள் பார்க்க வேண்டும்.\nஇதில் முக்கியமான பொருத்தங்கள் தினபொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம். இவற்றிலும் முக்கியமானது யோனிப்பொருத்தமும், ரஜ்ஜுப்பொருத்தமும். ஒன்று இல்லையென்றாலும் கூட இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. இவர்கள் இருவரின் வாழ்க்கைக்கு உயிர் நாடி இவைதான்.\nஇருவரது ஆயுள், ஆரோக்கியம், குணம், குழந்தைபாக்கியம், செல்வம், தாம்பத்யம், வம்சவிருத்தி, இருவரது ராசிக்கும் பகை, இருவருக்குள் அந்நியோன்யம், கணவனுக்கு ஆயுள் பலம், வாழ்வில் நடக்கவிருக்கும் இன்பம், துன்பம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து தான் மேற்கண்ட பத்து பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் பத்து பொருத்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் பெரியோர்கள் மேலும் சில பொருத்தங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.\nஆண், பெண் ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களா என்பதை ஆய்வு செய்வது முக்கியம். இருவருடைய ஆயுளும் பலமாக இருக்கவேண்டும். இல்லறம் சிறக்க தாம்பத்யம் இனிக்க கணவன், மனைவி அந்நியோன்யமாய் வாழ இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல திசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு சனியும், செவ்வாயும் லக்னாதிபதிகளாக இருப்பது அவசியம். இருவரது ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று சுக்கிரனைப் போன்று செவ்வாயும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.\nஅடுத்தடுத்து வரும் ராசிகளில் இருப்பவருக்கு திருமணம் செய்தால் ஜாதகப்படி சனிதிசை நடக்கும்போது இருவருமே சிரமப்படுவார்கள். மேலும் இருவரது ஜாதகமும் சுத்தமான ஜாதகமா செவ்வாய் மற்றும் நாகதோஷம் ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்கவேண்டும். இதன் பிறகு தான் பத்து பொருத்தங்கள் பற்றி பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/11/blog-post_4.html", "date_download": "2020-04-08T09:00:02Z", "digest": "sha1:YDAEE7UBUEC3ADNPCRXGGHYN2353IO3W", "length": 41956, "nlines": 113, "source_domain": "www.kannottam.com", "title": "\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா?\" தோழர் கி. வெங்கட்ராமன். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இடதுசாரி / கட்டுரை / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / தமிழ���த்தேசியம் / \"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\" தோழர் கி. வெங்கட்ராமன்.\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\" தோழர் கி. வெங்கட்ராமன்.\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\" தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nதமிழ்த்தேசியத்தில் இடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என இரண்டு போக்குகள் இருப்பதாகவும், இவற்றுள் இடதுசாரித் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதாகவும் சில நண்பர்கள் பேசுகிறார்கள்.\nஇதுபற்றி சில சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தச் சொல்லாடலில் இருக்கிற முகாமையான தொடர்கள் பற்றிய வரையறுப்பை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு, இது குறித்துப் பார்ப்போம்.\n‘தேசியம்’ (Nationalism) என்பது என்ன ஒரு தேசிய இனம், தனக்கான இறையாண்மையுள்ள தேச அரசை நிறுவிக் கொள்வது குறித்த கோட்பாடே தேசியம் ஆகும்\nதமிழ்த்தேசியம் என்பதன் சாரம் யாது இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதற்கான கோட்பாடே தமிழ்த்தேசியம் ஆகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், அதற்கான உரிமைகளையும் பற்றி மட்டுமே பேசுவதோ, தமிழினத்தின் மரபுப் பெருமை களை நிலைநாட்ட விழைவது மட்டுமோ, “தமிழ் நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்” என்று முழங்குவதோ தமிழ்த்தேசியம் ஆகாது இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதற்கான கோட்பாடே தமிழ்த்தேசியம் ஆகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், அதற்கான உரிமைகளையும் பற்றி மட்டுமே பேசுவதோ, தமிழினத்தின் மரபுப் பெருமை களை நிலைநாட்ட விழைவது மட்டுமோ, “தமிழ் நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்” என்று முழங்குவதோ தமிழ்த்தேசியம் ஆகாது அது தமிழின உணர்வை எடுத்துக்காட்டும், அவ்வளவே\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேச அரசு நிறுவு வதை இலட்சியமாகக் கொள்ளாத, அந்த இலட்சியத்திற்கு உதவாத பிற எந்த முழக்கமும் தமிழ்த்தேசியம் ஆகாது\nஎனவே இவ்வாறான தேசிய இலட்சியத்தை முன்வைக்காத இயக்கங்களை தமிழ்த்தேசியத்தோடு தொடர்புபடுத்தி, தமிழ்த்தேசியம் குறித்தத் திறனாய்வில் இறங்குவது நிழல் சண்டையாக முடியும்\n பொதுவுடைமை மற்றும் நிகரமை சமூகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்வதை இடதுசாரிக் கொள்கை என்பர். சாதி, பாலின, மத சமத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை சமத்துவம�� பேசுவோரை இடதுசாரிகள் எனப் பொதுப்பட அழைப்பதுண்டு\nபிரஞ்சுப் புரட்சியில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற அவையில், இடதுபுறம் அமர்ந்தோர் மன்னராட்சி ஒழிப்பு, சமநீதி ஆகியவற்றை முன்வைத்தனர். வலது புறம் அமர்ந்தோர் மன்னராட்சியையும் அன்றைக்கு இருந்த நிலையையும் ஆதரித்தனர். இதிலிருந்து சமத்துவம் பேசுவோர் “இடதுசாரிகள்” என்று அழைக்கப்பட்டனர்.\nஎல்லா சமூகத்திலும் முற்போக்காளர்கள் உண்டு, பிற்போக்காளர்களும் உண்டு எல்லாத் தேசிய இயக்கத்திலும் இடதுசாரிகள் உண்டு, வலதுசாரிகள் உண்டு எல்லாத் தேசிய இயக்கத்திலும் இடதுசாரிகள் உண்டு, வலதுசாரிகள் உண்டு வரலாற்றின் வாய்ப்பைப் பொறுத்து, ஒரு தேசிய இயக்கம் இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படலாம் அல்லது வலதுசாரிக் கொள்கை உடையவரால் தலைமை தாங்கப்படலாம்.\nஒரு மக்கள் சமூகம் சந்திக்கும் பல்வேறு முரண்பாடுகளில் தேசிய முரண்பாடு முதன்மையாக நிற்கும். ஒரு வரலாற்றுச் சூழலில், இறையாண்மையுள்ள தேசம் படைப்பதுதான் அச்சமூகத்தின் அன்றைய முதன்மை வரலாற்றுக் கடமையாக விளங்கும். தேசிய முரண்பாடு என்ற முதன்மை முரண்பாட்டை தேச அரசு படைத்து நீக்குவதன் வழியாகத்தான், பிற முரண்பாடுகளைத் தீர்க்க - பாதை திறக்கும்\nஇவ்வாறான சூழலில், அந்தத் தேசியத்தை ஆதரிப்பதே மக்கள் முன் உள்ள கடமையாகும். அதே நேரம் அத்தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோரில் முற்போக்காளர்களை வலுப்படுத்துவதும் மக்கள் கடமையாகும்.\nஒரு தேசிய இயக்கம் பற்றிய செயல்பாட்டாளர்களின் அணுகுமுறை குறித்த பொது நிபந்தனை இது\nஆனால், தமிழ்த்தேசியம் என்பது இவை அனைத் திற்கும் அப்பாற்பட்ட தனித்தன்மை வாய்ந்ததாகும். தமிழ்த்தேசியம் என்பதில், இடதுசாரிப் போக்கு - வலதுசாரிப் போக்கு, முற்போக்கு - பிற்போக்கு என்ற பிளவுக்கே இடமில்லை தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொண்டால், இந்த உண்மை விளங்கும்.\nதமிழ்த்தேசியம் என்பது ஆரிய இன ஆதிக்கத்தை எதிர்த்து, பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் போராட்டத்தின் வரலாற்று விளைபொருள் ஆகும். நேற்றைய ஆரியத்தின், இன்றைய வளர்ச்சியடைந்த வடிவமே இந்தியம் ஆகும் எனவே, ஆரியத்தை எதிர்த்த தமிழினத்தின் வரலாற்றுப் போராட்டம் - இந்தியத்தை எதிர்க்கும் தமிழ்த்தேசியமாக வளர்ந்துள்ளது.\nஆரிய ஆதிக்கத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தமிழினத்தின் போராட்டம், வரலாறு நெடுகிலும் இனத்தற்காப்புப் போராட்டமாக மட்டும் இல்லை. ஆரியத்தின் மொழியான சமற்கிருத ஆதிக்கத்திலிருந்தும் ஊடுருவலிலிருந்தும் தமிழ் மொழியை அதன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டமாகவும் இருந்தது.\nஅது மட்டுமின்றி, ஆரிய இன ஆதிக்கத்தோடு இணைந்து வந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்து, அறம் சார்ந்த சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்ட மாகவும் நடந்தது.\nஇது வேறு எந்த தேசிய இன வரலாற்று வழிப் போராட்டத்திலும் பார்க்க முடியாத தனித்தன்மை யாகும்\nவளர்ச்சியடைந்த மொழி, அற விழுமியங்கள் சார்ந்த வாழ்நெறி, அறிவியல் வழிப்பட்ட வாழ்முறை ஆகிய செம்மாந்த தன்மையோடு இருந்த தமிழ்ச்சமூகம், தனது தற்காப்புப் போராட்டத்தின் ஊடாக இந்தக் கூறுகள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்தை இணைத்தே நடத்துவது வரலாற்றின் தேவையாக அமைந்தது.\nஎனவே, தொல்காப்பியர், வள்ளுவர், திருமூலர் காலம் தொடங்கி சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் என வரலாறு நெடுகிலும் தமிழினம் நடத்திய போராட்டம் - தமிழினப் பாதுகாப்பு - தமிழ் மொழிப் பாதுகாப்பு - சமநீதிப் பாதுகாப்பு ஆகிய வற்றோடு பின்னிப்பிணைந்து நடந்த போராட்டமாக விளங்குகிறது.\nவரலாற்றின் எந்தக் கட்டத்திலும், தமிழினத்தின் போராட்டம் பிற்போக்கை (வலதுசாரித் தன்மையை) பின்பற்றியதில்லை; பின்பற்றி இருக்கவும் வாய்ப்பில்லை. தமிழின வரலாற்றின் தனித்தன்மை அது\nஅப்போதும், இப்போதும் இதே நிலைதான் தமிழ்த்தேசியம், பிற்போக்கோடு இணையும் வாய்ப்பை வரலாறு வழங்கவில்லை\nஇடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற கற்பனைப் பிரிவைத் தேடும் நண்பர்களில் பலர், இடதுசாரி இந்தியத்தேசியம் இருப்பதாக கருதிக் கொள்வதுதான் வியப்பாக இருக்கிறது.\nவலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற ஒன்றில்லை அதேபோல், இடதுசாரி இந்தியத்தேசியம் என்பதும் இல்லை\nஏனெனில், எல்லா வித பிற்போக்குத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் நிலைக்கலனாக விளங்குவது இந்தியம் ஆகும் இந்தியத்தேசியம் என்பதே புனைவான தேசியமாகும். அது வெறும் புனைவு அல்ல - ஆதிக்கப் புனைவு ஆகும்\nஆரியத்தை அடித்தளமாகக் கொண்டு, புனையப் பட்டதுதான் இந்தியத்தேசியம் நவீன வரலாற்றுப் போ��்கில் அனைத்திந்திய சந்தையை தமது முதன்மைச் சந்தையாகக் கொண்ட பெருமுதலாளிகள் சுரண்டலுக் கான சந்தைத்தேசியமாகவும், இந்த ஆதிக்கப் புனைவுத்தேசியம் விளங்குகிறது. சமற்கிருதமயமான இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக விளங்கு வதன் வழியாக, இந்த ஆதிக்கப் புனைவிற்கு மக்கள் திரள் அடித்தளம் கிடைக்கிறது. அதன்வழியாக, அது ஒரு சனநாயகத் தோற்றம் பெறுகிறது. இந்துத்துவம் என்ற வழியில் மட்டுமின்றி, இந்தியம் என்ற வழியிலும் ஆரியப் பண்பாடே இந்தியாவின் பொதுப் பண்பாடாக முன்வைக்கப்படுகிறது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் இந்த ஆதிக்கப் புனைவிற்கு அரணாக விளங்குகிறது. நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் முறை வழியாக, மக்களின் ஏற்புப் பெற இந்த ஆதிக்கப் புனைவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.\nஎனவே, மொழி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, பெருமுதலாளிகளின் சுரண்டல், சூழல் சூறையாடல் ஆகிய ஆதிக்கங்களை ஒழிக்க உண்மையாகப் போராடுகிற யாரும் ஆதிக்கப் புனைவான இந்தியத்தேசியத்தோடு முரண்படாமல் போராட முடியாது\nஆரியப் பார்ப்பனியம்தான் இந்தியத்தேசியப் புனைவின் மெய்யியல் (தத்துவ) அடித்தளமாகும். எனவே, இந்தியத்தோடு இணைந்திருந்து, சமூகநீதிப் போராட்டத்தை - சாதி ஒழிப்பு இலக்கோடு நடத்த முடியாது\nதொழிற்சங்கப் போராட்டங்கள், வரம்புக்குட்பட்ட சில தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுத் தருவது போல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அதன் வீச்சுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற வகையில், சில உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆனால், சாதி ஒழிப்பு என்ற இறுதி இலக்கு நோக்கிய சமத்துவப் போராட்டத்தை, இந்தியத்தோடு இணைந்து நடத்துவது சாத்தியமில்லை\nபெருமுதலாளிகள் ஆதிக்கத்தை முறியடித்து, நிகரமைச் சமூகம் நோக்கிய மக்கள் சனநாயக அல்லது புதிய சனநாயகப் புரட்சி நடத்த உண்மையில் விரும்புவோர், இந்தியத்தேசியத்தோடு இணைந்து நின்று நடத்தவே முடியாது ஏனெனில், பெருமுதலாளி களின் சந்தை என்ற பொருளியல் அடித்தளத்தில்தான் இந்தியத்தேசியம் நிற்கிறது.\n“புதிய சனநாயகம்” என்பது, தனியுடைமைக்கு வரம்பு கட்டுவது ஆகும். “நிகரமை” என்பதுதான் தனியுடைமையை ஒழிப்பது ஆகும். இன்றைக்கு இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இயங்கும் பெரும்பாலான பொதுவுடைமை இயக்கங்கள், தனியுடைமைக்கு வர���்பு கட்டும் சனநாயகப் புரட்சியையே முன்வைக்கிறார்கள். இதுதான் இயல்பானது\nவரம்புக்குட்பட்ட தனியுடைமையாளர்களான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் சந்தை - முதன்மையாகத் தமிழ்நாடுதான் தமிழ்த்தேச சந்தையை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புப் போராட்டத் தோடு, இவர்களது வாழ்வுரிமை இணைந்திருக்கிறது.\nபாட்டாளிகளின் வர்க்க நலன், பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதில் இருக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் ஆதிக்கமோ இந்தியத்தோடு இணைந்திருக்கிறது.\nஎனவே, புதிய சனநாயகப் புரட்சியின் கடமையாக விளங்கும் பாட்டாளி வர்க்க நலன் காப்பும், தமிழ்த்தேச முதலாளிகளின் நலன் காப்பும் தவிர்க்க முடியாமல் புனைவு இந்தியத்தேசியத்தோடு முரண்படுகிறது - தமிழ்த்தேசியத்தில் இணக்கம் காண்கிறது\nஆரிய வேதமத அடையாளங்களே இந்தியாவின் அடையாளங்களாக முன்வைக்கப்படுகின்றன. தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் மதச் சிறுபான்மையினர் இதனால் “இந்திய” அடை யாளங்களுக்கு எதிரானவர்களாக, “தேச விரோதி” களாக முன்வைக்கப்படுவது எளிதாகிறது\nஎனவே, தங்களைத் தற்காத்துக் கொள்ள விரும்பும் தமிழ்நாட்டு மதச் சிறுபான்மையினர் இந்தியத்தோடு முரண்படுவதும், தமிழ்த்தேசியத்தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது\nதனியார் பெருமுதலாளிகள், இந்திய அரசின் பெரு நிறுவனங்கள் ஆகியோரின் வளர்ச்சியே இந்தியாவின் “வளர்ச்சி” என்பதாக புனைவு இந்தியத்தேசியம் வலியுறுத்துகிறது. பெரு நிறுவனங்கள்தான் சூழல் சூறையாடலுக்கு முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன. எனவே, சூழல் பாதுகாப்பில் அக்கறையுள் ளோர் “வளர்ச்சிவாதம்” பேசும் இந்தியத்தோடு முரண்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்த்தேசியத் தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது\nஇவற்றைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் அனைத்து மக்கள் நலனும் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதில் தங்கியிருக்கிறது என்பது புலனாகும். மக்கள் நலனுக்கான அனைத்து முற்போக்கு சிந்தனைகளின் குவிமையமாக “தமிழ்த்தேசியம்” விளங்குவது தெளிவாகும்\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் என்ற தெளிவான இலக்கை முன்வைக்காத சில தமிழின உணர்வாளர்கள் பிறமொழி பேசுவோரை கண்டறிந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் தம��ழர்கள் தங்கள் சாதிகளைச் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சரிசெய்யப்பட வேண்டிய தோழமை முரண்பாடு பல நூற்றாண்டுகளாக இங்கே தங்கி வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் சாதியினரும், தமிழ்த்தேச மக்கள்தாம். அவர்கள் அயலார் அல்லர் பல நூற்றாண்டுகளாக இங்கே தங்கி வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் சாதியினரும், தமிழ்த்தேச மக்கள்தாம். அவர்கள் அயலார் அல்லர் இந்த உரையாடல் தேவைப்படுகிறது. ஆனால் இவ்வாறு கேட்போரை சாதி ஆதிக்கவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது.\nஇதை வைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியத்தில் சாதியவாதம் இருப்பதாகக் கூறுவது, ஒன்று - அறியாமை, அல்லது தமிழ்த்தேசியத்தை சீர்குலைக்கும் தீய உள் நோக்கம் கொண்டது\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்தாலோ, பெரியா ரைத் திறனாய்வு செய்தாலோ அது வலதுசாரித்தன்மை வாய்ந்தது எனக் கருதிக் கொள்வது - முற்றிலும் அறியாமை\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்தால், அவை எல்லாமே முதலாளியப் பார்வை என பட்டம் சூட்டுவது நீண்டகாலமாக நடந்துவரும் தவறுதான் இவர்கள் தங்கள் கைவசம் சில முத்திரைகளை வைத்திருப்பதற்காக, அந்த முத்திரைகளுக்குள் வரலாற்றை அடக்கி விட முடியாது. குழு வாதத்திற்கே அது பயன்படும்\nவர்ணசாதி ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் பெரியாரிலிருந்து தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலந்தொட்டு தொடர்ந்து நடந்து வருவது. பெரியாரின் பார்வையோ தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழ் இன நிராகரிப்பு என்ற ஆபத்தான பார்வையாகும். மொழி சார்ந்த இனமாக தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பயணத்தைத் தொடர முடியாமல், தமிழ்த்தேச அரசை நிறுவிக் கொள்ள முடியாமல், பயனாளிக் கூட்டமாக - உதிரிகளின் தொகுப்பாக தமிழர்களை மாற்றிவிடும் ஆபத்து அந்தப் பார்வையில் உண்டு\nஇந்த ஆபத்தை உணர்ந்து, பெரியாரைத் திறனாய்வு செய்தால், அதனாலேயே அவர்கள் சாதியவாதியாகி விட மாட்டார்கள்.\nபெரியாரை தேசியப் போராட்டத்தின் முன்னோடியாக ஏற்காமல் போனால், தமிழ்த்தேசியப் போராட் டத்தை முன்னெடுக்க பெரியார் சிந்தனையான “திராவிடம்” தடையாக இருப்பதாகத் திறனாய்வு செய்தால், தமிழ்த்தேசியம் சமூகநீதிக்கு எதிரான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்வதால், தமிழ்த் தேசியம் முதலாளிகளுக்கு ஆதரவான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது\nமேலே விளக்கியதுபோல், தமிழ்த்தேசியமானது “தமிழர் அறம்” என்ற சமத்துவ மெய்யியலில் வேர் கொண்டு நிற்பதால், அனைத்து முற்போக்குச் சிந்தனை ஓட்டங்களும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயக் கடப்பாடு உள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஒடுக்குண்ட சுரண்டப் பட்ட மக்கள் உரிமையில் அக்கறை கொண்ட யாரும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டியது வரலாற்றுக் கட்டாயமாகும்\nமாறாக, “சமூகநீதி” - “இடதுசாரி’’ என்று தமிழ்த் தேசியத்திற்கு நிபந்தனை விதிப்போர், தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த்தேசிய இலக்கை _- இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கை முரணின்றி முன்வைக்காதவர்கள் ஆவர்\nசமத்துவ சமூகம் படைப்பது குறித்த சமூக அறிவியல் பார்வையின்றி, தங்கள் கற்பனையில் ஒன்றை வைத்துக் கொண்டு, அதற்குப் பயன்படும் ஓர் உத்தியாக தமிழ்த்தேசியத்தைக் கையாள நினைக்கும் “சமூகத் நுட்பவாதிகள்” (Sociocrats) ஆவர்.\nசமத்துவ நோக்கை செயல்படுத்த இந்தியத்தேசியமும் ஒரு வழி, தமிழ்த்தேசியமும் இன்னொரு வழி என்ற இரட்டை வாய்ப்பை வரலாறு வழங்கவே இல்லை\nஇந்தியத்தேசியம் என்பது அனைத்து அநீதிக்கும் நிலைக்கலனாக விளங்கும்போது, அதற்குள் சமத்துவ நோக்கை செயல்படுத்துவது என்ற வாய்ப்பு அறவே இல்லை. “புதிய சனநாயக இந்தியா”, “சாதியற்ற இந்தியா”, “மதச்சார்பற்ற இந்தியா” என்பதெல்லாம் கடைந் தெடுத்த கற்பனையே\nஇந்த நிலையில், தமிழ்நாட்டில் சமத்துவ நோக்கம் கொண்டோரின், இடதுசாரிகளின் ஒரே தளம் தமிழ்த்தேசியம்தான் தமிழ்த்தேச அரசு என்ற தளம் இருந்தால்தான் சமத்துவக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும். இதற்கு நிபந்தனை விதிக்கவும், அடைமொழி சூட்டவும் முனைந்தால், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கம் இல்லை என்பதே பொருள்\nதேசியம் என்பது வர்க்கம், சாதி, பாலினம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பது என்ற முதன்மை இலட்சியத்தின் பிரிக்க முடியாத உட் கூறு இலட்சியங்கள்தான். வர்க்க சமத்துவம், சாதி சமத்துவம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு போன்ற அனைத்து வகை இலட்சியங்களும் ஆகும்.\nதமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கையின் உட்கூறுக் கொள்கைகள்தான் அனைத்து வகை சுரண்டலுக்கும் எதிரான சமத்துவக் கொள���கைகள் ஆகும்\nமுதன்மைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கு உட்பட்ட உள் கூறுக் கொள்கைகளை - தமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கைக்கு முன் நிபந்தனை ஆக்குவது, தமிழ்த்தேசியம் என்ற கொள்கையை பெயருக்கு உச்சரிப்பதாக அமையும்\nமுற்போக்கு என்ற பெயரால், இடதுசாரி என்ற பெயரால், மக்கள் இயக்கத்தினர் ஆதிக்கப் புனைவு இந்தியத் தேசியத்திற்கும் - விடுதலைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கும் இடையில் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது\n(தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை இது).\nஇடதுசாரி கட்டுரை கி. வெங்கட்ராமன் செய்திகள் தமிழ்த்தேசியம்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep2005_1", "date_download": "2020-04-08T09:00:07Z", "digest": "sha1:G2MT4763L2FY7GDTE6ZZQW6ALC7PDNJA", "length": 3522, "nlines": 121, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005 » 01.ஜீவியத்தின் ஓசை\n*முழுமை முக்கியம், அளவு இல்லை.\n*தீமையான மனம் தீய சக்திகளைவிடத் தீமையானது.\n*தனிமையும், விரக்தியும், சலிப்பும் அறியாதது உள்ளொளி.\n*தர்மத்தையும் , நியாயத்தையும் கடந்த அன்னை சட்டம் தெரியுமா\n*குறிப்பறிந்து செய்வது சேவை. இட்ட வேலையைச் செய்வது கூலி வேலை.\n*நண்பன் நட்புக்கு உரியவனாவது அன்பு அருளாகும் தருணம்.\n‹ மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005 up 02..இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005\n04.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/05/28/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-04-08T08:52:41Z", "digest": "sha1:OS7XPXDBADZ7WE65AA4JUQIXU6UTDM7Y", "length": 13207, "nlines": 159, "source_domain": "kuralvalai.com", "title": "இடஒதுக்கீடு பற்றி ஞானி – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஇடஒதுக்கீடு பற்றி நாட்டில் உள்ள அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில், ஞானி, விகடனில் சி���ந்த விளக்கம் அளித்திருக்கிறார். அதில் சில இங்கே,\nபிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால் என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்\nதகுதி திறமை இல்லாதவர்கள் டாக்டர்களாகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்பவர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்கு தென்னிந்தியாவே சாட்சி கட்ந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான் டாக்டர்கள்/இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்திருக்கிறார்கள்.வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள்/இன்ஜினீயர்களை விட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல ஒரு சாட்சியமும் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகல் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்.\nயாருக்கெல்லாம் தகுதியும் திறமையும் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் படிக்கட்டுமே\nஎந்தப் படிப்பையும் படிக்க விரும்பிகிற எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும் தான். ஆனால் அதற்கான கல்லூரிகள் இட வசதி இதற ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.\nசரி. ஏன் சாதி அடிபடையில் முன்னுரிமை தர வேண்டும்\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால்,இதுவும் தேவைப்பட்டிராது.சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் இந்த சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில் தான் சலுகை தரப்பட்டாகவேண்டும்.\nஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்\nபொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இடஒதிக்கீடு வரும்போது மட்டும் எழுப்புவார்கள்.ஏற்கனவே பணக்காரர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவில்லை என்று யோசியுங்கள்.\nபுரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது\nதனியார் பொறியியல், மருத்துவ இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்று ஏற்பாடு இருக்கிறதே அது என்னவாம் பண��் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு தானே பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு தானேதவிர ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்டக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டதே,அதற்கு என்ன அர்த்தம்தவிர ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்டக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டதே,அதற்கு என்ன அர்த்தம் பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்கவரும் நிலை தொடரவேண்டும் என்பதற்குத்தானே\nஅப்படியானால் உயர் சாதியில் இருக்கும் எழைகளின் நிலை என்ன\nபொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங். போன்றவர்கள் யோசனைகூறியிருக்கிறார்கள்.ஆனால் இடஒதுக்கீடு என்பது சாதி எற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்ததே தவிர வர்கக வேறுபாட்டை சரிசெய்ய அல்ல.அதற்கு இன்னொரு திட்டம் தேவை.\nblogger2 க்கு மாறின உடனே நான் மே மாதத்தில் போட்ட இந்தப் பதிவு உயிர் பெற்றிருக்கிறது. Er..Actually நான் இந்தப் பதிவு தான் புதுசா post பண்ணினேன். 😦\n2 thoughts on “இடஒதுக்கீடு பற்றி ஞானி”\nகிட்டத்தட்ட இதுபோன்ற கேள்விகள் சிலவற்றைக் கேட்டு நான் கொடுத்த பதில்கள் என் பதிவில் இங்கே:http://thoughtsintamil.blogspot.com/2006/05/blog-post_19.html\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-04-08T09:56:59Z", "digest": "sha1:WBHEGB473DWV2VXOKRXQPU6HZKVGNUEI", "length": 9670, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "முட்டைக்கோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCapitata Group (தலையுரு பிரிவு)\nநடுநிலக் கடல், முதலாம் நூற்றாண்டு\nமுட்டைக்கோசு அல்லது முட்டைக்கோவா அல்லது கோவா (cabbage) என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, சில சிற்றின வகைகளைக்(Brassica oleracea or B. oleracea var. capitata,[1]var. tuba, var. sabauda[2] or var. acephala)[3] ) குறிக்கும், ஒரு கீரை ஆகும். இந்த பச்சை இலை மரக்கறி வகையானது, Brassica oleracea எனப்படும் ஒரு காட்டுவகை அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகையாகி, மரக்கறியாக உணவில் பயன்படுத்தப்படும் ஒரு இனம் ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது பூக்கும் தாவர வகையில் வரும், இருவித்திலை, ஈராண்டுத் தாவரம் ஆகும். இது மனிதன், ஏனைய விலங்குகளுக்குத் தேவையான முக்கியமான உயிர்ச்சத்துக்களில் ஒன்றான ரைபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் உயிர்ச்சத்து B2 அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல வளர்சிதைமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.\nகிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nமுட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo-xc60/car-price-in-indore.htm", "date_download": "2020-04-08T09:22:06Z", "digest": "sha1:UI2GTHOUR3TSL5BFSAYS4TXRXPJCXYSB", "length": 12395, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ வோல்வோ எக்ஸ்சி60 2020 இந்தூர் விலை: எக்ஸ்சி60 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்வோ எக்ஸ்சி60\nமுகப்புநியூ கார்கள்வோல்வோவோல்வோ எக்ஸ்சி60road price இந்தூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஇந்தூர் சாலை விலைக்கு வோல்வோ எக்ஸ்சி60\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஇன்ஸகிரிப்ட்ஷன் டி5(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு இந்தூர் : Rs.73,22,400**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்தூர் இல் வோல்வோ எக்ஸ்சி60 இன் விலை\nவோல்வோ எக்ஸ்சி60 விலை இந்தூர் ஆரம்பிப்பது Rs. 59.9 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்வோ எக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்வோ எக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 உடன் விலை Rs. 59.9 Lakh. உங்கள் அருகில் உள்ள வோல்வோ எக்ஸ்சி60 ஷோரூம் இந்தூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque விலை இந்தூர் Rs. 54.94 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி40 விலை இந்தூர் தொடங்கி Rs. 39.9 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்சி60 இன்ஸகிரிப்ட்ஷன் டி5 Rs. 59.9 லட்சம்*\nஎக்ஸ்சி60 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஇந்தூர் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எக்ஸ்சி60\nஇந்தூர் இல் எக்ஸ்சி40 இன் விலை\nஇந்தூர் இல் ஜிஎல்சி இன் விலை\nஇந்தூர் இல் க்யூ5 இன் விலை\nஇந்தூர் இல் எக்ஸ்1 இன் விலை\nஇந்தூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n க்கு What is the பராமரிப்பு செலவு\nQ. புதிய வோல்வோ எக்ஸ்சி60 BS6 kab aayega இந்தியா mein\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி60 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்சி60 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்சி60 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்தூர் இல் உள்ள வோல்வோ கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்சி60 இன் விலை\nஅகமதாபாத் Rs. 66.68 லட்சம்\nசூரத் Rs. 66.61 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 71.14 லட்சம்\nமும்பை Rs. 70.87 லட்சம்\nபுனே Rs. 70.87 லட்சம்\nராய்ப்பூர் Rs. 68.41 லட்சம்\nகுர்கவுன் Rs. 69.72 லட்சம்\nஐதராபாத் Rs. 71.47 லட்சம்\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 09, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-nz-rishabh-pant-picked-ahead-of-saha-018650.html", "date_download": "2020-04-08T09:34:05Z", "digest": "sha1:BOBVLW6YTDOBOAJ2TULTONSNMH5I2UGT", "length": 19664, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "நல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க? கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்! | IND vs NZ : Rishabh Pant picked ahead of Saha - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» நல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவ��.. கொந்தளித்த ரசிகர்கள்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nவெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது.\nகடந்த இரு டெஸ்ட் தொடர்களில் அணியின் விக்கெட் கீப்பராக ஆடிய விரிதிமான் சாஹா நீக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.\nஇந்த முடிவை தவறு என ரசிகர்கள் எதிர்த்து இணையத்தில் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று துவங்கியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார்.\nஇந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களமிறங்கினார். அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அடுத்து நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்து இருந்தார் கோலி.\nவேகப் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அணியில் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் மட்டுமே அணியில் இடம் பெற்றார். ஆல் - ரவுண்டர் ஜடேஜாவுக்கு அணியில் இடம் அளிக்கவில்லை கேப்டன் கோலி.\nஅடுத்து விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு அளித்தார் கோலி. சாஹா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கோலி சில மாதங்கள் முன்பு புகழ்ந்த நிலையில், அவரை நீக்கி உள்ளார்\nசாஹாவை விட ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்வார், ரன் குவிப்பார் என்ற அடிப்படையில் அணியில் தேர்வு செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த முடிவு பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பலர் இதை எதிர்த்து வருகின்றனர்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் பார்ம் அவுட் என கூறப்பட்டு, ரிஷப் பண்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், தற்போது அவரது பழைய டெஸ்ட் போட்டி ரன்களை காட்டி, டெஸ்டில் அவர் சிறப்பாக ஆடுவார் என அணியில் தேர்வு செய்துள்ளது விமர்சனத்தை சந்தித்துள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் பண்ட்டின் பேட்டிங் சராசரி 45. சாஹாவின் பேட்டிங் சராசரி 30. இதனால் தான் சாஹா நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. எனினும், சில ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்பவரின் சராசரி 30 ரன்களாக இருந்தாலே போதுமே.. என கருத்து கூறி வருகின்றனர்.\nஅதே போல. ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. மறுபுறம் விரிதிமான் சாஹா, தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடும் விக்கெட் கீப்பர்களில் சிறந்தவர் என பலராலும் புகழப்பட்டு இருக்கிறார். அவரை நீக்குவது கீப்பிங்கில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.\nசிலர் கேப்டன் கோலியின் ஆதரவு இருப்பதால் தான் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். இல்லையென்றால் மோசமாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டுக்கு எப்படி அணியில் வாய்ப்பு கிடைக்கும் என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமுதல் டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, 55 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. ப்ரித்வி ஷா 16, மயங்க் அகர்வால் 34, புஜாரா 11, கோலி 2, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nவீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\nஎன்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nகோலியை கண்டு நடுங்கும் ஆஸி வீரர்கள்.. காரணம் பணம்.. வெளியான ரகசியம் முன்னாள் கேப்டன் சரமாரி விளாசல்\nஒத்துமையா பிரார்த்தனை செஞ்சா அதோட வலிமையே தனிதான்... விராட் கோலி சிலிர்ப்பு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nஅவங்க இரண்டு பேரும்தான்.. அவங்க கூட சேர்ந்தாதான்.. செம.. சிலி��்க்கும் விராட் கோலி\nரஞ்சி கோச் ஆரம்பிச்சி வச்சாரு... தோனி பிரபலப்படுத்திட்டாரு... 'சிக்கு' ரகசியம் கூறிய கோலி\nஎங்க சிரிப்பு வேணும்னா போலியா இருக்கலாம்... ஆனா நாங்க குரங்கு இல்ல... விராட் பதிவு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n26 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/aug/14/ayngaran-official-trailer-3213597.html", "date_download": "2020-04-08T10:15:29Z", "digest": "sha1:B2OLFBGU3CVP7BLLJMCMLMGK2KKGDESB", "length": 5724, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஐங்கரன் பட டிரெய்லர்\nஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் ரவிராசு இயக்கியுள்ள படம் - ஐங்கரன். கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளார் ஜி.வி. பிரகாஷ். ��யாரிப்பாளர் - பி. கணேஷ். இயக்குநர் ரவிராசு இதற்கு முன்பு ஈட்டி படத்தை இயக்கியுள்ளார்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/12/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-15", "date_download": "2020-04-08T07:36:47Z", "digest": "sha1:GLCYDAELB6OLGOD3CJOAGUPA4WML4GKH", "length": 8613, "nlines": 78, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 15", "raw_content": "\nஅன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.\nஅண்ட சராசரைங்களையும் படைத்து காத்து அருளும் இறை இடம் சரணாகதி அடைந்தால்\nதிருப்புகழ் போன்று ஒளி வீசும்\nசரவணபவ நிதி அறுமுக குரு பர\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\n........ பாடல் ......... தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்      டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்      தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்      கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்      கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்      புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்      பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்      குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்      குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.\nதடக்கைப் பங்கயம் ... உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடைக்குக் கொண்டல் ... கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தண்டமிழ்க்குத் தஞ்சமென்று ... தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகோரைத் தவித்துச் சென்ற���ரந்து ... உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து உளத்திற் புண்படும் ... மனம் நொந்து புண்ணாகி தளர்ச்சிப் பம்பரந்தனை ... தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, ஊசற் கடத்தை ... உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பமண் சடத்தை ... துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, துஞ்சிடுங் கலத்தை ... அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, பஞ்சஇந்த்ரிய வாழ்வை ... ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, கணத்திற் சென்று இடம் திருத்தி ... நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, தண்டையங் கழற்கு ... வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டுகொண் டருள்வாயே ... தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கப் பங்கயன் ... படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், துடைக்கச் சங்கரன் ... அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், புரக்கக் கஞ்சைமன் ... காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் பணியாகப் பணித்து ... என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, தம்பயந் தணித்து ... அவரவர் பயங்களைப் போக்கி, சந்ததம் பரத்தைக் கொண்டிடும் ... எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் தனிவேலா ... ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும் ... மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே ... உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறப்பொற் கொம்பைமுன் ... குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே. ... தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sonia-gandhi-angry-speech/", "date_download": "2020-04-08T09:19:16Z", "digest": "sha1:NJ4ZHHKHXCISVATYEEAHQDF7VL3ONB23", "length": 14283, "nlines": 185, "source_domain": "www.sathiyam.tv", "title": "காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா ஆவேசப் பேச்சு..! - Sathiyam TV", "raw_content": "\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\nலாக் டவுன்.. பால் கறக்கும் நடிகர் தீனா.. வைரலாகும் வீடியோ..\nநிவாரண நிதியை அறிவித்த நடிகர் அஜித்\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nதலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 07 April 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா ஆவேசப் பேச்சு..\nகாங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா ஆவேசப் பேச்சு..\nபேராபத்தில் சிக்கி உள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவரும் அச்சமின்றி துணிந்து நின்று போராட முன்வருமாறு, அந்தக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அழைப்புவிடுத்துள்ளார்.\nடெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமத்திய அரசின் போக்கை சமூக வலைதளங்களில் மட்டும் விமர்சித்து கருத்துதெரிவித்தால் போதாது என்றும், மக்களை நேரில் சந்தித்து விளக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்கள் வீதிக்கு வந்து துணிச்சலுடன் அச்சமின்றி போராடவேண்டும் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.\nசோனியாகாந்தியின் இந்தப்பேச்சு கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும், அயர்ந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பும் வகையிலும் அமைந்திருக்கிறது. பொருளாதார விவகாரத்தில் நாடு மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாநில தலைவர்களும், நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய சோனியா,\nவீடு தவறாமல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும், கீழ்மட்ட நிர்வாகிகளுடன் முதல்வர்கள் உட்பட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பில் இருந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என உருக்கமுடன் பேசியுள்ளார்.\nமேலும், அக்.2-ம் தேதிக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மொத்தத்தில் சோனியாவின் பேச்சும், சிந்தனையும் துவண்ட நிலையில் உள்ள கட்சியை மீண்டும் தூக்கி நிலைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறது.\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nமுகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு\nரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..\nமருத்துவமனைகளை குறிவைத்து இணைய குற்றங்கள் – சி.பி.ஐ எச்சரிக்கை\nஅனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி\nமே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை\nமுகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு\nவானத்தில் தோன்றிய Super Pink Moon\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 07 Apr 2020 |\n“The Real Hero” – ஏர் இந்தியா விமானியை பாராட்டி பொதுமக்கள் போஸ்டர்\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nகனமழையால் நிரம்பிய குண்டேரிப்பள்ளம் அணை – கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/142054-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-153-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2020-04-08T08:15:27Z", "digest": "sha1:FU5VB47TRCVGYLU5DJ62GDUBQKN6FUET", "length": 69690, "nlines": 625, "source_domain": "yarl.com", "title": "அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்? - Page 8 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள்\nஅதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....\nஇது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை\n1- தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும்\n2- எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு\nஇங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்\n1- எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை அமைத்தது எவ்வாறு\n2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை\nஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.\nஉண்மையில் இவர்களால் அகதிகளை ஏற்கமுடியாது என்றால்\nஅகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு\nஅகதிகள் மேல் வேட்டை நாய்கள் மாதிரி நடந்து கொள்வது பெரும் மிருகத்தனமான செயல்.\nஇந்த அகதிகளை பகடைக்காய்களாக பாவிப்பதும்\nமுன்பு வந்தவர்கள் அவர்களை கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய செயல்களன்றி வேறொன்றுமில்லை.\nஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசுட���் துடுப்பாட்டம் விளையாடிவருகிறது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து நியூசிலாந்து. ஆனால் முகாம்பே அரசு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடந்ததினால்(இத்தனைக்கும் ஒரு வெள்ளையும் சாகவில்லை) சிம்பாவேக்கு எதிரான துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து. சிம்பாவேயில் இருந்து படகுகளில் வெள்ளைகள் வந்தால் அவுஸ்திரெலியா என்ன செய்யும்\nநிச்சயமாக ஏற்கும். அதற்கு பல கதைகளை தமக்கு சாதகமாக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் புனைவார்கள். தாங்கள் தான் சரி மற்றவர்கள் பிழை என்பதில் வெள்ளையர்களுக்கு நிகர் அவர்கள் தான்.\n1- எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை அமைத்தது எவ்வாறு\n2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை\nஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.\nஉண்மையில் இவர்களால் அகதிகளை ஏற்கமுடியாது என்றால்\nஅகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு\nஅகதிகள் மேல் வேட்டை நாய்கள் மாதிரி நடந்து கொள்வது பெரும் மிருகத்தனமான செயல்.\nஇந்த அகதிகளை பகடைக்காய்களாக பாவிப்பதும்\nமுன்பு வந்தவர்கள் அவர்களை கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய செயல்களன்றி வேறொன்றுமில்லை.\nஅவுஸ் அரசாங்கம் செய்ததை நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத அதேவேளை இவர்கள் எமது மக்கள் என்பதால் இவர்களைப்பற்றிக் கதைக்கிறோம். போனமாதம் 72 ஆப்கானியர் மற்றும் ஈரானியருடன் வந்த படகு திருப்பி அனுப்பப்பட்டும் அவர்கள் பற்றிய எது விதமான செய்திகளும் தெரியவில்லை. இதுபற்றி எதுவிதமான ஊடகங்கலுக்கும் தகவல் கிடைக்கவில்லை. அவர்களும் வாயை திறக்கவில்லை. தனப் படகு போன்ற மற்றைய படகில் இருந்த 50 பேருக்கும் என்ன நடந்தது என்று யாராவது கவலைப்பட்டார்களா உயிருடன் இருந்தாலே பெரிய விடயம். மன்னிக்க வேண்டும் விசுகு அண்ணா, ஐ.நா ஒரு செப்புக் காசு கூட தருவது இல்லை என்பதையும், வரிகட்டுபவர்களே செலவுகளை சுமக்கிறார்கள் எனவும் என்னால் உறுதிப்படுத்த முடியும். தமிழர்கள் பலருக்கும் லிபரலைப் பிடிக்காத போதும் போன தேர்தலிலே லிபரளுக்கே வாக்குப் போட்டார்கள், காரணம் லிபரல் வந்தால் பொருளாதாரம் மாறும் எனப் பலரும் நினைத்தார்கள் ஆனால் பல விடயங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.\nகப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மா��்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்\nநான் அறிய சிட்னியில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே விலாவூட் அங்க இங்க எண்டு சாப்பாடு கூட சமைச்சுக் கொண்டு போய்க் குடுக்கிறவர். அவுசில் இருக்கும் எத்தனைபேர் அகதி முகாம்களில் இருப்பவர்களை, அல்லது முகாம்களில் இருந்து வந்தவர்களைப் போய்ப் பார்த்து இருக்கிறோம்\nஇன்னொரு புது பழக்கமும் தொடங்கி இருக்கு...கப்பலால் வந்தவர்களின் கையறு நிலையை பயன் படுத்தி சுரண்டவும் சிலர் வெளிகிட்டிருகிரார்கள் (குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கி.....)\nதமிழர்களுக்கு தமிழர்கள் செய்வது போல்...நிச்சயமாக மற்ற இனமும் தங்கள் இனத்தவர்களுக்கு இதையே செய்வார்கள்....\nமிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.\nஇந்த அகதி விண்ணாணமெல்லாம்.. மேற்கு நாடுகள் உலக அரங்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்த எடுத்துக்கொண்ட விடயங்களாகவே நான் பார்க்கிறேன். சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா இவற்றை உலக அரங்கில் ஜனநாயக விழுமியங்கள் அற்றவர்களாக காட்டுவதற்கு இந்த அகதி உள்ளெடுப்பு உதவுகிறது.\nமேலும் வியட்நாம் போரின் பின்னர் ஏராளமான வியட்நாம் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதுபோல ஈராக் போரின் பின்னும் ஈராக்கியர்கள் வந்தார்கள். ஈரானியர்களும் வந்துள்ளார்கள். இவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயற்படுவது கண்கூடு.\nஈழப்பிரச்சினையிலும் பல அமைப்புகள் மேற்குலக சார்பு நிலை எடுத்து அரசியல் செய்கிறோம் என்று சொல்வது வாடிக்கை.\nஅகதிகள் உருவாவதே இந்த மேற்கு நாடுகளின் தான்தோன்றித்தனமான, பேராசை பிடித்த, மற்றவர்களை அடக்கி ஆள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் தானே.....\n���ிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.\nஇதை நல்ல விடயம் என்று சொல்ல மாட்டேன்....மணித்தியாலத்துக்கு $15-20 கொடுத்தால் சொல்லலாம் நல்ல விடயம் என்று...ஆனால் 6-8$ மிக மிக அடிமட்ட சுரண்டல்..இந்த வேலைகளின் போது இவர்கள் காயப்பட்டால் அவர்களின் நிலை என்ன ஆகும்.... பணத்தை கட்டாயம் அதிகமாக கொடுக்க வேண்டும்..இல்லை என்றால் இதை நாம் நியாய படுத்த கூடாது....\nநான் அறிய சிட்னியில் இருக்கும் ஒரு பெண் மட்டுமே விலாவூட் அங்க இங்க எண்டு சாப்பாடு கூட சமைச்சுக் கொண்டு போய்க் குடுக்கிறவர். அவுசில் இருக்கும் எத்தனைபேர் அகதி முகாம்களில் இருப்பவர்களை, அல்லது முகாம்களில் இருந்து வந்தவர்களைப் போய்ப் பார்த்து இருக்கிறோம்\nமிகவும் உண்மை. வெளியில் தற்காலிக விசாவில் வந்தவர்கள் சட்டப்படி வேலை செய்ய முடியாது. அவர்களும் cash in hand இக்கு வெளியால் வேலை செய்கிறார்கள். மணித்தியாலத்துக்கு 6AUD அல்லாது $8 இக்கு மேலே இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிடித்தால் அடுத்த விமானத்திலேயே breach of visa condition என்று அனுப்ப முடியும். இவர்களைக்கொண்டு சில தமிழ்க் கடைகளும் வேலை வாங்குவிப்பது. எனக்குத் தெரிந்த பலரின் வீடுகளில் புல்லு வெட்டுவது வீட்டுப் பூங்கா வேலைகள் என்று பல செய்கிறார்கள் நல்ல நல்ல விடயம் இப்படி வந்தவர்களின் கைச் செலவுக்கு காசு கொஞ்சமாவது கிடைக்கிறது. உண்மையான garderner ஒருத்தனைப் பிடித்தால் பல மடங்கு செலவாகும்.\nஐரோப்பாவில் இதை விட கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன.....இருந்தும் அவர்களின் மனிதாபிமானம் ஒன்றே எம்மை தூக்கி நிறுத்துகின்றது.\nஇஞ்சையிருக்கிற எங்கடை ரமில் அரச மொழிபெயர்ப்பாளர்களும் அகதிகள் விசயத்தி��ை வலு கண்டிஷன் போடுற ஆக்கள் கண்டியளோ....ஆனால் தங்கடை விசயத்திலையும் காசிலையும் குறியாய் இருப்பினம் கண்டியளோ...\n1- எங்கள் ஊரில் சேர்ச்சுக்களை அமைத்தது எவ்வாறு\n2- ஐநா ஒப்பந்தப்படி இவர்களது பணம் செலவிடப்படுவதில்லை\nஐநாவால் ஒதுக்கப்பட்ட பணத்திலேயே செலவு செய்கிறார்கள்.\nஉண்மையில் இவர்களால் அகதிகளை ஏற்கமுடியாது என்றால்\nஅகதிகளுக்கு உதவுகின்றோம் என நடித்துக்கொண்டு\nஅகதிகள் மேல் வேட்டை நாய்கள் மாதிரி நடந்து கொள்வது பெரும் மிருகத்தனமான செயல்.\nஇந்த அகதிகளை பகடைக்காய்களாக பாவிப்பதும்\nமுன்பு வந்தவர்கள் அவர்களை கேவலமாக நடாத்துவதும் வெறுக்கப்படக்கூடிய செயல்களன்றி வேறொன்றுமில்லை.\nஅகதிகளை பாதுகாக்க யாருக்கும் ஐநா பணம் தருவதில்லை. இங்கே ஒப்பந்தம் என்பது Convention/treaty என்றவகையில் பாவிக்கப்படும் சொல். சாசனம் என்பதே சரியான பதம். நீங்கள் ஒப்பந்தத்தை contract என்று பிழையா விளங்கி கொண்டுள்ளது போல் தெரிகிறது.\nஎல்லா முன்னேறிய நாடுகளும் தம் சொந்த் செலவில்தான் அகதிகளை பராமரிக்கிறன.\nதனது நாட்டை ,அதன் எல்லையை குடிவரவு வீதத்தை கட்டுப்படுத்தும் உரிமை அவுஸ்ரேலியா உட்பட எல்லா நாட்டுக்கும் உண்டு. 300 வருடமா எம்மை ஆண்டார்கள் தானே என்பதெல்லாம் மொக்குக்கதை.\nஇங்கே கேள்வி அதுவல்ல. எந்த வித சட்ட விசாரணையும் இன்றி due process இன்றி கடலில் மறித்து யாரிடம் இருந்து தப்பி வந்தார்களோ அவர்களிடமே மீள ஒப்படைத்ததுதான். இது ஆப்கானியினரோ தமிழரோ யாருக்கு நடந்தாலும் குற்றமே.\nஅவுஸ்ரேலியா ஒன்றில் (இலங்கை, இந்தியா போல) 1951 அகதிகள் சாசனத்தில் தான் இட்ட கையெழுத்தை மீளப்பெற வேண்டும் அல்லது சாசனத்து ஏற்றபடி அகதிகளிடம் விசாரணை செய்து உண்மையான வர்களை ஏற்று மிகுதியினரை நாடு திருப்ப வேண்டும்.\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல், அகதிகள் சாசனத்தில் ஒப்பமிடுவதால் வரும் நர்பெயரும் வேண்டும் அகதிகல் நாட்டுக்கு வரவும் கூடாது என்னும் அவிசின் இரட்டை நிலைப்பாடே கண்டனத்துகுரியது.\nஇலங்கையில், நாம் தமிழர்கள், மூண்றாந்தர பிரஜைகள். (ஈனப்பிறவிகள்). எமக்கு வேலைவாய்ப்புகளோ அரிது. அதனிலும் அரிது மேலுயர்வு. வியாபாரங்கள் செய்ய எம்மிடம் முதல்களும் இல்லை. இருந்து வியாபாரங்கள் செய்தாலும் சிங்கவனுக்கு கப்பம் கட்டி தாளாது. இலங்கையில் எம் மீது பொருள���தார தடையுள்ளது. இலங்கை தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் பெற உரிமையுள்ளது. ஏனனில் நாம் ஈனப்பிறவிகள்...Simples as that. Nothing could explain it more.\nசிலபேரின் கதைகளை பார்த்தால் வெள்ளைக்காரனே சிரிப்பான், இதுகளும் ஒரு ஆக்களெண்டு கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு. எதோ ஒரு வழியா வந்தமா தின்டாமா செத்தமா என கிடக்காமல் உங்களுக்கு என்னத்துக்கய்யா வெள்ளைக்காரன் பொலிட்டிக்ஸ் போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, அதுதான் இந்த தினவெடுத்த விண்ணாணம்..\nஇலங்கையில், நாம் தமிழர்கள், மூண்றாந்தர பிரஜைகள். (ஈனப்பிறவிகள்). எமக்கு வேலைவாய்ப்புகளோ அரிது. அதனிலும் அரிது மேலுயர்வு. வியாபாரங்கள் செய்ய எம்மிடம் முதல்களும் இல்லை. இருந்து வியாபரன் செய்தாலும் சிங்கவனுக்கு கப்பம் கட்டி தாளாது. இலங்கையில் எம் மீது பொருளாதார தடையுள்ளது. இலங்கை தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் பெற உரிமையுள்ளது. ஏனனில் நாம் ஈனப்பிறவிகள்...\nசிலபேரின் கதைகளை பார்த்தால் வெள்ளய்க்காறனே சிரிப்பான், இதுகளும் ஒரு ஆக்களெண்டு கதைக்க வெளிக்கிட்டுதுகள் எண்டு. எதோ ஒரு வழியா வந்தமா தின்டாமா செத்தமா என கிடைக்காமல் உங்களுக்கு என்னத்துக்கய்யா வெள்ளைக்காரன் பொலிட்டிக்ஸ் போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க போங்கப்பா போயி ஆகிற வேலைய பாருங்க உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, அதுதான் இந்த தினவெடுத்த விண்ணாணம்..\n கட்டுநாயக்க எயாப்போட்டிலை இறங்கி நிண்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எண்டு சொல்லிப்பாரரும் அதுக்குப்பிறகு தெரியும் தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு....\n கட்டுநாயக்க எயாப்போட்டிலை இறங்கி நிண்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எண்டு சொல்லிப்பாரரும் அதுக்குப்பிறகு தெரியும் தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு....\n ஏதாவது தமிழ் வார்த்தைகள் அடங்கிய டீசேர்ட்டை போட்டுக்கொண்டு போய் பாருங்கோவான் பார்ப்பம்\nஇதை நல்ல விடயம் என்று சொல்ல மாட்டேன்....மணித்தியாலத்துக்கு $15-20 கொடுத்தால் சொல்லலாம் நல்ல விடயம் என்று...ஆனால் 6-8$ மிக மிக அடிமட்ட சுரண்டல்..இந்த வேலைகளின் போது இவர்கள் காயப்பட்டால் அவர்களின் நிலை என்ன ஆகும்.... பணத்தை கட்டாயம் அதிகமாக கொடுக்க வேண்டும்..இல்லை என்றால் இதை ��ாம் நியாய படுத்த கூடாது....\nநிச்சயமாக உழைப்புச் சுரண்டல் தான். நான் அதனைச் சரி என்று ஒருபோதும் கூறவில்லை. இப்படி வேலை செய்பவர்களை ஏன் செய்யுறியள், கூடக் காசு கேளுங்கோவேன் என்று சொன்னாலும் கூடக் காசு கேட்டால் வேறயாருக்கும் வேலை போய்விடும் என்பதே அவர்கள் கூறும் விடை. சட்ட விரோதம் என்பதால் அவர்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. இதனால் தான் something is better than nothing என்ற பொருளில் கூறினேனே ஒழிய அதனை நியாயப்படுத்த முயலவில்லை.\n ஏதாவது தமிழ் வார்த்தைகள் அடங்கிய டீசேர்ட்டை போட்டுக்கொண்டு போய் பாருங்கோவான் பார்ப்பம்\nஇன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள்\nஅதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....\nஇது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை\nதெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும்\nஇங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்\nமிகவும் உண்மை. முஸ்லீம்களால்தான் பல சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனை நான் முன்பும் கூறியிருக்கிறேன். அண்மையில் இங்கிலாந்து கடவுச் சீட்டுடன் தீவிரவாதப் பயிற்சிகளில் பலர் ஈடுபட்டு கைதானதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலை அவுஸிட்கும் வந்திருக்கும். குறிப்பாக ஆப்பகானிஸ்தான் ஈரான் கிராமங்களில் இருந்து வருபவர்கள் மிகவும் கடும்போக்கு வாதிகள். மனுஸ் நவ்று தீவுகளிலே கடந்த வருடம் ஏற்பட்ட ஒரு பில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்து இழப்புக்கும் இவர்களே காரணமானவர்கள். கட்டட வசதிகளை எரித்து அழித்தால் அவர்களை அவுசினுள் மாற்றுவார்கள் என்பது அவர்களது நினைப்பு. தற்போது கூடாரங்களில் குந்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஉந்த டிசேர்ட் சிங்கமிருப்பதால் சிங்களவனுக்கு சப்போர்ட் .....புலிப் படம் போட்டு புலி பசித்தாலும் புல்லை திண்ணாது,என போடவேண���ம்\nஒட்டு மொத்த ஈழத்தமிழ் சமுகத்தையும் தங்கள் ஆசை வார்த்தைகள் மூலமும் பசப்பு வார்த்தைகள் மூலமும் அகதி சமூகமாக்க நினைக்கும் இவர்களின் சிடிசன்ஷிப் எல்லாத்தையும் கான்செல் பண்ணிட்டு திருப்பி அனுப்பிடணும் ஊருக்கு.....\nஒட்டு மொத்த ஈழத்தமிழ் சமுகத்தையும் தங்கள் ஆசை வார்த்தைகள் மூலமும் பசப்பு வார்த்தைகள் மூலமும் அகதி சமூகமாக்க நினைக்கும் இவர்களின் சிடிசன்ஷிப் எல்லாத்தையும் கான்செல் பண்ணிட்டு திருப்பி அனுப்பிடணும் ஊருக்கு.....\nமுதலில்... ஸ்ரீஇலாங்காவுக்கு போகும் சுண்டலுக்கு.\nநான் இலங்கையில் இருக்கும் உறவுனர்களை அகதிகளா வரும்படி ஊக்குவிக்கலையே .... இதெல்லாம் தாங்களும் அகதியா வந்ததும் பத்தாமல் அங்க இருக்கிற சனத்த உசுப்பி விடுற ஆக்களுக்கு........\nபடகுகளில் வந்தவர்களில் குறைந்தது 11 பேராவது இலங்கை அரசபடைகளால் சித்திரவதைக்கு ஆளானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.\nஅவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்து மனிதாபிமானத்தைக் காக்கும் அவுஸ்திரேலியா அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழர்கள் அவுஸில் வந்து காடைத்தனம் செய்யும் தமிழர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதைதான்.\nஅவுஸ்திரேலியாவில் பிரித்தானியர்கள் வருகைக்கு முன்னர் மனிதர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என்ற தொனிப்பட கூறும் அவுஸ்திரேலிய பிரதமர் அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை அவமதித்துள்ளார். இப்படியானவர் தமிழர்கள் விடயத்தில் சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.\nஅவுஸ்திரேலியாவில் பிரித்தானியர்கள் வருகைக்கு முன்னர் மனிதர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என்ற தொனிப்பட கூறும் அவுஸ்திரேலிய பிரதமர் அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை அவமதித்துள்ளார். இப்படியானவர் தமிழர்கள் விடயத்தில் சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஒன்றும் ஆச்சரியமல்ல.\nஏற்கனவே அவுஸ் அரசு இந்தக் கப்பல் அகதிகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசிற்கு பல உதவிகளைச் செய்தது. பயனற்ற நிலையில் இப்படி மனிதாபிமானமற்ற செயல்களைத் தொடர்கின்றது.\nசிங்களம் எப்படி இலங்கை முழுவதையும் தனக்கென உரிமை கொண்டாடுகின்றதோ அதே போல அவுஸின் பிரதமரும் அவுஸின் வரலாறு தனக்கு மட்டும் தான் தெரியும் எனக் கதை அளக்கின்றார். அதற்கு வேறை சில டமிழ்சும் புல்லாங்குழல் வாசிக்கின்றார்கள் :D\nஇது வரை இத் திரியை வாசித்ததில் இருந்து நான் தெரிந்தது கொண்டது என்ன என்டால்;\nஅங்கிருந்து உயிரை பணயமாக வைத்து பணமீட்டவோ அல்லது உண்மையாக அரசினால் பாதிக்கப்பட்ட போராளிகளை அங்கிருக்கும்[அவுசில்] தமிழ் மக்களே திரும்பியும் பார்ப்பதில்லை.இன்னும் சொல்லப் போனால் கொஞ்சப் பேர் அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள்...இதில் வந்து சுண்டலுக்கு எதிராக கருத்து எழுதும் அவுஸ் உறவுகள் எத்தனை பேர் கப்பலில் வந்தவர்களுக்கு ஓடிப் போய் உதவி இருக்கிறார்கள் மனசாட்சியைத் தொட்டு உண்மையை எழுதுங்கள் பார்ப்பம்.இலங்கை அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மனசாட்சிக்கு எதிராக கருத்து எழுதுகிறீர்கள் என நான் நினைக்கிறேன்.\nஒரு கப்பலில் வருபவர்கள் 100 பேர் என்டால் அதில் உண்மையாகவே அரசினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் 10 பேராத் தான் இருப்பார்கள்.அவுஸ் அரசு அந்த கப்பலை பிடித்து விசாரித்தால் உடனே அந்த 10 பேரையும் தான் திருப்பி அனுப்புவார்கள்.காரணம் சொல்வார்கள் அவர்கள் பயங்கரவாதிகள் அவர்களால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பார்கள்.அதை உங்களால் தடுக்க முடியுமா...ஆகவே உண்மையாகவே பாதிக்கப்பட்டவனுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கிறது சரியான குறைவு என்பது என் கருத்து.\nஇப்பவும் ஈழத்தில் ஆங்காங்கே கொலை,கைது,பாலியல் வன்புணர்வு என்று நடக்கிறது இல்லை என்று மறுக்கவில்லை.ஆனால் 2009 யுத்தம் அதையொட்டி 2010,2011 ஆண்டுகளில் மக்கள் வகை,தொகையாக இப்படி கடல் மூலம் வெளிக் கிட்டு இருந்தால் அதில் ஒரு காரணமும்,நம்பகத் தன்மையும் இருக்கும்.அந்த காலத்தில் வெளிக்கிடாத மக்கள் இப்ப வெளிக்கிடுவதில் சிங்கள அரசின் சதி இருக்கும் என நான் நினைக்கிறேன். இதுவும் ஒரு வகை இன அழிப்புத் தான். ஆசை வார்த்தைகளை நம்பி எத்தனை சனம் கடலில் அநியாயமாய் உயிர் விடுகிறார்கள்.அதைத் தவிர அவுஸ்சுக்கு என்று வருபவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா...பக்கத்து தீவுகளில் தானே அடைத்து வைக்கிறார்கள்.அதை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்பது என் கருத்து.\nகடைசியாக தமிழர் எல்லோரும் இப்படி புலம் பெயர வெளிக் கிட்டால் இனி மேல் யாருக்கு தமிழீழம் முழு இடத்தையும் சிங்களவனிட்டையும்,முஸ்லீம்களிட்டையும் கொடுக்க வேண்டியது தான்...அதற்கான முயற்சிகள் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் நடந்து கொண்டு இருக்குது. சிங்கள அரசின் இச் சதிக்கு புலத்தில் இருக்கும் தமிழரும் தெரிந்தோ,தெரியாமலோ உடந்தையாக இருப்பது வேதனை.\nகொஞ்சப் பேர் ஓடி வருவார்கள் நீ புலத்தில் வசதியாய் இருந்து இப்படித் தான் எழுதுவாய் என...நான் புலத்தில் இருக்கிற படியால் தான் சொல்கிறேன்.புலத்தை விட ஊரில் கூழோ,கஞ்சியோ குடிச்சிட்டி இருப்பது எவ்வளவோ மேல்.தவிர நான் அந்த மக்களை அரசிற்கு எதிராக போராடு,போய் சா என சொல்லவில்லை. நன்றி\nரதியக்கா இதை புலத்தின் சுகபோகங்களை விட்டு விட்டு ஊரில் போய் கஞ்சி குடித்தபடி சொல்லுங்க நம்புறம்.\nஇன்னும் மற்றவை நாட்டடை விட்டு வரக்கூடாது வந்தா நிலம் பறி போகும் ஆனால் நாம் மட்டும் வரலாம் என்பதே உங்கள் நிலப்பாடா\nநீங்கள் ஊரிற்க்கு திரும்பி ஒரு வீட்டில் வாழ்ந்து அட்லீஸ்ட் ஒரு ஏக்கர் நிலத்தையாவது காப்பாத்தலாம் தானே\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகொரோனா பரவலுக்கு காரணமான டில்லி நிஜாமுதீன் மசூதி: 10 முக்கிய அம்சம்\nசாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \nகொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி யாழ்.மாவட்டத்தில் 4வது நாளான இன்று நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 69 பேருக்கும், தனிமைப்படுத்தலில் உள்ள 97 பேருக்குமாக 166 பேருக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. எனினும் எவரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பணிப்பாளர் கூறியுள்ளார். http://thinakkural.lk/article/38216\nகொரோனா பரவலுக்கு காரணமான டில்லி நிஜாமுதீன் மசூதி: 10 முக்கிய அம்சம்\nகொரோனா தொற்று உருவான நாளில் இருந்து தினமலர் பல புனைவு செய்திகளையும் பித்தலாட்ட காணோளிகளையும் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளது. அறியாத அப்பாவிகளான ஈழத்தமிழரும் அந்த காணோளிகளை சமூக வலைத்தளங்களில் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இறைவனின் கோபம் தான் கொரோனாவுக்கு காரணம் என்று இந்துகளிடையே பய பீதியைக் கிளப்பிவிட்டிள்ள தினமலர் அதேவேளை முஸ்லீம்கள் கடவுளை தொழுததால் தான் கொரோனா பரவுவதாக பிரச்சாரம் செய்து வருகிறது . பாமர மக்களுக்கு கடவுள் பீதியையும் மூட நம்பிக்கைகளையும் சகட்டு மேனிக்கு பரப்பிவரும் பாப்பனர்கள் தாம் அவற்றை நம்புவதில்லை என பது பாமர மக்களுக்கு தெரிவதில்லை.\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2016/04/blog-post_23.html", "date_download": "2020-04-08T09:29:17Z", "digest": "sha1:VIXSANEQE26NOKQM7BBURXH7ELL6TPJ5", "length": 23175, "nlines": 409, "source_domain": "www.radiospathy.com", "title": "முன்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு எழுபத்தியெட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமுன்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு எழுபத்தியெட்டு\nமுன்னணிப் பாடகி எஸ்.ஜானகி 🌹\n🎷 இசைஞானி இளையராஜா இசையில்\nஎஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 🎸\nஇன்று தனது 78 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தன்னிகரற்ற பாடகி எஸ்.ஜானகியை வாழ்த்துவதில் கடைக்கோடி ரசிகனாக இருந்து பெருமைப்படுகிறேன்.\nஇன்று சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.ஜானகி தனித்தும், கூட்டுக் குரல்களோடும் பாடிய 78 பாடல்களைச் சுடச் சுடத் தயாரித்து இதோ பகிர்கிறேன்.\n1. செந்தூரப் பூவே (பதினாறு வயதினிலே)\n2. ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை)\n3. ஊரு சனம் தூங்கிடுச்சு ( மெல்லத் திறந்தது கதவு) - இசை : மெல்லிசை மன்னரும் இசைஞானியும்\n4. ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனை��் கிளி)\n5. ராதா அழைக்கிறாள் (தெற்கத்திக் கள்ளன்)\n6. பொன் வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)\n7. சின்னச் சின்ன வண்ணக்குயில் (மெளனராகம்)\n8. தாலாட்டும் பூங்காற்று (கோபுர வாசலிலே)\n9. தூரத்தில் நான் கண்ட உன் முகம் ( நிழல்கள்)\n10. அழகிய கண்ணே (உதிரிப் பூக்கள்)\n11. நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)\n12. பூட்டுக்கள் போட்டாலும் (சத்ரியன்)\n13. ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்)\n14. வைதேகி ராமன் (பகல் நிலவு)\n15. புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை)\n16. இவளொரு இளங்குருவி (பிரம்மா)\n17. ஆசை அதிகம் வச்சு (மறுபடியும்)\n18. ஒரே முறை உன் தரிசனம் (என் ஜீவன் பாடுது)\n19. மழை வருவது (ரிஷி மூலம்)\n20. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் (குரு)\n21. அழகு ஆயிரம் (உல்லாசப் பறவைகள்)\n22. இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்)\n23. எந்தப் பூவிலும் வாசம் உண்டு (முரட்டுக் காளை)\n24. அன்னக்கிளி உன்னை (அன்னக்கிளி)\n25. பொன்னில் வானம் (வில்லுப்பாட்டுக்காரன்)\n26. பிள்ளை நிலா இரண்டும் (நீங்கள் கேட்டவை)\n27. சங்கீதமே (கோயில் புறா)\n28. பகலிலே ஒரு நிலவினை (நினைவோ ஒரு சங்கீதம்)\n29. கண்ணன் வந்து (ரெட்டை வால் குருவி)\n30. காலை நேரப் பூங்குயில் (அம்மன் கோயில் கிழக்காலே)\n31. மந்திரப் புன்னகையோ (மந்திரப் புன்னகை)\n32. என்னை மானமுள்ள (சின்னப் பசங்க நாங்க)\n33. பட்டு நிலா (வால்டர் வெற்றிவேல்)\n34. ராஜா மகள் (பிள்ளை நிலா)\n35. நதியோரம் (ஆவாரம் பூ)\n36. சின்னப் பூ சின்னப்பூ (ஜப்பானில் கல்யாண ராமன்)\n37. ஆடையில் ஆடும் (ராஜ ரிஷி)\n38. பூங்காற்றே தீண்டாதே (குங்குமச் சிமிழ்)\n39. என்னைப் பாடச் சொல்லாதே (ஆண் பாவம்)\n40. இரவு நிலவு (அஞ்சலி)\n41. ஒரு பூவனக் குயில் (மரகத வீணை)\n42. கண்களுக்குள் உன்னை (தந்துவிட்டேன் என்னை)\n43. போட்டேனே பூ விலங்கு (பூ விலங்கு)\n44. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)\n45. மாமா மாலை நேரம் (அம்பிகை நேரில் வந்தாள்)\n46. ஒரு பாட்டு உன் (பாச மழை)\n47. இளமைக்கு என்ன விலை (புலன் விசாரணை)\n48. வந்தது வந்தது (கிளி பேச்சுக் கேட்கவா)\n49. சோலைப் பூந்தென்றலில் (பூவே பொன் பூவே)\n50. சும்மா தொடவும் மாட்டேன் (முதல் வசந்தம்)\n51. நினைக்கின்ற பாதையில் (ஆத்மா)\n52. அடி ஆடி வரும் பல்லாக்கு ( ஐ லவ் இந்தியா)\n53. நூறு வருஷம் (பணக்காரன்)\n54. இசை பாடு நீ (இசை பாடும் தென்றல்)\n55. இனிமேல் நாளும் (இரவு பூக்கள்)\n56. தூது செல்வதாரடி (சிங்கார வேலன்)\n57. ஓ எந்தன் வாழ்விலே (உனக்காகவே வாழ்கிறேன்)\n58. அதோ அந்த நதியோரம் (ஏழை ஜ���தி)\n59. தாலாட்டு மாறிப் போனதே (உன்னை நான் சந்தித்தேன்)\n60. கோட்டைய விட்டு (சின்னத்தாயி)\n62. சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்)\n63. யாரு போட்டது (சத்ரியன்)\n64. வா வெண்ணிலா (மெல்லத் திறந்தது கதவு) தனித்து - மெல்லிசை மன்னர் & இசைஞானி\n65. கொஞ்சம் சங்கீதம் - வீட்ல விசேஷங்க\n66. வான்மதியே (அரண்மனைக் கிளி)\n67. தூரி தூரி தும்மக்க தூரி (தென்றல் சுடும்)\n68. நினைக்காத நேரமில்லை (தங்கக் கிளி)\n69. நான் உந்தன் தாயாக (உல்லாசப் பறவைகள்)\n70. வாரணம் ஆயிரம் (கேளடி கண்மணி)\n71. ரோஜாப் பூ ஆடி வந்தது (அக்னி நட்சத்திரம்)\n72. அன்பே வா அருகிலே (கிளிப்பேச்சு கேட்கவா)\n73. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது (பூட்டாத பூட்டுகள்)\n74. அத்திமரப் பூவிது (சாதனை)\n75. அழகு மலராட (வைதேகி காத்திருந்தாள்)\n76. நல்ல நேரம் நேரம் (அந்த ஒரு நிமிடம்)\n77. உதயம் நீயே (என் அருகே நீ இருந்தால்)\n78. தும்பி வா தும்பக் குளத்தே (ஓளங்கள்)\n தங்களின் எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு அருமை அருமை .நம் மன ஆளுமைகளின் மேலெழும் இளையராஜாவின் அமுதமான அறைகூவல்களில் மிகுதியான பாட்டுக்கள் எஸ்.ஜானகி அவர்கள் பாடியது தான். இருந்தாலும் இதில் இளையராஜாவின் பிரபலம் ஆகாத /ஆன பாடல்களில் உள்ளன- எனக்கு பிடித்த எஸ்.ஜானகி தனிப்பாடல்கள் இதோ\n1.வெட்டவெளி பொட்டலிலே - நல்ல நாள் (1983)\n2.வான் மீதிலே - ராகங்கள் மாறுவதில்லை\n4.வசந்த கால கோலங்கள் - தியாகம்\n5.இரு பறவைகள் - நிறம் மாறாத பூக்கள்\n6.வா ராசா வந்து - அடுத்த வாரிசு\n7.ஒத்தையிலே பெண் குதிரை - நல்ல நாள்\n8. கண்டேன் எங்கும் - காற்றினிலே வரும் கீதம்\n9.குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்\n10.பூவரசம் பூ - கிழக்கே போகும் ரயில்\n11.அழகு ஆயிரம் - உல்லாச பறவைகள்\n14.வந்ததே ஓ - கிழக்கு வாசல்\nமிக்க நன்றி கேட்டு பாருங்கள் கானா பிரபா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமுன்னணிப் பாடகி எஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு எழுபத...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் ��ாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-04-08T08:25:02Z", "digest": "sha1:KVFAZQA24ALH5GIES2BR46L2OJMOWVOX", "length": 86814, "nlines": 260, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழகத்தில் அமைந்தது மாற்று அணி\nதமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று தமிழ்ஹிந்து இணையதளம் கடந்த செப்டம்பர் மாதமே வலியுறுத்தியது. அநேகமா���, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது.\nகாண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nபாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக, மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.\nகாண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nஇன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தபோதிலும், வெற்றிவாய்ப்பு, நாட்டின் எதிர்காலத் தலைமை, தமிழக அரசியலின் திசைமாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இப்போது மாற்று அணி அமைந்துவிட்டது. இத்ற்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதமிழ்ஹிந்து இணையதளத்தின் அரசியல் பார்வையை வாசகர்கள் அறிவர். நாடு நலம் பெற நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய கூட்டணியை அதற்கான அச்சாரமாகவே காண்கிறோம். நாடு நல்ல தலைமையைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்\nஇந்தக் கட்டுரை முந்தைய இரு கட்டுரைகளின் தொடர்ச்சியே.\nமும்முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்\nநாட்டின் 16-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 7-இல் துவங்கி மே 12-இல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 9 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்தலின் முடிவுகள் மே 16-இல் வெளியாகிவிடும். நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றத் துவங்கிவிட்டது.\nதமிழகம் (39 தொகுதிகள்) மற்றும் பாண்டிச்சேரியில் (ஒரு தொகுதி) 6-வது கட்டமாக, ஒரே நாளில் ஏப்ரல் 24-இல் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் களம் இறங்கிவிட்டன. ஆனால், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் காணாத வேறுபாட்டை இத்தேர்தலில் காண முடிகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது தமிழக பாஜக.\nதமிழக தேர்தல் களம் இதுவரையிலும் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளின் துருவச் சேர்க்கை கூட்டணிகளிடையிலான மோதலாகவே இருந்துவந்துள்ளது. சட்டசபைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்று, தமிழகத்தை ஆண்டு வருகின்றன. லோக்சபா தேர்தலிலும் கூட, இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள�� தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்துவந்தன. இந்த யதேச்சதிகார நடைமுறைக்கு இந்த்த் தடவை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழக தேர்தல் களம் இம்முறை அதிமுக அணி, திமுக அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்து விடப்பட்ட காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி), இடதுசாரிகள் அணி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்களமாகவே இருக்கப் போகிறது. இந்தக் களத்தில் வெல்லும் வாய்ப்பு யாருக்கு\nவெற்றி- தோல்விகள் துல்லியமாகக் கணிக்க முடியாதவை. இனிவரும் நாட்களில் நடைபெறும் பிரசாரமும் நிகழ்வுகளுமே தேர்தலின் பாதையைத் தீர்மானிக்கும். எனினும், அரசியல் கட்சிகளின் ஆயத்தப் பணிகள் அவற்றின் விளைவுகளை ஓரளவு சுட்டிக்காட்ட வல்லவை. அந்தவகையில், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகள், கூட்டணி முன்னேற்பாடுகள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுகள், தேர்தல் அறிக்கைகள், தலைவர்களின் பிரசாரம் ஆகியவை புதிய தேர்தல் முடிவுகளை வழங்கக் காரணமாகும். இப்போதைக்கு, தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஒரு பருந்துப் பார்வையில் காணலாம்….\nதமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுக, அதிகாரப்பூரவமான தேர்தல் பணிகளைத் துவக்கியதில் முந்திக்கொண்டது. இடதுசாரிக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து, தமிழகம் முழுவதும் மார்ச் 3 முதல் வலம்வரத் துவங்கிவிட்டார், அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் 40 அதிமுக வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் அறிவித்துவிட்டார்.\nஇந்த அறிவிப்பால் நிலைகுலைந்துபோன இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் அதிமுக தலைமையிடம் மன்றாடிப் பார்த்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாடு இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடியால், அவை வேறுவழியின்றி மார்ச் 6-இல் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன.\nஇப்போதைக்கு தனியரசின் கொங்கு இளைஞர் பேரவை, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மற்றும் சில உதிரிக் கட்சிகளே உள்ளன. இவை பெயரளவில் மட்டுமே கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.\nசென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருந்தது. தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கட்சி, புதிய தமிழகம், ஃபார்வர்ட் பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்பால் அதிமுக அபார வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக-வின் பாராமுகம் காரணமாக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் அங்கமாகிவிட்டன. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால், இரு இடதுசாரி கட்சிகளும் இப்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளன. தேமுதிக-வோ, நீண்ட யோசனைக்குப் பிறகு, பாஜக கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துவிட்ட்து. ஆக, அதிமுக அணி தற்போது கூட்டணி என்ற முறையில் பலம் குறைந்தே காணப்படுகிறது.\nஎனினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தைத் துவக்கிவிட்டார் ஜெயலலிதா. இலவசப் பொருள்களையும் ‘விலையில்லா’ திட்டங்களையும் வாரி வழங்கியதாலும், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற நலத் திட்டங்களாலும் மக்களிடையே தனக்கு சாதகமான அலை வீசுவதாக நம்பி, தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரம் செய்துவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nதமிழக தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பது ‘அம்மா’ தான். இதை மறுக்க முடியாது. ஆனால், நாற்பதிலும் அவர் ஜெயம் காண முடியாது என்பதை தேர்தல் முடிவுகளில் காணத் தான் போகிறார். அவரை, சொந்தக் கட்சியினர் சீவிவிட்ட பிரதமர் பதவி ஆசை என்ற கொம்பு படாத பாடுபடுத்துகிறது. ஆசை யாருக்குத் தான் இல்லை அதுதானே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறார் புத்தர்\nஎழ முயலும் திமுக அணி:\nகடந்த 2011 சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியுற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வசமான பிறகு, பரிதாப நிலையில் இருந்தது திமுக. இப்போது அக்கட்சிக்கு தன்னை மீட்டுருவாக்கிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக லோக்சபா தேர்தல் வந்திருக்கிறது. அதன் முதுபெரும் தலைவர் கருணாநிதி, ஆரம்பத்திலேயே காங��கிரஸ் கட்சியைக் கழற்றிவிடுவது என்பதில் தெளிவாகிவிட்டார். தவிர புதிய கட்சிகளை தனது அணியில் சேர்ப்பதன் அவசியத்தையும் உணர்ந்துவிட்டார்.\nதமிழகத்தில் நிலவும் தீவிரத் தமிழ் உணவாளர்களின் ஈழ அரசியல், இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரம், ராஜீவ் கொலையாளிகளின் தண்டனை ரத்து விவகாரம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு திமுகவுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது. இனியும் அக்கட்சியுடன் தோழமை கொண்டிருந்தால் தமிழகத்தில் மீடேற முடியாது என்பது அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்குத் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.\nஆயினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வசமாக சிக்கியுள்ள திமுக, காங்கிரஸ் கட்சியின் ஏவல் நாயான மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) அஞ்சி இத்தனைநாளும் அமைதி காத்தது. கொண்டவளும் பெற்றவளும் கராக்கிரஹம் ஏகக் காரணமாகிவிடக் கூடாது என்ற அதீத எச்சரிக்கை உணர்வுடன், காங்கிரஸுக்கு போக்குக் காட்டி, கடைசியில் அதற்கு ‘பெப்பே’ காட்டியிருக்கிறார் கலகார்.\nஇக்கூட்டணியில் இருந்த பாமக, ஏற்கனவே பிரிந்துசென்று சமுதாயக் கூட்டமைப்பை உருவாக்கி தனி அணியாக ஆவர்த்தனம் செய்து, இப்போது பாஜக அணியில் சங்கமித்துவிட்டது. மற்றொரு கூட்டணிக் கட்சியான கொமுக சிதறி, அதன் ஓர் அங்கமான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன் தலைமையிலானது) பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை அக்கூட்டணியில் தொடர்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கருணாநிதியின் அணுக்கத் தோழராக இருந்தபோதும், அக்கட்சிக்கு ஒரே தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி இப்போது புகைந்து அடங்கியது. அவருக்கு மேலும் ஒரு தனித்தொகுதியை தாரைவார்த்து புகைச்சலை அடக்கினார் கரிணாநிதி.\nஇந்நிலையில், கருணாநிதி, அவரது புதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவையும் திமுக கூட்டணிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இக்கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.\nகிடைக���கும் எந்த வாய்ப்பையும் இழக்க விரும்பாமல், அதிமுக-வால் அவமதிக்கப்பட்ட இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் எந்த மனக் கிலேசமும் இன்றி வரவேற்பிதழ் வாசித்தார் கருணாநிதி. ஆனால், கம்யூனிஸ்டுகள் திமுக அணியில் சேர்ந்தால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்பதால் தயங்கினார்கள். தவிர இத்தனை நாட்கள் அதிமுக அணியில் இருந்துவிட்டு திடீரென திமுக அணிக்கு மாறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் அஞ்சினார்கள். இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கருணாநிதி இப்போது திமுக போட்டியிடும் 35 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள அறிவித்திருக்கிறார்.\nமொத்தத்தில், சட்டசபைத் தேர்தலில் இழந்த கௌரவத்தை மீட்க தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், புதிய வரவான மோடி அலையில் பயணிக்கும் பாஜக கூட்டணிக்கு அடுத்த இடமே தமிழகத்தில் திமுக கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது பரவலான கருத்தாக உள்ளது.\nஎனினும், இம்முறை புத்திசாலித்தனமாக ஒரு பெரும் சுமையை (காங்கிரஸ்) கழற்றிவிட்ட திருப்தியுடன், தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டாளிகளைக் கவரத் தேவையான இடங்களில் வெல்லும் துடிப்புடன் திமுக கூட்டணி களம் இறங்கிவிட்டது.\nமோடி அலையில் அமைகிறது மாற்று அணி\nஎப்போதும் திமுக அல்லது அதிமுக கட்சிகளையும், அக்கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் கூட்டணிக் கட்சிகளையுமே பார்த்துவந்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இம்முறை வித்யாசமான காட்சி தென்படுகிறது. ஒருகாலத்தில் இவ்விரு கட்சிகளின் முதுகில் காங்கிரஸ் போலவே சவாரி செய்த கட்சி தான் பாஜக-வும். ஆனால், மாறியுள்ள தேசிய அரசியல் சூழலில் பாஜக-வின் பெறுமதிப்பும் ஆளுமையும் தமிழகத்திலும் கூட அதிகரித்துள்ளது. அதன் விளைவே, பாஜக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி.\nசொல்லப்போனால், இக்கூட்டணிக்காக கடந்த 4 மாதங்களாக தமிழக பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. ஆரம்பத்தில் அதிமுக-வுடன் கூட்டணி சேர பாஜக மத்திய தலைமை முயன்றபோதும், ஜெயலலிதா தானே பிரதமராவது என்று தீர்மானித்துவிட்டதால், பாஜக தப்பிப் பிழைத்தது\nஅப்போதுதான், இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்குவது என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ��ணன் திட்டமிட்டார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட கட்சிகள் கைகோர்த்தால் மாற்றம் நிகழும் என்பதை அவர் கண்டுகொண்டார். அதற்கான முயற்சிகள் அதிகாரப்பூர்வமற்ற முறைகளில் தொடர்ந்து நிகழ்ந்தன.\nஇதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் பணி பேரிடம் வகித்தது. அவரது தீவிர முயற்சியாலும், நாடு நெடுகிலும் உருவாகிவரும் மோடி அலையின் அனுபவத்தாலும், தமிழக பாஜக தலைவர்களின் நாகரிகமான செயல்பாடுகளாலும், தொடர்ந்த விடாமுயற்சியாலும் புதிய கூட்டணித் தோழர்கள் பாஜக-வுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.\nதிமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பந்தாடப்பட்ட வைகோ தலைமையிலான மதிமுக, இயற்கையாகவே பாஜக-வின் நலம்விரும்பியாக அமைந்தது. அக்கட்சியின் வருகை பாஜக-வுக்குத் தெம்பூட்டியது. அடுத்து, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதி கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (மதச்சார்பின்மை முத்திரை பிற கூட்டணிகளுக்கு மட்டும் ஏகபோக உரிமையா என்ன) ஆகியவை தே.ஜ.கூட்டணியில் இணைந்தன.\nஇருப்பினும், வாக்குகள் சிதறுவதைத் தடுக்க, தேமுதிக-வும் பாமக-வும் இக்கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று தீவிர முயற்சிகள் நடந்தன. இவ்விரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால் தங்கள் முடிவைத் தெரிவிக்க தாமதித்தன. இதனிடையே, விஜயகாந்த் காங்கிரஸ் பக்கமும் திமுக பக்கமும் ஊசலாடிவிட்டு, இறுதியில் பாஜக பக்கம் திரும்பினார். பாமக-வும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் சுதாரித்துக்கொண்டு தே.ஜ.கூட்டணியில் சங்கமிக்கத் தயார் என்று அறிவித்தது. எனினும், இக்கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, பல தியாகங்களை பாஜக செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பாஜக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள நேரிட்டுள்ளது.\nதேர்தல் கூட்டணி என்பதே ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது தான். ஒத்த சிந்தனையுடன், விட்டுக் கொடுத்து, அணியாக அமைந்து பணிபுரிவதன் மூலமாக அணியில் உள்ள அனைவருக்குமே நலம் விளையும் என்பதே கூட்டணியின் மகத்துவம். அதற்கு சிறந்த முன்னுதாரணமாக மதிமுக தலைவர் வைகோ செயல்பட்டது பாராட்டுக்குரியது. தேமுதிக-வும�� பாமக-வும் கூட நிதர்சனத்தை உணர்ந்து சிலவற்றில் விட்டுக் கொடுத்து, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜக-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி என்ற அரசியல் பேருரு இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதையும் மறுக்க முடியாது.\n2014 பாஜக-வின் ஆண்டு. நாடு முழுவதிலுமே, பாஜக-வை நாடி புதிய கூட்டணித் தோழர்கள் வந்துகொண்டுள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, ராம்தாஸ் அதவாலேயின் இந்திய குடியரசு கட்சி போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளின் இணைப்பால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தவிர, பாஜக-விலிருது விலகி தனிக்கட்சி துவங்கிய கல்யாண்சிங், எடியூரப்பா, ஸ்ரீராமுலு, கேசுபாய் படேல், கோர்தன் ஜடாஃபியா போன்ற தலைவர்களும் தாய்க்கட்சியில் சேர்ந்துள்ளனர். தலித் தலைவர் உதித்ராஜ், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், இசை அமைப்பாளர் பப்பி லஹரி போன்றவர்களின் வரவால் பாஜக புத்தெழுச்சி பெற்றுள்ளது. மாற்றுக் கட்சிகளிலிருந்து பாஜகவில் சேரும் என்.டி.ஆரின் மகள் புரந்தரேஸ்வரி, காஷ்மீரத் தலைவர் இஸ்தியாக் வானி போன்ற பிரமுகர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.\nஇவ்வாறாக, நாடு முழுவதிலுமே மோடி அலையும் பாஜக ஆதரவு நிலையும் பரவி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டும் அதிலிருந்து விதிவிலக்காக இருக்க முடியாது என்பதையே, இங்கு உருவாகியுள்ள புதிய கூட்டணி காட்டுகிறது.\nதிமுக- கடந்த 17 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தை சுவைத்த கட்சி. இருப்பினும் அக்கட்சியால் தமிழக உரிமைகள் காக்கப்படவில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் பல இருப்பினும், மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அக்கட்சி தோல்வியுற்றிருப்பதை மறுக்க முடியாது. தவிர, அதிமுக வெல்வதால் தேசிய அளவில் எந்தப் பயனும் இல்லை என்பதை விஷயஞானம் உள்ள அனைவருமே அறிந்துள்ளனர். இத்தகைய சூழலில் பாஜக உருவாக்கியுள்ள புதிய அணி பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் வல்லமையுடன், நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.\nநான்காவது இடத்தில் மூன்றாவது அணி:\nவெற்றுக் காகிதமாகிவிட்ட இடதுசாரிகளின் கனவு…\nதேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரிகள் ஏற்பாடு செய்த மாற்று அரசியல் அணி என்று நாமகரணம் சூட���டப்பட்ட மூன்றாவது அணி தமிழகத்தில் முளையிலேயே கருகிவிட்டது. அதிமுக தலைவி பாஜக பக்கம் சாயாமல் இருப்பதற்காக மிகவும் அவசரமாக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்த இடதுசாரிகள், இப்போது நிர்கதியாகத் தவிக்கிறார்கள். தேசிய அளவிலான முன்றாவதுஅணி துவங்கி ஒரு மாத்திற்குள் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் ஜெயலலிதா நெருக்கம் காட்டுவது பிரகாஷ் காரத்திற்கு எரிச்சல் ஊட்டியிருக்கிறது.\nஎந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமலே இதுவரை திமுக முதுகில் சவாரி செய்துவந்த காங்கிரஸ், இப்போது யாரும் சீண்டுவதற்கு லாயக்கற்ற கட்சியாக தனித்துவிடப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் முன்வைப்புத்தொகையைப் பெறும் வாய்ப்பு கூட இல்லாமல் போகும் நிலை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.\nநாடு முழுவதும் 300 இடங்களில் போட்டியிடப் போவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் இருக்கும் இடமே தெரியவில்லை. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் இக்கட்சியில் இணைந்திருப்பது மட்டுமே குறிப்பிடத் தக்க செய்தி. உதயகுமார், புஷ்பராயன் போன்றவர்களின் வரவால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுள்ளதும் நல்லதே. இவையல்லாத சிறு கட்சிகளின் இருப்பால் எந்த விளைவும் தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.\nஇதுவரையிலும், அரசியல் களத்தில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பாஜக, இம்முறை, இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் புதிய அணியை ஏற்படுத்தி இருக்கிறது. மாறாக, இதுவரை பாஜக-வை ஏளனம் செய்துவந்த காங்கிரஸும் இடதுசாரிகளும் பரிதவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் தமிழக அரசியல் களம் இப்போது தெளிவடைதிருக்கிறது. சுமைக் கட்சிகள் விக்கித்து நிற்க, உண்மையான மக்கள் ஆதரவுள்ள கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இது தேர்தலுக்கு முந்தைய நிலை மட்டுமே. தேர்தலுக்குப் பிந்தைய நிலையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் எவர் வென்றாலும், அவர்கள் மோடிக்குப் பின் அணிவகுக்கவே வாய்ப்புள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்.\nஎனவே தான், ‘மோடி எனது நண்பர்’ என்று இப்போதே கூறிவைக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மோட���யின் நண்பராக அனைவராலும் அறியப்பட்ட ஜெயலலிதா தனது பிரசாரத்தில் எங்குமே பாஜக-வை மறந்தும்கூட வசைபாடுவதில்லை. அதேபோல, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கூட பிரசாரத்தில் காங்கிரஸை மட்டுமே விமர்சிக்கின்றனர்.\nபாஜக அணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை இரு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் நடத்தியாக வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், பாஜக-வோ, இரு பிரதான கட்சிகளையும் நட்புறவுடன் கூடிய எதிராளிகளாகவே காண்கிறது. இத்தகைய தேர்தல் களம் தமிழகத்திற்குப் புதியது. யாரையும் வசை பாடாமல், மக்களின் ஆதரவை ஆக்கப்பூர்வமான பிரசாரத்தின் மூலமாகப் பெறுவதில் இந்தத் தேர்தல்களம் புதிய திசை காட்டுவதாக அமைந்துள்ளது. இதேநிலை தான் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், ஜம்மு காஷ்மீரம் போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.\nஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால், பாஜக-வின் செங்கோட்டையை நோக்கிய பாதை தெளிவாகச் செப்பனிடப்படுகிறது. அடுத்தடுத்த வரும் கருத்துக் கணிப்புகளும் பாஜக-வின் முன்னிலையை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட, இம்முறை பாஜக அமைத்துள்ள புதிய கூட்டணி பல அதிசயங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது. ஆளும் கட்சியான அதிமுக தொகுதிகளை வெல்வதில் முதலிடத்தில் இருந்தாலும், வெற்றிவாய்ப்பில் திமுக-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடிக்கும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது. வரும் நாட்களில் இந்த மூன்று அணிகளுக்கு மத்தியில் மட்டுமே போட்டி நிலவும்.\nTags: அதிமுக, இடதுசாரிகள், கருணாநிதி, காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய்,, ஜெயலலிதா, தமிழருவி மணியன், திமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, நரேந்திர மோடி, பா.ஜ.க., பொன்.ராதாகிருஷ்ணன், மாற்று அணி, மூன்றாவது அணி, லோக்சபா தேர்தல் -2014\n19 மறுமொழிகள் தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி\nஇப்போதாவது திராவிட கட்சிகளின் மாயையில் இருந்து தமிழகம் விடுபட்டதே. அந்த ஆண்டவனுக்கு நன்றி. மோடி அவர்களுக்கு தமிழகம் 25 எம்.பி. வாக்குகள் அளிக்கும் என நம்புகிறேன்.\nதமிழகத்தில் ஏப்ரல் மாதம் 24-ஆம் நாள் நடை பெறவிருக்கும் தேர்தல் திருவ���ழாவில் சுமார் 80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் வாதிகளுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி காத்திருக்கிறது. தேர்தல் பாதை திருடர் பாதை என்று சுவர்களில் எழுதும் மூடர்களை ஒதுக்கிவிட்டு, ஏராளமான இளம் தலைமுறையினரும் , மத்திய, வயது முதிர்ந்த என்று எல்லா வயதினரும் ஏராளமாக இம்முறை வாக்களிக்க இருக்கிறார்கள். காங்கிரசும், காங்கிரசுக்கு சொக்கத்தங்கம் என்று பட்டம் வழங்கி மகிழ்ந்த தமிழக முன்னாள் முதல்வரின் கட்சியும் இம்முறை காணாமல் போகும். பாஜகவும், மதிமுகவும், பாமகவும், விஜயகாந்தும் சேர்ந்த கூட்டணி இம்முறை நிச்சயம் 7முதல் 12 வரையிலான இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் நிச்சயம் 40 தொகுதியிலும் தனித்து நின்றாலும், யாராவது செருப்புதூக்கும் கும்பலுடன் சேர்ந்து கூட்டணி போட்டாலும், காங்கிரசின் கூட்டணி மண்ணை கவ்வுவதுடன் , கட்டுத்தொகை எனப்படும் ஜாமீன் தொகையையும் இழக்கும். அப்பாவி இலங்கை தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்த சோனியா அரசு மற்றும் அந்த சோனியாவுக்கு சொம்பு தூக்கி மகிழ்ந்த திமுக, விசி, ஆகிய கட்சிகளும் இம்முறை காணாமல் போகும். பகை முடிப்போம், இந்தியா வாழ்க ஜனநாயகம் வாழ்க குடும்ப கட்சிகளும், குடும்ப ஆட்சிகளும் ஒழிக . இந்தியா மீண்டும் வெல்லும்.\nஇன்னும் விஜய்காந்த் கட்சியுடன் (அந்த கட்சி பெயரை சொல்லவே வேடிக்கையாக இருக்கிறது. அக்கட்சியின் பெயருக்கு என்ன பொருள் என்று அவருக்கே தெரியுமா என்பது ருசிகரமான கேள்வி) தொகுதி பங்கீடு முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் உச்சாணிக்கொம்பில் அமர்ந்துகொண்டு இருப்பதாகவும் இறங்கி வர பா.ஜ.க கெஞ்சிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள். (ஏற்கனவே அவர் தேர்தல் செலவுக்கு 500 சி கேட்டு அதற்கும் பா.ஜ.க ஒப்புக்கொண்டதாமே ) எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. அவ்வாறுதானெனில் கேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. ஒரு தேசிய கட்சி ஏதோ 8 சதம் பத்து சதம் என்றெல்லாம் இருப்பதாக சொல்லப்படும் / நம்பப்படும் வாக்கு சதவிகிதத்திற்காக இப்படிப்பட்ட ஆசாமிகளிடத்திலெல்லாமா கெஞ்சிக்கொண்டிருப்பது \nஆரம்பத்திலேயே கறாராக இத்தனை இடங்கள்தான் உங்களுக்கு என்று கூட்டணி கட்சிகளுக்கு சொல்லிவிட்டும், பா.ஜ.க-தான் தலைமை ஏற்கும் என்பதை உறுதியாக அறிவித்துவிட்டும் ஜெ. மாதிரி உடனடியாக பிரசாரத்துக்கு களமிறங்கி இருக்க வேண்டும். மோடியின் வருகை தமிழக பா.ஜ.க-விற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்திருப்பது உண்மையென்றால், இரண்டாம் கட்ட மட்டும் மாவட்ட பொறுப்பாளர்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் போட்டு மக்கள் ஆதரவை திரட்டும் பணியில் மும்முரமாக இருந்திருக்கலாம். தேர்தல் சமீபத்தில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை மற்றும் குமரி நகரங்களுக்கு (அல்லது எவற்றில் எவை முடியுமோ அவற்றிற்கு) மோடியை இன்னொரு முறை வருகை தரவைக்கலாம். இவை எல்லாமே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.\nஎன்னதான் பிடிக்காமல் போனாலும் வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட அளவிலான வலுவான கட்சி அமைப்பு, ஓடியாடி வேலை செய்யும் கும்பல் போன்ற காரணிகளில் திராவிட கட்சியினரை ஒப்பிடும்போது பா.ஜ.க ஒன்றுமே இல்லை. குறைந்தது காங்கிரஸ் அளவு கூட இல்லை.\nமுதலில் கட்சியை வளர்ப்பது, வலுப்படுத்துவது எப்படி என்று பா.ஜ.க.வினர் கற்றுக்கொள்ளவேண்டும்.\nவைகோ வேண்டுமானால் டெபொசிட் பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கின்றது மற்ற அனைவர்களுக்கும் அரோகரா தான்.\nவேறு கட்சிகளிருந்து பிஜேபிக்கு வருவோர் லிஸ்ட் நீண்டு கொண்டிருக்கிறது. இன்று செய்திபடி பீகாரில் லல்லு கட்சிகாரர் “ராம்கிருபால் யாதவ்” பிஜேபியில் இணைந்தார். மேலும் நிதிஷ் மந்திரி சபையிலிருக்கும் ஒரு பெண் மந்திரியின் கணவர் பிஜேபியில் இணைந்ததை ஒட்டி அவரும் தனது மந்திரி பதவியை தூக்கி எறிந்தார். நீங்கள் அளித்த லிஸ்டில் நடிகர் எஸ்.வி.சேகர் (முன்னாள் MLA ) பெயர் விடுபட்டுள்ளது சேர்த்து கொள்ளுங்கள். எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் செங்கோட்டையை பிடிக்க முடியாது என்று மனகோட்டை கட்டி கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள் (இடது வலது) இருவரையும் அம்மா left right வாங்கி விட்டார். நடு தெருவில் அநாதை ஆனந்தன் போல காட்சி அளிக்கும் அவர்களை காணும்போது நமக்கு அளவிலா ஆனந்தம். இங்கே காங்கிரஸ் கேட்பாரற்று கிடக்கும் குப்பை. தமிழ் மக்கள் அதற்கு நிரந்தரமாக சொல்லிவிட்டார்கள் good – bye கற்புகரசி கண்ணகிக்கு சிலை வடித்த கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த போது ஒரு பக்கம் துணைவியும் மறு பக்கம் மனைவியும் அமர்ந்திருந்தனர். அது போல ஒரு பக்கம் மனித நேய மக்கள் கட்சி��ும் மறு பக்கம் முஸ்லிம் லீகும் இருக்கும் போது “மதசார்பின்மை” பற்றி கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் பேசுகிறார். அவரளவில் மதசார்பின்மை என்றால் அந்த வார்த்தையுடன் இந்து என்ற வார்த்தையை முன் சேர்த்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. மதசார்பின்மை பற்றி எவன் பேசுவது என்றே விவஸ்தை இல்லாமல் போச்சு.\nவீரசைவஸ்ரீ. விபூதிபூஷண் on March 13, 2014 at 4:39 pm\nசரியான காலத்தே சரியான நோக்கில் எழுதப்பட்டுள்ள க்கட்டுரை.ஸ்ரீ சேக்கிழாருக்கு பாராட்டுக்கள்.\nநாடுமுழுதும் பெருகிவரும் ஸ்ரீ மோதிஜிக்கு ஆதரவான அலையை தமிழகத்திலும் காணமுடிந்தாலும் அதை வாக்குகளாக்கி சீட்டுக்களாக்கும் ஒரு பெரும் வலுவானக் க்கூட்டணி அமைய வில்லை என்பது போன்ற தோற்றமே இன்றும் உள்ளது. சென்ற சட்டமன்றத்தேர்தல் வரை கூட்டணி சேர்வதற்கு ஒரு கட்சிகூட முன்வராத தமிழகத்தில் இன்று இரண்டாவது இடத்தினை நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ள கூட்டணியை பாஜக அமைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயகாந்தின் ஊசலாட்டம் அவ்வப்போது எரிச்சலை கிளப்பியது. காங்கிரஸை திமுக கழற்றி விட்டதும். கம்யூனிஸ்டுகளை அம்மையார் கண்டுக்கொள்ளாமல் போனதும் தமிழகத்திலும் தேசிய ஜன நாயகக்கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக்க சாதகமாக்கியுள்ளன.\nதமிழத்தில் இன்னும் நான்கு பெரும் நகரங்களில் மதுரை, கன்யாகுமரி, கோவை, சேலம், ஸ்ரீ மோதி ஜி வருகை தந்து பிரச்சாரம் செய்தால் மாபெரும் வெற்றி நிச்சயம்.\nவெற்றி நமதே முப்பது நமக்கு நிச்சயம் ஹர ஹர மஹாதேவ.\nவீரசைவஸ்ரீ. விபூதிபூஷண் on March 13, 2014 at 4:45 pm\n“வைகோ வேண்டுமானால் டெபொசிட் பணத்தை திரும்ப பெற வாய்ப்பு இருக்கின்றது மற்ற அனைவர்களுக்கும் அரோகரா தான்”.\nஹர ஹர என்பது தோற்றவர்களின் முழக்கமன்று. அது ஸ்ரீ ராமாயண மாபாரதக்காலம் தொட்டு இன்றுவரை வெற்றிமுழக்கம் தான். ஹரஹர மகாதேவ என்று இன்று கூடப்போர்முகத்தில் வெற்றிக்காக முழங்கப்படும் கோஷம் அது. ஆகவே ஹரஹர மஹாதேவ என்று இன்னும் பலமுறை சொல்வோம். ஸ்ரீ மோதி ஜி யை ஆட்சியை அமைப்போம். அந்த ஆட்சியில் வலுவான நிறைவான பங்கைப்பெற்று வளமான தமிழகத்தினை உருவாக்குவோம்.\nவீரசைவஸ்ரீ. விபூதிபூஷண் on March 13, 2014 at 5:37 pm\nசொன்னது உண்மையா தலித் இயக்கத்தலைவர் ஸ்ரீ உதித்ராஜ் பாஜகவில் சேர்ந்தது உண்மையா இணையத்தில் தேடிப்பார்த்தேன் உண்மைதான். பாபாசகிப் அம்பேத்கர் வழியில் போராடிவரும் முன்னாள் ஐஏஎஸ் ஆபீஸர் இவர். அவரைவரவேற்போம்.\nதப்புக்கணக்கு போட்டுவிட்டீர்கள். பிஜேபி கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் பலத்த அடி கிடைக்கும். கூட்டணியில் இடம் பெற்றுள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் ஓட்டை மாற்றி போடும் வாய்ப்பு மிக அதிகம். இரண்டு சீட் வெற்றி பெற்றாலே மிகப்பெரிய ஆச்சரியம். திமுகவிற்கும் அதிமுகவிற்கும்தான் உண்மையிலேயே போட்டி\nதமிழக தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும். ஏனெனில் இதுவரை அம்மா திமுகவோ அல்லது குடும்ப கட்சியோதான் முதல் இரு இடங்களை பிடிப்பது வழக்கம். இம்முறை அந்த போக்கு நிச்சயம் மாறும். காங்கிரசின் ஒட்டு 15 முதல் 25 வரை சதவீதக்கணக்கில் அங்கும் இங்குமாக இருக்கிறது என்ற ஒரு மாயையை ,தரங்குறைந்த மீடியாவும், குடும்ப தொலைக்காட்சிகளும் , பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் கருத்துத் திணிப்பு செய்து வந்துள்ளன. பாஜக கூட்டணி ஓரிரு இடங்களில் வென்றாலும் , பல தொகுதிகளிலும் இம்முறை இரண்டாம் இடம் பெறும். திமுகவின் வாக்கு வங்கியில் எவ்வளவு பெரிய ஓசோன் மண்டல ஓட்டை விழுந்துள்ளது என்பது தேர்தலுக்கு பின்னர் அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். கலைஞரின் தென் மண்டல முன்னாள் செயலாளர் செய்யப்போகும் அரசியலால் திமுக நிச்சயம் 15 தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அம்மாவுக்கும் கூட சென்ற தேர்தலில் வாக்களித்த மக்களில் , இளைஞர்கள் பலர் , மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைய , வாக்களிப்பார்கள். இதனால் அம்மாவுக்கும் முப்பதுக்கு மேல் கிடைக்காது. என் நண்பர்களில் பலர் அம்மாவுக்கு 36- நிச்சயம் என்கிறார்கள். அது தவறான கருத்து. ஏனெனில் 3- ஆம் அணி என்பது ஒரு பிணி , ஆறே மாதத்தில் அடுத்த தேர்தல் வந்துவிடும் என்பது குப்பனுக்கும், சுப்பனுக்கும் கூட நன்கு தெரியும். எனவே மூன்றாவது அணிக்கு வாக்களிக்க அனைவரும் பயப்படுகிறார்கள். இத்தகையோர் தமிழகத்தில் 10 சதவீதம் உள்ளனர். ஆனால் ஒன்று நிச்சயம் , காங்கிரசுக்கு தனித்து 40 இடத்திலும் நின்றால், பாண்டிச்சேரி மற்றும் திருச்சி தவிர எஞ்சிய 38-தொகுதியும் ஜாமீன் தொகையை பறிகொடுக்கும் இடம் ஆகும். திமுகவினருக்கு இரண்டாம் இடம் 10 தொகுதிகளில் பறிபோகும், மூன்றாவ���ு இடத்துக்கு தள்ளப்படுவார்கள்.சுமார் 2 அல்லது 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுவந்த பாஜக இம்முறை மோடி வரவால், தன் வாக்கு சதவீதத்தினை சுமார் 21 சதவீதமாக உயர்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். வைகோ மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மட்டுமே ஓரிரு இடங்கள் கிடைக்கலாம். ஆனால் மத்தியில் அமையப் போவது என்னவோ , நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தான்.280-300 இடங்களை என் டி எ கைப்பற்றுவது உறுதி. இந்தியா வாழ்க, காங்கிரஸ் வாழ்க.\nசரியான மாற்றம் ஒன்றே மனிதகுல வளற்ச்சிக்கு அடிப்படை. அந்தவகயில் வரவேற்பொம்.\nதமிழ் திருநாட்டுக்கு ஒரு நல்ல மாற்றம் தேவை அது இப்பொழுது நடக்கபோகிறது.\nஅதிக படிப்பு அதிக ஆராய்ச்சி அதிக அரசியல்ஞானம் இவைஅனைத்தும் தேர்தலில் வெற்றிக்கனியை தராது .51 கழுதைகலே தீர்மானிக்கும் 49 யானைகள் அல்ல என்பது அரசியல் சூத்ரதாரிகட்கு மட்டுமே தெரிந்த அரசியல் கணக்கு நன்றி .\nஅகில இநதிய அளவில் பாஜக முன்னிலையில் உள்ளதால் தமிழகத்திலும் கௌரவமான இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வெற்றி பெறுவோம் தோற்போம் இதைப்பற்றிக் கவலை இல்லை. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தாமரை சரத்குமாரால் கடந்த தேர்தலில் விதைக்கப்பட்டது, அதுபோல மோடி அலையைக் கொண்டு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் தாமரையை தடம் பதிப்போம், மாநில ஆட்சியப் பிடிக்கும் அளவிற்கு வளருவோம். படுதோல்வியைச் சந்தித்த தி மு க மீண்டும் வளர்கிறது, இந்தநேரத்தில் சிலர் கொம்பு சிவிவிடுகிரர்கள் என்பதற்காக தனியே நின்று, வாக்குகளை சிதறடித்து, பலமுனைப் போட்டியை உருவாக்குவதைவிட, விட்டுக்கொடுத்து,அனுசரித்து தாயைப்போல நடந்துகொள்வதில் தவறில்லை. தேர்தலுக்குப்பின் பேரம்பேசி மூக்கு அறுபடுவதைவிட தேர்தலுக்குமுன் செதுக்குவதும் ஒதுக்குவதும் தவறல்ல. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி இல்லாத கட்சி ஜெயிக்க இயலாது என்ற மாயை உடைபடும் நேரம் வந்துவிட்டது. அண்டை மாநிலமான கேரளத்தில்கூட நிலைமை மாறி பா.ஜ.க.விற்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளதை அறியவேண்டும். தாமரை மலரும், வலுவாக தனியாக யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இன்று எதிராய் பதில் எழுதும் அன்பர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு அவசியம் வரவேண்டும். மோடியைப் பிடிக்கதவகளைஎல்லாம் அவர் ல���வகமாக கையாள்வர், மோடி பிரதமர் ஆவது உறுதி. .\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nகுழவி மருங்கினும் கிழவதாகும் -2\nஎழுமின் விழிமின் – 31\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nபாரதியின் சாக்தம் – 3\nமாற்றம் கொண்டுவரும் மாற்று அணி\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -1\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nவன்முறையே வரலாறாய்… – 19\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nபிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்\nதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nR.Pratyush: சமுதாய நல்லிணக்க பேரவை மிக அற்புதமான காரியத்தை செய்துள்ளது இ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/05/25/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-04-08T09:46:20Z", "digest": "sha1:V7QNZBA6F7BENVNEDZJ7RFV7PKGIRJ3N", "length": 36647, "nlines": 204, "source_domain": "amas32.wordpress.com", "title": "கீதையில் அஹிம்சை | amas32", "raw_content": "\nby amas32 in Devotional/Scriptures, Tamil Tags: அர்ஜுனன், கண்ணன், கலாம், கீதையில் அஹிம்சை, திருமழிசை பிரான், பகவத் கீதை, பிரபந்தத்தில் கீதை, போக்ரான்.\nபோர்க்களத்தில் கண்ணனால் அர்ஜுனனுக்குக் உபதேசிக்கப் படுவதே கீதை. குருக்ஷேத்திர மைதானத்தில் போர் ஆரம்பிப்பதற்கு சில நொடிகளுக்கு முன் எதிர் அணியில் இருக்கும் தன் உறவினர்களைப் பார்த்து அவர்களை எப்படி கொல்வது என்று மதி மயங்கி, ஆயுதங்களைக் கீழே போட்டு, தடுமாறி நிற்கிறான் அர்ஜுனன். வீரனான உன் கடமை போர் செய்வதே என அவனுக்கு அறிவுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். அப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கின்றனர்.\nமனம், வாக்கு, காயங்களினால் உயிரினங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருப்பதே அஹிம்சை. அப்படியிருக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் இறக்கும் குருக்ஷேத்திரப் போரின் போது போதிக்கப்படும் கீதையில் அஹிம்சை எங்கிருந்து வருகிறது அஹிம்சைக்கும் பகவத் கீதைக்கும் உள்ள சரியான தொடர்பை நாம் புரிந்து கொண்டோமானால் கீதையின் சாரத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஆகிறோம்.\nஎதிரே நிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக் கண்டு அர்ஜுனன் குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும் போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா எனவே போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர் வேண்டாம் என்கிற “அஹிம்சை” பேசுகிறான்\nஅர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம் அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தா��ும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள், தான் மதிப்பவர்கள் இருந்ததால் போரிடத் தயங்கினான். “தான்” “எனது” என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநலத்தில் “அஹிம்சை” பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்\nபோர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத் தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டு மகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக் கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிக நல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை\nஅர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocrisy) மற்றும் மனச்சோர்வு. “எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது” என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான் – “குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே சமுபஸ்திதம்” \nமேலும், கீதை செய்யச் சொல்லும் யுத்தம் அகம், புறம் என்ற இரண்டு தளங்களிலும் நிகழ்வது. மனத்தில் நல்ல, தீய எண்ணங்களுக்கு இடையில் நடக்கும் போர் என்பதாக மட்டுமே பார்த்து காந்திஜி அதில் அகிம்சைத் தத்துவத்தைக் கண்டு தெளிந்தார். ஸ்ரீ அரவிந்தரும், விவேகானந்தரும் “மனத்துக்குள் மட்டுமன்று, சமுதாயத்திலும் அதர்மத்தை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்ற செய்தியும் கீதையின் மையக் கருத்து என்பதை முன்வைத்தனர். அஹிம்சை என்பது மன வலிமை, பயமின்மை.\nகீதையை ஆழ்ந்து பயின்ற கலாமின் பார்வையிலும் இதே கருத்து 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது வெளிப்பட்டது. “நான் எனது காலடிக்குக் கீழ் மாபெரும் அதிர்வொலியைக் கேட்டேன். அது நமது அச்சத்தை மீறி ஒலித்தது. அந்தத் தருணம் அற்புதமானது. அது இந்திய அறிவியலுக்கும் தொழில் நுட்பத்துக்கும் மகுடம் சூட்டியது’.\nஎந்த நாட்டையும் ஆக்கிரமிக்காத சரித்திரம் கொண்டவர்கள் நாம���. ஆனால், நமது உச்சபட்ச சகிப்புத்தன்மையும், இளகிய மனமும் நமக்கு உலக அரங்கில் மரியாதையைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு மாறானதையே நாம் பெற்றோம்.\nபொக்ரான் சோதனைக்குப் பிறகு இந்தியாவின் புவியியல் ரீதியான முக்கியத்துவம் இதுவரை காணாத வகையில் பலமடங்கு உயர்ந்தது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. 2012 டிசம்பரில் அளித்த அறிக்கையில், “2030-இல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் உலகின் மூன்றாவது வல்லரசாக இந்தியா இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அணு ஆயுத ஆற்றலும், ஏவுகணைகளும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவை உலக வல்லரசாக ஒருநாளும் மேலைநாடுகள் ஏற்றுக் கொண்டிருக்காது.\nசாத்வீகமானவர்கள், போரைத் தவிர்ப்பவர்கள் என்கிற அர்த்தமற்ற பெருமித உணர்ச்சியால், நாம் இதுவரை ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கரங்களில் சிக்கி அதற்காகப் பெருத்த விலைகளைக் கொடுத்திருக்கிறோம். பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்த அர்த்தமற்ற குழப்பத்தைப் போக்கியதுடன், இந்தியாவை உலக வல்லரசுப் பட்டியலில் சேர்த்துவிட்டது.\nகிருஷ்ணன் அர்ஜுனனை போர் செய் என்கிறார். போரில் பலர் கொல்லப்படுவது நிச்சயம். அஹிம்சை என்பது உயிர் கொல்லாமை. ஆனால் நீ கொல்வது உடலைத் தான் ஆத்மாவை அல்ல என்கிறார் கண்ணன்.\nந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:\n(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது. மேலும் அதை எதாலும் கொல்லவோ வீழ்த்தவோ முடியாது, அதனால் நீ துணிந்து கொல் என்கிறார். ஆத்மாவை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் உடலை கொல்வது அஹிம்சை இல்லையே என்கிற சந்தேகம் வரும்.\nஅப்படியானால் இதற்கு பகவான் கூறும் விளக்கம் என்ன\nஇன்பத்தையும் துன்பத்தையும், இலாபத்தையும் நஷ்டத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக நினைக்கும் ஒருவன் போர் புரியும்போது அவன் பாவத்தை செய்வதில்லை என்கிறார் பகவான்.\nகிருஷ்ணார்ப்பணம் என்று அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து விட்டு, உடல் மீது பற்றில்லாமல் ஆத்மாவில் மட்டுமே லயித்து, எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, நான் எனது என்ற மாயையில் இருந்து விடுபட்டு சண்டையிடு என்கிறார் கண்ணன்.\nஇம் மன நிலையில் போர் புரிய அர்ஜூனன நிறைய ஆன்மி�� சாதனைகள் செய்திருக்க வேண்டும். அன்பே உருவான ஆன்மிக குரு தலாய் லாமா கூட தீமையை அழிக்க சில சமயம் படை வலிமையை பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படை வல்லமையை பயன்படுத்த கீதையில் கண்ணன் சொன்னபடி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை ஆகின்றன.\nஇதை விளக்க ஒரு சூபி கதை உள்ளது. ஒரு சூபி போர் வீரன் போர்க்களத்தில் எதிரி நாட்டு வீரனுடன் போர் புரிந்து அவனை கத்தி எடுத்துக் கொல்லும் தருவாயில் எதிரி வீரன் அவன் முகத்தில் காரி உமிழ்கிறான். கத்தியால் அவனை வெட்ட ஓங்கிய கையை அந்தரத்திலேயே நிறுத்தி விடுகிறான் அந்த சூபி வீரன். “நான் உன் காலடியில் கிடக்கிறேன், ஏன் என்னை இன்னும் கொல்லாமல் இருக்கிறாய்” என்று கீழே வீழ்ந்திருந்த எதிரி கேட்கிறான். அதற்கு அந்த சூபி வீரன் சொல்கிறான், “இதுவரை நான் என் கடமையை செய்து வந்தேன், உன்னை எனக்குத் தெரியாது, என்னை உனக்குத் தெரியாது. ஆனால் என் முகத்தில் எச்சிலை உமிழ்ந்து என்னை கோபப் படுத்தி விட்டாய். நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன். இப்பொழுது நான் உன்னை கொன்றால் அது எனக்கு உன் மேல் உள்ள கோபத்தினால் மட்டுமே கொன்றது ஆகும், என் நாட்டுக்காக நான் அற்றும் கடமையினால் அல்ல” என்கிறான்.\nஅதே தான் இங்கும். அர்ஜுனனை அவன் கடமையை செய்யச் சொல்கிறார் கண்ணன், கொலை செய்ய அல்ல. தற்போது தற்காப்பு கலையில் சொல்லிக் கொடுக்கப் படுவதைத் தான் அன்று கண்ணன் அர்ஜுனனிடமும் எதிர்ப்பார்த்தார். எதிராளியை அடிக்க வேண்டும், ஆனால் அச்சமயத்தில் மனம் ஒருமித்த அமைதியோடு இருக்க வேண்டும். இது தான் யுத்த களத்தில் அஹிம்சை. இதை ஜப்பானியர்கள் கோன் koan என்று சொல்வார்கள்.\nஇந்த யோக முறையை அடைவது எளிதல்ல, சாத்தியமற்றது என்று கூட சொல்லலாம். ஏனென்றால் மனம் சஞ்சலப்படும், காற்றை அடக்குவதைவிட கடினமானது. ஆனால் அமைதியற்ற மனதை அடக்குதல் கடினமென்றாலும் பயிற்சியாலும், பற்றின்மையாலும் இந்நிலையை அடைய முடியும். கட்டுப்பாடற்ற மனங்கொண்டவனுக்கு இது கடினம், ஆனால் கட்டுப்பாடான மனத்துடன் முயல்கையில் வெற்றி நிச்சயம்.\nஅடுத்து, ய்க்ஞபதியான விஷ்ணுவுக்கு சமர்ப்பணமாக ஒருவன் செயல்பட வேண்டும். இல்லையேல் அவனது செயல்கள் அவனை பந்தப்படுத்துகின்றன. பகவானது திருப்திக்காக வினையாற்றினால் அவன் விடுபடுவ��ுடன் பற்றடங்கி வாழலாம். இதற்குப் பெயர் பொறுப்பு துறத்தல். பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால் பொறுப்பு அவருடையதாகிறது. செய்யும் ஒவ்வொரு செயலும் அவருக்கே சமர்ப்பணம் என்கிறபோது செயல்பட்டாலும் அவன் விடுப்பட்டவன் ஆகிறான்.\n“எல்லா தர்மங்களையும் விட்டு என்னையே சரணம் அடைவாயாக நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். துக்கப்படாதே” என்கிறார் பகவான். இதை சரம ஸ்லோகம் என்பர். செய்யும் செயல்கள் அனைத்துக்கும் அவரே காரணம், அவர் கருவியாக நாம் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டால் இம்மையில் உயர்ந்த இடத்தையும் மறுமையில் இறைவன் திருவடியையும் அடைவது திண்ணம். ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறார். இன்னும் சுருக்கமாகச் சொன்னாள் ஹிம்சை பிறவி எடுப்பது, அஹிம்சை பிறவா நிலையை அடைவது\n“முக்குணங்களால் ஆன எனது மாயை கடக்க முடியாதது; எனினும் என்னைச் சரணடைந்தோர் எளிதில் கடக்கலாம்.” என்கிறார் பகவான் கிருஷ்ணன்.\nகோபம், லோபம், மத மாத்சர்யம், இன்றியும், சத்வ, ரஜோ தமோ குணங்களுக்கு அப்பால் நிற்கும்போது அவன் எண்ணத்தில் கோபமே வராது. கோபமற்ற எந்த செயலும் அஹிம்சை வழியே.\nபதினோராம் அத்தியாயத்தில் பகவான், ”உலகை அழிக்கும் காலம் நான். போரிடுபவரில் உங்களைத் தவிர இருதரப்பினரும் அழிக்கப்படுவர். எழுந்து போரிடு. எதிரிகளை வென்று வளத்துடன் ஆட்சி புரிவாயாக. எனது யுக்தியால் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். இடக்கையால் அம்பெய்பவனே, இப்போரில் நீ ஒரு கருவியாகவே இருப்பாயாக. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் போன்ற வீரர்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். வெறும போரிட்டு, வெல்.” என்கிறார். அதாவது அர்ஜுனன் வெறும் கருவியே, இயக்குவது பகவான். இந்தத் தன்மையில் எவன் ஒருவன் இயங்குகிறானோ அவன் செயல்கள் அனைத்தும் அஹிம்சையே. ஆதலால் சரணாகதி அடைந்தவன் அஹிம்சை வழியில் நடக்க இறைவனே துணை புரிகிறான்.\nபதிமூனாவது அத்தியாயத்தில் பகவான், “அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மிக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் – இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.” என்கிறார். அஞ்ஞானமே அஹிம்சைக்கு எதிரானது. ஞானம் உடையவன் அஹிம்சையில் செயல்படுகிறான்.\nகீதை கொலை செய் என்று சொல்வது உயிர்களை அல்ல ஆசையை, மோகத்தை, காமத்தை என்று நினைவில் கொள்ள வேண்டும். சகல் விதத்திலும் சகல நேரங்களிலும் சகல உயிர்களிடத்திலும் அஹிம்சை பாராட்டப்பட வேண்டும் என்று யோக சூத்திரத்தில் வியாசர் கூறுகிறார்.\nஅகிம்சை, வாய்மை, சினமின்மை, தியாகம், சாந்தி, குயுக்தியாகப் பேசாமை, உயிர் இரக்கம், கடும் பற்றுள்ளம் இல்லாமை (லோபம் இல்லாமை), வள்ளல் குணம், பணிவு, திடமான மனம் ஆகியவை இயமத்தின் தன்மைகளாக கீதையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று வருகிறது. ஒன்றோடுன்று தொடர்புடையது. அஹிம்சை என்னும் தர்மம் தியாகத்தினாலும், பற்றுள்ளம் இல்லாமையாலும், வாய்மையினாலும் பெறப்படும். அல்லது இவை ஏதாவது ஒன்றை கடைபிடித்தாலும் தானே இயல்பாக அஹிம்சை வரும்.\nஇதைத்தான் திருமழிசை பிரான் நாலே வரிகளில்\nசேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்\nஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று\nஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்\nஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்\nஇறைவன் என்பவன் நமக்கு மிக அருகே உள்ளான், அதே சமயத்தில் நம் கைக்கு அகப்படாமல் எட்டவும் உள்ளான். ரொம்ப சின்னவன்னு வெச்சுக்கலாம், ரொம்பப் பெரியவனும் அவனே ஆவான். ஆயனாக பிறந்தான், துவாரகா ஈசனாக இருந்த அவன் அன்று பாரத யுத்தத்தின் நடுவில் திருத் தேர் தட்டில் நின்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்த சரம ஸ்லோகமாகிய அந்தத் திருவாக்கை தெரிந்து கொள்ளாவிட்டால் ஒருவனுக்கு மெய் ஞானம் ஏற்படவே ஏற்படாது என்று சாதித்து விட்டார்.\nஇதை ஒருவர் தெரிந்து கொண்டு விட்டால் மற்ற எதைப் பற்றியும் தெரிந்து கொள்வது எளிதாகிவிடும் அல்லது மற்றதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது, அல்லது வேறு விஷயங்களை தெரிந்து கொண்டும் எந்தப் பலனும் இருக்காது.\nசகிப்புத் தன்மை குறைந்து வரும் இன்றைய சமூக நிலையில் அஹிம்சையின் முக்கியத்துவம் அனைவராலும் நன்கு உணரப்பட வேண்டும். அஹிம்சையின் பலன்களையும் அதை பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவர் பாவித்து வந்தால் அதன் மேன்மை வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இன்னும் நன்றாக விளங்கும். இதன் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.\nPrevious கோ 2 – திரை விமர்சனம் Next இது நம்ம ஆளு – திரை விமர்சனம்\nஅப்பாடா ஒரு வழியா பொறுமையா ஒரு வரி விடாம படித்தாயிற்று. எவ்வளவு நீளம் ஒரே சமயத்தில் @AmmU_MaanU இவரின் பதிவும் வெளிவந்துவிட்டதால் எனக்கு ஓவர் டோஸ் ஆகிவிட்டது. 140 எழுத்துகளை படிக்க வந்தவனை ஆயிரக்கணக்கில் படிக்க வைப்பது எவ்விதத்தில் அஹிம்சை :)) உங்கள் இப்பதிவினால் என் ஒருநாள் காலை வேளை டுவிட்டர் வருகையை நான் தியாகம் செய்யவேண்டியாதாக போச்சு.\nமற்றபடி, எல்லாம் நல்லா சொல்லியிருக்கீங்க. எதை குவாட் செய்வது எதை தவிர்ப்பது, எதை விவாதிப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். மிக நீண்ட சம்பாஷனையாக முடியும்.\nநீ ஒரு கருவிதான், நீ உன் கடமையை செய், இப்போது உன் கடமை யுத்தம் செய்வதுதான், உன் அஹிம்சை ஏற்கனவே நான் கொன்றுவிட்ட உன் உறவினர்களுடன் போர் புரிந்து வீழ்த்துவதே என்று இதுகாறும் மேலே உள்ள பாராக்களில் நீங்க விளக்கிவிட்டு, கடைசி பாராவில் அஹிம்சை என்பது பிற உயிர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கு செய்யாமை என்ற அர்த்தத்தில், குழந்தை பருவத்திலிருந்தே பாவித்து வர செய்யவேண்டுமென்று சொல்லியதில் குழப்பம் எனக்கு.\nஇந்த கலி காலத்தில், ஒருவன் தான் ஈடுபடும் கொடூரமான தீய காரியங்களில், நான் என்ன செய்வது இதுதான் நான் கொள்ளும் அஹிம்சை, என்னை ஆட்டிவிப்பது அந்த பகவான்தான் என்று அதற்கொரு நியாயம் கற்பித்தால் \nஎதற்கும் மீண்டும் ஒரு முறை சாவகாசமா படித்து பார்கிறேன். நன்றி வாழ்த்துகள் :))\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/petta-movie-collection", "date_download": "2020-04-08T09:13:16Z", "digest": "sha1:PEGPDOKAXDWNK3NWOZDZQVD2O4XYV65Q", "length": 7818, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "petta movie collection: Latest News, Photos, Videos on petta movie collection | tamil.asianetnews.com", "raw_content": "\n வசூலில் நின்னு பேசுது 'பேட்ட' பிரபல விநியோகஸ்தர் அதிரடி\nகடந்த 10 ஆம் தேதி வெளியான, 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களை ஒப்பிட்டு பேசி, ரசிகர்கள் துவங்கிய பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடில்லை. இருதரப்பு ரசிகர்களும், திரையரங்கில் துவங்கி, சமூக வலைத்தளம், படத்தின் வசூல் என அனைத்திற்கும் மோதிக்கொள்கிறார்கள். மேலும் திரைப்படத்தின் வசூல் பல கோடி என எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே போகின்றனர்.\n'விஸ்வாசம்' உண்மையில் 125 கோடி வசூலித்து விட்டதா இயக்குனர் சிவாவின் பளீச் பதில்\nதல அஜித் நடிப்பில் தற்போது பல திரையரங்கங்களில் மாஸ் காட்டி வரும் 'விஸ்வாசம்' திரைப்படம், இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சிவா வெளிப்படையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/fortuner/which-model-of-fortuner-have-padel-shift-sunroof-four-wheel-drive-2066709.htm", "date_download": "2020-04-08T10:28:20Z", "digest": "sha1:ZT44EH5DT37M7LTGEL6SYA4EHWGQYSRR", "length": 7044, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which model of fortuner have padel shift, sunroof, four wheel drive | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nம��கப்புபுதிய கார்கள்ஃபார்ச்சூனர்டொயோட்டா ஃபார்ச்சூனர் faqs Which மாடல் அதன் ஃபார்ச்சூனர் have padel shift, sunroof, four wheel drive\n952 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபஜெரோ விளையாட்டு போட்டியாக ஃபார்ச்சூனர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-q8/great-car-101413.htm", "date_download": "2020-04-08T09:22:37Z", "digest": "sha1:5PPFNAOX2BYH734INUHVBCSC7ECQHVR5", "length": 7791, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "Great Car. 101413 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ8\nமுகப்புநியூ கார்கள்ஆடிஆடி க்யூ8ஆடி க்யூ8 மதிப்பீடுகள்Great Car.\nஆடி க்யூ8 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ8 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nக்யூ8 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\n7 series பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-had-hit-158-runs-off-55-balls-in-dy-patil-t20-cup-018827.html", "date_download": "2020-04-08T09:36:44Z", "digest": "sha1:6HUOYYVVCPWSW73CGSPZFJT35EUEQU6E", "length": 18037, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "55 பந்துகளில் 158 ரன்கள்... அடுத்தடுத்த சதங்கள்... பலே பாண்டியா.. உச்சிமுகர்ந்த ரசிகர்கள்! | Hardik Pandya had hit 158 runs off 55 balls in DY Patil T20 Cup - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» 55 பந்துகளில் 158 ரன்கள்... அடுத்தடுத்த சதங்கள்... பலே பாண்டியா.. உச்சிமுகர்ந்த ரசிகர்கள்\n55 பந்துகளில் 158 ரன்கள்... அடுத்தடுத்த சதங்கள்... பலே பாண்டியா.. உச்சிமுகர்ந்த ரசிகர்கள்\nமும்பை : 16து டிஒய் படேல் டி20 கோப்பையில் விளையாடிய ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தடுத்த சதங்கள் ரசிகர்களை உற்சாகத்திற்குள்ளாக்கியது.\nமுதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையை அடுத்து கடந்த ���ெப்டம்பர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ள ஹர்திக் பாண்டியா தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் டிஒய் படேல் டி20 கோப்பை போட்டியில் நேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா, 55 பந்துகளில் 158 ரன்களை எடுத்த நிலையில் போட்டி முடிந்தவுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குழுமி, 'ஹர்திக்', 'ஹர்திக்' என முழக்கமிட்டனர்.\nஇந்திய அணியில் விளையாடிவந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணியில் அவர் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் அவர் இறுதியாக விளையாடினார்.\nஇந்நிலையில் லண்டனில்நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது தேறிவரும் ஹர்திக் பாண்டியா பிட்னஸ் தேர்விலும் பங்கேற்றனார். இதனிடையே, வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை தேர்வாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்க உள்ளனர்.\nஇந்நிலையில் மும்பையில் டிஒய் படேல் மைதானத்தில் நடைபெற்ற டிஒய் படேல் டி20 கோப்பை தொடரில் ரிலையன்ஸ் அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் குரூப் சியில் உள்ள சிஏஜி அணிக்கு எதிராக மோதிய ஹர்திக் பாண்டியா, 105 ரன்களை அடித்து ரசிகர்களை திணறடித்தார்.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் அணி சார்பாக பிபிசிஎல் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் பங்கேற்று ஆடிய ஹர்திக் பாண்டியா, 55 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து அவர் அடித்த சிக்ஸ்களும் போர்களும், அடிக்கப்பட்ட பந்தை ரசிகர்களை தேடவைத்தன. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், போட்டி முடிந்தவுடன் மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். 'ஹர்திக்' மந்திரத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவ்வாறு திரண்டதால் மைதானமே ஸ்தம்பித்தது.\nஇதனிடையே, இந்த போட்டி தன்னுடைய பிட்னசை உணர வைத்தது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும் தான் திட்டமிட்டு எந்த பந்தையும் எதிர்கொள்வதில்லை என்றும், பந்தின் போக்கிலேயே அதை அடித்து ஆடுவதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த தொடர்மூலம் தான் திரும்ப வந்துவிட்டதை அவர் தேர்வாளர்களுக்கு உணர்த்தியுள்ளார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அவரின் இருப்பு உறுதியாகியுள்ளது.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n28 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசு���்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india cricket hardik pandya இந்தியா கிரிக்கெட் ஹர்திக் பாண்டியா\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=364:2012&layout=default", "date_download": "2020-04-08T09:13:20Z", "digest": "sha1:SUPUYAL6LXIGI3BPJUIVCJ2GCWQ4NEIO", "length": 5608, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "2012", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள் அனுபவமும் – அரசியலும்\n3\t காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி\n4\t தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு\n6\t ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா\n7\t டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி\n8\t ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு….. தமிழரங்கம்\t 3992\n9\t நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா\n10\t ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா\n11\t சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி\n12\t சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்\n13\t குறுக்கு வெட்டு – 2012/1 தமிழரங்கம்\t 1658\n14\t உனக்கும் சேர்த்து தான் மே நாள்\n15\t அணுத்திமிர் தமிழரங்கம்\t 1714\n16\t The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்\n17\t THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை\n18\t ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை\n19\t கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி\n20\t சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்\nபுதிய ஜனநாயக மக்கள��� முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2666963", "date_download": "2020-04-08T07:46:07Z", "digest": "sha1:DHZAXW4ELA4KZC2E6EZQE5AN25QSH6TV", "length": 4224, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐரோப்பிய இடலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:51, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n160 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:22, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n08:51, 1 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVarunkumar19 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சைத்தூன்''' அல்லது '''ஐரோப்பிய இடலை''' (''Olea europea'') என்பது மத்தியத் தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த சிறு மர வகையாகும். இது Olea என்ற பேரினத்தின் ஓர்மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும்.\nசைத்தூன் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். {{cite web|url=http://apps3.fao.org/wiews/olive/intro.jsp |title=FAO, 2004 |publisher=Apps3.fao.org |accessdate=2009-05-18}}\nஇது ஐரோப்பிய இடலை என்று பொருள்படும் ''Olea europaea'' என்று அறிவியல் இருசொற்பெயரீட்டில் அழைக்கப்படுகின்றது. சைத்தூன் என்பது பாரசீக மொழியிலிருந்து உருது மொழி வழியாகத் தமிழுக்கு வந்த சொல் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-08T07:48:31Z", "digest": "sha1:SVRW6U6XYZY7CR7SMVRWS3K2BJGI2T4K", "length": 5065, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரிய திருவந்தாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரிய திருவந்தாதி என்பது நம்மாழ்வார் இயற்றிய சிற்றிலக்கியங்களில் ஒன்று. திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்பன இவரது பிற சிற்றிலக்கியங்கள். இந்த நூல்களின் பாட்டுடைத் தலைவர் திருமால்.\nநம்மாழ்வார் 10ஆம் நூற��றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.\nபெரிய திருவந்தாதி வெண்பாச் செய்யுளால் ஆனது. இந்த நூலில் 87 வெண்பாக்கள் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டுள்ளன. முதலும் இறுதியும் கூட மாலை போல் தொடுக்கப்பட்டுள்ளன.\nஇவையன்றே நல்ல இவையன்றே தீய\nஇவையென் றிவையறிவ னேலும் – இவையெல்லாம்\nஎன்னால் அடைப்புநீக் கொண்ணா திறைவனே\nசீரால் பிறந்து சிறப்பால் வளராது\nபுல்கிநீ உண்டுமிழ்ந்த பூமிநீர் ஏற்பரிதே\nசொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. (16) [2]\nஅவனாம் இவனாம் உவனாம் மற்றும்பர்\nஅவனாம் அவனென் றிராதே – அவனாம்\nஅவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்\nஅவனே எவனேலும் ஆம். (36) [3]\n↑ இவை நல்லவை, இவை தீயவை என என்னால் அறியமுடியும். என்றாலும் அவை நான் எண்ணியவாறே நல்லனவாகவும், தீயனவாகவும் முடிவது என் கையில் இல்லை. இந்த அடைப்புக்கு என்ன செய்வேன்\n↑ நீ வாமணனாகப் பிறக்காமல் சீராகப் பிறந்து சீராக வளர்ந்திருந்தால், நீயே உண்டு நீயே உமிழ்ந்த பூமியிலுள்ள நீரை நீயே கையேந்திப் பெறமுடியுமா\n↑ கண்ணன் இங்கு இருப்பவன், கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் இருப்பவன், கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் இருப்பவன், மேலுலகில் இருப்பவன் என்று இருக்காமல், கண்ணனுக்கே உன்னை ஆளாக்கிவிட்டால் அவன் எவனாகவும் உன்னிடம் இருக்கமுடியும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_750,000_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-04-08T09:40:27Z", "digest": "sha1:P5ES273W74C6CJB4YX6EQDMXO7MLOCAI", "length": 8441, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "அடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை - விக்கிசெய்தி", "raw_content": "அடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை\nசோமாலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n15 அக்ட��பர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n22 டிசம்பர் 2016: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\nசெவ்வாய், செப்டம்பர் 6, 2011\nசோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் 750,000 இற்கும் அதிகமானோர் அங்கு அடுத்த சில மாதங்களுக்குள் இறக்கக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.\nகடந்த 60 ஆண்டுகளில் அந்நாட்டில் இடம்பெற்றுள்ள மிகப் பெரும் வறட்சியினால் ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். அல்-சபாப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்குப் பகுதியில் பே என்ற பகுதி புதிதாக பட்டினிப் பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.\n\"மொத்தத்தில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் 750,000 பேர் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்றனர்,\" என ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுவரை இறந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என அவர் கூறினார்.\nசோமாலியாவுக்கு அயல் நாடுகளான ஜிபூட்டி, எரித்தீரியா, எதியோப்பியா, கென்யா, மற்று உகாண்டா ஆகியவையும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nமேற்குலக உதவி நிறுவனங்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக வறட்சியை மிகைப்படுத்திக் காட்டுவதாக அல்-சபாப் இயக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசோமாலியாவில் பஞ்சம் - ஐ.நா. அறிவிப்பு, சூலை 21, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-08T09:56:40Z", "digest": "sha1:KTMCJR5U3RPAVKIM5UVECNNWZMFGHMNM", "length": 8360, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "சூரியனை ஒத்த விண்மீன்களைச் சுற்றி வரும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "சூரியனை ஒத்த விண்மீன்களைச் சுற���றி வரும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு\nவெள்ளி, டிசம்பர் 18, 2009\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஎமது சூரியனை ஒத்த இரு விண்மீன்களைச் சுற்றி வரும் குறைந்த திணிவுடைய 6 கோள்களை பன்னாட்டு விண்வெளி ஆய்வுக் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.\nஅமெரிக்காவில் ஹவாயில் உள்ள டபிள்யூ.எம்.கெக் விண்வெளி அவதான நிலையம் (W M Keck Observatory) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஆங்கிலோ-ஆஸ்திரேலிய தொலைநோக்கி (Anglo-Australian Telescope) மூலமே மேற்படி புதிய கோல்கள் அவதானிக்கப் பட்டன.\nபிரகாசமான '61 வேர்ஜினிஸ்' (61 Virginis) விண்மீனைச் சுற்றிவரும் 3 புதிய கோள்களை வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடிந்ததாக தெரிவித்த விஞ்ஞானிகள், மேற்படி நட்சத்திரமானது பூமியிலிருந்து 28 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளதாக தெரிவித்தனர்.\nஇந்த விண்மீனைச் சுற்றிவரும் மூன்று கோள்களும் எமது பூமியை விட 25 மடங்குகள் வரை திணிவுடையவையாகும்.\nஅதேசமயம், பூமியிலிருந்து 76 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள 'எச்.டி.1461' (HD 1461) என்ற விண்மீனைச் சுற்றி வலம் வரும் புதிய கோள் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கோள் பூமியை விட 7.5 மடங்கு பெரியதாகும்.\n'எச்.டி.1461பி' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கோளை மாலை வேளையில் வானம் தெளிந்த நிலையில் உள்ள போது வெற்றுக்கண்ணால் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் 'எச்.டி.1461' நட்சத்திரம் மேலதிகமாக இரு கோள்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன.\nசூரியனையொத்த இரு நட்சத்திரங்களை சுற்றி வலம் வரும் 6 கோள்கள் கண்டுபிடிப்பு, வீரகேசரி, டிசம்பர் 16, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:14:24Z", "digest": "sha1:P2QKPCAEZALPKATS4DWRT6PYT6HSBNC3", "length": 27020, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/விபரீதம் - விக்கிமூலம்", "raw_content": "\n< சிவகாமியின் சபதம்‎ | பிக்ஷுவின் காதல்\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\n1974சிவகாமியின் சபதம் — விபரீதம்கல்கி\nமாமல்லர் தமது நிலை குலைந்த நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு, கனிவு ததும்பிய கண்களால் சிவகாமியை நோக்கினார். \"சிவகாமி உன்னுடைய நம்பிக்கை வீணாய்ப் போகவில்லையே உன்னுடைய நம்பிக்கை வீணாய்ப் போகவில்லையே உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வந்திருக்கிறேன் உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வந்திருக்கிறேன் நூறு காத தூரம் காடும் மலையும் நதியும் கடந்து வந்திருக்கிறேன். பசி பட்டினி பாராமல் இராத் தூக்கமில்லாமல் வந்திருக்கிறேன். நான் ஏறி வந்த குதிரை ஏறக்குறையச் செத்து விழும்படி அவ்வளவு வேகமாய் வந்தேன். சற்று முன்பு நான் கூறிய கடுமொழிகளையெல்லாம் மறந்துவிடு. யார் மேலேயோ வந்த கோபத்தை உன் மீது காட்டினேன். இத்தனை நாளைக்குப் பிறகு நம்முடைய சந்திப்பு இப்படிக் கோபமும் தாபமுமாயிருக்குமென்று நான் நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசையோடு எத்தனையோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு வந்தேன் நூறு காத தூரம் காடும் மலையும் நதியும் கடந்து வந்திருக்கிறேன். பசி பட்டினி பாராமல் இராத் தூக்கமில்லாமல் வந்திருக்கிறேன். நான் ஏறி வந்த குதிரை ஏறக்குறையச் செத்து விழும்படி அவ்வளவு வேகமாய் வந்தேன். சற்று முன்பு நான் கூறிய கடுமொழிகளையெல்லாம் மறந்துவிடு. யார் மேலேயோ வந்த கோபத்தை உன் மீது காட்டினேன். இத்தனை நாளைக்குப் பிறகு நம்முடைய சந்திப்பு இப்படிக் கோபமும் தாபமுமாயிருக்குமென்று நான் நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசையோடு எத்தனையோ மனக்கோட்டை கட்டிக் கொண்டு வந்தேன் - போகட்டும், சிவகாமி\n இப்போது நான் வரமாட்டேன், என் சபதம் நிறைவேறிய பிறகுதான் வருவேன்.\" \"சிவகாமி இது என்ன வார்த்தை என்னுடன் வருவதற்கு உனக்கு விருப்பம் இல்லையா, என்ன தாமதிக்க நேரமில்லை.\" \"இளவரசே என் சபதத்தை நிறைவேற்றி வையுங்கள். பாதகன் புலிகேசியைக் கொன்று, வாதாபி நகரத்தைச் சுட்டெரித்து விட்டு, உங்கள் அடிமையின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள். அப்போது நிழல் போல் உங்களைத் தொடர்ந்து வருவேன்.\" \"சிவகாமி உன் சபதத்தை அவசியம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. பெரும்படை திரட்டிக் கொண்டு, தக்க ஆயுத பலத்தோடு வரவேண்டும். இதற்கெல்லாம் அவகாசம் வேண்டும்; பல வருஷங்கள் ஆகலாம்...\"\n\"பல்லவ குமாரர்தானா இப்படிப் பேசுகிறீர்கள் வீரமாமல்லரா இப்படிப் பேசுகிறீர்கள் புலிகேசியைக் கொன்று வாதாபியை வெற்றி கொள்வது அவ்வளவு கடினமான காரியமா இந்தப் பேதை தெரியாமல் சபதம் செய்து விட்டேனே இந்தப் பேதை தெரியாமல் சபதம் செய்து விட்டேனே... பல்லவ குமாரா தாங்கள் காஞ்சிக்குப் போய் இராஜ்ய காரியங்களைக் கவனியுங்கள். இந்த ஏழைச் சிற்பியின் மகளைப்பற்றிக் கவலை வேண்டாம் நான் என்ன பாண்டிய ராஜகுமாரியா, சோழன் திருமகளா தாங்கள் கவலைப்படுவதற்கு நான் என்ன பாண்டிய ராஜகுமாரியா, சோழன் திருமகளா தாங்கள் கவலைப்படுவதற்கு நான் எக்கேடு கெட்டால் தங்களுக்கென்ன நான் எக்கேடு கெட்டால் தங்களுக்கென்ன என் சபதம் எப்படிப் போனால் என்ன என் சபதம் எப்படிப் போனால் என்ன\" என்று சிவகாமி கசப்புடன் பேசினாள். \"சிவகாமி\" என்று சிவகாமி கசப்புடன் பேசினாள். \"சிவகாமி நீதான் பேசுகிறாயா\n நான் பழைய சிவகாமி இல்லை; புதிய சிவகாமியாகி விட்டேன். என் வாழ்க்கை கசந்துவிட்டது, என் மனம் பேதலித்து விட்டது. இந்தப் புதிய சிவகாமியை மறந்து விடுங்கள். ஒரு சமயம் தங்களிடம், 'அடியாளை மறக்க வேண்டாம் என்று வரம் கேட்டேன். இப்போது, 'மறந்துவிடுங்கள்' என்று வரம் கேட்கிறேன்\" என்றாள் சிவகாமி. \"சிவகாமி\" என்றாள் சிவகாமி. \"சிவகாமி கேள் நீ புதிய சிவகாமியானாலும் நான் பழைய மாமல்லன்தான். உன்னைப் பிரிந்திருந்த காலத்திலெல்லாம் ஒரு கணமேனும் உன்னை நான் மறக்கவில்லை. இரவிலும், பகலிலும், கனவிலும் நனவிலும், அரண்மனையிலும் போர்க்களத்திலும், என்ன செய்தாலும் யாரோடு பேசினாலும், என் உள்ளத்தைவிட்டு நீ ஒரு கணமும் அகலவில்லை. உன் பேரில் நான் கொண்ட பரிசுத்தமான காதலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுகிறேன். நீ செய்த சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். இப்போது என்னோடு புறப்படு\" என்று மாமல்லர் உணர்ச்சி மிகுதியினால் நாத் தழு தழுக்கக் கூறினார்.\nகல்லையும் கனிய வைக்கக்கூடிய மேற்படி மொழிகள் சிவகாமியின் மனத்தைக் கனியச் செய்யவில்லை. பட்ட கஷ்டங்களினாலும் பார்த்த பயங்கரங்களி���ாலும் கல்லினும் கடினமாகியிருந்தது அவள் உள்ளம். \"காதலாம் காதல் காதலும் கல்யாணமும் இங்கே யாருக்கு வேண்டும் காதலும் கல்யாணமும் இங்கே யாருக்கு வேண்டும்\" என்றாள் சிவகாமி. \"நிஜமாகத்தான் சொல்கிறாயா\" என்றாள் சிவகாமி. \"நிஜமாகத்தான் சொல்கிறாயா காதலும் கலியாணமும் உனக்கு வேண்டாமா காதலும் கலியாணமும் உனக்கு வேண்டாமா\" என்று மாமல்லர் ஆத்திரத்தோடு கேட்டார். \"நிஜமாகத்தான் சொல்கிறேன்; காதலும் கலியாணமும் எனக்கு வேண்டாம்; பழிதான் வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும்; புலிகேசி சாகவேண்டும். வாதாபி எரிய வேண்டும், வாதாபி மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட வேண்டும் வேறொன்றும் எனக்கு வேண்டாம்\" என்று மாமல்லர் ஆத்திரத்தோடு கேட்டார். \"நிஜமாகத்தான் சொல்கிறேன்; காதலும் கலியாணமும் எனக்கு வேண்டாம்; பழிதான் வேண்டும். வஞ்சம் தீர்க்க வேண்டும்; புலிகேசி சாகவேண்டும். வாதாபி எரிய வேண்டும், வாதாபி மக்கள் அலறிப் புடைத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட வேண்டும் வேறொன்றும் எனக்கு வேண்டாம்\nமாமல்லர் மீண்டும் நயமான வார்த்தைகள் கூறினார். \"சிவகாமி உன் விருப்பத்தைத் தெரிந்து கொண்டேன். உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு என் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறது. உன்னைச் சிறைப்பிடித்து வந்து அவமானப்படுத்திய பாதகனைப் பழிவாங்க என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் உன் சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். நீ மட்டும் இப்போது என்னுடன் புறப்பட்டு வந்துவிடு உன் விருப்பத்தைத் தெரிந்து கொண்டேன். உன்னைக் காட்டிலும் நூறு மடங்கு என் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறது. உன்னைச் சிறைப்பிடித்து வந்து அவமானப்படுத்திய பாதகனைப் பழிவாங்க என் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் உன் சபதத்தை நிறைவேற்றி வைக்கிறேன். நீ மட்டும் இப்போது என்னுடன் புறப்பட்டு வந்துவிடு\" \"வரமாட்டேன், இளவரசே ஆயனச் சிற்பியாரிடம், அவருடைய மகள் இறந்து போய்விட்டாள் என்று சொல்லி விடுங்கள்\" \"சிவகாமி கடைசி வார்த்தையாகச் சொல்லுகிறேன், கேள் உன்னுடைய சபதத்தை நான் கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால், இந்தச் சமயம் என்னுடன் நீ வராவிட்டால் என் மனம் கசந்து போய்விடும். என் அன்பை அடியோடு இழந்து விடுவாய் உன்னுடைய சபதத்தை நான் கட்டாயம் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால், இந்தச் சமயம் என்னுடன் நீ வராவிட்டால் என் மனம் கசந்து போய்விடும். என் அன்பை அடியோடு இழந்து விடுவாய்\n பல்லவ குலத்தினர் ஒரு நாளும் சொன்ன சொல் தவறுவதில்லை.\" \"இளவரசே ஆயனச் சிற்பியின் மகளும் சொன்ன சொல்லை மாற்றுவதில்லை ஆயனச் சிற்பியின் மகளும் சொன்ன சொல்லை மாற்றுவதில்லை\" \"ஆகா\" என்றார் மாமல்லர். \"ஆம், இளவரசே எனக்கு அகம்பாவந்தான்; ஏன் இருக்கக் கூடாது எனக்கு அகம்பாவந்தான்; ஏன் இருக்கக் கூடாது பாண்டியன் மகளுக்கும், சேர ராஜகுமாரிக்குந்தான் அகம்பாவம் இருக்கலாமா பாண்டியன் மகளுக்கும், சேர ராஜகுமாரிக்குந்தான் அகம்பாவம் இருக்கலாமா நான் சிற்பியின் மகள்தான், ஆனாலும் செந்தமிழ் நாட்டு வீரப்பெண் குலத்திலே பிறந்தவள். காதலன் கழுத்திலே மாலை சூட்டிப் போர்க்களத்துக்கு அனுப்பிய மாதர் வம்சத்தில் பிறந்தவள். கண்ணகித் தெய்வம் வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது, பிரபு நான் சிற்பியின் மகள்தான், ஆனாலும் செந்தமிழ் நாட்டு வீரப்பெண் குலத்திலே பிறந்தவள். காதலன் கழுத்திலே மாலை சூட்டிப் போர்க்களத்துக்கு அனுப்பிய மாதர் வம்சத்தில் பிறந்தவள். கண்ணகித் தெய்வம் வாழ்ந்த நாட்டில் நானும் பிறந்தேன். எனக்கு ஏன் அகம்பாவம் இருக்கக்கூடாது, பிரபு\nசிவகாமியின் மனத்தைத் திருப்ப மேலே என்ன சொல்லலாம் என்று அவர் சிந்திப்பதற்குள், சேனாபதி பரஞ்சோதி பரபரப்புடன் உள்ளே வந்தார், மாமல்லரின் காதில் ஏதோ சொன்னார். மாமல்லரின் முகத்தில் ஒரு கணம் திகிலின் அறிகுறி தோன்றியது; மறுகணம் சமாளித்துக் கொண்டார். \"சேனாபதி இந்த மூடப் பெண்ணின் பிடிவாதத்துக்கு முன்னால் நம்முடைய திட்டமெல்லாம் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது இந்த மூடப் பெண்ணின் பிடிவாதத்துக்கு முன்னால் நம்முடைய திட்டமெல்லாம் சின்னா பின்னமாகிவிடும் போலிருக்கிறது\" என்றார். சிவகாமியின் பக்கம் கோபமாகத் திரும்பி, \"பெண்ணே\" என்றார். சிவகாமியின் பக்கம் கோபமாகத் திரும்பி, \"பெண்ணே நீ வருவாயா உன்னுடன் வாதமிட்டுக் கொண்டிருக்க நேரமில்லை\nஅப்போது சேனாபதி பரஞ்சோதி குறுக்கிட்டு, \"அம்மணி, எங்களுடைய நிலைமையைத் தெரிந்து கொள்ளுங்கள். எதிரிகளின் கோட்டைக்குள்ளே தனியாக நாலு பேர் வந்திருக்கிறோம். கோட்டைச் சுவர் மீது நூலேணியுடன் க���்ணனும் அவன் தந்தையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கோட்டைக்கு வெளியில் இந்த நிமிஷத்தில், நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் எங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கேயோ அந்தக் கள்ள பிக்ஷு நாங்கள் வந்திருப்பதை அறிந்துகொண்டு, இதோ வீதி முனையில் வந்து கொண்டிருக்கிறார். தேவி இந்த நிலைமையில் தாங்கள் இப்படி வீண் விவாதம் வளர்த்தக் கூடாது...\" என்றார்.\n'பெண் புத்தி பேதமையுடைத்து' என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா அது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சிவகாமி அப்போது பேசினாள். \"ஐயா அது உண்மை என்பதை நிரூபிக்கும்படி சிவகாமி அப்போது பேசினாள். \"ஐயா பல்லவ குமாரரும் அவருடைய அருமைத் தோழரும் கேவலம் மண்டை ஓட்டில் பிச்சை வாங்கும் காபாலிகருக்கும், காவித்துணி தரித்த புத்த பிக்ஷுவுக்கும் பயந்து ஓடுவார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் தப்பிப் பிழைப்பதை நான் குறுக்கே நின்று மறிக்கவில்லையே பல்லவ குமாரரும் அவருடைய அருமைத் தோழரும் கேவலம் மண்டை ஓட்டில் பிச்சை வாங்கும் காபாலிகருக்கும், காவித்துணி தரித்த புத்த பிக்ஷுவுக்கும் பயந்து ஓடுவார்கள் என்பது இதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்தது. அதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் தப்பிப் பிழைப்பதை நான் குறுக்கே நின்று மறிக்கவில்லையே தாராளமாகப் போகலாம்\" என்றாள். பல்லவ குமாரருக்குக் காலாக்னியையொத்த கோபம் வந்தது. \"அடி பாதகி தாராளமாகப் போகலாம்\" என்றாள். பல்லவ குமாரருக்குக் காலாக்னியையொத்த கோபம் வந்தது. \"அடி பாதகி சண்டாளி இதன் பயனை நீ அனுபவிப்பாய்\" என்று சீறினார். பின்னர் பரஞ்சோதியைப் பார்த்து \"சேனாபதி\" என்று சீறினார். பின்னர் பரஞ்சோதியைப் பார்த்து \"சேனாபதி இந்த வஞ்சகப் பாதகியின் நோக்கம் இப்போது தெரிந்தது. கள்ள பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது இவள் எண்ணம், வாரும் போகலாம் இந்த வஞ்சகப் பாதகியின் நோக்கம் இப்போது தெரிந்தது. கள்ள பிக்ஷுவிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது இவள் எண்ணம், வாரும் போகலாம்\n மன்னிக்க வேண்டும், நான் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆயனர் புதல்வி அப்படி வஞ்சகம் செய்யக் கூடியவர் அல்ல. தான் செய்த சபதத்தை முன்னிட்டுத்தான் 'வர மாட���டேன்' என்கிறார்....\" என்பதற்குள்ளே, மாமல்லர் குறுக்கிட்டார். \"தளபதி பெண்களின் வஞ்சகம் உமக்குத் தெரியாது. சபதமாம், சபதம் வெறும் பொய் வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையை விட்டு வருவதற்கு இவளுக்கு விருப்பமில்லை, வாரும் போகலாம்\" என்று மாமல்லர் சேனாபதியின் கையைப்பற்றி இழுக்கத் தொடங்கினார்.\nதளபதி பரஞ்சோதி நகராமல் நின்றார்; \"பிரபு இது நியாயமல்ல; சிவகாமி அம்மையை இங்கு விட்டுப் போவது பெரும் பிசகு இது நியாயமல்ல; சிவகாமி அம்மையை இங்கு விட்டுப் போவது பெரும் பிசகு... அவராக வருவதற்கு மறுத்தால், நாம் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக வேண்டியதுதான்... அவராக வருவதற்கு மறுத்தால், நாம் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போக வேண்டியதுதான்...\" என்றார். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. ஒரு சமயம் மாமல்லர் தன்னை விஷநாகம் தீண்டாமல் கட்டிக் காத்ததாகக் கனவு கண்டதைப் பற்றிச் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 'அந்தக் கனவு இப்போது மெய்யாகாதா...\" என்றார். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. ஒரு சமயம் மாமல்லர் தன்னை விஷநாகம் தீண்டாமல் கட்டிக் காத்ததாகக் கனவு கண்டதைப் பற்றிச் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. 'அந்தக் கனவு இப்போது மெய்யாகாதா சேனாதிபதியின் யோசனைப்படி மாமல்லர் தன்னை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக மாட்டாரா சேனாதிபதியின் யோசனைப்படி மாமல்லர் தன்னை நெருங்கி வந்து கட்டிப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக மாட்டாரா\" என்று எண்ணினாள். ஆகா\" என்று எண்ணினாள். ஆகா அம்மாதிரி மாமல்லர் செய்திருந்தால், பின்னால் எவ்வளவு விபரீதங்கள் நேராமல் போயிருக்கும்\nவிதிவசத்தினால் மாமல்லர் அவ்வாறு செய்ய மனங்கொள்ளவில்லை. \"வேண்டாம், சேனாபதி வேண்டாம், இஷ்டமில்லாத பெண்ணை நாம் பலவந்தப்படுத்தி அழைத்துப் போக வேண்டியதில்லை. இவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு சமயம் நிறைவேற்றுவேன். பிறகு இஷ்டமானால் வரட்டும், அதுவரையில் அந்தக் கள்ள பிக்ஷுவையே கட்டிக்கொண்டு அழட்டும் வேண்டாம், இஷ்டமில்லாத பெண்ணை நாம் பலவந்தப்படுத்தி அழைத்துப் போக வேண்டியதில்லை. இவளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு சமயம் நிறைவேற்றுவேன். பிறகு இஷ்டமானால் வரட���டும், அதுவரையில் அந்தக் கள்ள பிக்ஷுவையே கட்டிக்கொண்டு அழட்டும்...\" என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்ருக்னனும் குண்டோதரனும் உள்ளே ஓடோடியும் வந்தார்கள். \"பிரபு...\" என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்ருக்னனும் குண்டோதரனும் உள்ளே ஓடோடியும் வந்தார்கள். \"பிரபு பிக்ஷு வீதி முனையில் வருகிறார். அவருடன் வந்த வீரர்களில் பாதிப் பேர் வீட்டின் கொல்லைப் பக்கமாகப் போகிறார்கள் பிக்ஷு வீதி முனையில் வருகிறார். அவருடன் வந்த வீரர்களில் பாதிப் பேர் வீட்டின் கொல்லைப் பக்கமாகப் போகிறார்கள்\" என்று சத்ருக்னன் மொழி குளறிக் கூறினான். பரஞ்சோதி மறுபடியும் சிவகாமியின் பக்கம் நோக்கிப் பரபரப்புடன், \"அம்மா\" என்று சத்ருக்னன் மொழி குளறிக் கூறினான். பரஞ்சோதி மறுபடியும் சிவகாமியின் பக்கம் நோக்கிப் பரபரப்புடன், \"அம்மா...\" என்றார். \"வேண்டாம், தளபதி...\" என்றார். \"வேண்டாம், தளபதி வேண்டாம், இந்தக் கிராதகி நம்மைக் கள்ள பிக்ஷுவிடம் காட்டிக் கொடுக்கத்தான் பார்க்கிறாள் வேண்டாம், இந்தக் கிராதகி நம்மைக் கள்ள பிக்ஷுவிடம் காட்டிக் கொடுக்கத்தான் பார்க்கிறாள் வாரும் போகலாம்\" என்று மாமல்லர் இரைந்து கூறிப் பரஞ்சோதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அம்மாளிகையின் பின்புறமாக விரைந்தார். அடுத்த கணம் அவர்கள் நால்வரும் சிவகாமியின் பார்வையிலிருந்து மறைந்தார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 டிசம்பர் 2017, 14:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07032038/The-regulatory-tasks-on-the-mosquito-pedestrian-dam.vpf", "date_download": "2020-04-08T08:08:49Z", "digest": "sha1:S7IN3FYA4BLK6TEN5AL3RH7JLHRQPVCK", "length": 11473, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The regulatory tasks on the mosquito pedestrian dam today can be reported by officials || முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடியும் அதிகாரிகள் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடியும் அதிகாரிகள் தகவல்\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் சீரமைப்பு பணிகள் இன்று முடி���ும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:15 AM\nதிருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த மாதம் 22-ந் தேதி 9 மதகுகள் உடைந்தன. இதையடுத்து அங்கு தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை பார்த்து வருகிறார்கள். அணையையொட்டி மணல் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தப்பட்டு வருகிறது. மதகுகள் உடைந்த இடத்தில் பாறாங்கற்களை கொட்டி தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பல நாட்கள் நடைபெற்று வந்த இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 95 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமதகுகள் உடைந்த இடத்தில் கொட்டி நிரப்புவதற்காக 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் பாறாங்கற்கள் ஏற்றப்பட்டு அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொள்ளிடம் அணையில் உள்ள மதகுகளில் 13-வது மதகின் ஒரு பகுதி பாதி உடைந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தது. அந்த மதகின் முழுப்பகுதியும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாறாங்கற்களை கொட்டி நிரப்பி வருகிறார்கள். இது தவிர ஏற்கனவே அணையையொட்டி 3 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்தன. தற்போது மேலும் 3 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\n2 நாட்களுக்கு முன்பே மதகுகள் உடைந்த இடத்தில் சீரமைப்பு பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீரின் வேகமும், ஆழமும் அதிகமாக இருந்ததால் பணிகள் முடிவடைய தாமதம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பணிகள் ஓரளவுக்கு முடிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) முடிந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/228566?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-04-08T08:51:29Z", "digest": "sha1:LBKG5NQ64KJ775MIUTTADSBP2J3TBEJX", "length": 11163, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம்! வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க... - Manithan", "raw_content": "\nமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nசீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அமைப்பு ஆலோசனை\nசற்று முன்னர் வெளியான தகவல் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய கிருமிநாசினியை ’திருடிய’ இத்தாலி\nபிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்\nஅமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பலியைக் காட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகம்\nமது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரை அதிகம் உட்கொண்ட நடிகை மனோரமாவின் மகன்\nGloves அணிந்து கொண்டு வெளியே செல்கிறீர்களா வைரஸ் இப்படியும் பரவலாம்- வைரல் வீடியோ\nகொரோனாவை மறைத்து இறுதி சடங்கு செய்த குடும்பம் ஓடியோ வெளியிட்டு எச்சரித்த மகள்... விஷ்வரூபம் எடுத்த விவகாரம்\nசீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nசிறுவயது ஆசையை தற்��ோது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nஇந்தியா, கொழும்பு, பரிஸ், London\nபிக்பாஸில் இன்று அதிரடியாக குறும்படம் வெளியேறத்துடித்த கவின் அடித்த கொமடி... சிரிப்பை அடக்க கமல் படும் பாட்டைப் பாருங்க...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் மிகுந்த சோகத்திலே சென்றது. காதல் தோல்வியின் உச்சத்தினால் கதறி அழுத கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்வதாக பிடிவாதமாக இருந்தார்.\n என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்திக்கொண்டிருக்கும் வேளையில் இன்று குறும்படம் ஒன்று வெளியாகவுள்ளது.\nநேற்று வெளியே செல்லப்போகிறேன் என்று இருந்த கவினும் இன்று மகிழ்ச்சியாகவே இருக்கிறார். இன்று கமல் குறும்படம் போட்டு காட்டப்போவது உறுதியாகியுள்ளது.\nஅடுத்த ப்ரொமோ காட்சியில் கவினை கழுவி கழுவி ஊற்றுகிறார் கமல். ஒருகட்டத்தில் கவின் சார் இதோடு விட்றாலாமே... கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தியிருக்கேன் என்று கூறியதால் அரங்கமே கொமடியில் மூழ்கியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186ஆக அதிகரிப்பு..\nபுணாணை கொரோனா தடுப்பு முகாமிற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரால் கொரோனா பரவும் அபாயம்\nஊரடங்கு நேரத்தில் ஆற்றின் வழியாக ஊர்களுக்குள் செல்லும் நபர்கள் - ரோந்து பணியில் கடற்படை\nஊரடங்கு சட்டத்தால் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190825111423", "date_download": "2020-04-08T07:44:28Z", "digest": "sha1:WXMJRPYAS6PCHTHGRFPU2A66RLI6MJKO", "length": 7171, "nlines": 54, "source_domain": "www.sodukki.com", "title": "81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..!", "raw_content": "\n81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு.. Description: 81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு.. Description: 81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..\n81 பேருக்கு உயிர்கொடுத்து தன்னுயிர் நீத்த பத்துவயது சிறுமி... நெஞ்சை உருக வைக்கும் பதிவு..\nசொடுக்கி 25-08-2019 உலகம் 2137\n81 உயிர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து தன்னியிரை நீத்த சிறுமியின் செயல் பார்ப்போர் அனைவரையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது.\nகலிபோர்னியா நாட்டை சேர்ந்த பத்துவயது சிறுமி பிரான்சின் கலாசர். தன் அம்மாவோடு பள்ளிக்கூடம் போய்த் திரும்பியவர் வழியில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக சாலையைக் கடந்து சென்றார். அப்போது கோரவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாள் பத்துவயது சிறுமி.\nஇதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த சிறுமி கலிபோர்னியாவின் வேலி பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த ஆகஸ்ட் 7ம் தேதி நடந்த இந்த விபத்தில் சிறுமி மூளை சாவு நிலையை அடைந்தார். தொடர்ந்து பத்தாம் தேதி அவர் உயிரிழக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதனைத் தொடர்ந்து வேலி மருத்துவமனையின் ஊழியர்கள் சிறுமியின் உடலுக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர்.\nசிறுமியின் மூளை, இதயம், கல்லீரல் உள்பட முக்கிய உறுப்புகள் ஆறு பேருக்கும், இதர உறுப்புகள்,ஆய்வுப் பணிகளில் 75 பேரும் என மொத்தம் 81 பேர் இதனால் பயன் பெற்று உள்ளனர். சிறுமியின் தாயார் என் குழந்தை எப்போதும் தன்னலம் அற்றவள் எனக் கூறியிருப்பதும் இப்பொழுது வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...\nகரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..\nதமிழ்மொழியை கொளரவித்து குஷிப்படுத்தும் சிங்கப்பூர்...\nகமலையே ஒருமையில் பேசினாரா சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற இதுவும் காரணமா\n இணையத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nஇணையத்தில் ட்ரெண்டாகும் 2.0 வின் மேக்கிங் வீடியோ\nகணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய மனைவி : அடித்தது எத்தனை கோடிகள் தெரியுமா\nசூப்பர் சிங்கருக்குள் நுழைந்த வயசான பாட்டி... ராஜலெட்சுமி_செந்தில் ஜோடி போல் ஈர்க்க வாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/23012511/1193169/School-Education-Students-Exam-Tamilnadu.vpf", "date_download": "2020-04-08T09:36:12Z", "digest": "sha1:IV3LPIEBTQYEEJGFGG24CRUGHA4M65JS", "length": 9568, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்\" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்\" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\n11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, சில மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த நிலையில், 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...\n(30.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : தமிழகத்தின் மானம் காப்போர் பின்னால நிக்கணும்னு சொல்றாங்க... ஆனா அப்படி சொல்றவங்க ஒரே இடத்துல நிக்க மாட்றாங்க...\n(28.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.01.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nதட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு\nமாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசார��களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/07/17/monalisa-art-connect-2018-fifa-champion-france/", "date_download": "2020-04-08T08:20:06Z", "digest": "sha1:7S3LVYDFSC3PAMF2Y2X6QTEWI4HERODR", "length": 36393, "nlines": 479, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: Monalisa art connect 2018 FIFA champion France", "raw_content": "\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா (புகைப்படம் உள்ளே)\nபிரான்ஸ் சம்பியன் ஆனதற்கும், மோனலிசா ஓவியத்திற்கு தொடர்பு இருக்கா (புகைப்படம் உள்ளே)\nபிரெஞ்சு அணியின் உலக கோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் மோனலிசா ஓவியமும் இணைந்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Monalisa art connect 2018 FIFA champion France\nபிரெஞ்சு அணி சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், லூவர் அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மோனலிசா ஓவியத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்கள்.\nஆச்சரியமூட்டும் வகையில், மோனலிசா பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் உடை போன்று நீல நிறத்திலான உடை அணிந்திருப்பது போல் கணனி வரைகலைஞர்களால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் மேலே பிரெஞ்சு அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக எழுதப்பட்டுள்ளது.\nஇந்த புகைப்படம், சட்டென சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததுடன், தற்போது முப்பதாயிரம் லைக் இப்புகைப்பதிற்காக குவித்துள்ளது. அத்துடன் பலர் இந்த புகைப்படத்தினை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nஇந்த புகைப்படத்திற்கான லைக் மற்றும் பகிரும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுதவிர, நேற்று காலையில் இருந்து, மைதானத்தில் ஜனாதிபதி மக்ரோன் துள்ளி குதிக்கும் புகைப்படமும், இந்த மோனலிசா ஓவியமும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇரவில், தமிழர் பகுதிகளில் குவியும் பொலிஸார்\n“உங்களுக்கு தான் வெளில ஆள் இருக்குல. அப்புறம் எதுக்குடா நீயும் ஷாரிக்கும் இப்டி பண்ணீட்டு இருக்கீங்க\nயாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை\nபரிஸில் மகளுடன், ஐஸ்வர்யா செய்த காரியம்\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர��கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமா�� டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழி��ாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n1998 க்கு பின்னர் மீண்டும் கனவை நனவாக்கிய பிரான்ஸ்- கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்\nபிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/p/naladiyar.html", "date_download": "2020-04-08T09:00:13Z", "digest": "sha1:PKTE2MF5ZAIIBOQAYU2LIF524PIXHVAR", "length": 21663, "nlines": 255, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: நாலடியார் Naladiyar", "raw_content": "\nசமண முனிவர்கள் பாடிய 400 பாடல்களின் தொகுப்பு ‘நாலடியார்’\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் இராவணன் வானரத் தானை காண் படலம் - Kamb...\nகம்பராமாயணம் இலங்கை காண் படலம் - KambaRamayanam 6-...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் சேது பந்தனப் படலம் - KambaRamayanam 6...\nகம்பராமாயணம் வருணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayana...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nகம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayan...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்தி��ள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175187/news/175187.html", "date_download": "2020-04-08T09:03:55Z", "digest": "sha1:LOPTSULV5MMSQVQAPRD5Q74XHCND3IDT", "length": 5914, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nஇலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது\nஇலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விவசாய ஆலோசகர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமெதகம பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெதகம கமநல சேவை மத்திய நிலையத்தின் பொல்கஹபிடிய பிரிவின் விவசாய ஆலோசகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.\nஅனுமதிபெற்ற காணி ஒன்றில் பலா மரம் இரண்டை வெட்டுவதற்காக அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதுடன் பின்னர் அத்தொகை 4,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதில் 2,000 ரூபாவை பெற்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமெதகம கமநல சேவைகள் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விவசாய ஆலோசகர் விசாரணைகளின் பின்னர் பிபில நீதவான் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்க��் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/03/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-04-08T09:23:03Z", "digest": "sha1:275JNM3OUOAH5P52BDYZPO3RRZLED57A", "length": 26318, "nlines": 191, "source_domain": "amas32.wordpress.com", "title": "திருவடி சேவை – பகுதி – 3 | amas32", "raw_content": "\nதிருவடி சேவை – பகுதி – 3\nby amas32 in Devotional/Scriptures, Tamil Tags: ஆழ்வார்கள், கிருஷ்ணன், திருவடி சேவை, திருவிக்கிரமன், வராகர், வாமனன்\nதிருவடி சேவை பகுதி 1 இங்கே.\nதிருவடி சேவை பகுதி 2 இங்கே\n1.வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம் திருமாலின் பாதம் என்பர்.\n2.ஆண்டவன் திருவடியினையே குருவின் திருவடியாகப் போற்றுவது வைணவ மரபில் உள்ள சிறப்பு அம்சம்\n3.திருமாலின் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) நாலாயிர திவ்யபிரபந்தம்/ஆழ்வார் அருளிச் செயல்கள் என்று போற்றப் படுகிறது. ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்கள். அவர்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.\nஇதில் நம்மாழ்வார் நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருகுருகூரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன். பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அழும், காரணம் என்னவென்றால் பூர்வ ஜென்ம கர்மத்தின் வினை, சடம் என்னும் வாயுவாய் சூழ்ந்துக்கொள்ளும். ஆனால் நம்மாழ்வார் சடம் என்ற வாயுவை தன்னை சூழ்ந்து கொள்ள விடாமல் கோபித்துக் கொண்டபடியால் ‘சடகோபன்’ என்று கொண்டாப்படுகிறார்.\nவைணவ கோயில்களில் சேவிக்க வருபவர்களுக்கு தீர்த்ததுடன் சடாரி சாதிப்பது வழக்கம். அவ்வாறு சாதிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஸ்ரீசடாரி என்பது ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் திருமாலின் திருவடிகள் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுகிறார். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர். அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார். ஸ்ரீசடாரிக்கு மற்றொரு பெயர் ‘ஸ்ரீசடகோபம்’. வரிசை வரிசையாக மலர்கள் மேல் உயரமாக அடுக்கி வைத்தது போன்று தோன்றும். கடைசியாக 12 இதழ்க் கமல அடுக்கு இது துவாத சாந்தத் தலத்தைக் குறிப்பது. இதன்மேல் சிறிய திருவடி இரண்டு காட்சி தரும். இத் திருவடிகளே ஆசாரியன் திருவடி\nபாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி தொடர்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. சுவாமி வேதாந்த தேசிகன் அருளிய பாதுகா சகஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும், பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது.\nஆழ்வார்களில் ஒருவரான குலசேகர பெருமாள் பாடிய பாசுரம் மிகவும் உயர்வானது. இவர் தன் திருவடி சேவையே இறைவனின் கோவிலில் படியாய் கிடந்து அவனை அனுதினமும் பார்த்துக் கொண்டு இருப்பது தான் என்கிறார். பக்தர்களின் திருவடி அவர்மேல் படுவதே அவரின் பெரும் பேறாகக் கருதுகிறார். என்னே அவர் பக்தி\n‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே’\nதிருமாலின் திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும். எனவே இத்திருவடியை எப்படி அடையலாம் என்பதை பொய்கையாழ்வாரின் இந்தப் பாசுரம் சொல்கிறது.\nவாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்\nசேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய\nமெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்\n(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)\nமேலும் கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கி, ஐம்புலன்களையும் மனம்போன போக்கில் திரியவிடாமல் நிறுத்தி ஞானத்தினால் உணரலாம் என்று வழியைக் காட்டுகின்றார் ஆழ்வார்.\nஅரிய புலன்களை அடக்கி, தொழுது மலர்கொண்டு தூபம் கையில் ஏந்தி வழிபடுவதற்கு எழுவாய் நெஞ்சே (3241) என நெஞ்சினைஅழைக்கின்றார்.\nவிஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். போட்டியின் விதிப்படி பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி, பா���்டிய மன்னன் மனம் மகிழ்ந்து ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இவ்வழகிய கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.\nஆழ்வார் பயந்தார். இப்படி காட்சி தருகிறாரே, கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால் யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்தார்.\nமல்லாண்ட திண்தோள் மணிவண் ணா\nசேவடி செவ்வி திருக் காப்பு .\nஎன்று பாடினார். மதுராவில், கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணுரன் முதலிய மல்லர்களை அடக்கி ஆண்ட திண்மையான தோள்களை உடைய கிருஷ்ணா உனது சிவந்த பாதங்களின் அழகுக்கு கால தத்துவம் உள்ள வரையில் ஒரு குறைவும் வராதிருக்க வேண்டும் என்று திருவடிகளுக்கு திருஷ்டி கழிக்கிறார். இங்கே பெரியாழ்வார் பெருமாளுக்கே ஒரு தந்தையாக வாத்சல்யத்துடன் கவலைப்படுகிறார். திருவடி போற்றுதலில் இது இன்னும் பெரிய அங்கம். வையத்தை வாழ்விக்கும் வைகுந்தவாசனாகிய திருமால் தமக்குக் காட்சியளிக்கும்போது அவரிடம் தமக்கு வரம் கேட்காமல், அவரைப் பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார் பெரியாழ்வார்.\nவராக அவதாரத்தில் முதலில் ஒரு கட்டை விரல் அளவே பிரம்மாவின் மூக்கில் இருந்து வெளிப்பட்ட சிறிய வெள்ளை பன்றி உருவிலான திருமால், பிரம்மாண்ட வடிவெடுத்து ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரனால் பதுக்கி வைக்கப்பட்ட பூமா தேவியை பூப்போல மீட்டு எடுக்கிறார். ஹிரண்யாக்ஷனை அட்டகாசமாகப் போரிட்டு வதம் செய்த பரமனது பரந்த ஒரு திருவடியின் உட்பாதத்தில் சூரியசந்திரர்களும், வானவர்களும், ஏழு தேவ லோகங்களும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும் அடங்கி ஒடுங்கின விஷ்ணு புராணத்தில் வராக அவதாரம் யஜ்யத்துக்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் பிரம்மாண்ட திருவுருவமே யாக சாலையாக, உலகத்தைக் காத்து ரட்சிக்கும் தெய்வமாக, கலகத்தின் நடுவில் காக்கும் தெய்வமாகக் கருதப் படுகிறது. இவ்வதாரத்தில் நான்கு வேதங்களுமே அவரின் திருவடிகள் ஆகின்றன. உலகத்தில் அறம் ஒழுங்காக இயங்க வேதங்களின் துணை அவசியம். அவர் திருவடியே அதற்கு துணை நிற்கின்றது.\nதிருவடி பெருமையை கிருஷ்ணாவதாரத்தில் வேறு வகையில் காணலாம். கண்ணன் பக்தர்களின் திருவடி துளியை எப்படி பெருமையாக தரிக்கிறார�� என்பதற்கு ஒரு கதை உள்ளது. இறைவன் திருவடிகளை மனத்தில் தாங்கியவர் திருவடியே இத்தனை பெருமைக்குள்ளாகும் என்பதை தன் விளையாட்டுப் போக்கில் கண்ணன் நமக்கு உணர்த்துகிறார்.\nஅன்று வைகுண்ட ஏகாதசி. கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் வரிசையாக வந்து மருந்துகள் கொடுத்தாலும் அவர் தலைவலி போகவில்லை.\nநாரதர் (சிலர் உத்தவர் என்றும் சொல்லுவர்) தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள், கொண்டுவந்து தருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து. அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்கள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.\nகிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.\nமேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.\nகிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது. இரண்டு விஷயங்கள் முக்கியமாக இதிலிருந்து தெரிகிறது. ஒன்று, பகவான் பக்தர்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பது, இன்னொன்று அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனின் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்று\nஆண்டாள் திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ பாசுரத்தில��� ஏழுலகத்தை தன் பொற்பாதங்களால் அளந்த உத்தமனின் புகழை பாடும்போது, மாதத்திற்கு மூன்று முறை மழை தப்பாமல் பெய்து அமோக நெற்விளைச்சலை தரும்; நெற்பயிர்களின் நடுவே தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்; குவளை மலர்களின் மேலே உண்ட மயக்கத்தில் பொறிவண்டுகள் கண்ணுறங்கும்; மடியை தொட்ட உடனே பசுக்கள் குடம் நிறைய பால் சுரக்கும். இந்த உலகமே சீரும் செழிப்புமாக உய்யும் என்கிறாள்.\nபலி மன்னருக்கு ஏற்பட்ட தன் முனைப்பை அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவரின் கால் அடியிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோன்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பை அழித்தார்.\nநாராயணன் விண்ணுலகை அளக்கும்போது பிரம்மா அவரின் திருவடிகளை நீரை கொண்டு அலம்பினார். அதுவே கங்கையாக மண்ணுலகத்தில் பிரவாகம் எடுத்தது. நாரணனின் திருவடி தீர்த்தம் மானிடர்களின் பாவங்களை தீர்க்கும் கங்கையாகியது. திருவிக்கிரம் ஆவதாரத்தின் மூலம் எம்பெருமானின் திருவடி பெருமையை அறிகிறோம்.\nPrevious கபூர் & சன்ஸ் – இந்தி திரைப்பட விமர்சனம் Next தோழா – திரை விமர்சனம்\nபிருந்தாவனத்து கோபியர் கண்ணனின் தலைவலியை நீக்கிய கதையை படித்திருக்கிறேன். மனதை நெகிழச் செய்யும் கதை அது. எத்தனை பக்தி அவர்களுக்கு. அந்த நிலையை அடைய எவ்வளவு தவம் செய்திருக்கவேண்டும்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-08T10:01:24Z", "digest": "sha1:QMA6ARPKYQDRRME5TDMSLBFTVAP5GLC4", "length": 9762, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்��ுத் தயாராகிறது - விக்கிசெய்தி", "raw_content": "2013 இல் நாசாவின் புதிய விண்கலம் ஒராயன் வெள்ளோட்டத்துக்குத் தயாராகிறது\nஞாயிறு, அக்டோபர் 3, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nநாசாவின் விண்ணோடங்களுக்கான பிரதியீடாக, ஒராயன் விண்கலம், 2013 ஆம் ஆண்டில் புறப்படத் தயாராகுவதாக நாசா அறிவித்துள்ளது.\nநாசாவின் புதிய விண்ணோடம் ஒராயன்.\nஒராயன் என்ற இவ்விண்கலத் திட்டம் ஆரம்பத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிகக்ப்பட்டது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவர் பராக் ஒபாமா தனது 2011 வரவு செலவுத் திட்ட உரையில் இத்திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். பதிலாக சிறுகோள், பின்னர் செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுக்கும்படி நாசாவைக் கேட்டுக் கொண்டார்.\nபன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு \"அவசரகால உதவிகளை” வழங்குவதற்கு விண்குமிழ்களைத் தயாரிக்கும் திட்டத்துக்கு பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருந்தார்.\nவிண்ணோடம் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல பணியாளர்கள், மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை இல்லாமல் போயிற்று. இதனால் விண்ணோடத் திட்டத்தில் மேலும் ஒரு பயணத்தைச் சேர்ப்பதற்கு அமெரிக்க காங்கிரசில் இப்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nஒராயன் குறித்த எதிர்காலத் திட்டங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது. அந்நிலையில், அதனைத் தயாரித்து வரும் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2012 இன் இறுதியில் இவ்விண்கலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் என அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விண்வெளித் திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலையும் அது தயாரித்துள்ளது.\nஆரம்பத் திட்டத்தின் படி, ஒராயன் விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு 6 பயணிகளையும், நிலவுக்கு நால்வரையும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது. இருந்த போதிலும், ஒபாமாவின் சிறுகோள் திட்டத்துக்கு ஒராயன் ஒரு முக்கிய பங்காற்றும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம், ஏப்ரல் 19, 2010\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2010, 14:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/123", "date_download": "2020-04-08T09:59:45Z", "digest": "sha1:AZEX4TYLTO5PF3LVTY4XKZHUYPBG7RGA", "length": 4934, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/123\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/123\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/123\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/123 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-camp-should-become-half-a-challenge-for-stalin-q6ij29", "date_download": "2020-04-08T10:02:06Z", "digest": "sha1:LQH634235J7NFZFT3HQO6CNGPWCVIXP6", "length": 15951, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த வருஷம் மார்ச்ல அ.தி.மு.க.வுல பாதி இருக்கக் கூடாது: கிண்டல் கிஷோர், ரசித்துக் களமிறங்கிய ஸ்டாலின்! | Prashant kishore's plan against admk", "raw_content": "\nஅடுத்த வருஷம் மார்ச்ல அ.தி.மு.க.வுல பாதி இருக்கக் கூடாது: கிண்டல் கிஷோர், ரசித்துக் களமிறங்கிய ஸ்டாலின்\nயாரையெல்லாம் பிரஷாந்த் இழுக்கச் சொல்லி லிஸ்ட் போட்டுள்ளாரோ அந்த நபர்கள் மீது ஸ்பெஷல் வெளிச்சம் விழுந்தது. சிலர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே போன் போட்டு ‘என்ன உண்மைதானா நம்ம எதிரிக்கட்சிக்கு மாறப்போறீங்களா இதெல்லாம் அம்மாவுக்கு செய்ற துரோகமில்லையா’ என்று சிலர் வருந்தியுள்ளனர்.\nஏஸியா நெட் தமிழ் இணையதளத்தி நேற்றுதான் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம், ‘மிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க’ என்று அ.தி.மு.க.விலிருந்து அதிருப்தி தலைகளை தி.மு.க.வுக்குள் இழுக்கச் சொல்லி, தி.மு.க.வின் அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கும் விவகாரத்தை.\nபிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு இதழிலும் டீல் செய்யப்பட்டிருந்த அந்த விவகாரத்தை, நமது இணையதளம் மிக வெளிப்படையாக எக்ஸ்போஸ் செய்தததோடு, தனக்கு பிரஷாந்த் கொடுத்த அந்த அஸைன்மெண்டை தன் மகன் உதயநிதிக்கு, தி.மு.க. தலைவர் கைமாற்றி விட்டதையும் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.\nநமது அந்தக் கட்டுரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என இரண்டு முகாமினை சேர்ந்த எல்லோரது மொபைலிலுமே பற்றி எரிந்தது. ஆளாளுக்கு ஷேரிங், அனலைஸிங் என்று அந்த கட்டுரையை மையமாக வைத்துப் பரபரக்க துவங்கினர். இரண்டு எம்.எல்.ஏ.க்களை அடுத்தடுத்து இழந்த துக்கத்தில் இருந்த தி.மு.க.வை, அதையும் தாண்டி இந்த பரபரப்பு பேச வைத்தது.\nஅ.தி.மு.க.விலோ உச்சம் தொட்டது இந்தக் கட்டுரை. யாரையெல்லாம் பிரஷாந்த் இழுக்கச் சொல்லி லிஸ்ட் போட்டுள்ளாரோ அந்த நபர்கள் மீது ஸ்பெஷல் வெளிச்சம் விழுந்தது. சிலர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே போன் போட்டு ‘என்ன உண்மைதானா நம்ம எதிரிக்கட்சிக்கு மாறப்போறீங்களா இதெல்லாம் அம்மாவுக்கு செய்ற துரோகமில்லையா’ என்று சிலர் வருந்தியுள்ளனர். பலரோ ‘சரியான முடிவுதான். உங்களோட தகுதிக்கெல்லாம் இங்கே இப்படி ஓரங்கட்டப்பட்டு அவமானப்படுறதை விட, அங்கே போயிடுங்க.’ என்று பல வகையான ஆங்கிள்களில் இது பேசப்பட்டது. ஆனால், அந்த லிஸ்டில் உள்ள நபர்களோ இந்த பரபரப்பையெல்லாம் ஒரு மர்மப் புன்னகையோடு கடந்து சென்றனர்.\nஉண்மையைச் சொல்லப்போனால் அவர்களுக்கு இது பெரும் பாஸிடீவ் விஷயம்தான். காரணம், சில வருடங்களாக ஓரங்கட்டப்பட்டு, சில மாதங்களாக கடும் விமர்சனத்துக்கு ���ளாகியும் கிடந்த அவர்களை இந்த தகவல் திடீரென ஹீரோவாக்கிக் காட்டியது. அதேவேளையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைகள் சிலர், மேற்படி லிஸ்டில் உள்ள நபர்களை விமர்சிக்கவும் தவறவில்லை தங்களின் நெருங்கிய வட்டாரத்தில்....’அன்வர் ராஜா போறதாலே ராமநாதபுரம் மாவட்டத்துல அ.தி.மு.க. அழிஞ்சா போயிட போகுது தமிழ்மகன் உசேனுக்கு பின்னாடி எத்தனை ஓட்டுக்கள் இருக்குதுன்னு சொல்லுங்க பார்ப்போம் தமிழ்மகன் உசேனுக்கு பின்னாடி எத்தனை ஓட்டுக்கள் இருக்குதுன்னு சொல்லுங்க பார்ப்போம் புத்திச்சந்திரனுக்கு சொந்த ஊர்லேயே பெரிய செல்வாக்கு கிடையாது.’ என்று கடுமையாக விமர்சித்தவர்கள்....’இவங்க எல்லாரும் போனா தாராளமா போகட்டும். சந்தோஷம்’ எனும் ரேஞ்சுக்கு பேசினர்.\nஇந்த தகவலானது அந்த லிஸ்டில் இருப்போரின் கவனத்துக்குப் போக ‘எங்களை இப்படி பேசின அந்த அமைச்சருக்குப் பின்னாடி எத்தனை ஓட்டுக்கள் இருக்குதுன்னு சொல்லச் சொல்லுங்க. மோசமா நடந்து அம்மாவின் பெயரையும், கட்சியின் தன்மானத்தையும் அசிங்கப்படுத்தி வெச்சிருக்கார், இவரெல்லாம் எங்களோட செல்வாக்கைப் பத்தி பேசலாமா நாங்க தி.மு.க.வுக்கு போறோமுன்னு சொல்றது வதந்தி, ஆனால் உள்ளே இருந்துகிட்டே இவரோட வண்டவாளங்களை பேச ஆரம்பிச்சா, அமைச்சரவை தாங்காது.” என்று எகிறினர். ஆக மொத்தத்தில் பி.கே. எனப்படும் பிரஷாந்த் கிஷோர் போட்ட லிஸ்ட் பற்ற வைத்த பரபரப்பானது அ.தி.மு.க.வினுள் அதிரிபுதிரியாக வெடித்தது. உட்கட்சிக்குள் மிகப்பெரிய வார்த்தைப் போர் துவங்கிவிட்டது, பதவிகளில் இருப்போருக்கும் மற்றும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் இடையில்.\nஇந்த தகவல் அப்படியே அறிவாலயத்தின் கவனத்துக்குப் போக, அவர்கள் பி.கே.வுக்கு பாஸ் பண்னிட, நமுட்டுச் சிரிப்பாய் சிரித்த பிரஷாந்த் கிஷோர் ’இதைதானே நானும் எதிர்ப்பார்த்தேன். நாம இழுக்குறது பாதி, தானா உட்கட்சி பிரச்னையில் வெளியில் வர்றது மீதின்னு இன்னும் ஒரு வருஷத்துல, அதாவது அடுத்த மார்ச்க்குள்ளே அ.தி.மு.க. கூடாரம் பாதி காலியாகிடணும்.’ என்றிருக்கிறார். இதை ரசித்துக் கேட்ட ஸ்டாலினும், மேற்படி ஆட்களை இழுப்பதில் மேலும் புத்துணர்ச்சியோடு களமிறங்கியிருக்கிறாராம்.\nஎன்ன செய்யப்போறேள் இ.பி.எஸ். சார்\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\nகொரோனா ஒரேடியாய் போற வரைக்கும் ஊரடங்கை நீட்டிங்க... எடப்பாடிக்கு ஐடியா கொடுக்கும் ராமதாஸ்...\n அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவின் பின்னணி என்ன..\nகரூரில் வீடு தேடி மளிகை, காய்கறி.. கலக்கும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..\nவெட்டி பேச்சை விட்டுட்டு கரூருக்கு வென்டிலேட்டரை கொண்டு வாங்கா.. முதல்வருக்கு ஸ்டாலின் காரசாரமான பதிலடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-kollam", "date_download": "2020-04-08T10:31:33Z", "digest": "sha1:I4YDSU6CXMMULLGMHDQITSAGC66NMXSP", "length": 13668, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2020 கொல்லம் விலை: காம்ரி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா காம்ரி\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா காம்ரிroad price கொல்லம் ஒன\nகொல்லம் சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மா���ல்)\nசாலை விலைக்கு கொல்லம் : Rs.47,88,495*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகொல்லம் இல் டொயோட்டா காம்ரி இன் விலை\nடொயோட்டா காம்ரி விலை கொல்லம் ஆரம்பிப்பது Rs. 38.16 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 38.16 Lakh. உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் கொல்லம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஸ்கோடா சூப்பர்ப் விலை கொல்லம் Rs. 23.99 லட்சம் மற்றும் ஆடி ஏ3 விலை கொல்லம் தொடங்கி Rs. 29.2 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 47.88 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்லம் இல் சூப்பர்ப் இன் விலை\nகொல்லம் இல் ஏ3 இன் விலை\nகொல்லம் இல் இண்டோவர் இன் விலை\nகொல்லம் இல் எக்ஸ்1 இன் விலை\nகொல்லம் இல் ஏ4 இன் விலை\nகொல்லம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. my டொயோட்டா காம்ரி 2015 க்கு What என்ஜின் oil ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா காம்ரி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்லம் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nSecond Hand டொயோட்டா காம்ரி கார்கள் in\nடொயோட்டா காம்ரி 2.5 ஜி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nபத்தனம்திட்டா Rs. 47.88 லட்சம்\nகாயம்குளம் Rs. 47.88 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 47.88 லட்சம்\nதிருவல்லா Rs. 47.88 லட்சம்\nகோட்டயம் Rs. 47.88 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 45.64 லட்சம்\nநாகர்கோவில் Rs. 45.64 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 47.88 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/time-to-be-human-shoaib-akhtar-on-fight-against-covid-19-019061.html", "date_download": "2020-04-08T09:07:52Z", "digest": "sha1:AQFCJDDI6NPF6DWNJK3RB7RVSWBRQVSF", "length": 16917, "nlines": 165, "source_domain": "tamil.mykhel.com", "title": "மனுஷனா நடந்துக்கங்க... பதுக்கற வேலையெல்லாம் வேணாம்... சோயிப் எச்சரிக்கை | Time To Be Human :Shoaib Akhtar On Fight Against COVID-19 - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» மனுஷனா நடந்துக்கங்க... பதுக்கற வேலையெல்லாம் வேணாம்... சோயிப் எச்சரிக்கை\nமனுஷனா நடந்துக்கங்க... பதுக்கற வேலையெல்லாம் வேணாம்... சோயிப் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து மனிதர்கள் அனைவரும் ஒன்றாக போராட வேண்டிய தருணம் இது என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.\nதன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள சோயிப் அக்தர், இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமதம் உள்ளிட்டவற்றில் அடங்காமல், மனிதத்தன்மையுடன் செயல்பட்டு, கொரோனாவை வெற்றி கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சர்வதேச அளவில் 14,300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.\nஇந்நிலையில், சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, அதை எதிர்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். மதம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு உதவும் போக்கு ஏற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவைரஸ் மேலும் தொற்றாமல் தடுப்பதற்காக பல நாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு தடை போட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அக்தர், இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இன்னும் 3 மாதத்திற்கு பிறகு வாழ்வதற்கான என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதினக்கூலிகள் எவ்வாறு தங்களது குடும்பத்தினருக்கு உணவளிப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்து, முஸ்லிம் இவற்றிற்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் நடந்துகொள்ள வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அவர்கள் வாழ்வதற்கு தேவையான நிதியை திரட்டி இந்த இக்கட்ட��ன சூழலில் அவர்கள் வாழ்வதற்கு நிதி திரட்டி, உதவி செய்ய வேண்டியது அவசியம் என்றும் செல்வந்தர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பாகிஸ்தானில் இதுவரை 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர்.\nநீங்களா முன்வந்து ரிடையர்ட் ஆயிருங்க.... அணிக்கு அதுதான் நல்லது... அறிவுறுத்திய ரமீஸ் ராஜா\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nமுதல்ல அதை ஒழிச்சு விடுங்கப்பா.. முடியலை.. ஷாஹித் அப்ரிடி திடீர் போர்க்கொடி\nஎகிறிய அக்தர்... அசத்தல் சிக்ஸ் அடித்த ஹர்பஜன்... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீட்டிச்சிதான் ஆகனும்... இல்லன்னா அத நடத்துறதுல அர்த்தமே இல்ல\nஇதே நாள்.. பாகிஸ்தானை காலி செய்த இந்தியா.. அந்த சச்சின் ஆட்டத்தை மறக்க முடியுமா\nஇந்த நேரத்தில் இந்த உதவி தான் தேவை.. வேலையில்லாதவர்கள் வயிற்றில் பாலை வார்த்த அம்பயர்\nஎன்னையும் ஒண்ணு தாக்குச்சு.. ரொம்ப வியர்த்துச்சு.. கஷ்டப்பட்டேன்.. மியான்தத்தின் \\\"மலரும் வைரஸ்கள்\\\"\nநுரையீரல் கெட்டு குட்டிச்சுவரா போச்சு.. அந்த உணவுப் பழக்கம் தான் காரணம்.. உலக மக்களை விளாசிய பிரபலம்\nஒருவழியா நவம்பர்ல முடிச்சிக்கலாம்.. ஒண்ணு போட்டிய நடத்தனும்,இல்லன்னா புள்ளிகளோட வெற்றிய அறிவிக்கனும்\nஇந்தியால என்ன பண்றாங்கன்னு தெரியுமா உங்களால இதைக் கூட பண்ண முடியாதா உங்களால இதைக் கூட பண்ண முடியாதா பாக். மக்களை வெளுத்த பிரபலம்\nஉள்ளூர் ஆட்டக்காரர் பாபர் இருக்க.. \\\"அண்ணன் கோலி\\\" எனக்கெதுக்கு.. அதிரடி ஹைதர் அலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nபழை போட்டிகளுடன் களமிறங்கும் டிடி ஸ்போர்ட்ஸ்\n35 min ago நீங்களா முன்வந்து ரிடையர்ட் ஆயிருங்க.... அணிக்கு அதுதான் நல்லது... அறிவுறுத்திய ரமீஸ் ராஜா\n1 hr ago பொழுது போகலையா.. இந்தாங்க இதைப் பாருங்க.. கொண்டு வந்து கொட்டப் போகும் டிடி ஸ்போர்ட்ஸ்\n1 hr ago ஹய்யா ... என் காலு சரியாய்ருச்சு.. ஆனாலும் விளையாட முடியாது.. ஹாலப்பின் மகிழ்ச்சி + சோகம்\n2 hrs ago அடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்\nMovies இன்னைக்கு கீர்த்தி சுரேஷ் வீட்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா.. இன்ஸ்டா ஸ்டோரியில அவரே போட்டுருக்காரே\nAutomobiles உயிர் காக்கும் கருவி... இப்படி ஒரு காரியத்தை செய்ததா மஹிந்திரா அதிர வைக்கும் தகவலை சொன்ன டாக்டர்...\nLifestyle நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் என்ன ஜூஸ் குடிக்கணும் தெரியுமா\nFinance தலைவிரித்தாடும் வேலையின்மை விகிதம்.. ஆபத்தில் இந்திய ஊழியர்கள்.. இனி என்னவாகுமோ..\nNews வெறும் மூன்றே மாநிலங்களில் 50% கொரோனா நோயாளிகள்.. லிஸ்டில் தமிழகமும் உண்டு.. இங்குதான் கவனம் தேவை\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTechnology 64எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் அறிமுகம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: pakistan islamabad shoaib akhtar coronavirus fight பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சோயிப் அக்தர் கொரோனா வைரஸ் போராட்டம்\nரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் இரண்டாம் பாகம் நேற்று ஒளிபரப்பானது. அதில் யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.\nடெண்டுல்கரின் சிறந்த இன்னிங்ஸ் இது தான்; பிரையன் லாரா\nவிமானத்தில் தோனி எங்கு அமர்வார் தெரியுமா - கவாஸ்கர் சொன்ன ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510295", "date_download": "2020-04-08T10:13:44Z", "digest": "sha1:YWNAQQLXRVCJYHYI5W6YATOMXCMVQH6S", "length": 18787, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nவீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்\nஉடுமலை;உடுமலை ஆண்டியகவுண்டனுாரில் 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீடுகள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கும் தீவிர நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.உடுமலை ஒன்றியத்திலுள்ள கிராமங்களில், கைகளை சுத்தமாக வைக்க வேண்டும், என பொதுமக்களுக்���ு, விழிப்புணர்வு முகாம்கள் சில நாட்களுக்கு முன்பு வரை நடத்தப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிப்பதும் பின்பற்றப்பட்டது. தற்போது, வைரஸ் பரவுதல் அதிகரித்து வருவதால், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.இருப்பினும், சுகாதாரம் மற்றும் துாய்மைப்பணிகள் நாள் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.ஊராட்சிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு சிறிய அளவிலான 'கேன்'கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால், ஒரு நாளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே தெளிக்க முடிகிறது. பணியாளர்களின் நலன் மட்டுமின்றி, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், தண்ணீர் தொட்டி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடைமுறை பின்பற்றுகின்றனர்.ஊராட்சித்தலைவர், மோகனவள்ளி, துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து, ஆயிரம் லிட்டர் அளவுள்ள தண்ணீர் 'கேனில்' கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.ஆண்டியகவுண்டனுார் ஊராட்சியில், தற்போது அனைத்து பகுதிகளிலும், வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிப்பதற்கு இந்த ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர்.ஜக்கம்பாளையம், உரல்பட்டி, கிழுவன்காட்டூர், அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, சந்தைபேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், ஊராட்சி நிர்வாகத்தினர் நேரடியாகச்சென்று ஆய்வு செய்து, பணியாளர்களுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉழவர் சந்தையில் சமூக இடைவெளி பராமரிக்க ஏற்பாடு\nஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்: களம் இறங்கிய தன்னார்வலர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர��சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉழவர் சந்தையில் சமூக இடைவெளி பராமரிக்க ஏற்பாடு\nஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்: களம் இறங்கிய தன்னார்வலர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/ramesh-thilak-about-vijay-acting-in-master.html", "date_download": "2020-04-08T09:14:00Z", "digest": "sha1:NSSDEG2SRJHFIRTDRWGHK5QAMGYEXZKC", "length": 7875, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Ramesh Thilak About Vijay Acting In Master", "raw_content": "\nதளபதி விஜய்யுடன் ஷிமோகா படப்பிடிப்பு அனுபவம் குறித்து ரமேஷ் திலக் வெளிப்படை \nலோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் குறித்தும் தளபதி விஜய் நடிப்பு குறித்தும் பேசிய ரமேஷ் திலக்.\nXB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇதனிடையே சில நாட்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தளபதி விஜய் பற்றியும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.\nஅப்போது பேசுகையில், இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம். நாம் பார்திடாத விஜய் சாரை இதில் பார்ப்போம். தெறி, பிகில் போன்ற படத்தில் நடிக்க வேண்டியது. சில காரணத்தினால் செய்ய முடியவில்லை. ஷிமோகாவில் படப்பிடிப்பு இருந்த போது, தினமும் கட்டி பிடிப்பார். ஒரு சீன் முடிக்கும் போது பயங்கர கிளாப் சவுண்ட் கேட்டது. அதுகுறித்து என் நண்பர்கள் மற்றும் விஜய்சேதுபதி சாரிடம் கேட்டறிந்தேன் எப்படி விஜய் சார் இப்படி நடிக்கிறார் என்று. திரையில் அக்காட்சி வரும் போது மிக மாஸாக இருக்கும் என்று கூறினார்.\nநயன்தாரா படத்தில் இணைந்த கோ பட பிரபலம் \nD 43 படத்தில் இணைந்த மலையாள கதாசிரியர்கள் \nதளபதி விஜய்யுடன் ஷிமோகா படப்பிடிப்பு அனுபவம் குறித்து ரமேஷ் திலக் வெளிப்படை \nதேசாந்திரி பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநயன்தாரா படத்தில் இணைந்த கோ பட பிரபலம் \nD 43 படத்தில் இணைந்த மலையாள கதாசிரியர்கள் \nதேசாந்திரி பாடல் உருவான விதம் குறித்து சந்தோஷ்...\nதம்பி படத்தின் தாலாட்டு நாள் பாடல் வீடியோ வெளியானது \nடேனி படத்தின் யார் பார்த்தது பாடல் மேக்கிங் வீடியோ \nமாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/art/tamil-short-stories/", "date_download": "2020-04-08T07:59:27Z", "digest": "sha1:62BLLQLWOSZ7OKAQRRJJYRIAJFQFLE3X", "length": 3465, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "சிறுகதை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகப்பலில் வேலை – முல்லா கதைகள்\nதங்களின் கலைப் படைப்புகளை மரியாதையுடன் வரவேற்கிறோம்.\nஇலக்கியம் ஓவியம் ஓவியம் (கணினி) கட்டுரை கவிதை புகைப்படங்கள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76253", "date_download": "2020-04-08T09:03:14Z", "digest": "sha1:WYGBB44ZSSQVZIIA7ADDLDWQBBS6Z6IG", "length": 12368, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள் | Virakesari.lk", "raw_content": "\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nஜெனீவாவிற்கு விரையும் சிறிதரன் எம்.பி மற்றும் காணாமலாக்கப்பட்ட சங்க பிரதிநிதிகள்\nகாணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் ���ூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர்.\nவடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர்.\nஅடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.\nஅதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் செவ்வாய்க்கிழமை ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளதோடு தமிழ் மக்கள் சமகாலத்தில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவஞானம் சிறிதரன்\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தை சுற்றிவுள்ள சுமார் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களைச்சேர்ந்தவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை பொகவந்தலாவை பொலிஸ் நிலையம், பிரிடோ அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து 7 ஆம் திகதியன்று முன்னெடுத்தனர்.\n2020-04-08 14:24:16 பொகவந்தலா 44 தோட்டங்கள் 6046 குடும்பங்கள்\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\nதிருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரக்கும்புற, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நேற்றிரவு, GS-3 ரக மூன்று கைக்குண்டுகளுடன் நபரொருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-04-08 13:45:43 திருகோணமலை கைக்குண்டுகள் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nநாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்பட்டிருந்த ��னைத்து மருந்தகங்களும் ( பார்மசி) தற்காலிகமாக திறந்து வைக்கப்படும்\n2020-04-08 13:29:07 பூட்டு கொரோனா தொற்று\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\n2020-04-08 13:20:32 இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலர் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (08.04.2020) ஒருவர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11272/", "date_download": "2020-04-08T07:48:18Z", "digest": "sha1:CNIWUQWXQO3RTJOSFUOTDDFLP3554FM6", "length": 8374, "nlines": 63, "source_domain": "www.kalam1st.com", "title": "இரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு – முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் – Kalam First", "raw_content": "\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு – முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம்\nதிங்கட்கிழமை இரவு -16- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோரை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.\nஅம்பாறை, குருநாகல், புத்தளம், மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சஜித் அணியில் முஸ்லிம் வேட்பாளர்களை நியமிப்பது குறித்து இதன்போது குறிப்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅம்பாறையில் தமக்கு 5 இடங்கள் தரப்பட வேண்டுமென ஹக்கீம் வலியுறுத்த தமக்கு 2 இடங்கள் தரப்பட வேண்டுமென றிசாத் வலியுறுத்தியுள்ளார்.\nகுருநாகலில் மு.கா. க்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில், தமது கட்சி சார்பிலும் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென றிசாத் வலியு���ுத்தியுள்ளார்.\nதிருகோணமலையில் ஹக்கீம் 4 இடங்களை கேட்டுள்ளார். அதற்கு றிசாத் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறே புத்தளத்தில் மு.கா. அ.இ.ம.கா. ஆகியன தனித்துக் கேட்பதை சஜித் தரப்பு விரும்பவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபெரிதாக இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் 2 முஸ்லிம் கட்சிகளின் இழுபறி நிலையினால், வேட்புமனு பத்திரங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சஜித் தரப்பினர் தமக்குள் பேசிக் கொண்டதாகவும் மேலும் அறிய வருகிறது.\nசவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு 0 2020-04-08\nதனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு 0 2020-04-08\nஇறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு 0 2020-04-05\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 390 2020-03-27\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை 386 2020-04-02\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 745 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 517 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 390 2020-03-27\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nஅம்பாரையில் மயில் சின்னத்தில், போட்டியிடுபவர்களின் விபரம் 223 2020-03-20\nகொரோனாவினால் மரணமான 13 வயது அப்துல் - குடும்பத்தினர் இன்றி உடல் நல்லடக்கம் - முன்னின்று செய்த Mark Stephenson 181 2020-04-04\nபரவை முனியம்மா காலமானார் 100 2020-03-29\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு - மொத்தம் 4,089 82 2020-03-27\nமுஸ்லிம்களது உடல்களை புதைப்பது அவசியம், அவர்களது உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் 58 2020-04-04\n'நான் மீண்டு வருவேன் - கனேடிய பிரதமரது பாரியாரின், உருக்கமான டுவிட் 56 2020-03-14\nகொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள் 23 2020-04-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/23", "date_download": "2020-04-08T09:55:05Z", "digest": "sha1:CQ2B3NEEXPBACTM64LC354I43GXJOFV6", "length": 7000, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செங்கரும்பு.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3 í தங்களுக்குப் பணமும், சுகம் அனுப வி க்க மங்கையரும் கிடைத்தால் போதும் என்று திருப்தி கொண்டு விடுகிற பணமூட்டைகளின் கையிலே சிக் கிக் குற்றுயிரும் குலேஉயிருமாக வாழ்கிறது. தமிழ்ப் படக்கலே, புகழ் வெறியும் பெண்ணுசையும் பிடித்த நடிகர்கள் கலேயுலகக் காளான்களாகப் பெருத்து விட்டனர். கட்டிப் பிடிப்பதும், துக்கிப் படுக்கவைத்துப் பக்கவில் சாய்ந்திருப்பதம். துவைத கீ த ம் பாடி மகிழ்வதுமே கடிக வாழ்வின் லட்சியம் என எண்ணி கடிக்கிருர்கள். திரை மறைவில் காமக் களியாட்டும், குடிவெறிக் கூத்தும் பயின்று உடலையும் உள்ளத்தை யும் பாழடித்துக் கொள்கிருர்கள், அதன் மூலம் கலே 总.Q}諡莎安 குட்டிச்சுவராக, குப்பை மேடாக, சசக் கடைத் தேக்கமாக மாற்றிவிட்டார்கள். இத்தகைய முதலாளிகள், நடிகர்கள், நடிகை கள் ஆதரவிலேதான் தமிழ்ப்படக் கலை வாழவேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இன்றைய கடிகர் கள் என ஆளுனுப்படுத்தப் படுகிறவர்களில் முக் காலே அரை வீசம் பேர் அந்தப் பெயருக்கே அரு கதையற்றவர்கள். அவர்களுக்கும் டி ப் பு: க்கு ம் சொம்ப துர்ரம். - சென்ற பதினேந்து ஆண்டுகளாக தமிழ்காட்டில் சினிமாக்கஃப் தல்ையாட்டி வருகிறது. சுமார் ஐநூாது படங்கள் பிறந்து விட்டன. எ ன் ரு லும் தமிழ் காட்டுக்கு தமிழ் கலைக்கு, தமிழுக்கும் தமிழருக்கும். பெருமை தரவல்ல உயர்ந்த படம் ஒன்று கூட உரு வானதில்லை என்பது தமிழ்ப் படக்கலைச் சரித்திரத் . திலேயே அழிக்க முடியாத க ரு ம் பு ள் வரி. அத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/pongal-2020-release", "date_download": "2020-04-08T09:46:07Z", "digest": "sha1:GMOCBUU2QPH3YFXPJPIM2HZ7F5NF3EZO", "length": 16270, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "pongal 2020 release: Latest News, Photos, Videos on pongal 2020 release | tamil.asianetnews.com", "raw_content": "\nஒரே கலர் டிரஸ்... தாத்தாவின் 'தர்பார்' படத்தை ஆர்வமாக பார்க்க வந்த பேரன் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம்\nஒரே கலர் டிரஸ்... தாத்தாவின் 'தர்பார்' படத்தை ஆர்வமாக வந்த பேரன் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம் தியேட்டரை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் குடும்பம்\nசிறுசு முதல் பெருசு வரை தொற்றிய 'தர்பார் மேனியா' கார்... பைக்... விதவிதமான கட்- அவுட்... தூள் கிளப்பும் ரசிகர்கள்\nசிறுசு முதல் பெருசு வரை தொற்றிய 'தர்பார் மேனியா' கார்... பைக்... விதவிதமான கட்- அவுட்... தூள் கிளப்பும் ரசிகர்கள்\nமாமனார் - மருமகனுக்கு பயந்து பொங்கல் ரேஸில் இருந்து விலகினாரா 'பொன்மணிக்க வேல்'\nஇந்த வருடத்தில் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர் ,முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.\nபொங்கலுக்கு சென்னையில் எங்கடா போலாம்னு குழப்பமா இருக்கா.. அப்போ இந்த விடியோவை பாருங்க..\nபொங்கலுக்கு சென்னையில் எங்கடா போலாம்னு குழப்பமா இருக்கா.. அப்போ இந்த விடியோவை பாருங்க..\nஎதிரெதிரே களமிறங்கும் மாமனாரும் மருமகனும்.. பொங்கலுக்கு மோதும் மூன்று படங்கள்..\nஎதிரெதிரே களமிறங்கும் மாமனாரும் மருமகனும்.. பொங்கலுக்கு மோதும் மூன்று படங்கள்..\nபொங்கல் விருந்தின் அட்வான்ஸாக வெளிவந்த மொரட்டு தமிழன்.. 'பட்டாஸ்' பட லிரிக்கல் பாடல் \nநடிகர் தனுஷ் துரைசெந்தில் குமார் இயக்கத்தில், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பட்டாஸ்'. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.\nரஜினியின் கேள்விக்கு குட்டி பாப்பா மானஸ்வி சொன்ன எதிர்பாராத பதில் வயிறு குலுங்க சிரித்த தலைவர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பின், பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.\nஅப்பாவுக்காக 4 வருடம் நடிக்காமல் இருந்த சுனில் ஷெட்டி நெகிழவைக்கும் உண்மையை கூறி கண்கலங்க வைத்த ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'தர்பார்' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 16 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடந்தது.\nபொங்கல் ரேஸில் பின் வாங்க போவது எது\nஇந்த வருட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 'தர்பார்', 'பட்டாஸ்', 'பொன்மாணிக்க வேல்' மற்றும் 'சுமோ' ஆகிய நான்கு படங்கள் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கு போனாலும் தலைவரின் 'தர்பாருக்கு' இவ்வளவு டஃப்பா அதிரடி பொங்கல் ரிலீஸில் இணைந்த முன்னணி நடிகர் படம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்திற்காக இப்போது செம்ம வெயிட்டிங்கில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.\nநடிகை நிவேதா பெத்துராஜுக்கு இருந்த பயங்கரமான கெட்ட பழக்கம் சொன்னதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்\n'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே \"அடியே... அழகே...\" என்கிற ஒரே பாடலில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.\nபொங்கலோடு ஆஃப் செஞ்சுரி அடிக்கும் பிரபு தேவா வயசுல இல்ல பாஸ்... இது தான் விஷயம்\nஇந்த வருட பொங்கல் பட ரிலீஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளது, நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்து வரும் 'பொன் மாணிக்கவேல்' திரைப்படம்.\nதித்திக்கும் பொங்கலுக்கு காமெடி விருந்து படைக்க வரும் 'சுமோ'\nநடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வரும் பொங்கலன்று வெளியாக உள்ள திரைப்படம் 'சுமோ'. இந்த படத்தின் டிரைலர் நேற்று நடிகர் சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினர்.\nபொங்கல் ரிலீஸில் ரஜினிக்கு டஃப் கொடுக்க வரும் \"பொன் மாணிக்கவேல்\"\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படம் இந்த பொங்கலை தலைவர் பொங்கலாக மாற்ற வருகிறது, என்பது நாம் அறிந்தது தான்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/india-s-legendary-football-player-pk-banerjee-passed-away-019026.html", "date_download": "2020-04-08T09:41:57Z", "digest": "sha1:R3ACGKRE54GFVDHRO27GTA2WKSCYJECY", "length": 20978, "nlines": 384, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜீ மறைந்தார்.. மறக்க முடியாத சாதனைகளை செய்தவர்! | India’s legendary football player PK Banerjee passed away - myKhel Tamil", "raw_content": "\nINT VS SAM - வரவிருக்கும்\n» இந்திய கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜீ மறைந்தார்.. மறக்க முடியாத சாதனைகளை செய்தவர்\nஇந்திய கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜீ மறைந்தார்.. மறக்க முடியாத சாதனைகளை செய்தவர்\nகொல்கத்தா : இந்தியாவின் கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜீ கொல்கத்தாவில் கடந்த மார்ச் 20 அன்று மறைந்தார். அவருக்கு வயது 83 ஆகும்.\nவயதான காரணத்தால் அவருக்கு பல உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 20 அன்று மறைந்தார்.\nஇந்திய கால்பந்தின் வசந்த காலத்தில் அதை வழிநடத்தி சென்றவர் பிகே பானர்ஜீ. மேலும், இந்��ியாவின் சிறந்த கால்பந்து வீரராகவும் விளங்கினார் அவர்.\nஇவர் ஜூன் 23, 1936 அன்று மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி நகரில் பிறந்தார். பின் இளம் வயதில் ஜாம்ஷெட்பூருக்கு சென்றார்.\n1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கம் வென்று கொடுத்தார். 1960 ரோம் ஒலிம்பிக் தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்து போட்டியை 1 - 1 என சமன் செய்தார். பிரான்ஸ் உலகின் முன்னணி அணியாக விளங்கிய நிலையில் இந்த சாதனையை செய்தார் அவர்.\nஅதற்கும் முன் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 4 - 2 என காலிறுதியில் வீழ்த்த பிகே பானர்ஜீ முக்கிய காரணமாக விளங்கினார்.\nஅவர் 84 சர்வதேச போட்டிகளில் ஆடி 65 கோல் அடித்துள்ளார். இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரராக பல காலம் விளங்கினார். அவரது கோல் சாதனை நீண்ட காலமாக இந்திய அளவில் முறியடிக்கப்படாமல் இருந்தது.\nபிகே பானர்ஜீ கடந்த சில காலமாக நோய்களால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பார்கின்சன்ஸ், டிமென்ஷியா, இதயக் கோளாறு ஆகியவை இருந்தது. கடந்த மார்ச் 2 அன்று நிமோனியாவால் ஏற்பட்ட நுரையீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், மார்ச் 20 அன்று மறைந்தார்.\nஉலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை வச்சு செய்யும் டிவிட்டராட்டிகள்\nஅடடே.. மீண்டும் களம் குதித்த பேயர்ன் மூனிச்.. பிராக்டிஸை தொடங்கியது.. திரில்லான ரசிகர்கள்\nஎன்னோட குழந்தை பருவத்தைவிட இப்போ மக்கள் ரொம்ப கஷ்டப்படறாங்க- ராஷ்போர்டு\nஇனிமே மூச்சு விட முடியாது.. ஆக்சிஜன் இல்லாத 25 நிமிடங்கள்.. தொண்டை அடைத்துக் கொண்டது - பேபே ரெய்னா\nஅன்டர் -17 கால்பந்து உலக கோப்பை விளையாடறது ரொம்ப கஷ்டம் -உதவி பயிற்சியாளர் கவலை\nஎன்ன கொடுமைங்க இது.. கொரோனா வந்தாலும் இவங்களை திருத்தவே முடியாதா\nஎன்னங்க சொல்றீங்க.. பெலானிக்கும் வந்துருச்சா கொரோனா.. அதிர்ந்து போன கால்பந்து உலகம்\nகிரிக்கெட், பேட்மின்டன், புட்பால், பைக் ரைடிங்... அனைத்திலும் சிறப்பான 'தல'\nஏம்ப்பா கொரோனா.. இப்படியே போய்ட்டிருந்தா எப்படிப்பா.. என்டே கிடையாதா.. எவ்வளவு கஷ்டம்\nஒரே கால்பந்து அணியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா.. ஸ்பெயின் நாட்டின் நிலை இதுதான்\nகொரோனாவாது கிரோனாவாது.. முடிஞ்சா தொட்டுப் பாரு.. உலகமே அலறி ஓடிக்கிட்டு இருக்கு.. இவங்க மட்டும்\nகொரோனா கோர தாண்டவம்.. 21 வயசுதான்.. உயிரிழந்த கால்பந்து கோச்.. வயித்தெரிச்சலா இருக்கு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி மகளுக்குத்தான் எவ்வளவு பொறுப்பு பாருங்க\n50 min ago அழகே அழகே .. நீ பேரழகே.. இவர் யாரென்று தெரிகிறதா.. விக்கு.. மேக்கப்பு.. கலக்கறீங்களே\n2 hrs ago நாங்கெல்லாம் அப்பவே அப்புடி.. எப்பூடி.. போட்டோ போட்டு கலக்கிய மித்தாலி ராஜ்\n2 hrs ago உலகமே அழியப் போகுது.. இப்பப் போயி இப்படியா.. தாமஸ் முல்லரை வச்சு செய்யும் டிவிட்டராட்டிகள்\n4 hrs ago யாருப்பா குப்பையைப் போட்டது.. தோனி மகளுக்குத்தான் எத்தனை பொறுப்பு பாருங்க\nNews வாட்ஸ்அப்பில் 3 ப்ளூ, சிகப்பு டிக் வந்தால் அரசு ஆக்ஷன் எடுக்க போவதாக அர்த்தம்.. பரவும் ஃபேக் மெசேஜ்\nLifestyle துணி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா உடைகள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க இப்படித்தான் துவைக்கணுமாம்...\nMovies சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மாவிற்கு பிறந்தநாள்.. திரைப் பிரபலங்கள் வாழ்த்து \nAutomobiles கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது\nFinance ஒரே நாளில் 8 லட்சம் கோடி பார்த்த முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 8.9% ஏற்றம் 10 வருடத்தில் முதல் முறை\nTechnology இனி நமக்கு இதான் ஐபோன்: பட்ஜெட் விலையில் Huawei அட்டகாச ஸ்மார்ட் போன்\nEducation ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\nபழைய போட்டிகள் எல்லாம் மறுபடியும்... டிடி ஸ்போர்ட்ஸ் செம ஐடியா\nரெஸ்ஸில்மேனியா 36 தொடரின் இரண்டாம் பாகம் நேற்று ஒளிபரப்பானது. அதில் யுனிவெர்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.\nடெண்டுல்கரின் சிறந்த இன்னிங்ஸ் இது தான்; பிரையன் லாரா\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180065?ref=news-feed", "date_download": "2020-04-08T09:20:41Z", "digest": "sha1:VS6EIXQ43E2JTANE3LRRLCQLY4OYKNX4", "length": 6960, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் சிரித்தால் படம் வெற்றியை தொடுமா? நேற்று வரை மொத்�� வசூல் இதோ - Cineulagam", "raw_content": "\nஇந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா\nஆட்டிப்படைத்த ஏழரை சனியும் ஜென்ம சனியும் குறி வைத்திருக்கிறார் தனுசுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nBreaking:கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா.. உடனே இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்..\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nநான் சிரித்தால் படம் வெற்றியை தொடுமா நேற்று வரை மொத்த வசூல் இதோ\nநான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களை பெற்றது.\nஅப்படியிருந்தும் படத்திற்கு ஓப்பனிங் பிரமாண்டமாக இருந்தது, இந்நிலையில் நான் சிரித்தால் தற்போது வரை ரூ 14 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nஇன்னும் வெற்றிக்கு சில கோடிகள் தேவையாம், ஆனால், அடுத்தடுத்து படங்கள் ரிலிஸானதால், இவை எந்த தொகையை எட்டுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.\nஆனாலும், இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வராததால், கொஞ்சம் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை செம்ம ஹிட் அடிக்க, ஆதி ஹாட்ரிக் அடிப்பாரா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/feb/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81---%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3354304.html", "date_download": "2020-04-08T09:48:22Z", "digest": "sha1:HIE7HZARGDG7LPOO62WFNCXFNFTGHBZL", "length": 8294, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குமுளியில் பயணிகள் காத்திருப்பு கூடம் அடைப்பு : பெண்கள், குழந்தைகள் அவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகுமுளியில் பயணிகள் காத்திருப்பு கூடம் அடைப்பு : பெண்கள், குழந்தைகள் அவதி\nகுமுளியில் மூடப்பட்டுள்ள கூடலூா் நகராட்சிக்கு சொந்தமான பயணியா் காத்திருப்பு கூடம்.\nதேனி மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள குமுளியில், பேருந்துக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கான காத்திருப்பு கூடம் மூடப்பட்டதால் பெண்கள், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனா்.\nதேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளியில் தமிழகம் வரும் பயணிகளுக்காக கூடலூா் நகராட்சி சாா்பில் பயணிகள் காத்திருப்பு கூடம் (ஷெட் ) அமைக்கப்பட்டது. தமிழகம் செல்லும் முதியோா், ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோா் மழை, வெயிலுக்கு பாதுகாப்பாக அதில் காத்திருந்து செல்வா்.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இக் கூடம் கூடலூா் நகராட்சி நிா்வாகத்தினரால் பூட்டப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனா். இது குறித்து கேரளாவில் பணிக்குச் செல்லும் தமிழக தோட்ட தொழிலாளி வி.முருகன் கூறியது: கோடைகாலம் தொடங்கிய நிலையில், பயணிகள் காத்திருப்போா் கூடத்தை பூட்டியதால் முதியோா், பெண்கள், குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனா். இதை மீண்டும் செயல்பட கூடலூா் நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nநகராட்சி அலுவலா் ஒருவரிடம் கேட்ட போது, காத்திருப்போா் அறையில் தகர ஷெட் அமைத்து, துப்புரவு பணியாளா்களின் பொருள்கள் வைக்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளது என்றாா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pandian-stores-19th-to-20th-march-2020-promo.html", "date_download": "2020-04-08T08:26:58Z", "digest": "sha1:MNIF77SBNJQIJEQOVZDPJHMUKJ4PXXDY", "length": 6173, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Pandian Stores 19th to 20th March 2020 Promo", "raw_content": "\nசின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.\nவிறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.குழந்தையை பற்றி யார் கூறினாலும் அதுபற்றி யோசிக்கப்போவதில்லை என்று தனம் உறுதியாக இருக்கிறார்.முல்லை எடுத்துக்கூறியும் தனம் ஒத்துக்கொள்ளவில்லை\nபிரபுவின் வீட்டை விட்டு வெளியே செல்லும் சத்யா \nகனவு காரை வாங்கிய சஞ்சீவ்-ஆல்யா மானசா \nஎதிலும் தலையிடமாட்டேன் ஆதியின் முடிவால் அதிர்ந்துபோன அகிலாண்டேஸ்வரி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇணையத்தில் வைரலாகும் அனிருத் பாடிய குட்டி கதை பாடல் \nசூப்பர்ஹிட் ஷோவுடன் களமிறங்கும் DD \nஇணையத்தை ஈர்க்கும் நடிகர் சதீஷ் பதிவிட்ட வீடியோ \nஆர்யா-பா.இரஞ்சித் படத்தின் ஹீரோயின் இவர் தான் \nகேப்மாரி படத்தின் நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டன்...\nவானம் கொட்டட்டும் படத்தின் தினம் தினம் பாடல் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/03/21100656/1193043/Face-Mask-Usage.vpf", "date_download": "2020-04-08T08:32:15Z", "digest": "sha1:KQXGFKX5JJASO7IJ2FRJWCACDL5QVW2J", "length": 10465, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மேக்கப் கலையாமல் முக கவசம் அணிவது எப்படி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேக்கப் கலையாமல் முக கவசம் அணிவது எப்படி\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரிய மக்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரிய மக்கள் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், மேக்கப் கலையாமல், முக கவசம் அணிவது எப்படி என்பது குறித்து சுசன்சி என்ற பெண், சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்\nவங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.\n\"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்\" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nஇன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.\n\"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்\" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்��ப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.\nஎச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.\nஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை\nஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nதென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்\nஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்\nபுதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ilayaraja-75", "date_download": "2020-04-08T09:27:10Z", "digest": "sha1:IDUQBD3424R3LVCEVK7FZHSTMGFWUR3Z", "length": 5149, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "ilayaraja 75", "raw_content": "\nஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் `இளையராஜா - யேசுதாஸ்’ காம்போ\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n\"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்...\" - பார்த்திபன்\n``இளையராஜா குழுவில் வாசிக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர்....\" - 'எப்போதும் ராஜா' நிகழ்ச்சி ஹைலைட்ஸ்\n``விஷாலின் கோபம், கவர்னரின் பாராட்டு, சங்கத்தின் சர்ப்ரைஸ் ரஹ்மானின் டியூன்..’’ - இளையராஜா 75\n``பார்த்திபனின் அந்தச் சாதுர்யம்... சான்ஸே இல்ல\n``இளையராஜாவின் கலாய், ரஜினியின் செல்லக்கோபம், ஷங்கரின் தயக்கம்\n`அவரு கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு போட்டுருக்கார்’ - #Ilaiyaraaja75 நிகழ்ச்சியில் ரஜினி\n`ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா’ - #Ilaiyaraaja75 நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி\nநாளொன்றுக்கு 17,000 ரசிகர்கள் இளையராஜா 75ஐ காண வருவார்கள்: விஷால் தகவல்\nஇளையராஜா பற்றிய 5 சுவாரஸ்யத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_834.html", "date_download": "2020-04-08T08:50:38Z", "digest": "sha1:BX5RYSEDSX2VSNGOKMLZXSKNM4DDVRXZ", "length": 10620, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..!", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nபான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nடெல்லி : தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தின் முக்கிய முடிவாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.\nமேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை, தேர்தல் ஆணையத்திற்கே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதற்கான தீர்மானத்தை தயார் செய்யும் பணியில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nமுக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு\nமேலும் சட்டத்துறை அமைச்சகம் தீர்மானத்தை தயார் செய்த பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள சிக்கலை தவிர்க்க ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபோலி அட்டைகளை நீக்க முடியும்\nஇவ்வாறு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதால், போலியான வாக்காளர் அட்டைகளை அடையாளம் காண முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த திருத்தம் உள்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்தியிலேயே வாக்களிக்க இந்த சீர்திருத்தம் வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மூலம், பாதுகாப்பாக மின்னணு முறையில் ஓட்டளிப்பது சாதகமாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது தவிர உள்நாட்டு தொழிலாளர்கள், வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு உதவும். அவர்களின் அடையாளம் உறுதி செய்த உடன், தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டளிப்பது குறித்த வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது\nகடந்த 2015ம் ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் சீர்திருத்த திட்டத்தின்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை அரசு துவக்கியது. ஆனால் 32 கோடி ஆதார் எண்களை இணைத்த நிலையில், ஆதார் பயன்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகள் காரணமாக, பின்னர் அந்த பணியை கைவிட்டது.\nஆனால் கடந்த ஆண்டு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து, ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்ட சட்டத்துறை அமைச்சகம், அமைச்சரவை ஒப்புதலுக்கு குறிப்பு அனுப்ப தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆக எப்படியேனும் விரைவில் இதுவும் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போலி வாக்காளர் அட்டைகளை களைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்ம���கம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/03/actor-vijays-net-worth-goes-viral/", "date_download": "2020-04-08T08:27:12Z", "digest": "sha1:XIQVKM652EMVMOEGQE7XFJIRPYWQCIXW", "length": 11160, "nlines": 152, "source_domain": "newstamila.com", "title": "நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ - News Tamila", "raw_content": "\nHome வாழ்க்கைமுறை நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nநடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவில்ம முன்னணி நடிகர், இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு ரூ.126 கோடி என தெரியவந்துள்ளது.\nவிஜய் ஒரு திரைப்படத்துக்கு ரூ. 26 கோடி சம்பளம் வாங்குகிறார்.\nஅவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்கள் ஆறு உள்ளன.\nஇந்த கார்களின் விலை மட்டும் மொத்தம் 4 கோடியாம்.\nதிரைப்படங்கள் மூலம் மட்டுமின்றி விளம்பர படங்களில் நடித்தும் அதிகளவு சம்பாதிக்கிறார் விஜய்.\nகோக-கோலா, சன் பீஸ்ட், ஜோஸ் ஆலுகாஸ், டாடா டொகோமோ போன்ற விளம்பரங்களில் விஜய் நடித்துள்ளார்.\nஇதன் மூலம் 2.5 கோடி சம்பாதித்துள்ளார். தனிப்பட்ட முதலீடாக 48 கோடிகளை விஜய் வைத்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிஜய்க்கு சென்னை சாலிகிராமத்திலும், நீலாங்கரையிலும் சொகுசு வீடுகள் உள்ளன.\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇந்த ஊரில் எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் தான்: காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க\nNext articleதாயின் வயிற்றிலிருந்து வந்ததும் இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய ���ெயல்: லைக்குகளை அள்ளும் வீடியோ\n‘காய்கறி வாங்க வந்தவரை காரில் கடத்தி சென்று…’ ரவுடி கும்பலினால் ‘கன்’ பாயிண்ட்ல நடந்த திரில் கல்யாணம்…\nகள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருந்த தாய்… இடையூறாக இருந்த சிறுவன் கொலை… பரபரப்பு வாக்குமூலம்\nபிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்… பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி முறைப்படி நடந்த திருமணம்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்களை தெரியுமா\nதிரிஷாவும், நானும் காதலித்தது உண்மை தான் உண்மையை உடைத்த நடிகர் ராணா\nவிவாகரத்து செய்து கொண்ட இந்த அழகான தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளை தெரியுமா\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’...\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/srireddy-will-arrest-for-karathe-kalyani-issue--q61yu9", "date_download": "2020-04-08T09:04:09Z", "digest": "sha1:PIANT2QN5UNVU6ISKKVENFQXPKSCTSPM", "length": 10155, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாண்டடா சிக்கிய ஸ்ரீரெட்டி... கைது செய்யப்படுவாரா? அட்ராசிட்டி செய்தவருக்கு ஆப்பு வைத்த கராத்தே கல்யாணி ? | srireddy will arrest for karathe kalyani issue?", "raw_content": "\nவாண்டடா சிக்கிய ஸ்ரீரெட்டி... கைது செய்யப்படுவாரா அட்ராசிட்டி செய்தவருக்கு ஆப்பு வைத்த கராத்தே கல்யாணி\nதெலுங்கு திரையுலகில், பட வாய்ப்பு தருவதாக தன்னை பயன்படுத்தி கொண்டு, பல பிரபலங்கள் ஏமாற்றி விட்டதாக நடிக்க வாய்ப்பு தேடி வந்த ஸ்ரீரெட்டி, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதனை யாரும் கண்டு கொள்ளாததால், தெலுங்கு பிலிம் சாம்பேர் முன், அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.\nதெலுங்கு திரையுலகில், பட வாய்ப்பு தருவதாக தன்னை பயன்படுத்தி கொண்டு, பல பிரபலங்கள் ஏமாற்றி விட்டதாக நடிக்க வாய்ப்பு தேடி வந்த ஸ்ரீரெட்டி, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதனை யாரும் கண்டு கொள்ளாததால், தெலுங்கு பிலிம் சாம்பேர் முன், அரை நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.\nஇதை தொடர்ந்து, தமிழ் திரையுலகின் பக்கம் இவருடைய பார்வை திரும்பியது. நடிகர் ஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் என இவர் புகார் கூறிய பிரபலங்களின் லிஸ்டும் நீண்டு கொண்டே போனது.\nமேலும் அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் கூறி வந்த இவர், சமீபத்தில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார்.\nஇதுகுறித்து கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகியோர், தங்களை பற்றி உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி கூறி வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாக விமர்சித்து பேசிய வீடியோவையும் ஆதாரமாக கொடுத்துள்ளனர்.\nஇந்த புகாரின் அடிப்படையில் தற்போது ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி பேசியிருந்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nவிபச்சார ஆசை காட்டி மோசடி போலீஸ் ரெய்டில் சிக்கிய 2 நடிகர்கள்\nநகை திருட்டில் சிக்கிய 25 வயது இளம் நடிகை துருவி துருவி விசாரணை செய்யும் போலீஸ்\n போலீசாரிடம் சிக்��ிய மைனர் டீனேஜ் நடிகை\nநட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம்... தப்பியோட முயற்சித்த பிரபல இளம் நடிகைகள் அதிரடி கைது..\nவிஷால் திருமணம் நின்னு போச்சா அனிஷா வைத்த டிவிஸ்ட்... சந்தேகம் கிளப்பும் போஸ்ட்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/loksabha-election", "date_download": "2020-04-08T10:25:01Z", "digest": "sha1:FAZMWVTBLHTVBDWRZTJWJ4XGEN2JNPXY", "length": 14320, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "loksabha election: Latest News, Photos, Videos on loksabha election | tamil.asianetnews.com", "raw_content": "\nஓட்டு போட்ட கையேடு 25 கிலோ அரிசி மூட்டை..ஆலையையே குத்தைகைக்கு எடுத்த அமைச்சரின் உறவினர்கள்..\nஓட்டு போட்ட கையேடு 25 கிலோ அரிசி மூட்டை..ஆலையையே குத்தைகைக்கு எடுத்த அமைச்சரின் உறவினர்கள்..\nதிமுக வின் கடைசி நிமிட அனல் பறக்கும் காட்சிகள்.. பிரச்சார கூட்டமா ..\nவரும் 5ம் தேதி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால், கடந்த இரண்டு வாரங்களாக இருந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.\nபட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் ஸ்டாலின்.. ஒரு கிராமம் வி���ாம வளைத்துப்போட்டு பேச்சு...\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.\nவெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போன வேலூர்.. ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்க வைத்த சுவாரஸ்யம்..\nவேலூர் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் வேலூர் தொகுதியின் ரிசல்ட் என்னவாக இருக்கும் என காத்திருக்கிறது.\n22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை... நிராகரித்த தேர்தல் ஆணையம்..\nமக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகைகளில் குளறுபடி ஏற்பட்டால் விவிபேட்டில் பதிவாகியுள்ள அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.\nபாமகவை படுத்தியெடுக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்... பாவம்...கடைசி நேரத்தில் இப்படியா மிரள வைப்பது..\nஇறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பின் போது பாமக வேட்பாளரின் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\nஒட்டு மொத்த அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்த தீபா.. திடீரென இப்படி ஒரு அறிவிப்பு..\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளையும் அடிச்சி தூக்க தயாராக உள்ள வேட்பாளர்கள் இவர்கள் தானாம்..\nவரும் நாடாளுமன்ற தேர்தலில், எந்தெந்த தொகுதியில் யாரெல்லாம் போட்டி இட உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.\nமீண்டும் தமிழகத்தில் 3-வது அணி.. தினகரன் – கமலை இணைக்க தீவிர முயற்சி\nதனித்து போட்டி என்று அறிவித்து வரும் தினகரனை கமலுடன் இணைக்க பாரிவேந்தர் முயற்சிப்பதாக கூறுகிறார்கள். தினகரனை பொறுத்தவரை கமலுடன் இணைய எந்த தயக்கமும் இல்லை. கமல் கடந்த ஆண்டு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திற்கு தங்கதமிழ் செல்வனை அனுப்பி நட்புக்கரம் நீட்டியிருந்தார் தினகரன். அந்த வகையில் கமலுடன் கூட்டணிக்கு தினகரன் தயாராகவே உள்ளார்.\nஅடிச்சுத் தூக்கும் அதிமுக... மக்களவை தேர்தல் விறு வி��ு..\nமக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று துவங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nபாஜகவின் ‘மிஷன் 123’ வியூகம்... மோடியை கவிழ்க்குமா\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று வீராவேஷமாகப் பேசி வந்த பாஜகவுக்கு மூன்று மாநில தேர்தல் முடிவுகள் கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டது. வட மாநிலங்களில் அசுர பலத்தோடு இருப்பதாக நினைத்து வந்த பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ms-dhoni-gets-hero-s-welcome-in-chennai-018758.html", "date_download": "2020-04-08T09:37:42Z", "digest": "sha1:NPCLCGWGMQOCPRQWNK3ARCHB5PCGUJXE", "length": 18287, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி... விசில் போட்டு வரவேற்ற ரசிகர்கள் | MS Dhoni gets hero's welcome in Chennai - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி... விசில் போட்டு வரவேற்ற ரசிகர்கள்\nஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி... விசில் போட்டு வரவேற்ற ரசிகர்கள்\nசென்னை: ஐபிஎல் 2020 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை முதல் சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். இதற்கென சென்னை வந்த தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இதற்கென ஐபிஎல் அணிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. மேலும் அணி வீரர்களுக்கான பயிற்சிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில் நாளை முதலே பயிற்சியில் பங்கேற்பதற்காக தோனி இன்று சென்னை வந்துள்ளார்.\n மீடியா கேட்ட அந்த நெத்தியடி கேள்வி.. கோபத்தில் எகிறிய கோலி.. பரபர சம்பவம்\nஐபிஎல் சீசன் 2020 வரும் 29ம் தேதி துவங்கவுள்ளது. இந்த முறை கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் காணப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களின் பயிற்சிகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த தொடர்களை போலல்லாமல் அதிக நாட்கள் நடைபெறவுள்ளன.\nஇதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் வரும் 19ம் தேதி துவங்கவுள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட அணி வீரர்கள் ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களுடன் பயிற்சியில் பங்கேற்க உள்ளார்.\nஐபிஎல் சீசனுக்காக பயிற்சியில் பங்கேற்க இன்று சென்னை வந்த எம்.எஸ். தோனிக்கு சென்னை விமானநிலையத்தில் ரசிகர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் சென்னை வந்த நிகழ்வை ஒரு திருவிழாவாக சென்னை சூப்பர் கிங்ஸ் கொண்டாடியது. மேலும் அந்த நிகழ்வை விடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nசென்னை வந்த தோனி தான் தங்கவுள்ள ஹோட்டல் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்த்தார். இதனிடையே அவரது வருகையை வீடியோவாக பதிவிட்டுள்ள சிஎஸ்கே டிவிட்ட��் தளம், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை போன்ற சிலிர்ப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் விசில் அடிக்க துவங்குமாறும் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.\nதல தோனியின் தரிசனத்திற்காகவும் அவர் விளையாடும் போட்டிகளுக்காகவும் கடந்த 8 மாதங்களாக சர்வதேச அளவில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக பயிற்சியில் ஈடுபடும் வகையில் சென்னை வந்துள்ள 'தல'யின் தரிசனம் என்றும் சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது.\nசர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டாலும் தன்னுடைய மாநிலத்தின் ராஞ்சி மைதானத்தில் தோனி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து அவரது ஆட்டங்கள் சிறப்பான தரமான சம்பவங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவிட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n29 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் வ��ட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Chennai/tiruvallikeni-triplicane/bike-dealers/used-bike-dealers/?category=579", "date_download": "2020-04-08T09:49:43Z", "digest": "sha1:HWZZV56KW76TI7MJBMMM7JHMSCNMUE45", "length": 11339, "nlines": 330, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bike Dealers in tiruvallikeni triplicane, Chennai | 2 Wheeler Showroom - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜைன் மோடோ பீக் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎக்மோரெ ஹை ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழ��க்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெட் பிரோடின்ஸ், ஃபேட் பர்னர்ஸ், வெட் ஜெனரஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506986", "date_download": "2020-04-08T07:32:46Z", "digest": "sha1:MGTIL5WQQHD6KWNX42YTIR25G3P62645", "length": 17636, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று, மக்களின் ஊரடங்கு வீட்டுக்குள்ளே காத்திருங்க! கலெக்டர் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ...\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ...\nகொரோனாவுக்கு உலகின் முதல் டிரைவ்-த்ரூ சோதனை மையம்\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 1\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 2\nதனிமைப்படுத்தப்பட்டோருக்கு 'மொபைல் ஆப் - டெலி ... 1\nஅமெரிக்காவில் கருப்பின மக்களை அதிகம் கொன்றுள்ள ... 6\n'இன்று, மக்களின் ஊரடங்கு வீட்டுக்குள்ளே காத்திருங்க\nதிருப்பூர்;'ஒன்றுபட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்தொடர்ந்தால் மட்டுமே, கொரோனா வைரஸ் பரவலை தடுத்து, நாட்டை விட்டே விரட்ட முடியும்,' என, கலெக்டர் அழைப்பு விடுத்துஉள்ளார்.கொரோனாவை விரட்டியடிக்க, நாட்டு மக்கள் அனைவரும் இன்று, தாங்களாக முன்வந்து, ஊரடங்கை அனுசரிக்க வேண்டுமென, என, அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதால், பல்வேறு நாட்டினரும், பல மாநில மக்களும் வந்து செல்லும், திருப்பூர் நகரில், கொரோனா தலைகாட்டவே இல்லை. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை தொடர்கிறது.இதே பாதுகாப்பு நிலையை தொடர, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவு வது, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, இருமல் மற்றும் தும்மல் இருப்பவர்கள் தேவையெனில் முககவசம் அணிந்து கொள்வதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மாவட்ட மக்கள், தாங்களாக முன்வந்து, க��லை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்து, கொரோனாவை விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவடமாநில தொழிலாளருக்கு மருத்துவ பரிசோதனை\nரிஷப வாகனம் சுமந்த சிவாச்சார்யார்கள்: பிரதோஷ வழிபாட்டில் நெகிழ்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி ச��ய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடமாநில தொழிலாளருக்கு மருத்துவ பரிசோதனை\nரிஷப வாகனம் சுமந்த சிவாச்சார்யார்கள்: பிரதோஷ வழிபாட்டில் நெகிழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/who-about-corona-spread-usa", "date_download": "2020-04-08T09:36:23Z", "digest": "sha1:BMGP3EAHPZ4LE4J4YA2PXT3X7CXXWLLQ", "length": 12819, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா பரவல்; அமெரிக்காவுக்கு உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை... | who about corona spread in usa | nakkheeran", "raw_content": "\nகரோனா பரவல்; அமெரிக்காவுக்கு உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை...\nகரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப்போட்டுள்ளது இந்த வைரஸ்.\nஇந்தச் சூழலில் கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலையில் அமெரிக்கா உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கரோனாவால் ஒரே நாளில் சுமார் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள உல��� சுகாதார அமைப்பு, \"கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்து மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா பாதிப்பின் மையமாக மாறும் நிலைக்கு அமெரிக்கா மாறியுள்ளது. இருப்பினும் நுணுக்கமான, விரிவான பரிசோதனைகள், தீவிரமான தனிமைப்படுத்தல், பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையும் அமெரிக்காவில் துரிதமாக நடைபெறுவது சற்று மகிழ்ச்சியளிக்கிறது\" எனத் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...\n அரசாணையை ரத்து செய்த எடப்பாடி\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nதப்லீக் ஜமாஅத் விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை...\nகரோனா பரவல்; போலி வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்...தீயிட்டுக் கொளுத்தப்பட்ட செல்போன் டவர்கள்...\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nசீனாவில் புதிதாக இரண்டு பேர் கரோனாவுக்கு பலி \n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத��� திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/government-school-organization", "date_download": "2020-04-08T09:29:45Z", "digest": "sha1:JA47XXCES5EL32H2HAUTXJQLKMKTUD6B", "length": 5552, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "government school", "raw_content": "\nகொரோனா எதிரொலி: தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள், அரசுப்பள்ளிகளின் நிலை என்ன\n`மாணவர்கள் மனசு கஷ்டப்படக் கூடாது' - ஊரடங்கிலும் செடிகளுக்கு உயிர் கொடுக்கும் சத்துணவு அமைப்பாளர்\n’-#Corona விழிப்புணர்வில் அசத்தும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்\n' - மாணவர்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன\nநஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு\n`கொரோனாவை விரட்ட இரு வரியில் ஒரு வழி பிறக்கும்’ - அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்ல முயற்சி\n`நாங்க இயற்கை விவசாயத்துல சாதிச்சுட்டோம்' -மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்\nகொரோனா: `1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வே இல்லாமல் தேர்ச்சி' - உ.பி கல்வித்துறை\nநீட் வைரஸ் - 6 - பாடத்திட்டத்தைப் புறந்தள்ளிய மதிப்பெண் யுத்தம்\nதமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா\n`மூலிகைத் தோட்டம்; சுகாதாரமான வளாகம்; ஆனால்..ஒரே ஒரு குறை' - வருந்தும் அரசுப் பள்ளி தலைமையாசிரியை\nகாட்டுப் பீர்க்கங்காய் குளியல் நார், மகளிர் குழுக்களுக்குப் பயிற்சி அசத்தும் தஞ்சாவூர் அரசுப் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gentlemen-love-the-girl-you-like-and-buy-apo/", "date_download": "2020-04-08T08:52:36Z", "digest": "sha1:BW4KZIKQZ7TUM2WMXMCVNAPCRN7INSFM", "length": 6402, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆண்களே!உங்களுக்கு பிடிச்ச பெண்ணை காதலிக்கணுமா அப்போ வாங்க!", "raw_content": "\nநிவாரணத் தொகையான ரூ.1000 போதாது மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை\nஅர்ச்சகர்களுக்கு ரூ. 1000 அறிவிப்பு.\nபூச்சி மருந்தை வைத்து போண்டா செய்த மாமியார் - 2 பேர் உயிரிழப்பு , 2 பேர் சிகிச்சைக்காக அனுமதி\nஉங்களுக்கு பிடிச்ச பெண்ணை காதலிக்கணுமா அப்போ வாங்க\nகாதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில்\nகாதல் என்பது அனைவருக்கும் வரும் ஒரு உணர்வு அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.\nஇதில் ஆண்களுக்கு தங்களுடன் நெருக்கமாக பழகும் பெண்களை காதலிக்க விரும்புவார்கள் அதை பற்றி பார்ப்போம்.\nஉங்களது நெருங்கிய தோழி காதலியாக அமைவது என்பது சத்தியம் இல்லாத ஒன்று ஆனால் அமைந்தால் அது வரம் போன்றது. எல்லாருமே தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது தங்களுக்கு மிகவும் நெருங்கிய பெண்ணை காதலிக்க நினைத்திருப்பார்கள்.ஆனால் அதனால் நமது நட்பு பிரிந்து விடுமோ என்று பயந்து விடுவார்கள். காதல் என்பது ஒரு அழகான உணர்வு போன்றது அது உங்களை முடக்குவதைக் குறிக்காது. நெருங்கிய தோழியை காதலியாக மாற்ற நினைக்கும் முன் காதல் என்பது கெஞ்சுவது இல்லை அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவரிடம் என்னை நேசிக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர்களிடம் கெஞ்சாதீர்கள். நீங்கள் யாரையாவது காதலிக்க கட்டாயப்படுத்துவது அல்லது கெஞ்சுவது இது போன்ற செயலில் ஈடுபட கூடாது. உங்கள் உண்மையான காதல் அவர்களை உன்னை காதலிக்க வைக்கட்டும். ஆண்களே நீங்கள் சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுது உங்கள் தோழியை உங்களை சமாதானப்படுத்த வேண்டுமென்று நீங்கள் நினைத்தாள் அது தவறான ஒன்றாகும். மேலும் எப்போப்பாத்தாலும் அவர்களை சுற்றி சுற்றி வருவது தவறானது. எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருப்பதை விட உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக பெண்கள் கடினமாக உழைக்கும் மற்றும் ஆண்களின் அவரது தொழில் தீவிரமாக இருக்கும் ஆண்களையே விரும்புகிறார்கள். முக்கியான ஒன்று எல்லா நேரத்திலும் அவர்களுக்கு செல் போனில் குறுஞ்செய்தி அனுப்பு கூடாது. எப்போப்பாத்தாலும் போன் பண்ணாதீர்கள்,தினமும் காலை,மாலை என அவர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அதை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது . இப்படி நீங்கள் அனுப்பாமல் உங்கள் மீது அவர்களுக்கு காதலில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june13_06", "date_download": "2020-04-08T09:34:49Z", "digest": "sha1:G6GGIABKNWU6DCLOBJFGKOVP6SDVZ76A", "length": 7308, "nlines": 141, "source_domain": "karmayogi.net", "title": "06. அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013 » 06. அஜெண்டா\nஇரவில் சில மணி நேரத்தில் ஏராளமான காரியம் முடியும்\nமணிக்கொரு முறை சமர்ப்பணத்���ை ஏற்கும் அன்பர்கள் உண்டு.\nதீராத பிரச்சினை தீரும் என நம்பிக்கை ஏற்பட்டவர் இம்முறை பலிப்பதைக் கண்டு, அரை மணிக்கொரு முறை, கால் மணிக்கொரு முறை, ஐந்து நிமிஷத்திற்கொரு முறை சமர்ப்பணம் செய்து வாழ்வில் பெரிய அற்புதத்தை நிகழ்த்தினார்.\nபெரும்பாலும் வியாதி குணமாக, பிரச்சினை தீர அன்பர்கள் இதை மேற்கொள்வதுண்டு.\nசமர்ப்பணத்தை ஏற்று, எந்தப் பிரச்சினையுமில்லாதபொழுது பக்திக்காக சமர்ப்பணத்தை ஏற்பவரும் உண்டு.\nசில மணி நேரத்தில் அன்னை சக்தி பிரவாகமாக அவருள் எழுவதுண்டு.\nஅது தலைமுதல் கால்வரை ஓடுவது தெரியும்.\nதானே ஓடும், ஓடி நின்று விடும்.\nஅது ஒரு மாதம்வரை புத்துணர்வு தரும்.\nஇதை அடிக்கடி மேற்கொள்வது யோகம்.\nயோகம் பலிக்கும் ஆரம்ப நிலை.\nஇடைவிடாது அன்னை நெஞ்சில் தெரிவார்.\nஎந்தப் புத்தகத்தில் எதைத் தேட முயன்றாலும் திறந்தவுடன் அந்தப் பக்கம் வரும்.\nஇந்நிலையை அன்னை விழிப்பு (opening) என்று கூறுவார்.\nவிழிப்பு, ஏற்புத்திறன் (receptivity) யோகத்திற்கு முக்கியம்.\nஇதுபோன்ற நிலை தீவிரமான அன்பருக்குச் சில நாட்கள் தொடர்ந்து வருவதுண்டு.\nஅந்நாட்களில் இரவில் வேலை செய்ய நேர்ந்தால் ஏழு அல்லது எட்டு வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எளிமையாக முடிவதைக் காணலாம்.\nவழக்கமாக இவ்வேலைகளில் ஒன்று முடிய சில மாதமாகும்.\nநமக்குப் பாக்கியான வேலை நடக்கும்.\nஅன்னை செய்வது உடலால் செய்யும் யோகம்.\nஅவர் யோகத்தை அவர் சார்பாக உடலின் செல்களே செய்கின்றன.\nஅவை இறைவனை நோக்கி ஆர்வமாகக் குரல் எழுப்புகின்றன.\nஎதைச் செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்கின்றன.\nஅன்னையின் யோகம் உடலால் பிரபஞ்சத்தில் பிரம்மத்தால் நடக்கிறது.\nஉலகில் 1000 ஆண்டில் நடப்பது அன்னைக்கு இரவில் சில மணி நேரத்தில் நடக்கிறது.\nபகலில் அன்னை வேலை செய்யும் பொழுதும், பின்னணியில் இவ்வேலை தொடர்கிறது.\nஅன்பர்களைக் காண்பது பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ளும் அனுபவம் தனக்கு என்கிறார் அன்னை.\nமனத்தின் முன்னேற்றம் உணர்வின் தெளிவைப் பொருத்தது.\n‹ 05. பூரணயோகம் - முதல் வாயில்கள் up 07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=Intha%20Anglela%20Theriyathe%20daa", "date_download": "2020-04-08T09:29:28Z", "digest": "sha1:TRXYQMPNWEMTN3OQCKVLTB5JIL6YZJXF", "length": 8668, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Intha Anglela Theriyathe daa Comedy Images with Dialogue | Images for Intha Anglela Theriyathe daa comedy dialogues | List of Intha Anglela Theriyathe daa Funny Reactions | List of Intha Anglela Theriyathe daa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்க வேணாலும் அடிங்க டா பேஷ்ல அடிக்காதிங்க\nஇந்த சர்டிபிகேட்ஸ் எல்லாம் நான் நம்ப மாட்டேன்\nடேய் எரும மாடு எங்க டா பாக்குற\nஆம்பள பிள்ளைங்க அழ கூடாது டா\nநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற\nஎதுக்கு டா என்ன ஏமாத்துன\nஏண்டா நீங்க எல்லாம் விருந்தாளிக்கு பொறந்தவங்கலா டா\nஎல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா\nஎன்னடா ரேசன் கடையில சீனிக்கு நிக்குற மாதிரி\nஎவனா இருந்தா என்னடா வெளிய வந்தா ஒரே குத்து\nநம்ம வெள்ளைச்சாமி அண்ணன் டா\nராத்திரி எவன்டா என்னைய ரயில்ல தூங்க விட்டதுங்க\nவாடா ரூம் கெடச்ச உடனே தான் நீ கக்கூசுக்கே போகணும்\nடேய் என்னடா இவங்க கிட்ட கூட்டிட்டு வந்திருக்கான்\nமூடிகிட்டு இங்க படுடா கொய்யாலே\nகக்கூசை நாரடிச்சிட்டு சவுண்டா விடுற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/11/blog-post_67.html", "date_download": "2020-04-08T09:44:08Z", "digest": "sha1:H337NY4CYXIUIMWILIST2NE3R5PWX4TM", "length": 18928, "nlines": 64, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / செய்திகள் / பெ. மணியரசன் / வெளியார் சிக்கல் / தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு 9,351 பேர் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 2018 பிப்ரவரியில் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 07.11.2016 அன்று திருத்தப்பட்ட தேர்வாணைய விதிமுறைகளின்படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.\n2016இல் செய்த திருத்தம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.\nஇவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது, தமிழ்நாடு அரசு\nநேரடியாக 31 விழுக்காட்டுப் பொதுப்பட்டியலில் உள்ள பணியிடங்களை பிற மாநிலங்கள் மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளிக்கிறது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்ள வாய்ப்பளித்துள்ளது.\nதமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைக்கு சேர்க்கப்படுவர் என்று அவ்விளம்பரம் கூறுகிறது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கான சாதிகள் பட்டியலில் தமிழ்நாட்டிலுள்ள அட்டவணை சாதிகள் என்ற தலைப்பில், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் கவுடா, ஹெக்டே, லிங்காயத்து போன்ற கர்நாடக மாநில சாதிகளும், மராட்டா என்ற மராட்டிய மாநில சாதியும், ஜெட்டி என்ற குசராத் மாநில சாதியும், கேரள முதலி என்ற கேரள சாதியும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவை போல் இன்னும் பல இருக்கின்றன. இச்சாதியினர் ஏற்���ெனவே அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டைப் பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குரிய இடங்களையும் இவர்கள் அபகரிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.\n1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களில் வரலாற்று வழியில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்த சாதியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் இடம் அளிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழர்கள் பரம்பரையாகவும், இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும், இன்றைக்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும்கூட, அவர்களது சாதி இட ஒதுக்கீட்டுப் பட்டியிலில் ஏற்கப்படாமல், தமிழர்கள் அனைவரும் “பொதுப்பட்டிய”லிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில்தான், தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான 1058 இடங்களில், கணிசமான வெளி மாநிலத்தவர்கள், குறிப்பாகப் பொதுப் பட்டியலில் 68 விழுக்காட்டினர் தேர்வு செய்யப்பட்டுள்ள அநீதி வெளிவந்தது. தமிழ் மக்களுக்குரிய இடங்களை ஆக்கிரமிக்கும் இந்த வெளி மாநிலத்தவருக்கு வேலை தரக்கூடாது என்றும், அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அந்த இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனக் கோரியும், 23.11.2017 அன்று சென்னை தரமணியிலுள்ள நடுவண் (சென்ட்ரல்) பாலிடெக்னிக் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.\nஅடுத்து, அதைவிடப் பேரிடியாக இப்பொழுது வெளி நாடுகள் – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு விளம்பரம் கொடுத்துள்ளது.\nபதவியில் இருக்கிற காலத்திற்குள் தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தையும் பலி கொடுத்துவிட்டு, தாங்கள் ஆதாயமடைய வேண்டும் என்ற நிலையில்தான் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இருப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழர்கள் விழிப்புணர்ச்சியுடன் கட்சி கடந்து, இன ஒற்றுமையுடன் இளம் தலைமுறையின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க களம் காண வேண்டிய நேரமிது\nதமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 07.11.2016 – திருத்தப்பட்ட விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதுபோ���், 2018 பிப்ரவரி தேர்வுக்காக வெளியிட்டுள்ள விளம்பரங்களையும் திரும்பப் பெற வேண்டும். கர்நாடகம், குசராத், மராட்டியம் மாநிலங்களைப் போல், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ் மக்களுக்கான வேலை உறுதியை நிலைநாட்ட புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ் நாடெங்கும் உரிமைப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். தமிழ்த்தேசியப் பேரியக்கம், இதன் முதற்கட்டமாக 23.11.2017 அன்று சென்னை தரமணியில் நடத்தும் போராட்டத்திற்கு தமிழர்கள் திரளாக வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஅறிக்கை செய்திகள் பெ. மணியரசன் வெளியார் சிக்கல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/girl-friend-duid-infront-of-lover-in-bangalore-road-on-lovers-day-q5qp78?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T10:08:37Z", "digest": "sha1:76YKI6URADOU2Y4EZMHALRDVVT4C5EE7", "length": 9662, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "girl friend died infront of lover in bangalore road on lovers day", "raw_content": "\nகாதலன் கண் முன்னே துடி துடித்து இறந்த காதலி..\nர்த்தி வலப்பக்கமாக விழுந்த அதே தருணத்தில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அசோக் காயங்களுடன் தன் கண் முன்னே காதலி இறந்த சம்பவத்தை பார்த்து கதறி துடித்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுள்ளார்.\nகாதலன் கண் முன்னே துடி துடித்து இறந்த காதலி..\nசேலம் ஏற்காடு பகுதியில் வசித்து வரும் ரவிராய் என்பவருடைய மகள் ஆர்த்தி திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாணவர் அசோக் என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் ஏற்கனவே ரூபாய் 3 லட்சம் மதிப்பில் ஆசை ஆசையாய் வாங்கி இருந்த மோட்டார் சைக்கிளை கொண்டுவந்து தன் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் செ���்ல திட்டமிட்டு இருந்துள்ளார். அதன்படி பெங்களூருக்கு புறப்பட்ட அவர்கள் போகும் வழியில் ஆர்த்திக்கு இருசக்கர வாகனத்தை கற்றுக்கொடுக்க முற்பட்டுள்ளார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை முன்னாள் சென்ற வாகனம் மீது மோதியதில் அவர்களும் கீழே விழுந்துள்ளனர். மேலும் ஆர்த்தியும் சாலையின் வலப்பக்கம் விழுந்துள்ளார். அசோக் சாலையில் இடப்பக்கம் விழுந்துள்ளார். அப்போது ஆர்த்தி வலப்பக்கமாக விழுந்த அதே தருணத்தில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அசோக் காயங்களுடன் தன் கண் முன்னே காதலி இறந்த சம்பவத்தை பார்த்து கதறி துடித்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nகொரோனாவால் உயிரிழந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் அதிர்ச்சியில் நடிகர் - நடிகைகள்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு \"ஷாக்கிங்\" நியூஸ் கொடுத்த டிரம்ப் இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடி அறிவிப்பு \nமகனின் \"இறுதிசடங்கை\" லைவ் வீடியோவில்பார்த்து கதறிய குடும்பம்\nகொரோனா பயத்தால் பெற்ற தாய்க்கு \"இறுதி சடங்கு\" செய்ய மறுத்த மகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-04-08T09:23:08Z", "digest": "sha1:4PBSSDNJELFISLEORK6XHZAFWKFDA2WF", "length": 7070, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா Comedy Images with Dialogue | Images for அப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா comedy dialogues | List of அப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா Funny Reactions | List of அப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்படியா நான் பதறி சிதறி விட்டேன் மன்னா Memes Images (794) Results.\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா\nஅப்போ பூ நிறைய போட்டு வைங்க நான் வந்து மிதிமிதின்னு மிதிக்கறேன்\nஎனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி\nஇங்க நான் ஒரே பிசி\nநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்\nநான் பனங்காட்டு நரி சொறி நாய்களின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்\nநான் வெரி பிசி டெல்லி ப்ரொக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்\nநாராயணா ஒரு காபி சொல்லு நான் ஒரு போன் பண்ணிக்கிறேன்\nheroes Rajini: Rajini sitting in sofa - சோபாவில் அமர்ந்திருக்கும் ரஜினி\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா\n அதான் சொல்றேன் எதாச்சும் பண்ணாதானே ஒட்டு போடுவாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2017/05/", "date_download": "2020-04-08T09:10:05Z", "digest": "sha1:NLBLRFJTSIDZPTYCVR3RVZEKFFBC5GJW", "length": 152262, "nlines": 1649, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: May 2017", "raw_content": "\nநாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்\nஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்\nசேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்\nவாய்க்கால் அனையார் தொடர்பு. 218\nநாயின் காலில் இருக்கும் சிறிய விரல்கள் போல் நன்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஈயின் கால் அளவு கூடச் சிறிதும் உதவாதவர்களின் நட்பால் என்ன பயன்\nபயிரை விளைவிக்கும் வயலுக்கு மிகத் தொலைவிலிருந்து வந்து பாயும் வாய்க்கால் போன்றவர்களின் நட்பினைத் தேடிச் சென்று உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.\nஈக்கால் \\ ஈயின் கால்\nநாய்க்கால் \\ நாயின் கால்\nகழுநீருள் காரட கேனும் ஒருவன்\nவிழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய\nகுய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்\nகைத்துண்டல் காஞ்சிரங் காய். 217\nஅமிழ்தம் - உண்டவரைச் சாகாமல் இளமையுடன் இருக்கச் செய்யும் மருந்து\nகாஞ்சிரங்காய் - எட்டிக்காய், தின்றவரைக் கொன்றே தீர்க்கும் மருந்து\nஅரிசி களைந்த கழுநீரில் வேகவைத்த பச்சைக் கீரையே ஆனாலும் விருப்பமுடன் தந்து விருப்பமுடன் பெற்று உண்டால் அது அமிழ்தம் போன்றதாகும்.\nசெவ்விய முறையில் தாளித்துச் சமைத்தளித்த சோறே ஆனாலும் விரும்பமின்று இட்ட உணவை உண்டல் எட்டிக்காய் போன்றதாகும்.\nகடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை\nஇடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்\nஎண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,\nதொன்மை யுடையார் தொடர்பு. 216\nஅவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினால் பயன் தரும் பாக்குமரம் போல் உதவும்போது மட்டும் உதவுபவர் கடைப்பட்ட நண்பர்.\nஎப்போதாவது தண்ணீர் பாய்ச்சினாலும் பலன் தரும் தென்னை மரம் போன்றவர் இடைப்பட்ட நண்பர்.\nஊன்றியபோது ஊற்றிய நீரோடு பின்னர் தண்ணீர் பாய்ச்சாமலேயே வளர்ந்து பலன் தரும் பனை மரம் போன்றவர் தலையாய நண்பர்\nபாக்கு மரம் \\ கமுகு \\ கமுக மரம்\nதென்னை மரம் \\ பெண்ணை மரம்\nகாலையில் மலரும், மாலையில் குவியும், மறுநாள் மீண்டும் மலர்ந்து குவியும்\nபூத்தது கூம்பாது, வாடி உதிரும்\nகோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது\nவேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட\nகயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை\nநயப்பாகும் நட்பாரும் இல். 215\nமரத்தில் பூக்கும் பூக்கள் மலர்ந்தவை உதிரும் வரையில் கூம்புவதில்லை. அதுபோல\nவிரும்பிய விருப்பம் மாறாமல் இருப்பதுதான் நட்பின் ஆளுமைத்திறன்.\nதோட்டத்துக் குளத்தில் பூக்கும் தாமரை, அல்லி போன்ற பூக்கள் மலர்ந்தும் குவிந்தும் பின்னும் மலர்ந்தும் பல நாள் இருக்கும்.\nகண்முன் முகம் மலர்ந்து காட்டி, கண் மறைந்ததும் முகம் சுளிப்பவரை நட்பாக்கிக் கொள்ளும் நண்பர் இல்லை.\nபலநா���ும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்\nசிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்\nநீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து\nயாத்தாரோடு யாத்த தொடர்பு. 214\nபக்கத்தில் பல நாள் இருந்தாலும் உள்ளம் ஒன்றாதவர் சில நாள் கூட ஒட்டிபோக மாட்டார்.\nநெஞ்சோடு நெஞ்சு கலந்து கட்டுண்ட ஒருவர் விலகி இருக்கிறார் என்பதற்காக விலகியுள்ளார் எனக் கைவிடுதல் உண்டோ\n'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்\nநட்பாம் கிழமை தரும்' என்பது குறள்.\nநாய் போன்றவர் நட்பு வேண்டும்\nயானை யானையவர் நண்பொரீஇ நாயனையார்\nகேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை\nஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்\nமெய்யதா வால்குழைக்கும் நாய். 213\nயானை போன்றவரின் நட்பினை விலக்க வேண்டும்.\nயானை நன்றாக அறிந்திருந்தும் அதனைப் பேணும் பாகனையே கொல்லும் இயல்பினை உடையது.\nநாயைப் போன்றவர் நட்பினைத் தழுவிக்கொள்ள வேண்டும்.\n(விலங்கினை வேட்டையாடும்போது வேட்டை விலங்கின் மீது வீசிய) வேல் தவறுதலாகத் தன்மீது பாய்ந்தபோதும் தன்னை வளர்ப்பனைப் பார்த்துத் தன் வாலைக் குலைத்துக்கொண்டு சுற்றித் திரியும் குணம் கொண்டது.\nஇற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்\nநற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்\nபுனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட\nமனமறியப் பட்டதொன் றன்று. 212\nபொன் நிறத்தில் புது வெள்ளம் ஒழுகும்போது பறவைகள் பறந்தோடும் நாட்டின் வேந்தனே\n\"இவர் நல்ல குடியில் பிறந்தவர், இடையில் மனம் திரியமாட்டார்\" என்று எண்ணி நட்பு கொள்வது வழக்கம்.\nஒருவரின் மனத்தை அறிந்துகொண்டு நட்பு கொள்வதென்பது கடினம்.\nகருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ் ஞான்றும்\nகுருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு\nஎதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்\nமதுரம் இலாளர் தொடர்பு. 211\nகரும்பை நுனிப்பகுதியிலிருந்து அடிப்பகுதி நோக்கிக் கடித்துத் தின்றுகொண்டே சென்றால் போகப் போக இனிப்பு மிகுதியாகும்.\nமற்றவரின் கருத்தினை உணர்ந்துகொண்டு கல்வி கற்று உணர்ந்துகொண்டவர் நட்பானது போகப் போக மேலும் மேலும் இனிக்கும்.\nமாறாக அதன் எதிர் திசையில்\nகரும்பை அடியிலிருந்து நுனி நோக்கித் தின்றால் சுவை குறைந்துகொண்டே செல்லும்.\nஇனிமை இன்பம் காணாதவர் நட்பானது சுவை குறைந்துகொண்டே செல்லும்.\nவெருக்குக் கண் வெங்கருணைச் சோறு\nவிரு���்பில்லார் இல்லத்து வேறிருந்து உண்ணும்\nவெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்\nதன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை\nஎன்போடு இயைந்த அமிழ்து. 210\nவிருப்பம் இல்லாதவர் இல்லத்தில் அவர் ஓரிடத்திலும் தான் மற்றோர் இடத்திலும் அமர்ந்து உண்ணும் நெய் ஊற்றிய கருணைச் சாப்பாடு வேம்பு போல் கசப்பு உடையதாக அமையும்.\nவிருப்பம் உடையவராகத் தம்மைப் போலவே விளங்கும் உறவினர் இல்லத்தில் ஓரிடத்தில் சேர்ந்திருந்து உண்ணும் உணவு \"அவருக்குப் போதுமோ போதாதோ\" என்று தயங்கித் தயங்கி உண்ணும் நீராகாரப் புல்லரிசிச் சோறு எலும்பில் ஊறிக் கலக்கும் அமிழ்தம் போன்றதாகும்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nஇன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு\nதுன்புறுவ துன்புறாக் கால். 209\nநல்ல குளுமையான மலர்மாலை அணிந்தவளே\nநண்பருக்கு நண்பராக விளங்குபவர் இறந்த பின்னர் மறுமையில் ஏதாவது ஒருவருக்கொருவர் செய்துகொள்ள முடியுமா\nஒருவர் இன்புறுவனவற்றில் மற்றொருவரும் சேர்ந்து இன்புற்று,\nஒருவர் துன்புறுவனவற்றறில் மற்றொருவரும் சேர்ந்து துன்புற்று\nபொருட்பால் - சுற்றம் தழால்\nமுட்டிகை போல முனியாது வைகலும்\nகொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;\nசூட்டுக்கோல் போல எரியும் புகுவரே\nநட்டார் எனப்படு வார். 208\nகுறடு = காய்ச்சிய இரும்பைப் பிடிக்கும் குறடு\nசூட்டுக்கோல் = வேல் முதலான கருவிகளை வடிக்கத் தீயில் காய்ச்சப்படும் இரும்பு\nசம்பட்டி இரும்பை அடிப்பது போல அடித்து, ஆனால் சினம் கொள்ளாமல் அடித்துப் பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர்.\nகுறடு இரும்பைப் பிடித்துத் தருவது போல் பிடித்துச் சம்பட்டி அடிக்க உதவுவது போல உதவிப் பின் கைவிட்டுப் பிழைப்பு நடத்துபவர்களும் உள்ளனர்.\nசூட்டுக்கோல் போல எரியும் நெருப்பில் உடன் வெந்து உதவுபவர்களும் உள்ளனர்.\nமுட்டிகை \\ அடிக்கும் சம்பட்டி\nபொருட்பால் - சுற்றம் தழால்\nநாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து\nவேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,\nஅபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்\nதமராயார் மாட்டே இனிது.\t207\nநாள்தோறும் வேளை தவறாமல் விரும்பத் தகுந்த உணவினைக் கருணை உள்ளத்தோடு வழங்கிடுவரேனும், பிறர் முயற்சியால் கிடைத்த உணவினை உட்கொள்ளுதல் வேம்பு போல் கசப்புக்கு உரிய ஒன்று ஆகும்.\nபெரும் பசியுடன் இருக்கு���்போது சமைத்த கீரை உணவை மட்டும் இட்டாலும்\nதம்முடையவர் தரும் உணவே இனிமை பயப்பதாகும்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nபொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்\nஅக்காரம் பாலோடு அமரார்கைத் துண்டலின்\nஉப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்\nடெக்காலத் தானும் இனிது. 206\nபுலியின் நகம் போன்ற அரிசியில் சமைத்த வெண்பொங்கல்\nவெல்லம் பால் சேர்த்துப் பொங்கிய சருக்கரைப் பொங்கல்\nஉயிர் போன்ற உறவு கொண்டவர் தர உஉண்பது\nபொருட்பால் - சுற்றம் தழால்\nஇன்னர் இனையர் எமர்பிறர் என்னும்சொல்\nஎன்னும் இலராம் இயல்பினால் - துன்னித்\nதொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்\nதலைமக்கள் ஆகற்பா லார். 205\nஇவர் இன்ன தன்மை உள்ளவர்\nஎன்று சொல்லி வேற்றுமை பாராட்டாத இயல்பினை உடையவராகத்\nஅவர்களது துன்பத்தைத் தீர்க்கும் இயல்பினை உடையவரே\nதலைமக்கள் என்று கொள்ளத்தக்கவர் ஆவார்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nநிலை திரியா நெறியுடைய பெரியார்\nஉலகறியத் தீரக் கலப்பினும் நில்லா\nசிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா\nநிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்\nஒற்கமி லாளர் தொடர்பு. 204\nஉலகமே அறியும்படி முழுமனத்துடன் நட்பு கொண்டாலும்\nசிற்றினத்தவரோடு கொண்ட நட்பு சில நாட்களே நீடிக்கும்.\nதளராத நெஞ்சுறுதி கொண்டவரோடு கொள்ளும் நட்பானது\nநிலை திரியாமல் தவநெறியில் ஒருமித்து நிற்கும் முனிவர் மனம் போல ஒருமைப்பாட்டுடன் நிலைத்து நிற்கும்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nஎடுக்கலம் என்னார் பெரியோர்; - அடுத்தடுத்து\nவன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே\nதன்காய் பொறுக்கலாக் கொம்பு. 203\nஅடுக்கடுக்கான மலைகள் இருக்கும் நாட்டை உடைய அரசனே\nஒரு மரத்தில் மேலும் மேலும் பலப்பல பெரிய காய்கள் காய்த்தாலும் அவற்றைத் தாங்க இயலாது, இனி காய்க்காதே என்று சொல்லும் மரக்கொம்பு உண்டா\nதன்னை வந்தடைந்தவர் எத்தனை பேர் ஆனாலும் அவர்களைக் காப்பாற்ற இயலாது எனக் கைவிடும் பெரியோரும் இல்லை.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nஅழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்\nநிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்\nபல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே\nநல்லாண் மகற்குக் கடன். 202\nமிகுந்த வெயில் அடிக்கும் காலத்தில் தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் நிழல் தரும் மரம் போல வாழ்வதும்\nபழுத்திருக்கும் மரம் போலப் பலரும் தான் ஈட்டிய பொருளைத் துய்க்கும்படி வாழ்வதும்\nவருந்தி உழைத்து வாழ்வதே நல்ல ஆண்மகனின் கடமை ஆகும்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nவயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்\nகவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு\nஅசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்\nகேளிரைக் காணக் கெடும். 201\nகவான் = கவட்டை போன்ற இரு தொடைகள்\nவயா = கருவுற்றிருக்கும் காலத்தில் மண்ணைத் தின்னும் மசக்கை நோய்\nகருவுற்றிருக்கும் காலத்தில் தோன்றும் வயா\nகுழந்தை பெறும்போது உண்டாகும் வலி\nஇவற்றைத் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் காணும்போது மறப்பது போன்று\nநோயால் அசதியுற்றிருக்கும்போது தன் சுற்றத்தார் வந்து பார்த்து ஆறுதல் கூறும்போது தெம்பு பிறக்கும்.\nபொருட்பால் - சுற்றம் தழால்\nஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு\nமேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்\n'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்\nநீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற\nமெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்\nபுல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா\nதமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா\nசெய்வது நன்று ஆமோ மற்று\nஅவனை விரும்பவில்லை என்று சொல்பவரையும் விரும்பியவனாகக் கையைப் பற்றி இழுக்கிறான்\nநீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.\nபூத்திருக்கும் கொடி போன்றவள் நீ.\nஉன்னைத் தழுவினால் எனக்கு இன்பமாக இருக்ககிறது.\nஎல்லா தனக்கு இன்பமாக இருக்கிறது என்று பிறருக்குத் துன்பம் செய்வது நல்லது ஆகுமா\n போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்\nவேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10\nசுடர் வீசும் வளையல் அணிந்தவளே\nஉன் சொற்கள் களையப்பட வேண்டியவை\nபூப்பு எய்திய உன் பருவத்ததுக்கு ஏற்றபடி பேசுக.\nதண்ணீர் பருகுபவர் தணக்கு இனிதாக இருக்கிறது என்று பருகுவார்களே அல்லாமல் தண்ணீருக்குத் தான் பருகுவதாஆல் இனிமையாக இருக்கிறது என்று உண்பார்களோ\nசெய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ\nஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா\n'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை\nவௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15\nஎனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை\nஐந்து தலை நாகத்தின் வாயில் பட்ட இரையை நொந்துக்கொள்வார்களோ\nகளங்கமற்ற நிலாப் போன்ற முகமுடையவரை வலு���்கட்டயமாக துய்ப்பதையும் அவன் அறம் என்று கண்டிருக்கிறான்.\n'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,\nகூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்\nவேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு\nமாறு உண்டோ , நெஞ்சே\nஅறம் இப்படி இருக்குமாயின், என்ன செய்வது\nநான் உரைக்கும் நெறிமுறைகளை அவன் கேட்கவில்லை\nமுன் பிறவியில் நீயும் நானும் எஏறு அல்லோம் என்னும் உண்மை ஒன்று உண்டு போலும்.\nகலித்தொகை 62 – குறிஞ்சிக் கலி 26 - தலைவன் கூற்று\n இஃது ஒத்தன் என் பெறான்\nசெல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்\nஅல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,\nசொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல\nபல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின், 5\nதலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.\nசெலவத்தை இழந்த ஒருவர் வாட்டமுடன் தன் துன்பத்தைப் போக்கத்தக்க சான்றாண்மை மிக்க உறவினரிடம் சென்று தன் நிலைமையை உரைக்கச் சென்றவர் அதனைச் சொல்ல முடியாமல் வருத்தத்துடன் பலமுறை மீண்டும் மீண்டும் செல்வது போல\nஇவன் என்னிடம் திரும்பத் திரும்ப வந்து என்னையே பார்க்கிறான்\nநான் அவனைப் பாருத்தால் அவன் என்னை வணங்குகிறான்.\n நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;\nநின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்\nநீ உன் நினைவில் வைத்திருப்பவன் போலக் காட்டிக்கொள்கிறாய்\nஉன்னை உன் நிழல் பின்தொடர்ந்து வருவது போல\nநீ இவளைப் பின்தொடர்ந்து வருகிறாய்\nசொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்\nசெறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,\nஅவர்மீது சினம் கொள்ளாமல் ஒன்றைத் தரவேண்டும்.\nஅப்படித் தராமல் வாழ்வதை விடச் சாவது மேல்\nஇவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்;\nஇவளது தந்தை விருப்பத்தோடு யாராயிருந்தாலும் விழுமிய செல்வத்தை வழங்குவார்.\n பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ 15\nமருளி மட நோக்கின் நின் தோழி என்னை\nபொருள் வேண்டும் எளிமை எனக்கு இப்போது இல்லை\nயாழ் போல் பேசும் இனியவளே\nஎன்னை மருண்டு பார்க்கும் உன் தோழி\n\" மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு\nபெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ\n நாண் இலன் மன்ற இவன் 20\nபோரில் வெற்றி கண்ட ஆண்யானை போன்றவன் இவன்\nஅப்படிப்பட்ட இவன் ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்கும் அருள் என்ன இருக்கிறது\nஇவனுக்குக் கொஞ்சங்கூட வெட்கம் இல்லை போலும்\n'பல���லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,\nமல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்\nநல்காள் கண்மாறிவிடின்' எனச் செல்வானாம்\nஎள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக் 25\nகள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது\nகொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்\nநல்ல முகவெட்டுக் கொண்ட நீ உன்னை இவனுக்குத் தராமல் திருப்பி அனுப்பிவிட்டால், பலரும் பார்த்துச் சிரிக்கும் பனைமட்டைக் குதிரை மேல் ஏறி நம் ஊருக்கு வருவானாம். நீயோ ஊரோ இவனை எள்ளி நகையாடினாலும் வருவானாம். இப்படிச் சொல்லிக்கொண்டு கள்வன் போல் உன்னைப் பார்க்கிறான். தன் மனத்தில் எண்ணியதைப் பெறாமல் திரும்பாத குணம் கொண்டவன் போல் தென்படுகிறான். தந்தை உள்ளம் குறைவு படாமல் திருமணம் செய்துகொள்வான் போலத் தென்படுகிறது.\nகலித்தொகை 61 – குறிஞ்சிக் கலி 25 - தலைவன் கூற்று\nசுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,\nமணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல்,\nநுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,\nவணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்\nதோழி தலைவியிடம் சொல்லத் தொடங்குகிறாள்\nசுணங்கழகு கொண்ட வனப்பான முலையும்,\nமணம் கமழும் நல்ல பூங்கோதை அணிந்து பொழியும் மழை போலத் தொங்கும் கூந்ததலும்,\nநுண்மை எழிலும் ஒளிறும் புள்ளிகளும் மடங்கி அசைந்தாடும் இடையும்\nகோடு மடிப்புள்ள அல்குலும் கொண்டவளே\n'கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு 5\nஉள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்\n' எனக் கூறித் தொழூஉம்; தொழுதே,\nகண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்\nகண் நிறைந்த அழகி நீ\nஉன்னைத் திடீரென அவர் கண்டாராம்.\nஅவர் நெஞ்சுக்குள்ளே காதல் மிகுகிறதாம்\nஅத்தகைய துயரத்தை நீ செய்திருக்கிறாயாம்\nஇப்படி ஒருவரைத் துன்பத்துக்கு உள்ளாக்குதல் பெண்மை அன்று\nஎன்று கூறிக்கொண்டு உன்னைத் தொழுகின்றான்\nநீயோ இனிதாகப் புன்னகை பூக்கிறாய்\nஎன் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண்\nபொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள் 10\nதான் போரிடும் களிறு போன்ற பெருந்தன்மையைத் தன்கண் கொண்டுள்ளான்\nஉள்ளுக்குள் உருவான் போலக் காணப்படுகிறான்.\nஇவ்வாறு தோழி சொல்லி முடிக்கிறாள்\nதெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ,\nவாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில\nநீ நின்மேல் கொள்வது; எவன்\nதெருவில் காரணம் இல்லாமல் கலங்குபவரை எல்லாம�� கண்டு நீ\nவாரணாசிக்குச் சென்றவரெல்லலாம் வீடுபேறு பெறுவது போல\nஅவனை நீ உன் தலைமேல் தூக்கிக்கொண்டு\nபேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய\nஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;\nமற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ\nநின் முகம் காணும் மருந்தினேன்' என்னுமால்;\nபூக்கும் முலையில் ஆராய்தெடுத்த அணுகலன் பூண்டவளே\nஎன்று உன்னை விளித்து அவன் இவ்வாறு சொல்கிறான்\n\"போராடும் மை இட்ட கண்ணை உடைய உன் தோழி\nஉண்டாக்கிய நிறைந்த நினைவுத் துன்பம்\nஇந்த துன்பத்தைப் போக்கும் மருந்து எனக்கு நீ அருள வேண்டும்\nஉன் தலைவியாகிய மருந்து எனக்குக் கிடைத்துவிட்டது\nஎன நம்பியிருக்கிறேன்\" - என்கிறான்\nநின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே 20\nமருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்\nஎன் செய்வாம்கொல், இனி நாம்\nஉன் திருமுக ஒப்புதல் பெற்றால் அல்லது\nஅவனுக்கு வேறு மருந்து இல்லை\nஇனி நாம் என்ன செய்யலாம்\nஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்\nகூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம், 25\n'தேறல், எளிது' என்பாம் நாம்\nஎன் அணிகலன்களை விரும்புகிறான் போல இருக்கிறது\nஅவனைப் பற்றித் தெளிவடைதல் எளிது\n'ஒருவன் சாம் ஆறு எளிது' என்பாம், மற்று;\nஒருவனைச் ‘செத்துப்போ’ என்று கூறுவது எளிது\nசிறிது, ஆங்கே 'மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க' என,\nநாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி\nபூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம் 30\nகேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,\nநாண் அடப் பெயர்த்தல் நயவரவு இன்றே.\nமாட்சிமை இல்லாத ஊர் அலர் தூற்றினாலும் தூற்றட்டும்\nநாணமோ நிறையுடைமையோ விரும்பாத பிறவி கொண்ட அவன்\nஉன் பூண் அணிந்த நெஞ்சினை உருத்துப் பார்க்ககிறான்\nநம் நட்பினை விரும்புகின்ற அவனுக்கு எதிரே\nஉன் நாணம் உன்னை வருத்துவதால் விலகிச் செல்வது\nஇவ்வாறு கூறும் தோழி அவன் ஆசையை முடித்துவைக்கலாம் என்கிறாள்\nகலித்தொகை 60 – குறிஞ்சிக் கலி 24 - தலைவன் கூற்று\nவழிப்படர் வாய்ப்ப வருந்தாமை வாயல்\nகுழிப்படல் தீச்சொற்க ளோடு மொழிப்பட்ட\nகாய்ந்து விடுதல் களைந்துய்யக் கற்றவர்\nஆய்ந்து விடுதல் அறம். 96\nதீய வழியில் சென்றவரை, துன்பத்தில் வருந்தாமல் காக்க வேண்டும்\nஉண்மை அல்லாத குழியில் அவரைத் தள்ளக்கூடாது\nதீய சொற்களை அவர்மீது வீசக் கூடாது.\nஅவரது துன்பத்தைக் களைந்து உய்விக்க வேண்டும்.\nகற்றவர் இவற்றை ஆராய்ந்து அவரை விடுதலை செய்வது கடமை.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபத்தினி சேவகன் பாத்தில் கடுந்தவசி\nபொத்தில் பொருள்-திறத்துச் செவ்வியான் பொத்தின்றி\nவைத்தால் வழக்குரைக்கும் சான்றான் இவர்செம்மை\nபொதுமை இல்லாமல் வைத்திருக்கும் பொருள்மீது அதன் பொதுமையை நிலைநாட்ட வழக்குரைத்த சான்றோன்\nஆகியோரைச் செத்த பின்னராவது தெரிந்துகொள்ள வேண்டும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஉண்ணிடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரம்கொண்\nடெண்ணிடத்தும் செல்லாமை தான்தலையே - எண்ணி\nஉரைப்பூசல் போற்றல் உறுதவமேல் கங்கைக்\nகரைப்பூசை போறல் கடை. 94\nபிறர் உண்ணும் இடத்துக்குச் செல்லக்கூடாது.\nபிறர் மெலிவுற்று வறுமையில் வாடும் இடத்துக்குச் செல்லக்கூடாது.\nமந்திரம் சொல்லி எண்ணும் இடத்திற்குச் செல்லக்கூடாது.\nஎண்ணித் திட்டமிட்டு உரைக்கும் சண்டைப் பூசல்களைத் தாங்கிக்கொண்டு தவ நெறியைப் பெரிதாகப் பின்பற்ற வேண்டும்.\nபுனித நீராடும் கங்கைக் கரையில் சண்டையிட்டுக் கொள்வது போல் சண்டையிட்டுக்கொள்வது கடையாய செயல்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஈவது நன்றுதீ தீயாமை நல்லவர்\nமேவது நன்றுமே வாதாரோ டோவாது\nகேட்டுத் தலைநிற்க கேடில் உயர்கதிக்கே\nஓட்டுத் தலைநிற்கும் ஊர்ந்து. 93\nவிரும்பாதவரோடு கெடு வரும் காலத்தில் கூடிநிற்பது இயல்பு\nகேடு வந்துற்ற போதுதான் தலைமண்டை ஓட்டுக்குள் உள்ள எண்ணம் தலைநிமிர்ந்து நிற்கும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபுல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தேல்\nநல்லறத் தாரோடும் நட்கலாம் நல்லறத்தார்க்\nகட்டிட்டுண் டாற்றவாழ்ந் தார்களே இம்மையில்\nஅட்டிட்டுண் டாற்றவாழ் வார். 92\nவணிக நோக்குடன் புல்லிய அறநெறி வாழ்க்கையைப் பின்பற்றுவதைக் காட்டிலும் மனைவாழ்க்கை நன்று.\nஇவர்கள் துறவறம் மேற்கொள்வாரோடு நட்பு கொள்ளலாம்.\nஉணவு சமைத்து நல்லறத் உறவிகளுக்கு இட்டு உண்டு தொண்டடாற்றி வாழவேண்டும்.\nஇப்படி வாழ்ந்தவர்களே இம்மை உலகத்தில் சமைத்துப் பிறருக்குக் கொடுத்து உண்டு நிறைவு கொள்ளும்படி வாழ்பவர் ஆவார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபொய்யாற் சுவர்க்கம்வா யானிர யம்பொருள்\nமைத்தக நீண்ட மலர்க்க��்ணாய் தீதன்றா\nலெத்தவ மானும் படல். 91\nபொருளை விரும்பும் மை தீட்டிய கண்ணை உடையவளால் வாழ்க்கை இனிக்கும்.\nஇவற்றை மெய் என்று ஒருவன் சொன்னால் அது தீது என உணர்க.\nஎந்தத் தவம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தீது.\nமை போன்று கருமை கொண்டதாய் நீண்டு மலர் போல விளங்கும் கண்ணை உடையவளே\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nதக்க திளையான் றவஞ்செல்வ னூண்மறுத்த\nதழற்றண்ணென் றோளா ளறிவில ளாயி\nனிழற்கண் முயிறாய் விடும். 90\nஇளமையில் தவம் இயற்றுதல் தக்கது\nசெல்வம் மிக்கவன் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பது தக்கது\nகற்புடைய பெண் அழகு பெற்றிருப்பது தக்க.\nஅப்போது அவள் நெருப்பே ‘தண்’ என்று இருக்கும்படியான தோளை உடையவளாக இருப்பாள்.\nஅவள் அறிவில்லாதவளாக இருந்தால், தங்கப் போன நிழலில் முயிறு என்னும் எறும்பு மேய்ந்தால் போன்ற நிலைமை ஆகிவிடும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஇன்சொலா னாகுங் கிளைமை யியல்பில்லா\nனாய்வில்லா வார்ருளா மவ்வரு ணன்மனத்தான்\nவீவில்லா வீடாய் விடும். 89\nஇன்சொல் பேசினால் உறவு பெருகும்.\nஇயல்பு இல்லாத வன்சொல்லை வரவழைத்துக்கொண்டு பேசினால் பகைமைதான் நிலைபெறும்.\nமென்சொல் பேசினால் ஆராய்ந்து பார்க்க முடியாத நிறைந்த அருள் பெருகும்.\nஅந்த அருள் மனத்தால் என்றும் அழியாத வீடுபேறு பெறலாம்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநாணெளிது பெண்மை நகையெளிது நட்டானே\nகொம்பு மறைக்கு மிடையா யளியன்மீ\nதம்பு பறத்த லரிது. 88\nநண்பனோடு சிரித்து மகிழ்தல் எளிது\nஅடிமைத்தொழில் செய்பவன் இருந்தால் பெருமிதம் (ஏண்) எளிது\nகொம்பு போன்ற (மறைக்கும்) இடையை உடையவளே\nஎன் மேல் பகைவரின் அம்பு பறத்தல் அரியது. (நான் வீரன்)\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநாணில னாய்நன்கு நள்ளாதா னாய்ப்பெரியார்ப்\nபொருந்திய பூண்முலையார் சேரிகைத் தில்லான்\nபருத்தி பகர்வுழி நாய். 87\nபிறருக்கு அடிமைத்தொழில் செய்பவன் நாய்\nஏண் என்னும் பெருமை இல்லாத, முலையில் பூண் அணிந்து எடுப்பாக்கிக் காட்டும் விலைமகளிர் வாழும் தெருவில் வலிமை (மதுகை, கைத்து) இல்லாதவனாகத் திரிபவன் பருத்தியால் செய்த ஆடை விற்பவனைப் பார்த்துக் குரைக்கும் நாய்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகண்ணுங்காற் கண்ணுங் கணிதமே யாழி��ோ\nலிட்டவிவ் வைந்து மறிவா னிடையாய\nசிட்டனென் றெண்ணப் படும். 86\nஇவை ஐந்தும் அறிபவன் இடையாய சிட்டன் என்று அறியத் தக்கவன்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nசத்தமெய்ஞ் ஞானந் தருக்கஞ் சமயமே\nவித்தகர் கண்டவீ டுள்ளிடாங் கத்தகத\nதந்தவிவ் வைந்து மறிவான் றலையாய\nசிந்திப்பின் சிட்டன் சிறந்து. 85\nதருக்கம் என்னும் அளவை நூல் (logic)\nஆங்கு அத் தகவுடைய முடிவுகள் ஐந்தும் அறிபவன்\nதலையாய சிட்டன் என்று போற்றப்படுவான்\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்\nமூத்தோ ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்\nயாத்தா ரறிந்தவ ராய்ந்து. 84\nமுதுமையான நூல்களில் கருத்தூன்றிய கட்டுப்பாடு உடையவர்கள்\nநகைப்புக்கு உரியன சொல்லிச் சிரிக்க மாட்டார்\nதன் நண்பருக்காக ஒரு பக்கமாகப் பேசமாட்டார்.\nபாட்டுக்கு உரை சொல்ல மாட்டார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nதோற்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்\nரேற்றயரா தின்புற்று வாழ்வன வீடழியக்\nகூற்றுவப்பச் செய்யார் கொணர்ந்து. 83\nவைக்கோல் திணித்துத் தோலால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியைப் பசுவின் முன் நிறுத்திப் பால் சுரக்கும்படிச் செய்து ஏமாற்றிப் பசுவின் பாலைக் கறக்க மாட்டார்.\nஅப்படிக் கறந்த பாலை நல்வழியில் நிற்பவர் உண்ணமாட்டார்.\nபழி, பாவம் பார்த்து நல்வழியில் நிற்பவர் வாழ்க்கை நடத்துவார்.\nஇப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்று இன்பமுடன் வாழ்வார்.\nவாழும் உயிரினங்களை ஈடுபாடு அழியும்படியும் கூற்றுவன் மகிழும்படியும் கொண்டுவந்து கொலை செய்ய மாட்டார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகாடுபோற் கட்கினிய வில்லம் பிறர்பொரு\nகோத்தின்னா சொல்லானாய்க் கொல்லானேற் பல்லவ\nரோத்தினா லென்ன குறை. 82\nகண்ணுக்கு இனிய பிறன் இல்லத்தைக் காடு போல் கருதுவான்.\nபிறர் பொருளை உடைந்த பானை ஓடு போல் கருதுவான்.\nபிறன் மனைவியைத் தன்னைப் பெற்றெடுத்த தாய் போல் கருதுவான்.\nபிறர் வாழ்க்கையில் குறுக்கிட்டுக் கேடு விளைவிக்கும் சொற்களைச் சொல்ல மாட்டான்.\nஇப்படிப்பட்டவனுக்குப் பலர் சொல்லிவைத்த வேத மொழியால் நிறைவேற்றிக் கொள்ளத் தக்க குறை என்ன இருக்கிறது\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா\nமென்மொ��ியா லுண்ணெகிழ் தீவானேல் விண்ணோரா\nலின்மொழியா லேத்தப் படும். 81\nவாழ்க்கையில் நடந்து முடிந்த செயல்களைப் பற்றிக் வருந்த மாட்டான்.\nகைக்குக் கிடைக்காததை விரும்ப மாட்டான்.\nகீழ்த்தனமான செயல்களில் இன்பம் காணமாட்டான்.\nபொருள் இல்லாதவர் சொல்லும் சொற்களை மென்மொழி எனக் கொள்வான்.\nஉள்ளம் நெகிழ்ந்து அவர்களுக்கு ஈவான்.\nஇப்படிப்பட்டவன் வானுலகத் தேவர்களால் போற்றிப் புகழப்படுவான்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nதக்கார் வழிகெடா தாகுந் தகாதவ\nவினத்தினா னாகும் பழியும் புகழு\nமனத்தினா னாகு மதி. 80\nவாழ்க்கையில் பின்பற்றத் தக்கவர் \"தக்கார்\" எனப்படுவார்.\nதக்கவர் செல்லும் வழியைப் பின்பற்றினால் என்றும் கேடு விளைவதில்லை.\nதகாதவர் வழியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் தளர்வு அடைவர்.\nசார்ந்திருக்கும் இனத்தினால் பழி வரும்.\nசார்ந்திருக்கும் இனத்தினால் புகழ் வரும்.\nமன நிலையால் மதிக்கும் அறிவு பிறக்கும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nவரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற் றேறார்\nபடுங்களிறு விட்டுழிச் செல்லார் வழங்கார்\nகொடும்புலி கொட்கும் வழி. 79\nஇன்னாருக்கு என்று வரையறை இல்லாமல் எல்லாருக்கும் பயன்படும் பெண்ணை விரும்பமாட்டார்.\nநெடுங்காலமாக நிலைபெற்றிருக்கும் புற்று மண்ணின்மீது ஏறமாட்டார்\nமேன்மை இல்லாதவரோடு நட்புப் கொள்ளமாட்டார்.\nவேந்தன் மலை போல் உயர்ந்த தன் யானையை நீராட விட்டிருக்கும்போது குறுக்கே செல்லமாட்டார்.\nபுலிகள் மேயும் காட்டு வழியில் செல்லமாட்டார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்\nஉண்பதுமு னீவான் குழவி பலிகொடுப்பான்\nஎண்பதின் மேலும்வாழ் வான். 78\nநாட்டில் பஞ்சம் வந்த காலத்தில் தம்மிடம் இருக்கும் உணவுப் பொருள்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்பவன்\nதன்னிடமுள்ள உணவுப் பொருள்களைப் பதுக்கி வைக்க மாட்டான்\nபோரின்போது எதிரியின் தாக்குதலைத் தாங்கமாட்டாமல் உடையும்போது எதிராளியின் படைக்குள் புகுந்து அதனை உடைத்து எறிபவன்\nகொஞ்சமும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் தான் உண்பதையும் பிறருக்குத் தருபவன்\nஇத்தகையவன் எண்பது ஆண்டுகளுக்கு மேல் சீரும் சிறப்புமாக வாழ்வான்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபுண்பட்டார் போற்றுவா கில்லாதார் போகுயிரார்\nடாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக\nவாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. 77\nபோற்றிப் பேண யாரும் இல்லாத அனாதை\nஉயிர் போகும் நிலையில் இருப்பவர்\nகண் பார்வை இல்லாத குருடர்\nஇவர்களின் மீது கண்ணோட்ட இரக்க உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ்ந்து உணவு வழங்கியவர், வாழ்நாள் முழுவதுமாகிய கடைபோக வாழ்வார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபக்கம் படாமை யொருவர்க்குப் பாடேற்றல்\nரிழியினர்க்கே யானும் பசித்தார்க ணீதல்\nகழிசினங் காத்தல் கடம். 76\nஒருவர் பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமையைக் கொள்ளுதல்\nஒருவருக்கும் பெருமை சேரும்படி தான் வாழ்தல்\nஒரு குறிப்பிட்ட பொருளின்மீது பற்று (தக்கம்) வைக்காமல் இருத்தல்\nதவம் அல்லாத இழிந்த தொழில் செய்யும் இழிந்தவர் என்றாலும் பசித்தவர்க்கு ஈதல்\nஅளவுக்கு மிஞ்சிய சினம் கொள்ளாமல் இருத்தல்\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nசிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார்\nவருநோய்கள் முன்னாளிற் றீர்த்தாரே யிந்நா\nளொருநோயு மின்றிவாழ் வார். 75\nசிதலை போல் வாய் உடைய திக்குவாயர்\nதுக்கர் (தீராத இருமல் நோய் உள்ளவர்)\nதுருநாமர் (மலவாயில் மூலநோய் உள்ளவர்)\nஇவர்களை யெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது\nஇப்போது ஒரு நோயும் இல்லாமல் வாழ்பவர்\nமுன் நாளில் இந்த நோயாளிகளின் துயரைப் போக்கியவர் போலும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nசூலாமை சூலிற் பதுந்துன்ப மீன்றபி\nவல்லாமை வாய்ப்ப வறிபவ ருண்ணாமை\nகொல்லாமை நன்றாற் கொழித்து. 74\nகருவுற்ற பின்னர் குழந்தையைத் தாங்கும் துன்பம்\nஈன்ற பின்னர் அதனை வளர்க்கப் படும் துன்பம்\nகுழந்தை ஊனமாகப் பிறந்துவிட்டால் அதனால் படும் துன்பம்\nஇவற்றை எண்ணிப் பார்த்துக் குழந்தையை வயிற்றிலேயே கொல்லாமல் இருப்பது நன்று.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகலங்காமை காத்தல் கருப்பஞ் சிதைந்தா\nகோடல் குழவி மருந்து வெருட்டாமை\nநாடி னறம்பெருமை நாட்டு. 73\nகருப்பம் சிதைந்தால் தாய்க்கு யாதொன்றும் நிகழாவண்ணம் காத்தல்\nபேரறத்தால் அவள் கருவுற்றது தெரியாமல் வைத்துக்கொள்ளுதல்\nபிள்ளை பெற்ற தாய்க்கு மருந்து கொடுத்தல்\nகுழந்தையை அஞ்சும்படி வெருட்டாமல் (விரட்டாம��்) வளர்த்தல்\nஎண்ணிப் பார்த்து இவற்றை அறம் என நிலைநாட்டுக.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nவலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்\nவின்னவரா மென்னாரா யீந்த வொருதுற்று\nமன்னவராச் செய்யு மதித்து. 72\nஉணவு தேடிக்கொள்ளும் வலிமை இழந்தவர்\nவடக்கிருக்கும் தவம் செய்பவர்கள் (கோப்பெருஞ்சோழன் போல் சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பவர் வேறு வகை)\nநோயால் உடல் நலிந்து போனவர்\nபகையாளிக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்து தண்டனையால் நொந்துபோயிருப்பவர்\nஇவர்களின் துன்பம் நீங்கும்படி இன்னவர் என்று எண்ணிப் பார்க்காமல் கைப்பிடி அளவாவது உணவு அளித்த அறமானது அவரை மன்னவராக விளங்கும்படிச் செய்யும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை\nவழிந்தாளை யில்வைத்தல் பேரறமா வற்ற\nமொழிந்தார் முதுநூலார் முன்பு. 71\nகுழந்தையைத் தக்க முறையில் கையில் ஏந்தி வளர்த்தல்\nசூலுற்ற பெண்ணிடமிருந்து குழந்தையை வழித்தெடுத்துப் பிள்ளைப்பேறு பார்த்தவளை வீட்டில் வைத்துப் பேணல்\nஆகியவற்றைப் பெரிய அறம் என்று முதுநூல் புலவர்கள் கூறிய்யுள்ளனர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nசிறைகிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநாள்\nமுற்றனைத்து முண்ணா தவர்க்கீந்தார் மன்னவராய்க்\nகற்றனைத்தும் வாழ்வார் கலந்து. 70\nபலநாள் மருந்து தின்றுகொண்டு பத்தியத்தில் இருந்தவர்\nவறுமையால் இடைவெளி விட்டு உண்பவர்.\nமூன்றாம் பிறை நாளிலிருந்து முழுநிலா நாள் வரையில் உண்ணா நோன்பு இருந்தவர்.\nஆகிய இவர்களுக்கு உணவு வழங்கியவர் கற்ப காலம் வரை கலகலப்போடு மன்னராக வாழ்வர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகொன்றான் கொலையை யுடன்பட்டான் கோடாது\nஅட்ட னிடவுண்டா னைவரினு மாகுமவனக்\nகட்டெறிந்த பாவங் கருது. 69\nஉணவுக்காக உயிருள்ள உடம்பைக் கொன்றவன்\nபிறர் கொன்று தர உடம்பட்டவன்\nகொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கொன்று தந்த புலாலை வாங்கிக்கொண்டவன்\nமகிழ்வுடன் கொழிக்கும் உயிரைக் கொன்று அதனைச் சமைத்துத் தந்தவன்\nஇவர்கள் அனைவரையும் பாவம் கட்டுப்படுத்தும்\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்\nவாகுமந் நான்கொழித் தைந்தடக்கு வானாகின்\nவேகும்பம் வேண்டான் விடும். 68\nதுறை துறையாகச் சென்று நீராடுதல்\nபகல் பொழுது இருக்கும்போது மட்டும் உண்ணும் குற்றமற்ற நிலையைப் பின்பற்றுதல்\nஅவன் தன் உடம்பையே கைவிட்டுவிடுவான்.\nவேகும்பம் - வே கும்பம் - வேகும் உடம்பு\nகும்பம் - கும்பி என்னும் வயிற்றால் வாழ்வது\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nசாவ வெனவாழான் சான்றோராற் பல்யாண்டும்\nவாழ்க வெனவாழ்த னன்று. 67\nதான் பிறந்த இல்லத்தை நினைத்து அதற்குப் பெருமை தேடித் தரவேண்டும்.\nஅதற்காக நன்னெறியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வாழவேண்டும்.\nதான் பிறரால் கருதப்படுவதை உணர்ந்து வா.வேண்டும்.\n\"இவன் செத்தொழியக் கூடாதா\" என்று பிறர் சொல்லும்படி வாழக்கூடாது.\nசான்றோர் \"வாழ்க\" என வாழ்த்தும்படி வாழவேண்டும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபோர்த்து முரிந்திட்டும் பூசியு, நீட்டியு\nவறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கலிக்கட்\nடுறவறம்பொய் யில்லறமே வாய். 66\nஒருவன் தன்னை மறைக்கும் ஆடையால் போர்த்திக்கொள்கிறான்.\nஒருவன் ஆடை முழுவதையும் உரித்து எரிந்துவிட்டு அம்மணமாகத் திரிகிறான்.\nஒருவன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு திரிகிறான்.\nஒருவன் தலைமுடியையும் தாடியையும் வளர்த்துக்கொண்டு திரிகிறான்.\nஇவர்கள் எல்லாருமே ஒருபுறம் மன்னை மறைத்துக்கொண்டு உண்பவர்கள்.\nதன்மீது விழும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்பவனே உண்மைத் துறவி.\nஇல்லாவிட்டால் கலிகாலத்தில் துறவறம் என்பது பொய்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகுளந்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்\nபாகு படுங்கிணற்றோ தென்றிவ்வைம் பாற்படுத்தா\nனேகுஞ் சுவர்க்கத் தினிது. 65\nகுடிநீர் தேங்கும் குளம் தோண்டி அமைத்தல்\nகாடுகளில் செல்வதற்கு வழி ஒதுக்கித் தருதல்\nஉள்ள விருப்பத்தோடு உழுதுண்ண வயல் உண்டாக்கித் தருதல்\nவளமுள்ள பாகு போன்ற நீர் ஊறும் கிணறு வெட்டித் தருதல்\nஇப்படிப்பட்ட ஐந்து அறச்செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்துக்குச் செல்வான்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nவெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்ணுப்\nளொன்றுபோ லுண்ணெகிழ்ந் தீயிற் சிறிதெனினுங்\nகுன்றுபோற் கூடும் பயன். 64\n(தங்கம் உருக்கும் மண் கிண்ணம்) நீர் சேர்ந்த மண்\nமகன்பால் அன்பு கொண்ட தந்தை\nஅகியவை ஐ���்தும் உள்ளே நெகிழ்ந்து தனக்குள் உருகுவது போல\nஈகை குணத்தோடு உருகினால் அதன் பயன் குன்றுபோல் நிற்கும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபிடிப்பிச்சைப் பின்னிறை யையங்கூழ் கூற்றோ\nசிறுபய மென்னார் சிதவலிப் பீவார்\nபெறுபயன்பின் சாலப் பெரிது. 63\nகைப்பிடி அளவாவது பிச்சைச் சோறு கொடுத்தல்\nபின் அதற்கு வெஞ்சனமாகத் தொட்டுக்கொண்டு சாப்பிட விரல் அளவாவது குழம்பு வகை\nமெது மெதுவாகக் கூழ் ஊற்றல்\nபிச்சை எடுத்து உண்பவருக்கு இத்துணை அளவு உப்பு\nஇவற்றை அவருக்குச் சிறு பயன்தானே என்று எண்ணாமல்\nஉடம்பு வலி தீரக் கொடுத்தவர்\nபின் பெறப்போகும் பயன் மிகவும் பெரியது.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநீரற நன்று நிழனன்று தன்னில்லுட்\nநன்று தளிசாலை நாட்டற் பெரும்போக\nமொன்றுமாஞ் சால வுடன். 62\nதண்ணீர்ப் பந்தல் வைத்து நீர் அறம் செய்தல் நன்று\nநடந்து செல்லும் வழியில் நிழல் தரும் மரங்கள் வைத்துச் செய்யும் அறம் நன்று\nதன் இல்லத்தில் வழிப்போக்கர் தங்க இடம் கொடுக்கும் அறம் நன்று.\nதன் உணவைப் பகிர்தளித்து வாழ்தல் நன்று\nதளிச்சாலை (அன்ன சத்திரம், உணவளிக்கும் மடம்) நிலைநாட்டி நடத்துதல் நன்று\nஇவற்றைச் செய்தால் செய்தவனுக்குப் பெரும் போகம் கிட்டும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஅரம்போற் கிளையடங்காப் பெண்வியக்கத் தொண்டு\nகள்ளநோய் காணு மயலைந்து மாகுமே\nலுள்ள நோய் வேண்டா வுயிர்க்கு. 61\nமரத்தை அறுக்கும் வாள் போல் தன்னை அறுத்துக்கொண்டிருக்கும் உற்றார் உறவினர்கள்\nதன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மனைவி\nதன் விருப்பம் போல் நடந்துகொள்ளும் தொண்டன்\nமரம் போல் நிற்கும் மகன்\nஏறு மாறாய் நின்று ஏதோ கை உதவுவது போலத் திருட்டுத்தனமாகத் துன்பம் தரும் அக்கம்பக்கத்தார்\nஇவை ஐந்தும் இருந்தால் ஒருவன் உயிர்க்கு உள்ளத் துன்பம் வேறு வேண்டுவதில்லை.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஏலாமை நன்றீத றீதுபண் பில்லார்க்குச்\nநன்று தவநனி செய்தறீ தென்பாரை\nயின்றுகா றியாங்கண் டிலம். 60\nபண்பில்லார்க்குத் தன் சான்றாண்மைக் குணத்தைக் காட்டடாமல் இருப்பது நன்று.\nநூல்நெறி சாயும்படி சான்றாண்மை மேற்கொள்வது\nஎன்பவரை இன்றுகாறும் (இதுவரையில்) யாம் கண்டதில்லை.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநன்புலத்து வையடக்கி நாளுமா டோபோற்றிப்\nபண்கலப்பை யென்றிவை பாற்படுப் பானுழவோன்\nநுண்கலப்பை நூலோது வார். 59\nநல்ல நன்செய் நிலத்தில் வைக்கோலைப் பாதுகாத்து வைத்து\nநிலத்தைப் மென்மை உடைய புன் புலமாக மாற்றி\nபின் கலப்பையை நடத்தி உழுது\nபயிர் செய்யும் தொ ழிலை மேற்கொள்பவனே உழவன் என்று\nநல்ல நூல்களை உழுவோர் கூறுவர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்\nமாயம் பிறர்பொருட்கண் மாற்றுக மானத்தா\nனாயி னழித லறிவு. 56\nதீயனவற்றை மறந்து ஒழிக்க வேண்டும்\nதொன்றுதொட்டு வாழும் உயிரினங்களுக்கு ஊன்றுகோல் போல உதவ வேண்டும்.\nமுடிமேல் பிறர் பொருள்களின் மீது கொள்ளும் மாய ஆசையை மாற்றிக்கோள்ள வேண்டும்.\nமானக்கேடு வரும்போது அழிதல் அறிவுடைமை ஆகும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போந்த\nகூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனாற்\nதேறப் படுங்குணத்தி னான். 58\nஓர் உயிர் சாக நேரும்போது அருள் புரிதல்\nஆகிய ஐந்தும் இருள் இல்லாத் தெளிவுடன், கூரிய வேலாற்றலில் வல்ல வேந்தனுக்கு இருக்கவேண்டியவைகளாகத் தெளிந்து கூறப்படும் குணங்கள். இவற்றை உடையவன் வேந்தன்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nதன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தா\nயளந்தறிந்து செய்வா னரசமைச்சன் யாதும்\nபிளந்தறியும் பேராற்ற லான். 57\nதாழ்வில்லாத ஆட்சித் தொழிலின் நிலைமையையும்\nதன் வலிமையை எதிர்த்தாரின் நிலைமையையும்\nநெருங்கி ஆராய்ந்து பார்த்துச் செயல்படுபவன் ஆவான்.\nஅரசனின் செயலை எண்ணிப் பார்க்கும் பேராற்றல் படைத்தவன் ஆவான்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபொன்பெறுங் கற்றான் பொருள்பெறு நற்கவி\nகல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே\nநல்லா ரினத்து நகை. 55\nஅவனுடைய நல்ல கவிதை வாதிடுபவனின் புகழைப் பெறும்\nகல்லாதவர் கற்றவர் இனத்தவர் அல்லர்\nகல்லாதவர் நல்லவர் கூட்டத்தில் எள்ளி நகையாடப் பெறுவர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஆம்பல்வாய் கண்மனம் வார்புரிவ மென்னறந்து\nநெடுங்கழைநீண் மூங்கி லெனவிகழ்ந்தா ராட்டுங்\nகொடுங்குழை போலக் கொளின். 54\nஆம்பல் மலர் போன்ற வாய்\nவார்ந்து வளையும் கொடி போன்ற உடல்\nஇவை ஐந்தும் தாமே பலவாறாக ஓடி,\nநீண்ட மூங்கிலில் பற்றி ஏறியிருக்கும் கொடி காற்றில் ஆடுவது போல அல்லாடுவர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகொண்டான் கொழுந னுடன்பிறந்தான் றன்மாமன்\nயாப்பார்பூங் கோதை யணியிழையை நன்கியையக்\nகாப்பார் கருது மிடத்து. 53\nதன்னுடன் பிறந்த அண்ணன், தம்பி\nவண்டு மொய்க்கும் மணமாலை சூட்டப்போகும் மணமகன்\nஆகியோர், எண்ணிப் பார்க்கும்போது, பூ மாலை சூடவிருக்கும் பெண்ணை நன்றாக இணக்கத்துடன் பாதுகாப்பர்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nமக்கட் பெறுதன் மடனுடைமை மாதுடைமை\nவலவலை யல்லாமை பெண்மகளிர்க் கைந்து\nதலைமகனைத் தாழ்க்கு மருந்து. 52\nமடமைக் குணம் உள்ளவளாக விளங்குதல்\nகணவனை விரும்பும் பெண்ணாக விளங்குதல்\nஇவை ஐந்திலும் கலங்குதல் இல்லாமல் உறுதியுடன் வாழ்தல் வாழவேண்டியவள் பெண்.\nஇல்லாவிட்டால் குடும்பத் தலைவனுக்குத் தாழ்வு உண்டாகும்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nஉண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா\nனரியரா வார்பிறரிற் செல்லாரே யுண்ணார்\nபெரியரா வார்பிறர் கைத்து. 51\nவிருந்தினரைப் போகும்படி அனுப்பிவிட்டு உண்ணாமை நன்று.\nஇகழும்படியான செயல்களை எண்ணியும் பாரார்க்காமல் இருப்பது நன்று.\nதீதொன்றும் தெரியாதவர் என்று எண்ணிப் பிறர் இல்லத்துக்குத் தவறான எண்ணத்துடன் செல்லாமல் இருப்பது நன்று.\nபிறர் உழைப்பால் வந்த உணவைப் பெரியார் உண்ணமாட்டார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nகொல்லாமை நன்று கொலை தீதெழுத்தினைக்\nமொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்\nபழியாமை பல்லார் பதி. 50\nகொல்லாமை நன்று; கொலை தீது\nநல்லவர்கள் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு எதையும் சொல்லுதல் தீது.\nஊரிலுள்ள உறவினர்களைப் பழிக்காமல் இருப்பது நன்று\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nபொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு\nதொழின்மகன் றன்னோடு மாறாயி னென்று\nமுழுமகற்குக் கேடி னுரை. 49\nநிலத்தை உழுது பயிரிடும் வேளாளனுக்கு\nஉழைப்பில் சோர்வு கேடு பயக்கும்.\nதன் செல்வதால் செருக்குக் கொண்டிருத்தல் கேடு பயக்கும்.\nவிளைச்சல் முதிரா நிலைமை நேருமானால் கேடு பயக்கும்.\nமுரண்பட்டுத் தொழில் செய்தல் கேடு பயக்கும்.\nதச்சன், கொல்லன் முதலான தொழிலாளிகளோடு மாறுபடல�� கேடு பயக்கும்.\nஇவற்றைப் பறை சாற்றிச் சொல்லுக.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு\nராய்ந்தன வைந்து மரணா வுடையானை\nவேந்தனா நாட்டல் விதி. 48\nஇந்த ஐந்து அரண்களால் சிறப்புற்றிருக்கும் நாட்டை ஆள்பவன் வேந்தன் என நிலைநாட்டுதல் முறைமை.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nநசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர்\nஎன்பெறினுங் கொல்லா ரியைந்து. 47\nதன்னை நாடி வந்தவர்களின் நம்பிக்கையைக் கொல்லமாட்டார்\nமுலைவிலை தந்து திருமணம் செய்துகொள்ளும் மென்மையான முலை உடையவளே\nஎன்னதான் பெற்றாலும் பிறரைக் கொல்லமாட்டார்.\nசங்கம் மருவிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (889) கம்பராமாயணம் - படலம் (89) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (37) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (16)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/moolakkanal/moolakkanal17.html", "date_download": "2020-04-08T08:33:21Z", "digest": "sha1:545Q3URPJ3HQWEYMPMF7JPT6EJL34AQA", "length": 49075, "nlines": 394, "source_domain": "www.chennailibrary.com", "title": "மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் ப��றலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅவன் வெட்டுக் காயத்தோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு மாலை வேளையில் உள்பட்டணம் மாஜி ஜமீன்தாரும் அப்போதைய காங்கிரஸ் அமைச்சருமான சின்ன உடையாரும், அவர் மனைவியும் அவனைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டுப் போக வந்திருந்தார்கள். “ஒரே ஊர்க்காரங்க, அதுனாலே பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக வந்திருக்காரு. பெரிய மனுஷன் என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்தான்” - என்று திருமலையைச் சேர்ந்தவர்களே அதை வியந்தரர்கள். திருமலைக்கோ இதில் வழக்கம் போல் தன் எதிரியைப் பழி வாங்கி முடித்து விட்டாற் போன்ற திருப்திதான் நிலவியது. எங்கோ உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டிருந்த கிருஷ்ணராஜ உடையார் தன்னைத் தேடி வந்தது தன் இயக்கத்து ஆட்களிடம் தன் மரியாதையை உயர்த்தியிருப்பதாக உணர்ந்தான் அவன். தன்னைப்பற்றி அவனுக்குள்ளே நிரம்பியிருக்கும் குரோதத்தையும், துவேஷத்தையும் அகற்றி விட வேண்டுமென்று முயன்றார் உடையார். அவனோ அவர் தன்னிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்வது, தன்னைத் தேடி வருவது: இவற்றாலெல்லாம் தனக்கு மற்றவர்களிடம் அந்தஸ்து உயருவதை அங்கீகரித்துக் கொண்டு அவர் மேல் தழும்பேறியிருந்த குரோதத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியில் வெட்டுக் காயத்துடன் படுத்திருந்ததையும், புது மனைவியான அந்த இளம் நடிகை அருகே அமர்ந்து கண்ணிர் உகுப்பதையும் கச்சிதமாகப் பல கோணங்களில் தேர்ந்த சினிமாக் கேமரா நிபுணர்களை வைத்துப் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டான். எலலோரும் இதைப் போய்ப் புகைப்படம் எடுப்பானேன் என்று யோசித்தார்கள். அவனோ எதைச் செய்தாலும் ஒரு திட்டமிட்ட மனத்தோடு தீர்மானமாகச் செய்தான். இந்தி எதிர்ப்புப் போர் என்கிற பிரளயம் நடந்து முடிந்தபின் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருந்த மாதங்களில் திருமலைக்குத் தீவிரமான அரசியல் பணிகள் இருந்தன. அவன் நிறைய சுற்றுப்பயணங்கள் செய்யவேண்டிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஅப்படித் திருமலை சுற்றுப்பயணத்தில் இருந்த போது ஒரு சினிமா மஞ்சள் பத்திரிகையில் படித்த கிசுகிசு ஒன்று அவனை நிம்மதியிழக்கச் செய்தது. அவன் மனைவியும் பிரபல நடிகையுமான அந்த இளம் வயது அழகி வேறு ஒரு நடிகனுடன் நெருக்கமாகிக் கொண்டிருப்பதாக எழுதித் திரையில், அந்த நடிகனும் அவளும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சியை வேறு அந்த ஏடு பிரசுரித்திருந்தது. ஏற்கெனவே நிரந்தரமாக அவள் மேல் திருவுக்குச் சந்தேகம் உண்டு. முன்னதாகவே ஒரு முறை துரோகம் செய்ததவள். மறுபடியும் துரோகம் செய்ய மாட்டாள். என்பது என்ன உறுதி பெண்தானே அதுவும் சினிமா உலகைச் சேர்ந்தவள். தவிர்க்க முடியாத ஓர் இரகசியக் காரணத்துக்காகத் தன்னிடம் கட்டுப்பட்டுக் கிடக்கிறவள் உண்மையில் விசுவாசமாகத்தான் இருந்தாக வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்க முடியும் ஏதோ அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் தாலி கட்டிய மனைவி பாழ் போகிற மாதிரி இந்த ‘ஸெலுலாய்ட்’ பத்தினியை அவன் எதிர்பார்த்திருக்கக் கூடாது. இவளது இணையிலாக் கவர்ச்சியும், மாபெரும் சொத்தும் ரொக்கமும் இனி வேறு கைக்கு இவள் போய் விடக் கூடாது என்பதில் திருவை அதிக அக்கறை கொள்ளச் செய்திருந்தன.\nநெருப்பில்லாமல் புகையாதென்று தோன்றியது. உடனே இரண்டு நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு முன்னறிவிப்பின்றி மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்னை சென்றான் திரு. பங்களாவுக்குள் அவன் நுழையும் போதே வாசலில் கூர்க்கா பயபக்தியோடு அருகே வந்து, “அம்மா ஹைதராபாத் போயிருக்காங்க... அங்கே ஒரு வாரம் தெலுங்குப்பட அவுட்டோர் கால்ஷீட்” என்றான். உள்ளே வேலைக்காரி, சமையல்காரன், மற்ற எடுபிடிகள் எல்லாம் இருந்தார்கள். சரி வந்ததுதான் வந்தோம், உடனே திரும்பினால் சரியாயிராது என்று ஒரு நாள் அங்கே தங்கினான். மனதுக்குள் ஒரே சந்தேகம் குடைந்தது. இரவு படுக்கையறையில் அவளுடைய தனி உபயோகத்திலிருந்த ஸ்டீல் பீரோ, வாட் ரோப், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் போலீஸ் ரெய்டு போலச் சோதனை போட்டதில் தெலுங்கில் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்தன. அவனுக்குத் தெலுங்கு தெரியாது. உடனே தெரிந்து கொள்ள வேண்டும்போல் துடிப்பாகவும், தவிப்பாகவும் இருந்தது. அப்போது இரவு மணி பதினொன்றரை. வீட்டுக்குள் இருக்கிற வேலைக்காரி ஒருத்திக்கே தெலுங்கு நன்றாகத் தெரியும். அவளைப் படிக்கச் சொல்லிக் கடிதங்களின் சுருக்கத்தை அவுளுக்குத் தெரிந்த அறைகுறையான உடைசல் தமிழில் சொல்லச் செய்தால் கூடக் கடிதங்களின் சாராம்சம் புரிந்து விடும். ஆனால் அந்த வேலைக்காரி இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இப்படி அவளுக்கு வந்த கடிதங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்ட விவரத்தைத் தன் எஜமானியிடம் சொல்லாமல் இருக்கமாட்டாள். அதனால் இந்த வீட்டோடு தொடர்பில்லாத யாராவது ஒரு மூன்றாவது ஆளைக் கொண்டு கடிதங்களைத் துப்பறிய வேண்டுமென்று திட்ட மிட்டான். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. எப்படியாவது உடனே இந்தக் கடிதங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாக வேண்டும் என்கிற ஆவலை அவனால் அடக்கவும் முடிய வில்லை, தடுக்கவும் முடியவில்லை. தியாகராய நகரில் ஒரு தெலுங்குப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியரை அவனுக்கு நன்றாகத் தெரியூம், ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தைத் தமிழில் ‘டப்’ செய்து கொடுக்கிற பணியில் அவர் அவனுக்கு உதவியாயிருந்திருக்கிறார். இன்று இந்த நள்ளிரவில் போய் அவரை எப்ப்டி எழுப்புவது ஆனால் அவனைப் பொறுத்தவரை இன்னும் பல சான்ஸ்களை அவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்ருக்கிற அவர் எப்போது எழுப்பினாலும் வருத்தப்பட. மாட்டர். அவன் கடிதங்தளை எடுத்துக் கொண்டு காரில் தியாகராயநதர் வைத்தியநாதய்யர் தெருவை நோக்கிப் புறப்பட்டுப் போனா அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் ஊரில் இல்லை. ஏதோ வேலையாக நெல்லூர் போயிருக்கிறார் என்று தூக்கக் கிறக்கத்தோடு கதிவைத் திறந்த அவர் மனைவி சொன்னாள். அவளையே கடிதங்களைப் படிக்குமாறு கெஞ்சினான், அகாலத்தில் காரில் வந்து இறங்கி அவுட் ஹவுசுக்குள் நுழைந்து பேசும் ஒரு சினிமா ஆளே நாலு தரம் அப்படி ஒரு வீட்டுக்குத் தேடிவந்து விட்டால் எத்தகைய அபவாதமும் சுலபமாக எழுந்து விடும் என்று பயந்தாள் அந்தப் பெண். மாட்டேனென்று மறுத்து சொல்லி அவனைத் திருப்பியனுப்பினால் கணவன் வந்து அதற்காகக் கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் பயமாக இருந்தது. வாயிற்புறத்து விளக்கைப் போட்டு அந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றபடியே அவன் கொடுத்த கடிதங்களைப் படித்து விவரம் சொன்னாள் ஆசிரியரின் மனைவி. “இதை வச்சுக்குங்கம்மா; நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்னு அவரு வந்ததும் சொல்லுங்க” - என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. முதலில் அந்தப் பெண் அதை வாங்கத் தயங்கினாள். அவன் மீண்டும் வற்புறுத்தவே அக்கம் பக்கம் பார்த்து விட்டு மிரட்சியோடு அதை வாங்கிக் கொண்டான். திருமலை குழம்பிய மனத்தோடு திரும்பினான். கடிதங்களிலிருந்து கிடைத்த சில வாக்கியங்கள் அவனை எச்சரித்தன. ‘நீ எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப் பயந்து உன் வாழ்க்கையையும், அளவற்ற வருமானத்தையும் ஓர் அரவ வாடுவுக்காக வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறாய் ஆனால் அவனைப் பொறுத்தவரை இன்னும் பல சான்ஸ்களை அவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்ருக்கிற அவர் எப்போது எழுப்பினாலும் வருத்தப்பட. மாட்டர். அவன் கடிதங்தளை எடுத்துக் கொண்டு காரில் தியாகராயநதர் வைத்தியநாதய்யர் தெருவை நோக்கிப் புறப்பட்டுப் போனா அவனுடைய துரதிர்ஷ்டம் அவர் ஊரில் இல்லை. ஏதோ வேலையாக நெல்லூர் போயிருக்கிறார் என்று தூக்கக் கிறக்கத்தோடு கதிவைத் திறந்த அவர் மனைவி சொன்னாள். அவளையே கடிதங்களைப் படிக்குமாறு கெஞ்சினான், அகாலத்தில் காரில் வந்து இறங்கி அவுட் ஹவுசுக்குள் நுழைந்து பேசும் ஒரு சினிமா ஆளே நாலு தரம் அப்படி ஒரு வீட்டுக்குத் தேடிவந்து விட்டால் எத்தகைய அபவாதமும் சுலபமாக எழுந்து விடும் என்று பயந்தாள் அந்தப் பெண். மாட்டேனென்று மறுத்து சொல்லி அவனைத் திருப்பியனுப்பினால் கணவன் வந்து அதற்காகக் கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் பயமாக இருந்தது. வாயிற்புறத்து விளக்கைப் போட்டு அந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றபடியே அவன் கொடுத்த கடிதங்களைப் படித்து விவரம் சொன்னாள் ஆசிரியரின் மனைவி. “இதை வச்சுக்குங்கம்மா; நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்னு அவரு வந்ததும் சொல்லுங்க” - என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் திரு. முதலில் அந்தப் பெண் அதை வாங்கத் தயங்கினாள். அவன் மீண்டும் வற்புறு���்தவே அக்கம் பக்கம் பார்த்து விட்டு மிரட்சியோடு அதை வாங்கிக் கொண்டான். திருமலை குழம்பிய மனத்தோடு திரும்பினான். கடிதங்களிலிருந்து கிடைத்த சில வாக்கியங்கள் அவனை எச்சரித்தன. ‘நீ எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப் பயந்து உன் வாழ்க்கையையும், அளவற்ற வருமானத்தையும் ஓர் அரவ வாடுவுக்காக வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறாய் ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை எனக்குத் தெரியும். கோர்ட், கேஸ் என்று வந்தால் கூட உன் முன்னிலையில் அவன் தான் கொலையைச் செய்தான் என்று நிரூபித்து விட முடியும்’ - என்பதாக ஒரு கடிதத்திலும், வக்கீலைச் சந்தித்துக் கேஸ் விஷயமாகப் பேசியதாக மற்றொரு கடிதத்திலும், விரைவில் அதே வக்கீலுடன் சென்னை புறப்பட்டு வரப் போவதாக இன்னொரு கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது மூன்று கடிதங்களிலுமே எழுதியவர் விலாசம் ஒன்றாகவே இருந்தது. குப்பையசெட்டி, யார்ன் மெர்ச்சன்ட், சாயிநகர் எக்ஸ்டென்ஷன், ஹைதராபாத். இப்போது அவள் ஹைதராபாத்தான் போயிருக்கிறாள் என்பதும் நினைவுக்கு வந்தது. தங்கமுட்டையிடும் விலைமதிப்பற்ற பறவை தன் கைவசமிருந்து பறந்து போய் விடுமோ என்று அவனுள் கவலை பிறந்து அரிக்க ஆரம்பித்தது. அவள் முன்னிலையிலேயே தான் கொலை செய்தது போன்ற பரம இரகசியங்களை எல்லாம் பிறன் ஒருவனிடம் அவள் கலந்து பேசியிருக்கிறாள் என்பதே பொறுத்துக் கொள்ள முடியாத குற்றமாயிருந்தது.\nஇதையெல்லாம் வெளிப்படையாகவே எடுத்துப் பேசி அவள் திரும்பியதும் சண்டை போடலாமா அல்லது கமுக்கமாக வைத்திருந்து மற்ற ஏற்பாடுகளையும் பாதுகாப்புக்களையும் பக்காவாகச் செய்து கொள்ளலாமா என்று சிந்தித்தான். கமுக்கமாக இருப்பதே நல்லதென்று தோன்றியது. பங்களாவில் இப்போதிருக்கும் சகல வேலையாட்களையும் கணக்குத் தீர்த்து அனுப்பி விட்டு உடனே அந்த இடங் களில் தன் ஆட்களை நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தான் அவன். இது அவளை மற்ற வெளித் தொடர்புகளிலிருந்து பாதுகாக்கவும், ஒற்றறியவும் பயன்படும் என்பது அவன் நம்பிக்கையாயிருந்தது. கொலை நடந்த அன்று கேட்டில் காவலாளியாயிருந்த கூர்க்கா அவனாகவே வேலையை விட்டுவிட்டு நேபாளத்துக்குப் போய் விடப் போவதாகத் தெரிவித்தான். கூடவே கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் திருமலை. மற்ற வேலைக்காரர்களுக்கும் கணக்க���த் தீர்த்து ஒவ்வொரு நிமிஷமும் உள்ளே என்ன நடக்கிறது. யார் வருகிறார்கள், போகிறார்களென்று தனக்குச் சொல்லக் கூடிய நம்பிக்கையான புதிய ஆட்களை நியமித்தும் முடித்தாயிற்று. இனி அவனறியாமல் எந்தத் தகவலும் வெளியே போக முடியாது. உள்ளே வர முடியாது என்று ஆகியிருந்தது. சுற்றுப்பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு இரண்டு நாளில் திரும்பலாம் என்று வந்தவன் பத்துநாள் வரை திரும்ப முடியாமல் ஆகிவிட்டது.\nஒரு வாரம் கழித்து அவள் ஹைதராபாத்திலிருந்து திரும்பி சென்னை வந்தபோது பங்களாவில் இருந்த வாயிற்காவலன் முதல் சமையற்காரி வரை புதிதாயிருந்தார்கள். ‘இவள்தான் எஜமானி’ - என்று அவளையே அவர்களுக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவேண்டிய நிலையிலிருந்தாள் அவள். ஏற்கென்வே ஒரு விசுவாசமான தெலுங்கு வேலைக்காரி ஹைதராபாத் வந்து நடந்தவற்றை எல்லாம் சொல்லி விட்டுத்தான் போயிருந்தாள். தன் வீட்டிலேயே சகல வசதிகளுடனும் தான் சின்றவைக்கப்பட்டிருப்பது அவளுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தன் தனியறையில் சூட்கேஸில் தான் வைத்திருந்த சில கடிதங்களைக் காணவில்லை என்பதை வைத்து அவளால் நடந்திருப்பவற்றை அநுமானம் செய்துகொள்ள முடிந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசவேயில்லை. “மறுபடி டூர் போகிறேன். வர ஒரு வாரம் ஆகும்” - என்று திருமலை சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது, “ஒரு நிமிஷம் நில்லுங்க... உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கணும்...” என்றாள் அவள். “என்ன கேளேன்” - என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டு அவளெதிரே நின்றான் திரு. அவளுக்கோ உள்ளுற ஒரே எரிச்சல்,\n“நாம எப்படி எடுத்துக்கிறோமோ அப்பிடித் தான்.”\nசிரித்துக்கொண்டே தான் பதில் சொல்லி விட்டுப் போனான் அவன். பொதுத் தேர்தலுக்கு நாள் நெருங்கியது அவன் எழிலிருப்பில் வழக்கமாக நிற்கிற தொகுதியிலேயே நிற்கவேண்டுமென்று ஏற்பாடாயிற்று. ‘மொழிப் போரில் விழுப்புண்பட்ட வீரர் - அழிப்போரை எதிர்த்தழிக்கும் ஆற்றல் மறவர்’ - என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெட்டுக் காயத்தோடு அவன் மருத்துவமனையில் படுத்திருந்த காட்சியைக் காட்டும் சுவரொட்டிகள் விளம்பரத்துக்காகத் தயாராயின. இந்த முறை சின்ன உடையாரை எப்படியும் டிபாஸிட் இழக்கச் செய்துவிட வேண்டும் என்று முனைப்பாக வேலைகளைச் செய்தான் அவன். மாணவர்கள் எல்லா இடங்களிலும் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தையும் விழுந்து கும்பிட்டு வணங்கி ஆளும் கட்சிக்கு ஒட்டளிக்கக் கூடாதென்று வேண்டினார்கள். விலைவாசிகள் ஏறியிருந்தன. அரிசி, கோதுமை கடைகளில் கிடைக்கவில்லை. திருமலை வகையறா இயக்கத்தினர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவதாக வாக்களித்தார்கள். பிரசங்கம் மக்களை வசியப்படுத்திக் கவரக்கூடிய வகையில் இருந்தன; மக்களே மெல்ல மெல்ல மயங்கினார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nச���தம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Karmacoin-cantai-toppi.html", "date_download": "2020-04-08T07:56:30Z", "digest": "sha1:NHVT2XPB3OZFN76WWIYN6WO7MUYTGSTH", "length": 9568, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "KARMA சந்தை தொப்பி", "raw_content": "\n3779 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nKARMA இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் KARMA மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nKARMA இன் இன்றைய சந்தை மூலதனம் 814 199 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nKARMA மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி KARMA இன் வர்த்தகத்தின் அடிப்படையில், KARMA இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். இது KARMA மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். KARMA, மூலதனமாக்கல் - 814 199 US டாலர்கள்.\nஇன்று KARMA வர்த்தகத்தின் அளவு 4 541 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nKARMA வர்த்தக அளவு இன்று - 4 541 அமெரிக்க டாலர்கள். இன்று, KARMA வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. KARMA பெரும்பாலா��� கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் KARMA இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. KARMA சந்தை தொப்பி $ -163 700 குறைந்துள்ளது.\nKARMA சந்தை தொப்பி விளக்கப்படம்\nKARMA பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். 693.36% - மாதத்திற்கு KARMA இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், KARMA மூலதனமாக்கல் -32.15% ஆல் மாற்றப்பட்டுள்ளது. KARMA, இப்போது மூலதனம் - 814 199 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKARMA இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான KARMA கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nKARMA தொகுதி வரலாறு தரவு\nKARMA வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை KARMA க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nKARMA 06/04/2020 இல் மூலதனம் 814 199 US டாலர்களுக்கு சமம். 05/04/2020 இல், KARMA சந்தை மூலதனம் $ 977 899. KARMA 04/04/2020 இல் சந்தை மூலதனம் 808 764 அமெரிக்க டாலர்களுக்கு சமம். KARMA 03/04/2020 இல் மூலதனம் 758 395 US டாலர்கள்.\n02/04/2020 KARMA மூலதனம் 672 249 அமெரிக்க டாலர்கள். KARMA மூலதனம் 655 580 01/04/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 31/03/2020 KARMA சந்தை மூலதனம் 764 118 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-08T08:57:40Z", "digest": "sha1:DRUUCSKZIU7347KWG3HY7LE4UXDK5VN6", "length": 21200, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகதூர் சா சஃபார் - த���ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.\nஅபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர்\n28 செப்டெம்பர் 1838 – 14 செப்டெம்பர் 1857\nமுகலாயப் பேரரசு இல்லாது ஒழிக்கப்பட்டது\nவழிவந்தோர்: 22 மகன்கள், குறைந்தது 32 மகள்கள்\nரங்கூன், பர்மா, பிரித்தானியப் பேரரசு\nரங்கூன், பர்மா, பிரித்தானிய இராச்சியம்\nமுகலாயப் பேரரசர்; உருதுப் புலவர்\nஇரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் \"இரண்டாம் அக்பர் ஷா சானி\" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.\nஇரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.\n3 1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்\nபகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், த��ல்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.\nபகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.\n1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்தொகு\n20 செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் ஷா ஜாபரும், மகன்களும் ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.\n1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.\nசிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.\nஇந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.\nஇக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த ஹுமா��ூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஹட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.\nபேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி\nஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nபகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[3] இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[4]\nநாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற \"இரண்டு யார்டு நிலம்\" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.\nஆறு அடி நிலம் கூட\nகிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்\nஇளவரசர் பக்ருதீன் மிர்சா, பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)[5]\nபகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.\nபகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[6] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படு���ிறது.\nமணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:\nரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)\nபகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:\nதில்லி வழி - மகன் மிர்சா பாத் உல்-முல்க் பகதூர் வழி வந்தவர்கள்.\nஔரா வழி - மகன் சவான் பக்த் வழி வந்தவர்கள்\nவாரணாசி வழி - மகன் மிர்சா சகாந்தர் சா (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்\nஐதராபாத் வழி - மகன் மிர்சா குவைசு வழிவந்தவர்கள்\nபகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்.\n↑ முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோகமான இறுதி காலம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/mg-zs-ev-first-look-in-hindi-range-features-expected-price-interiors-more-cardekho-4566.htm", "date_download": "2020-04-08T10:31:27Z", "digest": "sha1:4OGUOYTN5M52OMXLOQH3GKAOJX3HXEC4", "length": 4030, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "MG ZS EV First Look in Hindi | Range, Features, Expected Price, Interiors & More | CarDekho Video - 4566", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand எம்ஜி zs ev\nமுகப்புநியூ கார்கள்எம்ஜி மோட்டார்எம்ஜி zs ev எம்ஜி zs ev விதேஒஸ் hindi | range, features, expected விலை, interiors & more | cardekho இல் எம்ஜி zs ev முதல் look\nஎம்ஜி zs ev தொடங்கப்பட்டது ஏடி ஆர்எஸ் 20.8 lakh| features, charging...\nhindi | எலக்ட்ரிக் இவிடே எஸ்யூவி real world te... இல் எம்ஜி zs ev விமர்சனம்\n... க்கு எம்ஜி zs ev விமர்சனம் | an எலக்ட்ரிக் இவிடே எஸ்யூவி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/india/", "date_download": "2020-04-08T09:26:40Z", "digest": "sha1:73AV3JNAFPBZ6SDIKFHGKFLTG3GB4WTB", "length": 5726, "nlines": 195, "source_domain": "tamilnewslive.com", "title": "Latest News from India | Breaking News Updates | LiveTamil News Live", "raw_content": "\nமே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி\nஇரண்டு நாட்கள் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா…\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி\nகர்நாடகா: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை\nகர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவின் முதல்வர்…\nகர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\n224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று…\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும்…\nகாதலுக்காக தந்தையை கொன்ற மகள்…\nஉத்தரபிரதேச மாநிலம் நோய்டாவை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது…\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245201", "date_download": "2020-04-08T07:46:24Z", "digest": "sha1:YGNLHQRJOA2G634DVRRYKVZWQITWNT7N", "length": 9918, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "அடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலம் – அரசாங்கம் எச்சரிக்கை! – குறியீடு", "raw_content": "\nஅடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலம் – அரசாங்கம் எச்சரிக்கை\nஅடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலம் – அரசாங்கம் எச்சரிக்கை\nநாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம். இந்த இரண்டு வாரகாலத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.\nமுடிந்தளவு தனிப்பட்ட முறையில் மக்கள் தம்மை பாதுகாத்துகொள்ள வேண்டும். வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதே இவ்வாறான சூழலில் மக்கள் தம்மை பாதுகாக்க முடிந்த சிறந்த செயற்பாடாகும்.\nஅதேபோல் சுகாதார துறையினர் எந்தவித தடைகளும் இல்லாது தமது சேவையை முன்னெடுக்க சுகாதார சேவையாளர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அவர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. மக்களின் பங்களிப்பும் இதில் அவசியம்.\nமேலும் அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதுவதால் இப்போதே மருத்துவமனைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.\nநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அவர்களை சிரமப்படுத்தாத வகையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.\nசுகாதார பணிப்பகம் மற்றும் அரசாங்கம் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி தம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலையில் வெகு விரைவில் நாட்டை எம்மால் இந்த சவால்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியும். அதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2019/11/", "date_download": "2020-04-08T08:58:26Z", "digest": "sha1:FZ5Y6JG67IU2WYTBU37GMLUOAKAQZXAX", "length": 8799, "nlines": 214, "source_domain": "www.sliit.lk", "title": " நவம்பர், 2019 | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nபுதன்கிழமை, 27 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nபுதன்கிழமை, 27 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nசெவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 25 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 25 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 25 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/moolakkanal/moolakkanal27.html", "date_download": "2020-04-08T10:09:48Z", "digest": "sha1:UFVBPCJWYT7RPNHW2EUCLWRJXBNFAS3V", "length": 48233, "nlines": 428, "source_domain": "www.chennailibrary.com", "title": "மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமறுபடி திருவுக்கு நினைவுக்கு வந்த போது டி.பி.யில் தன் அறையின் படுக்கையில் தான் கிடத்தப்பட்டிருப்பதையும், கன்னையனும் சர்மாவும் படுக்கை அருகே நிற்பதையும் உணர்ந்தான். உள்ளுர் டாக்டர் ஒருவரும் அவசரமாக அழைக்கப்பட்டு வந்திருந்தார்.\nஇரவு ஏழரைமணி சுமாருக்கு எழிலிருப்பை அடைந்திருந்த சர்மாவும், கன்னையனும் டி.பி.யின் ஏ.சி. அறையில் திருவைக் காணாமல் திகைத்து வாட்ச்மேனிடம் விசாரித்திருக்கிறார்கள்.\n“எங்கேயோ போர்வையை எடுத்துப் போர்த்திக்கிட்டு வெளியே போனாருங்க” என்றான் அவன்.\nதேரடிப் பகுதியின் மேல் அவனுக்கு இருந்த ‘ஸெண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ சர்மாவுக்கு நன்கு தெரியுமாதலால் உடனே காரைத் தேரடிக்கு விடச் சொன்னார் அவர். தேரடியை அடைந்ததுமே அந்த ஆள் நடமாட்ட மற்றுப் போயிருந்த பாழடைந்த பகுதியில் கார் ஹெட்லைட் வெளிச்சத்திலேயே அவன் விழுந்து கிடப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள். முதலுதவி செய்து உடனே டி.பி.க்குக் கொண்டு வந்து சேர்த்து அப்புறம் டாக்டரையும் அழைத்து வந்து கவனித்திருந்தார்கள். அவன் குடித்திருந்தது வேறு அவர்கள் கவலையை அதிகமாக்கியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\n“கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த உடல் நிலையில் இவர் குடிப்பது கூடாது. கண்டபடி சுற்றவும் கூடாது. பரிபூரணமான ஒய்வுதான் தேவை\nஅன்றிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து “சாமீ என்ன பண்ணுவீங்களே, எப்படிச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வருவீங்களோ, என் மகன் ராஜாவை உடனே நான் பார்க்கணும்” -என்று. சொல்லிவிட்டுச் சர்மாவிடம் சிறு குழந்தை போல் விசும்பி, விசும்பி அழ ஆரம்பித்தான் திரு.\nசர்மாவுக்கும், கன்னையனுக்கும் என்ன செய்வதென்று. புரியவில்லை. “அவருக்கு எந்தப் பெரிய ஏமாற்றத்தையும் அளிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” - என்று சென்னையிலிருந்து கிளம்பியபோது சைக்கியாட்ரிஸ்ட் சொல்லி அனுப்பியிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.\n காலம்பர ஏற்பாடு பண்றேன். பார்க்க முடியல்லேன்னாலும் டிரங்க்கால் போட்டு உங்க மகனோட ஃபோன்ல நீங்க பேசறதுக்காவது ஏற்பாடு பண்றேன்” - என்றார் சர்மா.\n“அவனுக்குத்தான் என் மேலே கோபமாச்சே அவன் என்னோட ���போன்ல பேசச் சம்மதிப்பானா அவன் என்னோட ஃபோன்ல பேசச் சம்மதிப்பானா” என்று திரு உடனே பதிலுக்கு அவரைக் கேட்டான்.\n இருந்தாலும் நான் உங்களுக்காக வாதாடி அவனோட பேசலாம், இங்கே டி.பி.யிலேயே ஃபோன் இருக்கு, அங்கே மெட்ராஸ்ல அவன் இல்லே. எங்கே இருக்கான்னு விசாரிச்சு ஏற்பாடு பண்றேன்” என்றார் சர்மா.\nமகனோடு பேசலாம் என்ற ஏற்பாடு திருவுக்கு ஆறுதலும் திருப்தியும் அளித்தன. அடுத்த நாள் காலையில் சர்மா சென்னையிலுள்ள சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேசிக் கலந்தாலோசித்துத் திருவும், அவன் நீண்ட பல ஆண்டுகளாக நேரில் சந்திக்காத அவனுடைய மகனும் போனில் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.\nமகன் தன்னோடு ஃபோனில் பேச இசைந்ததே திருவுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.\n நான் இனிமே தப்பு எதுவும் பண்ண மாட்டேன். என்னை மாதிரி அரசியல்வாதிகளாலே அடுத்த தலைமுறையே கல்வி, உழைப்பு. ஒழுக்கம், நேர்மை, நியாயம் எல்லாத்திலேயும் நம்பிக்கையற்றுச் சீரழிஞ்சு போச்சுங்கிறதை இப்ப நானே உணருகிறேன்” என்று திரு பேச்சை ஆரம்பித்தான். மகன் பதிலுக்கு அதிக நேரம் பேசவில்லை.\n“நீங்க திருந்திட்டீங்கங்கிறதை அறிஞ்சு எனக்கும் சந்தோஷம்தான் அப்பா இதே மாதிரித் தொடர்ந்து நீங்க நேர்மையா இருக்கணும்கிறதுதான் என் ஆசை” - என்று சொல்லி அவன் பேச்சை முடித்தான்.\nஅப்பா என்று அவன் வாய் மொழியாகவே தான் அழைக்கப்பட்ட போது திருவுக்கு மெய் சிலிர்த்துப் புல்லரித்தது.\nதன்னை முதல் தரமான சமூக விரோதி என்று கண்டித்து எழுதிய தன் மகனே இப்போது ‘அப்பா’ என்று பிரியமாக அழைத்து மன்னித்தாற் போன்ற தொனியில் பேசிய இந்த ஒரு விநாடிக்காகவே இத்தனைக் காலம் தான் உயிர் வாழ்ந்தது வீண் போகவில்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. திருவின் மனம் மிகவும் நிறைவாக இருந்தது அப்போது.\nஅன்று நடுப்பகலில் திடீரென்று ‘பவர்கட்’ ஏற்பட்டு ஏ.சி. நின்றுபோய் அறை ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க நேர்ந்திருந்தது. திரு தூக்கம் பிடிக்காமல் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் தூங்கி விட்டதாக நினைத்துக்கொண்டு வெளியே டி.பி. வராந்தாவில் சர்மாவும், கன்னையனும் தங்களுக்குள் சகஜமாக இரைந்து உரையாடிக் கொண்டார்கள். கன்னையின் சர்மாவைக் கேட்டான்:\n“என்ன கடைசியிலே எப்படி சமாளிச்சிங்க... சர்ம��ஜி\n சைக்கியாட்ரிஸ்ட்டோட மகனையே எழில்ராஜாவா நடிக்கச் சொல்லி ரிகர்சல் நடத்தி அப்புறம் ஃபோனிலே பேசவும் வச்சு இந்த மனுஷனைத் திருப்திப் படுத்தி நிம்மதியாத் தூங்க வைச்சாச்சு...”\n“எவ்வளவு நாளைக்குத்தான் எழில்ராஜா இல்லேங்கற கசப்பான உண்மையைச் சொல்லாமே மூடி மறைச்சு இப்படிப் பொய் சொல்லியே சமாளிக்க முடியும் சர்மாஜி\n“டாக்டர் உண்மையைச் சொல்லக் கூடாதுங்கிற வரை இப்படியே நாடகம் நடத்திச் சமாளிச்சுக்க வேண்டியதுதான்.”\nஇந்த உரையாடல் அறைக்குள் இருந்த திருவுக்குத் தெளிவாகக் கேட்டது.\nஅன்று பிற்பகல் சர்மாவும், கன்னையனும் மறுபடி திருவைப் பிரக்ஞை தவறிய நிலையில் கண்டு பதறிப் போனார்கள். உள்ளுர் டாக்டர் வந்து ஏதேதோ செய்தார். நடு நடுவே நினைவு வந்தபோதெல்லாம் “ஐயோ என் மகனை யாரும் கொல்லலே... அவன் தப்பிவிட்டான்... நான் அவனோடுதான் ஃபோனில் பேசினேன் என் மகனை யாரும் கொல்லலே... அவன் தப்பிவிட்டான்... நான் அவனோடுதான் ஃபோனில் பேசினேன்” - என்று இரைந்து கத்திவிட்டு மறுபடி மறுபடி பிரக்ஞை தவறி மூர்ச்சையானான் திரு. அன்றிரவு நிலைமை மோசமாகியது. எழிலிருப்பு டாக்டர் திருவைச் சென்னைக்கே கொண்டு போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.\nபின் காரிலேயே திருவைச் ஸீட்டில் படுக்கவைத்து இரவோடிரவாகச் சென்னைக்குக் கொண்டு போனார்கள். சென்னையை அடையும்போது அதிகாலை நான்குமணி ஆகிவிட்டது.\nமாடவீதி மருத்துவமனையில் அவன் தங்கியிருந்த அதே பழைய ஏ.சி. அறையில் மீண்டும் திரு அநுமதிக்கப்பட்டுப் படுத்துக் கிடந்தான், நினைவு வரும்போது, “ஐயோ, என் மகனை யாரும் கொல்லவில்லை. அவன் தப்பி விட்டான்” - என்று ஹிஸ்டீரியா வந்தவன் மாதிரி அலறுவதும் மறுபடி நினைவு தவறுவதுமாகவே நாட்கள் ஒடின.\nஅவ்வப்போது சிறிது நோம் பிரக்ஞை வருவதும் போவதுமாக அவன் ஒரு முழுநேர மனநோயாளியானான். கோமாவில் கழித்த நேரம் அதிகமாகவும் பிரக்ஞையில் கழியும் நேரம் குறைவாகவும் இருந்தன. அவன் சாக விரும்பினான். ஆனால் சாவும் வரவில்லை. வாழ்வும் நன்றாக இல்லை. நடைப் பிணமாக - அவ்வளவு கூட இல்லை - நடப்பது நின்று போய்ப் பல நாளாயிற்று. வாழ்ந்தான் அவன்.\nநினைவு பிசகாமல் வரும் சில போதுகளிலும் எழிலிருப்பு டி.பி.யில் சர்மாவும் கன்னையனும் தங்களுக்குள் பேசிய உரையாடலை ஒட்டுக் கேட்ட ஞாபகம் வந்து உடம்பு பத���ி நடுங்கும்.\nதன் மகனைத் தானே கொன்றிருக்கிறோம் என்ற பயங்கர உண்மை நினைவு வந்து சித்திரவதை செய்யும். துப்புத் துலங்காததாலோ என்னவோ, போலீஸ் அவனைத் தேடி வந்து கைது செய்யவும் இல்லை. தான் படுத்த படுக்கையாகப் பைத்தியம் பிடித்துச் சித்தஸ்வாதீனமிழந்து அநுபவிக்கும் இந்தக் கொடுமை தனக்கு இயற்கையாகவே விரும்பி அளித்த தண்டனையோ என்று கூட அவனுக்கே பிரக்ஞையான வேளைகளில் தோன்றும். அவன் மனமே அவனைக் கைதியாக்கி வதைத்தது. நாளடைவில் டாக்டர், நர்ஸ், எல்லோரும் அவன் ஒரு தேறாத கேஸ் என்று கைவிட்டு விட்டாற் போன்ற நிலைக்கு அவனை ஒதுக்கினார்கள். அவன் சேர்த்து வைத்திருந்த சொத்தும், ரொக்கமும் வசதிகளுமே அவனை விரட்டி விடாமல் மருத்துவ மனையில் வைத்துத் தொடர்ந்து உபசரிக்க உதவின. பார்க்க வந்து கவனிக்க என்று அவனுக்கு உறவினர் யாருமில்லை. கன்னையன் கூட வேறு இடத்தில் வேலைக்குப் போய் விட்டான். சர்மா மட்டும் அவனைப் பிடிக்கா விட்டாலும் விசுவாசம் காரணமாகத் தொடர்ந்து வந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார்.\nஎப்போதாவது நினைவு வரும்போது, ‘தான் இப்படி எல்லாம் சீரழியாமல் நேராக வாழ்ந்திருக்கலாமோ’ எனறு லேசாக ஒர் எண்ணம் திருவின் மன ஆழத்தில் மெல்லத் தலைக் காட்டும். எந்த மூலக்கனலிலிருந்து அவன் பல வெளிச்சங்களை அடைந்திருந்தானோ அந்த மூலக்கனல் இன்று அதன் ஊற்றுக் கண்ணிலேயே அவிந்து போயிருந்தது. மறுபடி அதை ஏற்றிச் சுடரச் செய்வதற்குரிய வயதும், வாழ்வும் சக்தியும் இனி அவனுக்கு இருக்குமென்று தோன்றவில்லை.\nநாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று காலம் ஓடியது. சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் திரு படுக்கையில் கிடந்தான். அவன் ஒருவன் உயிரோடிருப்பது உலகத்துக்கும் - ஏன் - சமயாசமயங்களில் அவனுக்குமே கூட மறந்து போயிற்று.\nவீழ்த்தப்பட்டதன் காரணமாகவே எழுந்திருக்க வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்டதன் காரணமாகவே உயரவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பின்னிரவின் கருக்கிருட்டில் எழிலிருப்பின் தேரடி மண்ணில் தோன்றிய அந்த வாழ்க்கை வைராக்கியங்கள் இன்று அவனுள் முற்றிலும் அவிந்து வற்றி அடங்கிப் போயிருந்தது.\n‘ஊரவர் கூடி உற்சவம் எடுத்துப் பேரினை வளர்த்துப் புகழினை பெருக்கி அவனுள் அன்று கிளர்ந்து மூண்ட, அந்த மூலக்கனலை அவித்திருந்த���ர்கள். புகழும பதவிகளும். அளவற்ற பணமும், அவனைப் பண்பற்றவனாக்கி முடித்திருந்தன.\nதன்னையும் தன்னை ஒத்த அரசியல்வாதிகளையும் பற்றி நினைத்தபோது தாங்கள் தண்டனைக்குரியவர்கள் என்று அவனுக்கே இப்போது தோன்றியது. ஊருணி, நீரில் நஞ்சு கலப்பதைப் போலவும், ஊர் நடுவில் நச்சுச் செடி பயிரிடுவதைப் போலவும் தாங்கள் சமூக வாழ்வை சீரழித்திருப்பதாகத் தோன்றியது. நோக்கமும், திட்டமும், கொள்கைகளும் இல்லாமல் பெரிய உயரங்களில் தடலடியாக ஏறி அந்த உயரங்களைத் தாங்கள் அசிங்கப்படுத்தித் தாழச்செய்திருக்கிறோம் என்று மனம் கூசியது. எதை எதை எல்லாமோ சீர்த்திருத்தப் போவதாகக் கிளம்பி எல்லாவற்றையும் சீரழித்திருப்பது புரிந்தது. இப்படி நினைத்து நினைவின் சோர்வினாலேயே அயர்ந்து தளர்ந்து கண்களை மூடினான்.\nமறுபடி அவன் கண்விழித்தபோது அறை குளிர்ந்திருந்தது. எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. எதிரே சுவர்க்கடிகாரம் மாலை ஆறு மணியைக் காட்டியது. அறைக்குள் மங்கலான விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நர்ஸும் அறையைத் தூசி துடைத்து சுத்தம் செய்யும் வேலைக்காரியும் தங்களுக்குள் சிரித்துப்பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.\n“தேர் நிலைக்கு வந்தாச்சா அம்மாளு\n வெய்யில் அதிகமா இருந்திச்சுன்னு பகல்லே யாரும் வடம் பிடிக்கலே. வடக்கு மாட வீதி முக்குலே கொண்டாந்து ரெண்டு மணிக்கு அப்படியே விட்டுட்டாங்க... மறுபடி நாலு மணிக்குத்தான் வடம். பிடிச்சாங்க, இப்பத்தான் தேர் நிலைக்கு வந்திச்சி...”\nநினைவு மங்கிக் கொண்டிருந்த திருவுக்குள் ஆழத்தில் இருப்பவன் கேட்க முடிந்ததைப் போல் இந்த உரையாடல் மங்கலாகக் காதில் விழுந்தது.\nஆம்; தேர் நிலைக்கு வந்து விட்டது. மாட வீதியில் காலையில் புறப்பட்ட தேர் மட்டுமில்லை, அவனுடைய மனத்துக்குள்ளிருந்து புறப்பட்ட நினைவுத் தேரும் ஓர் ஓட்டம் ஓடித் தவித்து எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பி இப்போது நிலைக்கு வந். திருந்தது. அவன் தளர்ந்து போயிருந்தான்.\n“அம்மாளு நீ இங்கேயே இரு மறுபடியும் இந்த ஆளுக்கு நினைவு தப்பிப் போச்சு... அவசரமா டாக்டரைக் கூட்டிக்கிட்டு வரணும்... நான் போகிறேன்” - என்று நர்ஸ் அப்போது பதறிய பதற்றம் அதள பாதாளத்தில் இருப்பவனுக்குக் கேட்பது போல் மங்கலாகத் திருவு��்கும் கேட்டது.\nநினைவு இருக்கிற நேரங்களைவிட, நினைவு தப்புகிற நேரங்களே சமாதி நிலையின் சுகத்தைத் தனக்கு அளிப்பது போல் அவன் சமீபத்தில் பல முறை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்த சுகமான மகிழ்ச்சியில்தான் அவன் மூழ்கியிருக்கக் கூடும் அந்த ஒரு மகிழ்ச்சியாவது இனி அவனுக்குக் கிடைக்கட்டுமே, பாவம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபூவும் பிஞ்சும் - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் ���ீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode\nகைந்நிலை (உரையுடன்) - Unicode\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: மொத்தம் 234 பேர்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி\nசின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldstarsnews.com/tamilnews.php?id=47669", "date_download": "2020-04-08T07:46:51Z", "digest": "sha1:MQXZGLXYH3SYL3ICEG5TPZLMQOBQA4VB", "length": 4170, "nlines": 60, "source_domain": "www.goldstarsnews.com", "title": " Goldstars News", "raw_content": "\nஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல் - பெண்களை பாதுகாக்க வேண்டும்\nகொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் விவரம்\nகொரோனா நோயாளிகளுக்கு ஐசியுவில் தரப்படும் சிகிச்சை என்ன\nகொரோனாவில் இருந்து படிப்படியாக மீளும் ஈரான்\nகாதலரை பிரிந்து கொரோனாவால் தனிமையில் வாடும் பிரிட்டன் பிரதமரின் கேர்ள்பிரண்ட்\nகொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க\nஆப்கானில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழப்பு\nஆப்கானின் தலைநகர் காபூலில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்தி வந்த நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதில் 27 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு குறித்த கூட்டத்தில் அந்நாட்டு முக்கிய அரச அதிகாரியான அப்துல்லா பங்குபற்றியுள்ள நிலையில் , அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறித்த தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனினும் சம்பவம் தொடர்பில் விசேட பிரிவினர் முழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஈரான் மீது தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவிட்டார் இஸ்ரேல் உளவுத் துறை முன்னாள் தலைவர்\nதுவங்கியது பிரிட்டன் தேர்தல் - வெற்றி யாருக்கு\nஉள்ளூர் | இலங்கை | இந்தியா | உலகம் |\tசினிமா | வணிகம் | விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/10/blog-post_11.html", "date_download": "2020-04-08T09:03:51Z", "digest": "sha1:DSZGHL63QBSIIFJBHJO5WC4Q4JFYUEJI", "length": 16642, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நான்கு மனைவிக்காரன்..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.\nஅவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.\nஅவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.\nஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.\nஅவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.\nதான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.\nஅவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.\nபிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.\nநொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. '' நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் '' என்று சொன்னாள்.\nஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.\nஉண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.\n1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.\n2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.\n3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.\n4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.\nஎந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகாய்கறி எப்படி பார்த்து வாங்கணும்\nபற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிட...\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nமாடு அறுப்பது தடுக்கப்பட்டால்.. ..\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ�� ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா... ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும் , சிட்டுகுருவி லேகியமும் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/12/blog-post_13.html", "date_download": "2020-04-08T07:37:27Z", "digest": "sha1:J3XDAORX6KXUOFWAI66Y3GGC6UPBG2UP", "length": 32251, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஸஜ்தாவின் சிறப்புககள்…!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…\nதூய்மையான வணக்கங்களுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (அல்குர்ஆன் 41:37)\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீர் அதிகமாக ஸஜ்தா செய்து வருவீராக நிச்ச��மாக நீர் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் அல்லாஹ் உமக்கு ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். உம்மை விட்டு ஒரு பாவத்தை அழிக்கிறான்.(அபூ அப்துல்லாஹ் தவ்பான் (ரலி)முஸ்லீம்)\nநீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அனஸ் (ரலி) நஸயி 1009)\nஸஜ்தா என்று சொல்லப்படக் கூடிய சிரவணக்கம் இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்புக்குரியது.\nஎண்சாண் உடம்பையும் கூனிக்குறுகி ஏழு உறுப்புக்கள் தரையில்படுமாறு தங்களைப் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே மனிதர்கள் செய்யும் வணக்கம் தான் ஸஜ்தா என்பது.\nஸஜ்தா என்ற சிரவணக்கம் மனிதன் காட்டக்கூடிய பணிவுகளின் இறுதி எல்லைக்கோடு அல்லது மரியாதைகளின் உச்சகட்டநிலை என்று சொன்னால் அது மிகையாகாது.\nமனித உடற்கூற்றில் தலை எத்தனை பிரதான படைப்பாக இருக்கிறது என்பதை மனிதன் சிந்தித்துப் பார்ப்பானே யானால் வல்ல நாயன் அல்லாஹ் எத்தனை நுண்ணறிவோடு அதைப் படைத்திருக்கிறான் என்ற அற்புதத்தை புரிந்து கொள்வதுடன் அந்த தலை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சாய்க்கப்பட வேண்டிய ஒன்று மற்ற யாருக்கும் எதற்கும் சாய்க்கப்பட கூடாத ஒன்று என்ற மிகமிகச் சரியான - நியாயமான உணர்வுகளையும் அம்மனிதன் பெற்றுக் கொள்ள முடியும். இன்றைக்கு மனிதர்களைப் பார்க்கிறோம்.\nமனிதர்களில் சிலர் எது எதையோ வணங்குவதை சிரம் தாழ்த்தி வணங்குவதைப் பார்க்கிறோம். விழுந்து கும்பிடுவதைப் பார்க்கிறோம். நெடுஞ்சாண்டையாக விழுவதைப் பார்க்கிறோம். தங்களை விட கீழான கீழினும் கேவலமான படைப்புகளுக்கெல்லாம் சிரவணக்கம் செய்வதைப் பார்க்கிறோம். எந்தவொன்றையும் படைக்கவோ பாதுகாக்கவோ சக்தி இல்லாதவைகளுக்கு போய் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதன் போய் சிரம் சாய்த்து வணங்குகிறான்.\nஅப்படி அவைகளுக்கு சிரம் சாய்ப்பதற்கு அம்மனிதன் ஏதும் வேத ஆதாரத்தைப் பெற்றிருக்கிறானா நபித்துவத்தின் ஆதாரத்தை பெற்றுள்ளானா என்று ஆராய்ந்து பார்த்தால் சுத்தமாக இல்லை. ஷைத்தானிய ஊசலாட்டம். மனோஇச்சைகளின் தூண்டுதல் இவற்றுக்கு ஆட்பட்டுப்போய் அழிவிலும் அவமானத்திலும் போய் மனிதர்களில் சிலர் வீழ்ந்துள்ளனர். மேதை என்பார்கள். ஜீனியஸ் என்பார்கள். அரசியல் வித���தகர் என்பார்கள்.\nவிஞ்ஞானத்தில் மேம்பட்டவர் என்று பாராட்டுவார்கள். ஆனால் மெய்யறிவின் குறைபாட்டால் தன்னைப் படைத்த இரட்சகனுக்கு உண்மையான இறைவனுக்கு சிரம் சாய்க்கும் பாக்கியமில்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மகத்தான இரட்சகன் அல்லாஹ்வின் கிருபையால் அவனுக்கு ஸஜ்தா செய்யும் பாக்கியம் பெற்ற நாம் எந்த அளவுக்கு அந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறோம்\nஸஜ்தா செய்வது நல்லடியார்களின் பண்பு: அல்லாஹ் கூறுகிறான்.\nஅளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள். அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும் நின்றும் இரவைக் கழிப்பார்கள். அல்குர்ஆன். (25: 63 – 64)\n உங்கள் இறைவளை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(அல்குர்ஆன் 22:77)\nஅடிபணியாதவர்களின் நிலை: அல்லாஹ் கூறுகிறான்:\nஅளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது அது என்ன அளவற்ற அருளாளன் நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகமாக்கியது (அல்குர்ஆன். 25: 60)\n கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா என்று சிலர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கெட்டார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா இல்லை என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம் கொள்வீர்களா என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் இல்லை என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதேப்போல்தான் நீங்கள் உங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.\nதொடர்ந்து கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப்பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதனை பின்பற்றி செல்லட்டும் என்ற இறைவன் கூறுவான்.சிலர் சூரியனை பின்பற்றுவர்.சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீயசக்திகளைப் பின்பற்றுவர் அப்போது இறைவன் அவர்களை நோக்கி நான் தான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்.\nஎங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் என்பார்கள். பின்னர் அல்லாஹ், அவர்களிடம் வந்து நான்தான் உங்கள் இறைவன என்பான். அதற்கு அவர்கள் நீ எங்கள் இறைவன் தான்\nபின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள், தத்தமது சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள். இறைவா காப்பாற்று என்பதே அன்றைய தினம் பேச்சாக இருக்கும். நரகத்தில் கருவேல மரத்தின் முட்கள் போன்ற இரும்பு ஆயுதங்கள் இருக்கும். என்ற நபி(ஸல்) அவர்கள் கூறி விட்டு நீங்கள் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா என்ற கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றுதான் இருக்கும் என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும்.\nநல்லறங்கள் முழுவதும் அழிக்கப்பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்வர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்று வார்கள் ஸஜ்தா செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம்;காண்பார்கள்.\nஸஜ்தாச் செய்ததினால் வடுக்களை நரகம் தீண்டாது நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக்கி வைத்து விட்டான். அவர்கள் நரகலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத்தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்த கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்கள் மீத��� உயிர்தண்ணிர் தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.(அபூஹூரைரா(ரலி) புகாரி )\nநீங்கள் ருகூஉ செய்தீர்களானாலும், ஸூஜூது செய்தீர் களானாலும் ருகூஉவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அனஸ்(ரலி) நஸயி 1009)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக்கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில்படாதவாறு) தடுக்கக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.(இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 806)\nஉங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்தால் ஒட்டகம் (கால்நடை) அமருவதைப் போன்று அமராதீர்கள். அவரது இரு கைகளையும் முதலில் வைக்கவும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹூiரா(ரலி),அபூதாவுத் அஹ்மது, நஸயி)\nநபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வார்களானால் தங்களது மூக்கையும் நெற்றியையும் தரையின் மீது அழுத்தமாக வைப்பார்கள்.இன்னும் தங்களது இரு கைகளையும் விலாப் பகுதியிலிருந்து தூரமாக்கி தங்களது இருமுன் கைகளையும் தங்களது தோள் பட்டைகளுக்கு சமமாக ஆக்குவார்கள். அபுஹூரைரா(ரலி) அபூதாவுத்\nபூமியில் நெற்றி தொட்டதை எவரின் மூக்குத் தொட வில்லையோ அவருக்குத் தொழுகையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.இப்னு அப்பாஸ்(ரலி) தாரகுத்னி\nமனிதர்களில் திருட்டுத்தனம் செய்பவர்களில் மிகக் கெட்டவன் தொழுகையில் திருட்டுத்தனம் செய்யக்கூடியவனே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே தொழுகையில் அவன் எவ்வாறு திருட்டுத்தனம் செய்வான் தொழுகையில் அவன் எவ்வாறு திருட்டுத்தனம் செய்வான் எனக் கேட்டனர். (அதற்கு நபி(ஸல்) அவர்கள், தொழுகையில் ருகூவையும் ஸூஜூதையும் அவன் நிறைவாகச் செய்ய மாட்டான் (அவ்வாறு நிறைவாகச் செய்யாதவனே திருடர்களில் மிகக் கெட்டவன் எனக் கூறினார்கள்.அபூகதாதா(ரலி),நுஃமான் பின் முர்ரா(ரலி) இப்னு அபீ ஸைபா, தப்ரானி அஹ்மது)\nஸூப்ஹான ரப்பியல் அஃலா (மிக உயர்வுமிக்க என் இரட்சகன் தூயவ���்) என்று நபி(ஸல்) அவர்கள் ஸூஜூதில் மூன்று முறைக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.(ஹுதைஃபா(ரலி) நஸயீ)\nநபி(ஸல்) அவர்கள் தங்களது ருகூவிலும் ஸூஜூதிலும் ஸூப்பூஹூன் குத்தூஸூன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் (துதிக்கப்படுபவனும், பரிசுத்தமாக்கப்படுபவனும் ரூஹ் என அழைக்கப்பட்ட ஜிப்ரயில் அவர்களுக்கும் இரட்சகனாகிய அல்லாஹ் தூயவன்) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.ஆயிஷா(ரலி) நஸயி 1086)\nஇப்படி ஏகத்துவ உறுதியை இறைவனிடம் பணிவை இம்மை மறுமையில் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத எண்ணற்ற நன்மைகளை பெற்றுதரும் ஸஜ்தா என்ற செயலை அல்லாஹ்வுக்காக உறுதியுடன் செய்யும் நன்மக்களாக நாம் அனைவரும் ஆகிட வல்ல நாயன் அல்லாஹ் நற்கிருபை செய்வானாக\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஏன் வேண்டும் பான் கார்டு\nவிக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்\nஇப்படித்தான் பல் துலக்க வேண்டும்…\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\nதாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்\nகூந்தல் பராமரிப்பு தவிர்க்க வேண்டிய தவறுகள்\nவெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக...\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா பால்... குடிக்கலாமா\nதெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக�� கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\n கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி கொசுவ விரட்ட\nவாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் சீனிவாசன். புதுசா கல்யாணம் ஆனவங்க...டப்புன்னு போய் முன்னால நின்னு சங்கடத்தக் க...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/half-saree-photos", "date_download": "2020-04-08T10:02:44Z", "digest": "sha1:OU2IFHSGXEY6IN5L7ZITSBPNRH3J2MNF", "length": 7147, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "half saree photos: Latest News, Photos, Videos on half saree photos | tamil.asianetnews.com", "raw_content": "\n\"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா\" என.. ரசிகர்களை பாட வைத்த மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nஇந்த முறை பொங்கல் விருந்தாக பாவாடை, தாவணியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nஅழகில் அசர வைக்கும் சாய் தன்ஷிகா... பட்டு பாவாடை, தாவணியில் டக்கர் போஸ்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...\n\"உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா\" என்பது போல தக தகவென மின்னும் தன்ஷிகா, பட்டுப் பாவாடை தாவணியில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கிறக்கடிக்க வைத்துள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்��ள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/jack-ma-s-30-most-motivating-quotes-013201.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-04-08T08:05:14Z", "digest": "sha1:VYKHHGTTUFFIHUXL36ZPTSXJ3RBRRMKD", "length": 33072, "nlines": 289, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..! | jack ma's 30 most motivating quotes - Tamil Goodreturns", "raw_content": "\n» குருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nகுருட்டுப் புலி மீது சவாரி செய்யும் குருடன் நான் - சொல்வது சீன ஐயப்பன் jack ma..\nமீண்டும் FD-க்கு வட்டி குறைப்பு..\n16 min ago எஸ்பிஐ வைப்பு நிதியாளரா நீங்க..மீண்டும் FDக்கு வட்டி குறைப்பு..மூத்த குடிமக்களுக்கு மட்டும் சலுகை\n53 min ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n1 hr ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n2 hrs ago இதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nNews இந்த பிரச்சனையை வளர்க்க விரும்பல.. கரூருக்கு வென்டிலேட்டர் வேணும்.. முதல்வருக்கு முக ஸ்டாலின் ட்வீட்\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nLifestyle இந்த பழங்கள் உங்களை அனைத்துவிதமான சிறுநீரக நோய்களில் இருந்தும் பாதுகாக்குமாம் தெரியுமா\nMovies குட்டி பிரா.. வவ்வாலாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்.. அந்தரத்தில் எப்படி தொங்குறாரு பாருங்க மக்களே\nSports என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊ���ியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJack Ma. கம்பீரமான தோற்றமோ, பிரமாண்ட குரலோ இல்லாத 5 அடி 3 அங்குள உயரத்துடன் சாதாரண குரல் வளம் கொண்ட 54 வயது பிசினஸ் காந்தம். அலிபாபா நிறுவனத்தை நிறுவி வெற்றி நடை போட வைத்தவர். இப்போது அலிபாபா நிறுவனத்தி செயல் தலைவராக இருக்கிறார்.\nஜாக் மா ஒரு ரத்த வெறி கொண்ட பிசினஸ் செங்கிஸ்கான் கிடையாது. அதே நேரம் பாவ புண்ணியம் பார்த்து பிசினஸ் வாய்ப்புகளை விடுபவரும் கிடையாது. மதில் மேல் பூனை போல ஒரு மாறுபட்ட கனவுகள் மற்றும் கொள்கைகளை உடையவர். அதனால் அவருடைய டாப் 30 பொன் மொழிகளை இங்கே பார்ப்போம்.\nஇங்கு பொன் மொழிகள் தமிழாக்கம் செய்வதோடு ஆங்கிலத்திலும் தருகிறோம். சில வார்த்தைகளை மொழி பெயர்க்கும் போது அதன் தன்மை மாறுபடுவதை உணர முடிகிறது. எனவே வாசகர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் ஜாக் மாவின் பொன் மொழிகளை வாசிக்கலாம்.\nஇன்று சிரமமாக இருக்கலாம். நாளை அதை விட கொடுமையாக இருக்கலாம். ஆனால் நாளை மறுநாள் நமக்கான சூரியன் மலரும். எனவே துவண்டு விடாதீர்கள்\nநான் யாராலும் விரும்பப்பட வேண்டாம். ஆனால் மதிக்கப்பட வேண்டும்.\nஉங்கள் போட்டியாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் அவர்களைக் காப்பி அடிக்காதீர்கள். அப்படி காப்பி அடித்தால் உங்கள் சாவு நிச்சயம்.\nநம்மிடம் எப்போதும் பணத்துக்கு பஞ்சம் இருந்ததில்லை... ஒரு கனவை நினைவாக்க தன் உயிரையே கொடுக்கும் மனிதர்களுக்குத் தான் பஞ்சம்.\nஉங்கள் வாழ்கையில் எதையாவது செய்ய முயங்கள். அதற்காக கடினமாக உழையுங்கள். ஒரு மாற்றாத்தைக் கொண்டு வாருங்கள். அதனால் ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை.\nஒரு இடத்தில் நிறைய முயல்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் வேட்டையாட வேண்டிய முயலை மட்டும் குறிவையுங்கள். கிடைப்பதைப் பிடிக்கலாம் என குறி வைக்காதீர்கள்\nஒரு தலைவனுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையும், கனவும் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு ஊழியனைப் போல எதிர்காலட் தேவைகளை மட்டும் கணிக்கக் கூடாது.\nஅட போட்டியாளன விடுங்க, நம்ம கஸ்அமர்களைக் கவனிங்க பாஸ்.\nஒரு விஷயத்தில் இருந்து \"முடியாது\" என விலகாத வரை, உனக்கு அந்த விஷயம் சாத்தியப்பட வாய்ப்பிருக்கிறது. ஆக எப்ப��து, எந்த சூழ்நிலையிலும் முடியாது என ஒதுங்காதே.\nமற்றவர்கள் உன்னை பெரிதாக நினைக்கும் போது, நீ அமைதியாகவும், நீ நீயாகவும் இருக்கும் பொறுப்பும் வருகிறது.\nநாம் ஒரு நல்ல அணியாக இருக்கிறோம், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவுடன் இருக்கிறோம் என்றால் எங்களில் ஒருவன், எங்கள் போட்டியாளர்களில் 10 பேரை தோற்கடிப்போம்.\nஉங்கள் வேலைக்கு சரியான நபரைக் கண்டு பிடியுங்கள், தலை சிறத நபரை அல்ல.\nஎல்லோராலும் பார்த்து உணர முடியாத வாய்ப்புகள் தான் உங்களின் உண்மையான வாய்ப்புகள்\nஉங்களுடன் பணி புரிபவர்களையோ, உங்கள் ஊழியர்களையோ உங்களுக்கு வேலை பார்க்க வைக்காதீர்கள். நிறுவனத்தின் பொதுவான லட்சியங்களுக்கு வேலை பார்க்க வையுங்கள்\nஒரு உண்மையான பிசினஸ் மேனுக்கோ அல்லது தொழில்முனைவோருக்கோ எதிரிகளே கிடையாது, இதை புரிந்து கொண்டால் வானமே எல்லையடா.\nவாடிக்கையாளரக்ளையும், ஊழியர்களையும் கவனித்தால் வெற்றியும், லாபமும் கிடைக்கும்.\nஉங்கள் பலங்களை விட உங்கள் நடத்தை மிக முக்கியம். அதே போல் உங்கள் பலங்களை விட உங்கள் முடிவுகள் ரொம்ப முக்கியம்\nஎவ்வளவு கடினமான பயணமாக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் கண்ட அந்தக் கனவை மறந்துவிடாதீர்கள். அந்த கனவு உங்களை உயிர்ப்போடும், உங்கள் லட்சியத்தை நோக்கி ஓட வைத்துக் கொண்டே இருக்கும்.\nமிகச் சிறிய மற்றும் இளம் வயது மனிதர்களுக்கு உதவுங்கள். இன்றைய சிற்ய மனிதர்கள் நாலை பெரிய மனிதர்கள் ஆவார்கள். இன்று நீங்கள் இளைஞர்கள் மனதில் விதைக்கும் அந்த நல்லுணர்வு நாளை இந்த உலகையே மாற்றப் பயன்படுத்துவார்கள்.\nநான் ஒரு டெக்னாலஜி வித்தகன் இல்லை, என் வாடிக்கையாளர்கள் பார்வையில் இருந்து டெக்னாலஜியைப் பார்க்கிறேன். அந்த சாதாரணக் கண்களில் இருந்து தான் டெக்னாலஜியைப் பார்க்கிறேன்.\nஅரசுடன் எப்போது வியாபாரம் செய்யாதீர்கள். ஆனால் அரசோடு அன்பு செய்யுங்கள்... எச்சரிக்கை நிச்சயமாக திருமணமும் செய்யாதீர்கள்.\nநிறைய மக்களுக்கு வேலை கொடுத்து உதவுவது தான் என் வேலை\n20 வருட திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடிக்காதீர்கள்.\nஒரு விஷயத்தை முயன்று கூட பார்க்காமல், அதில் நமக்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என எப்படிச் சொல்வீர்கள்.\nஎக்கச்செக்க புகார்கள் இருக்கும் இடத்தில் தான் நமக்கான வாய்ப்பு ஒளிந்து கொண்��ிருக்கிறது.\nஇன்று பணம் சம்பாதிப்பது மிக எளிதான காரியம்... ஆனால் நிலையாக பணம் சம்பாதிப்பது, அப்படி நிலையாக சம்பாதிக்கும் போது சமூகத்துக்கு பொறுப்பாக நடந்து கொள்வது, நாம் வாழும் இந்த உலகை மேம்படுத்துவது போன்றவைகள் தான் கஷ்டமானது.\nஒரு ஊழியனால் செய்து முடிக்க முடியாததைக் கூட தைரியமாகவும், விடாபிடியாகவும் ஒரு தலைவன் செய்து காட்ட வேண்டும்.\nஉங்கள் வாழ்கையில் எதை எல்லாம் சாதிக்க முடியும் என உங்களுக்கே தெரியாது.\nபிசினஸ் என்கிற குருட்டுப் புலியின் மீது சவாரி செய்யும் குருட்டு பிசினஸ் மேன் நான்\nஒருவரின் வெற்றிக் கதையை விட அவர்கள் தவறுகளில் பாடம் படியுங்கள். தோல்விக்கான காரணம் பெரும்பாலும் ஒன்றாகத் தான் இருக்கும். ஆனால் வெற்றிக் காண காரனம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜாக் மா-வை ஓரம்கட்டிய டெஸ்லா ராக்ஸ்டார் 'எலான் மஸ்க்'..\n“பிசினஸ் செய்றவங்க இந்த தப்ப பண்ணாதீங்க” அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்..\nஅமெரிக்கா சீனா வர்த்தக பதற்றம் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.. ஜாக் மா பகீர்..\nகண்ணீருடன் வெளியேறினார் சீனாவின் முகேஷ் அம்பானி..\nவாரத்தில் 12 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும்.. ஜாக்மா அதிரடி\nசீன பொருளாதாரத்தைப் புரட்டிப்போடும் ஆன்லைன் வங்கி.. ஜாக் மா அதிரடி..\nJack ma நீங்க சொல்ற வாரம் 6 நாள் 6 முறை 9 நிமிடம் உடல் உறவு சரியா\nமோசமான பணி சூழல் நிறுவனங்களில் அலிபாபா நம்பர் 1.. அலிபாபா ஊழியர்கள் ஓவர் டைம் பார்க்க வேண்டும்..\nசீனா மீது டிரம்ப் தொடுத்து வரும் வர்த்தகப் போரால் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்கர்கள்\nஇதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்\nபணத்தை செலவழிக்க நேரமில்லை.. கோடிகள் வேண்டாம்.. ஆசிரியர் பணியே போதும்\nஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்களா\nஅது என்னங்க Hybrid மியூச்சுவல் ஃபண்ட் என்ன வருமானம் கொடுத்து இருக்கிறது\nஇந்தியாவின் உதவியை நாடிய டொனால்டு டிரம்ப்.. என்ன செய்யப் போகிறார் பிரதமர்..\nரூ.37.59 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. எப்படி தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செ���்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-women-s-t20-world-cup-australia-won-the-match-by-85-runs-018836.html", "date_download": "2020-04-08T09:35:29Z", "digest": "sha1:W3BBNTGRPFAZCKVBA2SXRDHOF4LC4WP4", "length": 22963, "nlines": 182, "source_domain": "tamil.mykhel.com", "title": "அபார ஆட்டம்.. சுதாரிக்க முடியாமல் வீழ்ந்த இந்தியா.. டி20 உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா! | ICC Women's T20 World Cup : Australia won the match by 85 Runs - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» அபார ஆட்டம்.. சுதாரிக்க முடியாமல் வீழ்ந்த இந்தியா.. டி20 உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா\nஅபார ஆட்டம்.. சுதாரிக்க முடியாமல் வீழ்ந்த இந்தியா.. டி20 உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா\nமெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\nஇதன்மூலம் 5வது முறையாக ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. போட்டியில் ஆட்ட நாயகியாக ஆலிசா ஹீலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெத் மூனி தொடர் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியதும், சரியான பீல்டிங் இல்லாததுமே காரணமாக இருந்தது. சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷெபாலி வர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.\nஉலகக் கோப்பை மகளிர் டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா அபார வெற்றி.. சாம்பியன் ஆனது\nஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற இந்த போட்டியில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கொண்டுள்ளது.\nஇந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கொண்டது. இந்நிலையில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, கோப்பையை வெல்லும் என்ற கனவு இந்திய ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அந்த கனவு தற்போது ஆஸ்திரேலியாவின் வெற்றி மூலம் தகர்ந்துள்ளது.\nபேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டம்\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, திட்டமிட்டு பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் பேட்டிங்கில் கலக்கினர். ஹீலி 75 ரன்களும் மூனி 78 ரன்களும் எடுத்து தங்களுடைய அணியின் வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தனர்.\nஆலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப்பில் 115 ரன்களை குவித்தனர். கண்டிப்பாக ஒரு விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர் ராதா யாதவ், சிறப்பான பந்தை வீசி, அலிசா ஹீலியை அவுட்டாக்கி இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.\nபேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங், பீல்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தனர். பேட்டிங்கில் ஹீலியும் மூனியும் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்த நிலையில், பௌலிங்கில் மெகா ஹுட் 4 விக்கெட்டுகளும் ஜெஸ் ஜான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அதகளம் படுத்தினர். இந்த போட்டியில் விக்கெட்டுகளை தவறவிடாமல் கேட்சையும் பிடித்து பீல்டிங்கிலும் நாங்கள் பெஸ்ட்தான் என்பதை நிரூபித்தனர்.\nமெல்போர்ன் மைதானத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்தப் போட்டியை காண 85,000 பேர் டிக்கெட்டுகளை வாங்கி வந்திருந்தனர். சிலர் நின்றுக் கொண்டே போட்டியை பார்த்ததையும் பார்க்க முடிந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என்ற வேறுபாடு இல்லாமல் இரு அணியினைரையும் அவர்கள் ஊக்குவித்தனர்.\nஇந்தப் போட்டியில் 185ஐ இலக்காக கொண்டு இந்தியா சேஸிங்கை தொடர்ந்த நிலையில், இரண்டாவது பந்திலேயே ஷெபாலி வர்மா தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்ட அனைவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்து தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தத்து கொடுத்தது இந்தியா.\nஇந்த ஆட்டத்தில் பேட்டிங், பீல்டிங் இரண்டிலும் இளம் வீராங்கனை ஷெபாலி வர்மா சொதப்பியதை காண முடிந்தது. முதல் ஓவரில், ஆலிசா ஹீலியின் முக்கியமான கேட்சை இவர் பிடிக்க தவறினார். இந்தக் கேட்சை இவர் பிடித்து ஹீலி அவுட்டாக்கப்���ட்டிருந்தால் கேம், வேறுமாதிரியாக மாறியிருக்கும். இதேபோல கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி 161 ஸ்டிரைக் ரேட்டுடன் இருந்த இவர், இந்தப் போட்டியில் வெறும் 2 ரன்களில் வெறியேறினார். தானியா பாட்டியா ஹெல்மட்டில் பந்துபட்டு வெளியேறியது ஆட்டத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nதொடர் நாயகி பெத் மூனி\nஇந்தப் போட்டியில் அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் முறையே 75 மற்றும் 78 ரன்களை அடித்து அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். இந்நிலையில் அலிசா ஹீலிக்கு ஆட்ட நாயகி விருது கிடைத்துள்ளது. தொடரில் தான் விளையாடிய 6 போட்டிகளில் 259 ரன்களை குவித்துள்ள பெத் மூனிக்கு தொடர் நாயகி விருது கிடைத்துள்ளது.\nபோட்டியை அடுத்து பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்தப் போட்டியின்மூலம் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்றும், பீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போதுள்ள இந்த அணியின்மீது நம்பிக்கை உள்ளதாகவும், வருங்காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nசும்மா இருக்கறதுக்கு உள்அரங்கத்துலயாவும் போட்டிகள நடத்தலாமே\nஅந்த சிக்கல்.. திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கும் 8 ஆஸி. வீரர்கள்\nபாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர்\nகாதல் வாசம்.. காதல் வாசம்.. ஜெஸ் ஹோலியாக்குடன் ஹேப்பி.. முதல் திருமண நாளை கொண்டாடிய மேகான்\nஇன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. ஆடவர் டி20 உலகக் கோப்பையும் தள்ளிப் போகுமாம்\nசிங்கம் களம் இறங்கப் போகுது... ரெடியாகுங்க ரசிகர்களே.. மீண்டும் \\\"தல\\\" ஆவாரா ஸ்டீவ் ஸ்மித்\nநாங்க மளிகை, காய்கறி எல்லாம் வாங்கி ஸ்டாக் வைச்சா.. நீங்க என்னத்த வாங்கி ஸ்டாக் வைச்சிருக்கீங்க\nரொம்ப கஷ்டப்பட்டேன்.. கையை உடைச்சுக்கலாமான்னு யோசிச்சேன்.. அதிர வைக்கும் மேக்ஸ்வெல்\nகொரோனா வந்துகிட்டு இருக்கு.. இவரு என்னடான்னா.. ஆஸி. பிரதமருக்கு சரமாரி திட்டு.. கொந்தளித்த பிரபலம்\nபேபிம்மா... என்ன பண்றீங்க.. கையைக் கழுவப் போறேன் டாடி.. அசத்தல் வார்னர்\nஐபிஎல், ஹன்ட்ரட்டுன்னு போய்க்கிட்டு இருந்தா எப்படி... எங்க நாட்டுக்காகவும் ஆடனும்ல...\n இந்தா வந்துட்டேன்.. கம்பெனி சரக்கை சானிடைசராக மாற்றிய ஷேன் வார்னே.. குவியும் பாராட்டு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n27 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/saha-sees-good-friendship-with-rishab-pant-019071.html", "date_download": "2020-04-08T09:36:33Z", "digest": "sha1:32FT76DHATLDDJDPSDWVQ2SU67FFN7GQ", "length": 16917, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏதாச்சும் பண்ணு.. அப்படியே இருக்காதே.. ரிஷப் பந்துக்கு அட்வைஸ் கொடுத்த சாஹா | Saha sees good friendship with Rishab Pant - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஏதாச்சும் பண்ணு.. அப்படியே இருக்காதே.. ரிஷப் பந்துக்கு அட்வைஸ் கொடுத்த சாஹா\nஏதாச்சும் பண்ணு.. அப்படியே இருக்காதே.. ரிஷப் பந்துக்கு அட்வைஸ் கொடுத்த சாஹா\nடெல்லி: விக்கெட் கீப்பிங்கில் ஏதாவது புதுஸ்ஸா பண்ணனும் என்று ரிஷப் பந்த்துக்கு கீப்பர் விருத்திமான் சாஹா அட்வைஸ் கொடுத்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி நிலவுவது வழக்கம். தோனி ஆக்டிவாக இருக்கும்போதே கோலி உருவெடுத்தார். இன்று தோனி இடத்தை தனது பாணியில் அவர் நிரப்பி வருகிறார்.\nஇந்த நிலையில் ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா இடையே இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க நல்ல போட்டி நிலவுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக அதாவது எதிரிகளாக தங்களைக் கருதிக் கொள்வது இல்லை. மாறாக ஒருவருக்கு ஒருவர் தட்டிக் கொடுத்து வளர்ச்சி காண்கின்றனர்.\nபேட்டி கொடுத்த விருத்திமான் சாஹா\nவிருத்திமான் சாஹா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், \"ரிஷப் பந்த் வயதில் இளையவர். நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய வயது. நான் அவரிடம் எப்போதுமே நிறைய புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று கூறுவது வழக்கம். விக்கெட் கீப்பராக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது குறித்து அவருக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவேன். நிச்சயம் எங்களுக்குள் போட்டியே கிடையாது. இருவருமே சூப்பராக பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.\nகடந்த நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான பகல் -இரவு போட்டியில் சாஹா இடம்பெற முடியவில்லை. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சாஹா இடம் பெறவில்லை. அப்போட்டியில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தானும் பந்த்தும் ஜாலியாக இருக்கிறோம். ஜோக்கடிக்கிறோம். சேர்ந்து பயிற்சி பெறுகிறோம். நிறையப் பேசுவோம். அவர் நிறைய முயற்சிப்பார் என்று சாஹா கூறியுள்ளார்.\n22 வயசு ரிஷப் பந்த்\nதற்போது ரிஷப் பந்த்துக்கு 22 வயதுதான் ஆகிறது. அதேசமயம், சாஹாவுக்கு 36 வயதாகப் போகிறது. எனவே பந்த்துக்கு இந்திய அணியில் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இதை சாஹாவும் உணர்ந்துள்ளார். எப்போதுமே வாய்ப்புகளை விட அணியின் நலன்தான் முக்கியம். அதை நானும் உணர்ந்துள்ளேன். எனவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்துவதில்லை என்று கூறுகிறார் சாஹா.\nநாங்கள் அனைவருமே இந்தியாவுக்காகத்தான் ஆடுகிறோம். அணிதான் எது சிறந்தது என்பதை முடிவு செய்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும். கடந்த தொடரில் ரிஷப் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடினார். இப்படித்தான் இருக்கும். எல்லோருக்குமே விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சாஹா.\nசும்மா இருக்க முடியலைங்க... வீட்டில் இருந்தாலும் ஓடியாடி உழைக்கும் ரிஷப் பந்த்\nதம்பி நீங்க தோனி மாதிரிலாம் ட்ரை பண்ணாதீங்க.. இதைவிட எப்படி ஓப்பனா சொல்றது.. ஆஸி வீரர் நெத்தியடி\nதோனி டீமுக்கு வந்தா அந்த 2 பேரோட நிலைமை இதுதான்.. முன்னாள் வீரர் அதிரடி\nஅவர் வாழ்க்கையில் விளையாடாதீங்க.. அனுபவ வீரருக்கு பெப்பே காட்டிய கோலி.. முன்னாள் வீரர் விளாசல்\nஅந்த 8 ரன் இல்லைனா பெரிய அவமானம் ஆகி இருக்கும்.. இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய இளம் வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநல்ல ஆளை விட்டுட்டு இவரை எதுக்கு டீம்ல எடுத்தீங்க கோலி எடுத்த முடிவு.. கொந்தளித்த ரசிகர்கள்\nஉலகின் சிறந்த விக்கெட் கீப்பரா இருந்தா என்ன அப்படி ஓரமா போய் உட்காருங்க.. கோலி ஷாக் முடிவு\n4 சிக்ஸ்.. செம அதிரடி.. இப்ப டீம்ல சான்ஸ் தருவீங்களா மாட்டீங்களா வெளுத்து வாங்கிய இளம் வீரர்\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இளம் வீரரை மொத்தமாக ஒதுக்கிய கேப்டன் கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n28 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\n2 hrs ago ஒரே கய்யா முய்யா சண்டை.. அதுவும் இந்தியில்.. யோகேஷ்வர் தத்தை வம்புக்கிழுத்த அல்கா லம்பா\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மல�� சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/12/26112015/Man-attacked-by-tiger-after-falling-into-animals-pit.vpf", "date_download": "2020-04-08T07:54:58Z", "digest": "sha1:4BJKVXPGJ5HWKBUHEAQJRJPYI3XEMEN5", "length": 11833, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man attacked by tiger after 'falling' into animal's pit at zoo in Saudi Arabia || விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் + \"||\" + Man attacked by tiger after 'falling' into animal's pit at zoo in Saudi Arabia\nவிலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nசவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nசவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து விட்டார். இதை கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத் தொடங்கியது.\nஇதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி, புலி மயங்கிய பின் அவரை மீட்டனர். புலி தாக்கியதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து ரியாத் நகர போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சூடானைச் சேர்ந்த முகம்மத் அப்துல் மோஷன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி புலிக்கூண்டுக்குள் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\n1. சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா - மன்னர் தம்பி உள்பட அரச குடும்பத்தினர் 3 பேர் கைதால் பரபரப்பு\nசவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்ததாக மன்னர் தம்பி உள்பட அரச குடும்பத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்\nபூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n3. ஏமனில் இருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் தடுத்து நிறுத்தம்\nஏமனில் இருந்து தனது நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகளை சவூதி அரேபியா தடுத்து நிறுத்தியது.\n4. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nஇசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.\n5. சீனா நகரங்களில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை\nகொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்\n2. ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்\n3. கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்\n4. பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுரம் தாக்குதலை விட வேதனையை இந்த வாரம் சந்திக்க வேண்டும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை\n5. பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-vaathi-coming-anirudh-tiktok-video.html", "date_download": "2020-04-08T08:31:26Z", "digest": "sha1:AJCVEM54K3OLXTJHT6AUQJQVP2FXDOXY", "length": 6788, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Master Vaathi Coming Anirudh TikTok Video", "raw_content": "\nவைரலாகும் அனிருத்தின் வாத்தி கம்மிங் டிக்டாக் வீடியோ \nவைரலாகும் அனிருத்தின் வாத்தி கம்மிங் டிக்டாக் வீடியோ \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nசாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nசமீபத்தில் வெளியான வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு அனிருத் புதிய டிக்டாக் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.ஏற்கனவே முதல் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் 200 மில்லியன் டிக்டாக் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉப்பு,பூக்கடை அடுத்து என்ன குட்டிகதை \nநமக்கு சோறு தான் முக்கியம் கட்சிமாறிய கண்ணன் \nநான் சிரித்தால் படத்தின் கெக்க பெக்க வீடியோ பாடல் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nபிளான் பண்ணி பண்ணனும் படத்தின் பாடல்கள் வெளியீடு \nஜிப்ஸி படத்தின் தீவிர வியாதி பாடல் வீடியோ வெளியானது \nமுதலமைச்சராகும் கனவு எனக்கு என்றும் இல்லை - ரஜினியின்...\nஇயக்குனராக களமிறங்கும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா \nநாடோடிகள் 2 படத்தின் அதுவா அதுவா பாடல் வீடியோ\nதுப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/48-year-old-tabu-romance-with-24-year-old-boy/", "date_download": "2020-04-08T08:15:37Z", "digest": "sha1:J27KNCSBLXELNNGN6FZLC7KEK7IZVCF5", "length": 17027, "nlines": 195, "source_domain": "www.patrikai.com", "title": "24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது தபு….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சத���ஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது தபு….\n24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது தபு….\n1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் தபு.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் இவர் .\nசிறந்த நடிகைக்காக தேசிய விருது, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார் தபு.சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவரும் கூட.\nஇந்த நிலையில், 48 வயதாகும் தபு 24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .\nஆனால் இது உண்மையில் ஒரு வெப் சீரிஸின் காட்சியாம். மீரா நாயர் இயக்கத்தில் ‘ஏ சூட்டபிள் பாய்’ (A Suitable Boy) என்ற வெப் சீரிஸில் தபு நடிக்கிறார். இதில் தபுக்கு ஜோடியாக இஷான் கத்தர் என்ற இளைஞர் நடிக்கிறார்.\nதற்போது இந்த வெப் சீரிஸின் புகைப்படம் வெளியாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு, வைரலாக பரவியும் வருகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n47 வயதில் தபு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்…\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்…\n‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்……\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76258", "date_download": "2020-04-08T08:57:19Z", "digest": "sha1:PGVBDOHNF66CCMFNN3FHL7TCSCBS3T6S", "length": 22621, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..! | Virakesari.lk", "raw_content": "\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nகொரோனாவிலிருந்து முற்றாக விடுபட சீனாவுக்காக சிவராத்திரியில் பிரார்த்தனை செய்த இலங்கை இந்துக்கள்..\nகொழும்பு, (சின்ஹுவா) கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றிக்காக பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்வதில் ஏனைய மதத்தவர்களுடன் இலங்கையின் இந்துக்களும் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்துகொண்டனர்.\nசிவராத்திரி தினமான கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்திருக்கும் கீர்த்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் பக்திமயமான எளிமையான பிரார்த்தனை நிகழ்வொன்றை இலங்கை -சீன பத்திரிகையாளர்கள் சங்கம் (Srilanka - China Journalists' Forum) ஏற்பாடு செய்திருந்தது. ஆலயத்தின் மணி கம்பீரமாக ஒலிக்க சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதி சிவபெருமானுக்கு மலர்களால் பூசை செய்து அங்கு கூடியிருந்த பெருந்திரளான அடியார்களுக்கு கிருபை வேண்டி பிரார்த்தித்தனர். பல்வேறு வகையான பழங்களும் சிவபெருமானுக்கு படைக்கப்பட்டன.\nஅந்த நிகழ்வில் பெருந்திரளானோருடன் கொழும்ப��ல் உள்ள சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லுவோ ஷொங், கொழும்பு இந்திய தமிழ்ச் சமூகத்தின் தலைவரும் முன்னாள் இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஅங்கு அடியார்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், \" இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் சீனா உதவ வந்திருக்கிறது. இப்போது சீனா ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவலினால் பெரும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது சீனாவுக்கு ஆதரவை நாம் வெளிக்காட்டவேண்டிய தருணம் வந்திருக்கிறது. ஆனால், இலங்கையர்களாகிய நாம் செய்யக்கூடியதெல்லாம் இந்த வைரஸ் தொற்று கொள்ளை நோயில் இருந்து சீனா விடுபடுவதற்கு பிரார்த்திப்பதேயாகும் \" என்று கூறினார்.\nஇலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான நளின் அல்போன்சோ தமதுரையில்,\" சீனா எமது நீண்டகால நட்பு நாடாகும். எமக்கிடையிலான சகோதரத்துவம் 2000 வருடங்ளுக்கும் அதிகமான காலம் பழமை வாய்ந்தது. எந்த விதத்திலும் அதை பிரிக்கமுடியாது. இலங்கைக்கு அவசியமாக உதவிகள் தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் உண்மையான நட்பு நாடென்ற வகையில் எமக்கு உறுதுணையாக சீனா நின்றிருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிகளில் சீனா எம்மைப் பாதுகாத்திருக்கிறது. சுகாதாரம் உட்பட எந்தவொரு இடர்பாட்டையும் அல்லது பிரச்சினையையும் வெற்றிகொள்ளக்கூடிய வல்லமை சீனாவுக்கு இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். நீண்ட காலமாக அதை சீனா நிரூபித்திருக்கிறது.எனவே, கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோயையும் மிகவிரைவில் சீனா வெற்றிகொள்ளும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம் \" என்று கூறினார்.\n\" இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான சிறந்த நடவடிக்கைகளை சீனா எடுத்திருக்கிறது என்பதை நாமெல்லோரும் அறிவோம்.இலங்கையில் உள்ள சகல மதங்களினதும் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு இந்த பிரார்த்தனைகளை ஒழுங்குசெய்வதன் மூலம் இலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கம் சீனாவுடனான சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டுகின்றது. இது எமது உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் \" என்றும் அபோன்சோ மேலும் கூறினார்.\nசீனாவில் கொரோஸ் பரவலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபீ மாகாணத்தில் ' மண்டலமும் பாதையும் \" செயற்திட்டம் தொடர்பான ஒரு மாத கால கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட ஒரு இலங்கைப் பத்திரிகையாளரான மேனகா மூக்காந்தி வெத்தசிங்க , \" அமைதி, சமாதானத்துக்காகவும் சகலரினதும் நல்வாழ்வுக்காகவும் இரவு பூராகவும் இந்துக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்ற சிவராத்திரி தினத்தன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சீனா மீண்டுவரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது மிகவும் பொருத்தமானதாகும் \" என்று குறிப்பிட்டார். இந்த புனித தினத்தில் நாம் செய்கின்ற பிரார்த்தனைகள் நிச்சயம் பயன்தரும் என்பது நிச்சயம் என்றும் வெத்தசிங்க கூறினார்.\nபிரார்த்தனையில் கலந்தகொண்டவர்கள் ளெிப்படுத்திய நல்லெண்ண உணர்வுகளுக்கு பதிலளித்துப் பேசிய கொழும்பு சீனத்தூதரக பேச்சாளர் லுவோ ஷொங் பின்வருமாறு கூறினார் ;\n\"கொறோனாவைரஸுக்கு மதமோ, தேசமோ அல்லது எல்லைகளோ கிடையாது. அதனால், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவற்றுக்கு அப்பால் எல்லோரும் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படவேண்டியது அவசியமானதாகும். சீன அரசாங்கத்தினதும் சீனத் தலைவர்களினதும் வழிகாட்டலின் கீழ் சீனாவின் 140 கோடி மக்களும் இந்த வைரஸை தோற்கடிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கின்றோம். கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கோவில்களிலும் பள்ளிவாசல்களிலும் சிவராத்திரி தினமான இன்று சீனாவுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டமைக்காக இலங்கையர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம் \"\nகடந்த சில வாரங்களாக பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இலங்கையின் நான்கு மதங்களையும் பின்பற்றுபவர்கள் தங்களுக்குரிய வணக்கத்தலங்களில் வைரஸ் கொள்ளை நோயிலிருந்து சீனாவின் விரைவான மீட்சிக்காக பிரார்த்தித்துவருகின்றார்கள்.இது சகல வர்க்கங்களையும் மதங்களையும் இனக்குழுமங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் சீனா மீது கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை பிரதிபலித்து நிற்கிறது.\nஇலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கத்தினால் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனை நிகழ்வுகள் கொழும்பில் கங்காராமய பௌத்த ஆலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் தெவட்டக்கஹ முஸ்லிம் பள்ளிவாச���் ஆகியவற்றில் நடைபெற்றது. புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆராதனை கொழும்பு அதிமேற்றிராணியாரும் இலங்கையில் வத்திக்கானின் அதியுயர் பிரதிநிதியாக இருப்பவருமான கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையிலேயே ஆராதனை இடம்பெற்றது.\nகொழும்பு கொரோனா வைரஸ் சீனா இலங்கை இந்துக்கள் சிவராத்திரி பிரார்த்தனை கோவில்\nபொகவந்தலாவை பகுதியில் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு திட்டம்\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தை சுற்றிவுள்ள சுமார் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களைச்சேர்ந்தவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றினை பொகவந்தலாவை பொலிஸ் நிலையம், பிரிடோ அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து 7 ஆம் திகதியன்று முன்னெடுத்தனர்.\n2020-04-08 14:24:16 பொகவந்தலா 44 தோட்டங்கள் 6046 குடும்பங்கள்\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\nதிருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரக்கும்புற, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் நேற்றிரவு, GS-3 ரக மூன்று கைக்குண்டுகளுடன் நபரொருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-04-08 13:45:43 திருகோணமலை கைக்குண்டுகள் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nநாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை தடை செய்யப்பட்டிருந்த அனைத்து மருந்தகங்களும் ( பார்மசி) தற்காலிகமாக திறந்து வைக்கப்படும்\n2020-04-08 13:29:07 பூட்டு கொரோனா தொற்று\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nவரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\n2020-04-08 13:20:32 இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலர் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று (08.04.2020) ஒருவர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டு���் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/blog-page_483.html", "date_download": "2020-04-08T09:03:50Z", "digest": "sha1:E476G53S6OZCQR6PWBJL6K4OO5HK4XRV", "length": 12095, "nlines": 166, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: பக்தி செய்து வணங்குதல்", "raw_content": "\nஓம் நமோ ளோயே ஸ்வ்வ ஸாகூனம்\nஜிநாலயம் திரிலோகேஷு அதோ மத்யம ஊர்தவயோ\nஜிநா பிம்பானி வந்தேகம் கருணைச் சுத்ரி காலயேது கோமள கதளிபத்ரம் ஸ்படிகம் பாலார்க்க ஹேம நீலாபம் பஞ்சபரமேஷ்டி வர்ணம் பாவநம் பவ விநாசனம் சதுர்விம்சதி தீர்த்தே சான் சதுர்கதி நிவர்த்தயே விரஷபாதி மஹாவீர்யம் பர்யந்தம் ப்ரணமாம் யகம்.\nசர்வார்த்த சித்திக்கு மேல் 12 யோசனை உயரம் சென்ற அளவில் தெற்கு வடக்கு 7 கயிறு நீளமும் கிழக்கு மேற்கு ஒரு கயிறு அகலமும் உள்ள எட்டாவது பிரத்வியின் நடுவில் 8 யோஜனை உயரமும் 45 லட்ச யோஜனை பரப்பளவு உள்ளதும் ஐப்பசிப் பிறை போன்றதுமான சித்த சிலையில் 170 தர்ம கண்டத்திலுள்ள ஜைன வம்சத்து சிராவக ஜனங்கள் தவங்களைக் கொண்டு தவப் பிரபாவத்தால் கர்ம க்ஷயம் செய்து வீடுபேறு அடைந்த உயர்ந்த அவகாகனசித்தர் 525 வில் உயரமும் தாழ்ந்த அவகாகன சித்தர் 7 முழ உயரமும் நடுத்தர அவகாகன சித்தர் நானாவிதங்களாகவுமிருக்கும் சித்த பரமேஷ்டிகளுக்கும், முக்கால மூவுலக பவ்ய ஜனமஹித 72 தீர்த்தங்கர்களுக்கும் பஞ்சமேரு சதுஷ்கோண விதேக க்ஷேத்ரஸ்தித விந்தியமான சமவசரணாதி விபூ´த கேவலக்ஞான சம்பன்ன நியத ஸ்ரீமந்தரர் முதல் அஜிதவீர்யர் வரை 20 தீர்த்தங்கரர்களுக்கும் நந்தீஸ்வர த்வீப பஞ்சமேரு சதுர்திக்கு சதுர்த்திசாவர அக்ருத்திம ஜிநாலய ஜிநபிம்பங்களுக்கும் நமோஸ்து நமோஸ்து.\nபரத பாகுபலி பவ்ய ஜன ஹஸ்தாவலம்பித தசலக்ஷண தசதர்மாய ஷோடச பாவன காரண மகாதிசயாய ஜினகுண சம்பத முக்திபத காரண ஸ்வரூபாய பஞ்ச மகாவிரத பஞ்ச சமிதி திரி குப்தி பஞ்சாஸ்தி காய ஷட் ஜீவ நிகாயிக நவபதார்த்தஸ்ய திரியத்திரிம் சத்ரத்தியா சாதனாய சர்வ தோஷ பிராயச்சித்தாய ஞானாவரணாதி மூலோத்தர உத்ரோத்தர பிரகிருதி கர்ம ரஹிதாய அனேக சங்கட சம்சார துக்க நிவாரணாய ஸ்ரீகைலாசகிரி, சம்மேத கிரி, சம்பாபுரி, பாவாபுரி, ஊரஜயந்தகிரி, சத��ருஞ்சய கிரி, கஜபந்தா, மங்கி துங்கி, தாரங்காதி பரிநிர்வாண பூமி சித்த க்ஷேத்ர சித்தவர கூட சித்த சமூகங்களுக்கும், எட்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து நானூற்றி எண்பத்து ஒன்று அகிருத்திம ஜிநாலயங்களுக்கும் ஆதிபகவான் உயரமாகிய ஐநூறு வில் பிரமாணமாகி கிழக்கு முகம் நோக்கி பர்யங்காசனமாய் அமர்ந்திருக்கும் தொள்ளாயிரத்து இருபத்து ஐந்து கோடியே ஐம்பத்தி முன்று லட்சத்து இருபத்து ஏழாயிரத்து தொளாயிரத்து நாற்பத்தெட்டு அகிருத்திம ஜின பிம்பங்களுக்கும் அனந்த சங்கியை யுடைய சித்த பரமேஷ்டி களுக்கும் திரிகரண சுத்தியால் மூவேளைகளிலும் மூவலம் வந்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து\nஇருபத்தி எட்டு மூலகுணமும் முப்பத்திஆறு உத்தரகுணமும் பதினெண்ஆயிரம் சீலாச்சாரமும் எண்பத்து நான்கு லட்சம் குணவிரதமும் நூறு கோடி மகாவிரதமும் தரித்த சப்த ரித்தி சம்பன்னர்களுமான கணதராதி பரம தேவர்களுக்கும் நாற்பத்தி இரண்டு பரம ஆகமங்களைத் தரித்த த்ரயோதச கிரியை நிறைந்த மஹாமுனிகட்கும் எட்டு கோடியே தொன்னூற்று ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொளாயிரத்து தொன்னூற்றி ஏழு சர்வ சம்யத்துவர்களுக்கும் நித்தம் திரிகரண சுத்தியால் மூவேளைகளிலும் மூவலம் வந்து அனந்தானந்த வாரம் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176215/news/176215.html", "date_download": "2020-04-08T08:43:34Z", "digest": "sha1:4QE4Y6MLIOVMEEN5U26FH2WNFFA2FAJF", "length": 6408, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து!! : நிதர்சனம்", "raw_content": "\n18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். லண்டனில் சொத்துகள��� வாங்கி குவித்தது தொடர்பாக நவாஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கடந்த செப்டம்பர் 8ம் தேதி 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nஇந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ெஷரீப்பின் சொத்து மதிப்பு ரூ.5.8 கோடி இருந்ததாக இவ்வழக்குகளை விசாரித்து வரும் பொறுப்புடமை நீதிமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2000-2001ம் ஆண்டு செலுத்தப்பட்ட வருமான வரியின் அடிப்படையில் ஷெரீப்புக்கு அந்த காலக்கட்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 870 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ‘எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ என்ற பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kaithi-movie-stills/", "date_download": "2020-04-08T07:49:29Z", "digest": "sha1:YZ2TKAWQKJPO2I7B6BIXIBFIHFSD3NRV", "length": 7844, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nactor kaithi director lokesh kanakaraj dream warrior pictures kaithi movie kaithi movie stills producer s.r.prabhu இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படம் கைதி ஸ்டில்ஸ் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நடிகர் கார்த்தி\nPrevious Postநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ Next Post“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” - தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nவிஜய்யின் 64-வது திரைப்படம் ‘மாஸ்டர்’..\nதம்பி – சினிமா விமர்சனம்\nகுடும்பங்களில் அக்காமார்களின் பெருமையைப் பற்றி ‘தம்பி’ திரைப்படம் பேசும்..\n“திரைப்படங்களின் உரிமையை வ��ங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2009_07_26_archive.html", "date_download": "2020-04-08T09:46:42Z", "digest": "sha1:XFWXBMQDNAHZBKOZSZBRO2R5ZRZHUIYL", "length": 63659, "nlines": 1065, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2009-07-26", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇலங்கை இந்திய சீன முக்கூட்டு உறவு\nநம்மாலே ஒரு இனம் நாசமாச்சே\nஐபோன்களுக்கு பேராபத்து - Hacking threat to iPhones\nஆப்பிளின் ஐபோனில் உள்ள பாரிய பலவீனமொன்று கண்டறியப் பட்டுள்ளது. இதன்படி ஒருவர் உங்களது ஐபோனிற்கு அனுப்பும் குறுந்தகவல் மூலம் உங்களது ஐபோனைத் தமது கட்டுப் பாட்டிற்கீழ் கொண்டுவந்து தான் உங்கள் ஐபோன் மூலம் மற்றவர்களுடன் தொலைத்தொடர்பு கொள்ளலாம் வலைத் தளங்களுக்கு சென்று பார்வையிடலாம். உங்களுக்கு வரும் குறுந்தகவலில் ஒரு சதுரக் குறியீடு மட்டும் இருக்கும் அதன் பின்னால் இருக்கிறது ஆபத்து. இக்குறுந்தகவல் வந்தவுடன் உடனடியாக உங்கள் ஐபோனை மூடிவிடவேண்டும்.(switch off).இதுபற்றி Metro வெளியிட்ட தகவல்:\nவன்னி வதை முகாம்கள்: 180 நாள் கணக்கு என்று தொடங்கும் என்று முடியும்.\nபிள்ளையார் தனது தாய் உமாதேவியிடம் நச்சரித்தாரம் எனது திருமணம் எப்போது என்று. அவரின் ரோதனை தாங்காத தாயார் இந்தா சுவரில் எழுது நாளைக்கு உனக்குத் திருமணம் என்று சொன்னாராம். அப்படியே பிள்ளையாரும் செய்தாராம். மறுநாள் பிள்ளையார் வந்து திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது என்ன எழுதி இருக்கிறாய் என்றுபார் என்றாராம். நாளைக்கென்றுதானே எழுதி இருக்கிறாய். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றாராம். இப்படி பிள்ளையாருக்கு இன்றுவரை தாயார் சொல்லிவருகிறாராம்.\nஇப்படித்தான் வன்னியில் உள்ள வதை முகாம்களின் அடைக்கப் பட்டுள்ள தமிழர்களின் கதியும். மே மாதத்தில் சொன்னார்கள் இன்னும் 180 நாட்களுக்குள் இவர்கள் மீள்குடியேற்றப் பட்டுவிடுவார்கள் என்று. இந்தியாவும் வீரம் பேசியது. உடனடியாக கண்ணிவெடிகள் அகற்றும் பணி ஆரம்பிக்கப் படவேண்டும் இல்லையேல் எமது படையினர் இலங்கை சென்று அதைச் செய்வார்கள் என்று. இதை உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகள் வெகுவாகப் புகழ்ந்தனர். இந்தியா தமிழர்கள் தொடர்பாக ஒரு தீர்ககமான நிலையில் இருக்கிறது என்று.\nபின்னர் இலங்கை அறிவித்தது 80 விழுக்காட்டினர் 180 நாட்களில் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று. பின்னர் சர்வ தேச நாணய நிதியத்திடம் அதை 70 விழுக்காடாகக் குறைத்துக் கொண்டனர். சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுப்பதாக அறிவித்தவுடன் 60,000 படையினரக் குடும்பங்களுடன் குடியமர்த்திய பின்னே முகாமிலுள்ள அகதிகள் குடியேற்றப் படுவார்கள் என்று இலங்கை அரசு இப்போது கூறுகிறது.\nபயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கை இனக் கொலைக்கு உதவியது இந்தியா. ஒரு விடுதலைப் புலிப் போராளி இப்படிக் கூறுகிறார்:\nவட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது.\nஇவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள். இணைத் தலைமை நாடுகள் என்று ஒன்று இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதாகக் கூறியது அது இப்போது எங்கே\nதமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள்\nஇலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னிடம் கலந்து பேசுவதற்காக இலங்கை அமைச்சர் தொண்டமான் தலைமையில் என்னைச் சந்தித்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மத்திய அரசின் அனுமதியை பெற்று கலந்து பேசிதான் செயல்பட முடியும் என்று கூறினேன். நிச்சயம் அவர்கள் வாழ்வுரிமையை பெற நாம் ஒன்றாக செயல்படுவோம். விரைவில் நல்ல பதில் கிடைக்கும்,” என்றார் கருணாநிதி. இவர் இப்போது என்ன செய்கிறார்\n போர் முடிந்தவுடன் சிதம்பரம் ஐயா சொன்னது:\nஇலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கத் தவறியுள்ளது ன்பதனை ஏற்க முடியாது என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளுடமும் தமிழர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வந்த போதிலும் இரு தரப்பினரும் அதனை உதாசீனம் செய்தே வந்தனர்.\nதற்போதும் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் பேசுகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்குலுக்கான அனுமதி, இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்ல ஊடகங்களுக்கு அனுமதி, என்பனவற்றில் இலங்கை அரசுகவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியா ஐநாறு மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 500கோடு ரூபா தமிழர்களுக்கான உதவியாஅல்லது இந்தியாவின் போரை இலங்கை முடித்ததற்கான கைக்கூலியா\nஇந்தியா செய்யப் போவது என்ன\nதமிழர் பகுதிகளில் மெதுவாகக் காலூன்ற இந்தியா திட்டமிட்டுள்ளதை, அதன் அண்மைய நடவடிக்கைகள் தொளிவாக காட்டுகின்றன.\n• யாழ் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை இந்தியாவின் பிர்லா நிறுவனமும்,\n• சம்பூரில் அனல் மின்னிலையம்,\n• தற்போது கடலடித்தடம் மூலம் மின்சாரம்\nஎன பல வழிகளில் இலங்கையில் கால் பதித்து, அதன் மூலம் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇந்தியாவிற்குப் போட்டியாக சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்க முனைப்பில் ஈடுபட்டு, பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.\nநடுக் கடலில் மானம் கெட்ட இந்தியக் கரையோரக் காவற்படை - இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்\nநடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.\nதமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கை\nஇந்தச் சம்பவத்திலிருந்து புலப்படுவது இலங்கைக் கடற்படை தமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்பதாகும்.\nஇந்த சம்பவம் தொடர்பாக இலங்கை வருத்தம் தெரிவிக்காதது ஏன்\nஇந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இக் கடற்பகுதியப் பொறுத்தவரை இலங்கைக் கடற்படை தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளலாமா\nஇந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்\nஇந்த சம்பவத்திற்கு இதுவரை இந்திய அரசு இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது சிங்களவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதா தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது சிங்களவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதா இது கடலில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஹிந்து ராம் போன்றோர்கள் மற்ற தமிழினத் துரோகிகளுடன் சிங்களத் தூதுவன் ஹ்ம்சாவுடன் விருந்து உண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.\nஇலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன்: தாற்பரியங்களும் தாக்கங்களும்.\nஇனக் கொலைக்கான சர்வதேச் அங்கீகாரம்.\nஇலங்கையில் ஒரு தினத்தில் மட்டும் இருபதினாயிரம் அப்பாவிகள் கொல்லப் பட்டதுடன் இந்த ஆண்டில் மட்டும் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் அறுபதினாயிரம் அப்பாவித்தமிழர்கள் கொல்லப் பட்டதாக பரவலாக கூறப் படுகிறது. இவர்கள் மீது மோசமான ஆயுதங்கள் பாவிக்கப் பட்டுள்ளதாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. சர்வ தேச நாணய நிதியம் இந்நிலையில் இலங்கைக்கு கேட்டதிலும் அதிகமான தொகைப் பணத்தை கொடுத்தது இலங்கையில் நடந்த இனக்கொலைக்குக் கிடைத்த சர்வ தேச அங்கீகாரமாகவே கருதப் படவேண்டும்.\nபோர் நடக்கும் இடத்தில் ஊடகங்களை அனுமதிக்காமல், மருந்துப் பொருட்கள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், தொண்டு நிறுவனங்க்களை அனுமதிக்காமல் சர்வதேச நியமங்களுக்கு முற்றிலும் முரணாகச் செயற்பட்டு நடந்தவற்றிக்கான சாட்சியங்களை மறைத்து, சாட்சி சொல்ல வேண்டியவர்களைத் தடுத்து வைத்து மிரட்டி ஊடகங்களுக்கு முன் தனக்கு சாதகமாக சாட்சி சொல்லவைத்து, தனது குற்றங்களை எப்படி மூடி மறப்பது என்பது சம்பந்தமாக உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் மற்ற நாடுகளுக்கு இலங்கை ஒரு முன் உதாரணமாக அமையுமா இவற்றை எல்லாம் செய்துவிட்டு அயல் நாட்டிலிருந்து ஒரு கேவலமான ஊடகவியலாளரை அழைத்து அவருக்கு செய்ய வேண்டியதைச் செய்து தமக்கு சாதகமாக அறிக்கைவிடச் செய்வதும் நல்ல முன்உதாரணம்.\nஅமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போட்டனவா\nஹிலரி கிளிண்டன் இப்படிச் சொன்னாராம்:\nபிரித்தானியப் பிரதிநிதி ஐநாவில் ஊடகவியலாளரிடம் பேசும் போது இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியம் கடனுதவி செய்வதற்கு இது உகந்த தருணமல்ல என்று கூறினார். பிரித்தனியப் பத்திரிகையான ரைம்ஸ் இப்ப்டிச் சொன்னது:\nஇப்படி இருந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் வாககெடுப்பில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை\nமுன்னுக்குப் பின் முரண்படும் சர்வதேச நாணய(மில்லா) நிதியம்.\nஇலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் சகல தரப் பினரதும் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப் படும் என்று சொன்ன சர்வதேச் நாணய நிதிய அதிகாரி பிறையன் அற்கின்சன் மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைப் புறக்கணித்தது ஏன்\nநேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய பி. அற்கின்சன் அவர்கள் ஒருகட்டத்தில் கூறியது:\nபிறகு இன்னொரு கட்டத்தில் இதற்கு முரணான கருத்தைத் தெரிவிக்கிறார்.\nஆனால் பொருளாதர நிபுணர்களின் கருத்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைப் பொருளாதாரத்தை இனி வழிநடத்த்ப் போகிறது என்பதாகும்.\nஇலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் ஏறவில்லை\nசர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தவுடன் ரூபாவின் மதிப்பு ஏறி இருக்க வேண்டும் ஆனால் ஏறவில்லை இலங்கையின் மத்திய வங்கிக்கு சர்வ தேச நாணய நிதியம் ரூபாவின் மதிப்பை ஏறாமல் பார்துக் கொள்ளும்படி கட்டளையிட்டதா\nஇது தொடர்பாக பி. அற்கின்சன் மழுப்பலான பதிலையே கூறினார். அவர் உள்ளூர் அரசியலைக் கருத்தில் கொண்டாரா\nகடன் கொடுத்து கொடுத்த கடனை வாங்குகின்றனரா\nசென்ற ஆண்டு இலங்கைக்கான கடன் வழங்கு தரத்தை தர நிர்ணய அமைப்புக்கள் தரம் தாழ்திய நிலையில் HSBC வங்கி இலங்கையின் கடன் வழங்கி இருந்தது. வங்கிகள் யாவும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் இக்கடனை இலங்கை திருப்பிக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு மேலும் அடி விழும். நாணய நிதியம் வழங்கிய கடனுதவி ஏற்கனவே இலங்கை பெற்றுள்ள கடன்களி திருப்பியளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்ததா\nஇலங்கை மக்கள்மீது பாரிய வரிச்சுமை\nஇலங்கைசர்வ தேச நாணய நிதியத்திற்கு வழங்கிய உறுதி மொழிகளில் வருமான வரி விதிப்பு முறைமை முற்றாக மறு சீரமைக்கப் படும் என்பதும் ஒன்றாகும். வரிவசூலிக்கும் முறைமை ப்ரவலாக்கப் ப்டுமாம். இதனால் இதற்கு முன்பு வரிசெலுத்தாத மக்களிடமிருந்தும் வரி அறவிடும் முறை உருவாகலாம்.\nபி. அற்கின்சன் இப்படிக் கூறினார்:\nஎதிர்வரும் இலங்கை அதிபர் தேர்தலைத் தொடர்ந்து மக்கள்மீது பாரிய வரிச் சுமை ஏற்���டுத்தப் படலாம்.\nஇலங்கை இதுவரை இலங்கை மின்சார சபை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,போன்ற பல அரசுடமை அமைப்புக்களுக்கு வழங்கிவந்த மானியங்கள் 2011 இல் இருந்து நிறுத்தப் படும். இதனால் மின்சாரம் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.\nதமிழன்னைக்கும் காங்கிரசிற்கும் என்ன ஒற்றுமை\nஇலண்டன்: கறுப்பு ஜூலை நிகழ்வுகள் - மீண்டும் எழுவோம்.\nஇலண்டனில் \"விழ விழ மீண்டும் எழுவோம்\" என்று ஓங்கி உரைத்தனர்.\n1983-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் நடந்த இனக்கொலையின் நினைவு நாள் இலண்டனில் உள்ள ரfஅல்கர் சதுக்கத்தில் 26-07-2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கொலை செய்யப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் பிரதான அம்சம் விழ விழ எழுவோம் என்பதாகும்.\nபுலிக்கும் சிங்கிற்கும் என்ன வித்தியாசம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் ம��்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேட��வரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/10/celebraties-who-married-their-sister/", "date_download": "2020-04-08T09:31:55Z", "digest": "sha1:NZGAI3WLB6B654JSWZKI536H6ZNHI7KD", "length": 10540, "nlines": 155, "source_domain": "newstamila.com", "title": "சகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்களை தெரியுமா? புகைப்படங்கள் இதோ - News Tamila", "raw_content": "\nHome வாழ்க்கைமுறை சகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்களை தெரியுமா\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்களை தெரியுமா\nமக்களிடயே பிரபலமாக உள்ள சில முக்கிய நபர்கள் தங்கள் சகோதரி உறவுமுறையான பெண்களை மணந்துள்ளனர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது சொந்தகார பெண்ணான நடியாவை திருமணம் செய்துள்ளார். நடியா அப்ரிடிக்கு சகோதரி முறையாவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகரான பாபர் கானின் முதல் மனைவி சனா கான் விபத்தில் மரணமடைந்த நிலையில், இரண்டாவதாக தனது சித்தப்பா மகளான பிஸ்மாவை மணந்தார்.\nபாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சயித் அன்வர் தனது சகோதரி உறவுமுறையான லுப்னாவை கடந்த 1996-ல் திருமணம் செய்தார்.\nநுஸ்ரட் படா அலி கான்\nபிரபல பாடகரான படா தனது தங்கை உறவான பெரியப்பா மகள் நகித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nபின்னணி பாடகியான சமித் தனது உறவினரான ஹமித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார், தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nஹமித் உறவில் சமித்துக்கு சகோதரர் முறையாவார்\nPrevious articleஇளைஞருக்கு நாளை நடக்கவிருந்த தி��ுமணம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்\nNext articleபப்ஜி விளையாடுவதை கண்டித்த அப்பா அவரை வெட்டி கொன்ற மகன்.. திடுக்கிடும் சம்பவம்\n‘காய்கறி வாங்க வந்தவரை காரில் கடத்தி சென்று…’ ரவுடி கும்பலினால் ‘கன்’ பாயிண்ட்ல நடந்த திரில் கல்யாணம்…\nகள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருந்த தாய்… இடையூறாக இருந்த சிறுவன் கொலை… பரபரப்பு வாக்குமூலம்\nபிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்… பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி முறைப்படி நடந்த திருமணம்\nதிரிஷாவும், நானும் காதலித்தது உண்மை தான் உண்மையை உடைத்த நடிகர் ராணா\nவிவாகரத்து செய்து கொண்ட இந்த அழகான தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளை தெரியுமா\nதோல்வியில் முடிந்த கலைஞர் கருணாநிதியின் முதல் காதல் இது பற்றி உங்களுக்கு தெரியுமா\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/16/doctor-advice-for-how-to-protect-them-self/", "date_download": "2020-04-08T07:54:00Z", "digest": "sha1:HU7Z7BZ5NIFGFJPLV72S4D2OCMMWSTKI", "length": 20336, "nlines": 175, "source_domain": "newstamila.com", "title": "சாதாரண ஜலதோஷமா அல்லது கொரோனா���ா?? கண்டறிவது எப்படி? மருத்துவர்கள் கூறிய புதிய வழிமுறைகள் - News Tamila", "raw_content": "\nHome இந்தியா சாதாரண ஜலதோஷமா அல்லது கொரோனாவா கண்டறிவது எப்படி மருத்துவர்கள் கூறிய புதிய வழிமுறைகள்\nசாதாரண ஜலதோஷமா அல்லது கொரோனாவா கண்டறிவது எப்படி மருத்துவர்கள் கூறிய புதிய வழிமுறைகள்\n சாதாரண ஜலதோஷமா கண்டுபிடிப்பது எப்படி அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை அமெரிக்கா மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது.\nஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கொரோனா தொற்றா அல்லது சாதாரண ஜலதோஷமா என்பதை கண்டுபிடிப்பதற்காக எளிய விளக்கப்படம் ஒன்றை அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.\nஒருவருக்கு காய்ச்சலும், இருமலும் இருந்து மூச்சு விட அவர் கஷ்டப்பட்டால், இவைதான் கொரோனா தொற்று இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் என்று கூறுகிறது அந்த விளக்கப்படம்.\nஅமெரிக்க நோய்த்தடுப்பு மையங்கள் மற்றும் தேசிய சுகாதார நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த வரைபடம், கொரோனா தொற்று, புளு, ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றிற்கான அறிகுறிகளை வெளியிட்டு ஒருவருக்கு என்ன தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதை கண்டுபிடிக்க உதவுகிறது.\nஅதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என பதிலளிப்பதன் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை அறியலாம்.\n என்பது முதல் கேள்வி. ஆம் என்றால், அது கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று. இல்லையென்றால் கொரோனா இருக்க வாய்ப்பு குறைவு.\nஉங்களுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், அடுத்த கேள்வி, மூச்சு விட சிரமப்படுகிறீர்களா, முழுமையாக மூச்சை இழுத்துவிட முடியவில்லையா என்பது. ஆம் என்றால், உங்களுக்கு கொரோனா இருக்கலாம். இல்லையென்றால், உங்களுக்கு ஏற்பட்டிருப்பது புளுவாக இருக்கலாம்.\nகொரோனாவின் மற்ற அறிகுறிகள், இருமல், சோர்வு, பலவீனமாக உணர்தல் ஆகியவையாகும். அதே நேரத்தில் புளுவுக்கான அறிகுறிகளும் இவைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.ஆகவே, இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.\nஒருவர் உடலில் கொரோனா கிருமிகள் நுழைந்து 2 முதல் 14 நாட்களுக்குள் அவர்களது உடலில் அறிகுறிகள் வெளிப்படையாக தோன்றத்த��டங்கும். அதேபோல், கொரோனா தொற்றிய அனைவருக்குமே ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்றும் கூற முடியாது, அவை ஆளாளுக்கு மாறுபடும்.\nஉங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன பிரச்சினை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரால்தான் முடியும் என்பதால், இத்தகைய அறிகுறிகள் உடையவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது அதன் விவரம் வருமாறு:-\n1.கொரோனா பரவலுக்கு தயாராக இருங்கள்.\nஒவ்வொரு நபரும் அறிகுறிகளையும் தங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.\nஒவ்வொரு சுகாதார ஊழியரும் இந்த நோயை அடையாளம் காணவும், கவனிப்பை வழங்கவும், நோயாளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு சுகாதார அமைப்பும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும், மேலும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.\n2. கண்டறிதல், பாதுகாத்தல் மற்றும் சிகிச்சையளித்தல்.\nவைரஸ் இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியாவிட்டால் அதை எதிர்த்துப் போராட முடியாது. பரிமாற்றத்தின் சங்கிலிகளை உடைக்க, ஒவ்வொரு பாதிப்பையும் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சோதித்துப் பாருங்கள்.\nநாம் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் ஒவ்வொரு நபரும் நோயின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்.\nஇந்த நெருப்பை மட்டும் எரிய விடாதீர்கள். நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் தொடர்புகளைத் தனிமைப்படுத்தவும். கூடுதலாக, விளையாட்டு நிகழ்வுகளை ரத்து செய்வது போன்ற சமூக தூரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் பரிமாற்றத்தைக் குறைக்க உதவும். இந்த நடவடிக்கைகள், நிச்சயமாக, உள்ளூர் சூழல் மற்றும் இடர் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், மேலும் அவை நேரத்திற்குள் இருக்க வேண்டும்.\nநீங்கள் பரிமாற்றத்தை நிறுத்த முடியாவிட்டாலும், அதை மெதுவாக்கி உயிரைக் காப்பாற்றலாம்.\n4. புதுமை மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்.\nஇது ஒரு புதிய வைரஸ் மற்றும் ஒரு புதிய நிலைமை. இதனை நாம் அனைவரும் கற்றுக் கொண்டிருக்கிறோம், மேலும் தொற்றுநோய்களைத் தடுக்க, உயிர்களைக் காப்பாற்ற, மற்றும் ���ாக்கத்தைக் குறைக்க புதிய வழிகளை நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா நாடுகளிலும் பகிர்ந்து கொள்ள இதற்கான பாடங்கள் உள்ளன.\nநமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தொற்று அபாயத்தைக் குறைக்க நாம் அனைவரும் செய்யக்கூடிய எளிய, பயனுள்ள விஷயங்கள் உள்ளன.\nஆல்கஹால் சார்ந்த தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.\nநீங்கள் இருமல் அல்லது தும்மினால் உங்கள் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.\nஉங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.\nதேவையற்ற பயணம் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்க்கவும்.\nஉங்கள் உள்ளூர் அல்லது தேசிய சுகாதார அதிகாரத்தின் ஆலோசனையுடன் இணைந்து செயல்படுங்கள்.\nநம்பகமான தகவல்களைக் கண்டுபிடித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPrevious articleவீடியோ காலில் தந்தையின் இறுதி சடங்கை பார்த்த மகன்…. மகனுக்கு கொரோனா அறிகுறி.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்\nNext articleகர்ப்பமான மிக அழகான இளம்பெண் அவரை திருமணம் செய்து கொண்ட 71 வயது கோடீஸ்வரர்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\n‘கொரோனா’ தடுப்பூசி சோதனைகளை இவர்களிடம் நடத்த வேண்டும்…. ‘வன்மையாகக் கண்டித்த WHO…’ ‘அனுமதிக்க மாட்டோம் என உறுதி…’\n’10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… ‘நிலைகுலைந்த அமெரிக்கா…’ ‘ நேற்று ‘ஒரு நாளில்’ மட்டும் ‘1,255 பேர்’ பலி…\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\n‘உலகமே நம்ம மேல காண்டுல இருக்கும் போது’… ‘இதுல நீங்க வேற’…சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது ���ாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nமருத்துவர்கள் மீது ‘கல்வீச்சு’ நடத்திய மக்கள்… எல்லாத்துக்கும் காரணம் ‘அந்த’ வீடியோ தான்… ‘அதிர்ச்சி’...\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n… ‘ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த பலி’…நம்பிக்கையை இழக்கும் மருத்துவர்கள்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F,_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2020-04-08T09:54:43Z", "digest": "sha1:T5RFGFTWXED4YJYQEEQIB5RCY5M5ADQV", "length": 10738, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன - விக்கிசெய்தி", "raw_content": "வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nதென் கொரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n7 ஜனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n17 பெப்ரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n6 மார்ச் 2015: தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து\nபுதன், ஜனவரி 17, 2018\nஅடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியாவும் தென் கொரியாவும் ஒரே கொடியின் கீழ் கலந்து கொள்கின்றன. இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்த ஒரே பெண்கள் வளைபந்தாட்ட அணியை அனுப்பவும் ஒத்துக்கொண்டுள்ளன.\nபிப்ரவரி 9 முதல் 25 வரை தென் கொரியாவின் பியியோங்சாங் நகரில் குளிர் கால ஒலிம்பிக் நடைபெற உள்ளது. வட கொரியா வீரர்கள் பங்குபெற்றால் வட கொரிய வீரர்கள் நில எல்லையை கடந்து வருவார்கள்.\nபியியோங்சாங் நகரமுள்ள இடம் வரைபடத்தில்\nமார்ச்சு மாதம் நடைபெறும் குளிர்கால மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்கிற்கு வட கொரியா 150 பேர் கொண்ட சிறிய குழுவை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளது.\nவட, தென் கொரியாக்கள் இணைந்த குழுவின் காரணமாக தென் கொரியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தென் கொரியாவின் வளைபந்தாட்ட அணியின் பயிற்சியாளுரும் பழமைவாத இதழ்களும் கவலை தெரிவித்துள்ளன. இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்காணோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர்.\nசனிக்கிழமை சுவிர்ச்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடைபெறும் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையம் இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் போட்டியிடுவதை அனுமதிக்கவேண்டும். ஏனென்றால் வடகொரியா கலந்து கொள்ளுவதற்கான இறுதி தேதிக்குள் பதிவு செய்யவில்லை.\nநிப்பான் இந்த முயற்சியை ஐயத்துடனே பார்க்கிறது. அதன் வெளியுறவு துறை அமைச்சர் வடகொரியாவின் இந்த நல்லெண்ண தாக்குதலில் வீழ்ந்துவிடக்கூடாது என்கிறார்.\nநிப்பானின் வெளியுறவு அமைச்சர் கோனோ வடகொரியாவின் மீதான தடைகளை தளர்த்த இது நேரமல்ல என்கிறார். அதன் மீதான தடை வேலை செய்வதால் தான் இப்போ அது தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்கிறார்.\nஆனால் தென் கொரிய அதிபர் அந்நாட்டு ஒலிம்பிக் வீர்களிடம் பேசும் போது வட கொரியான் பங்கேற்பால் இரு கொரியாக்களின் உறவு பலப்படும் என்றார். பின்னால் அணுஆயுதம் பற்றி பேசுவதற்கும் அமெரிக்காவுடன் வடகொரியா பேசவும் இது பயன்படும் என்பதாக யோன்ஏப் செய்தி நிறுவனம் கூறியது.\nநவம்பர் 28ம் தேதி வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஐக்கிய நாடுகள் மாமன்றம் அதன் மீது புதிய தடைகளை விதிக்க காரணமாகியது. அதன் பின்னர், பெட்ரோல் ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/chennai/cardealers/gurudev-motors-207038.htm", "date_download": "2020-04-08T10:28:45Z", "digest": "sha1:36BZHUSU4O4NJCURQ5MFXNV6ROCW43JD", "length": 9178, "nlines": 212, "source_domain": "tamil.cardekho.com", "title": "குருதேவ் மோட்டார்ஸ், அரும்பாக்கம், சென்னை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்சென்னைகுருதேவ் மோட்டார்ஸ்\nஅரும்பாக்கம், E.V.R. Periyar உயர் Road, சென்னை, தமிழ்நாடு 600106\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nபூனமல்லே உயர் சாலை, அரும்பாக்கம், கோயம்பேடு Fly Over, சென்னை, தமிழ்நாடு 600106\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nNo 8 (Np), வளர்ந்த சதி, கிண்டி தொழில்துறை எஸ்டேட், Ekkattuthangal, Opp க்கு Jaya Tv, சென்னை, தமிழ்நாடு 600032\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n322, Chrompet, ஜிஎஸ்டி சாலை, சென்னை, தமிழ்நாடு 600044\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nDoor No. 48, Natwest Vijay Buildingground, Floor, வேலச்சேரி தம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணையில், Near Oil Mill, சென்னை, தமிழ்நாடு 600032\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nNo 79-80, அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட், Wavin பஸ் ஸ்டாண்ட், சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\n398, ராஜீவ் காந்தி சலாய், Kottivakkam, Near நேரு நகர், சென்னை, தமிழ்நாடு 600096\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபுது டெல்லி இல் டாடா கார்கள் பயன்படுத்தப்பட்டன\nதுவக்கம் Rs 1 லட்சம்\nதுவக்கம் Rs 13.95 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1.45 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 1 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-04-08T10:15:13Z", "digest": "sha1:XLXL6G3GKP2GJCQZQ3ATBMVCOHSWXCSF", "length": 18788, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "கனடா | Athavan News", "raw_content": "\nயாழ். நகரில் மீண்டும் தீவிர சோதனை நடவடிக்கை\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்க���ள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\nமோடி மிகப்பெரிய மனிதர்- பாராட்டிய ட்ரம்ப்\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nஒன்ராறியோவில் 15000 பேரை இழக்க நேரிடலாம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை\nகனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸால் 15 ஆயிரம் பேரை இழக்க நேரிடலாம் என ஒன்ராறியோவில் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தீவிர நடவடிக்கைகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளன ... More\nகனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா\nஉலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பே��் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேள... More\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுகிறது\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளான கனடாவும், அமெரிக்காவும் எல்லையை மூடுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோவும் நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்பு கொண்டு ப... More\nகொரோனா நெருக்கடியில் இருந்து மீள கனேடியர்களுக்கு பாரிய உதவித் திட்டம்\nஉலகம் முழுவதும் உயிர்களைக் காவுகொண்டுவரும் கொரோனொ வைரஸ் (COVID-19) நெருக்கடியிலிருந்து கனேடியர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதன்படி, 25 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பாரிய உதவித் திட்ட... More\nஅமெரிக்கப் பிரஜைகள் தவிர்ந்த வெளிநாட்டினருக்கான எல்லையை மூடியது கனடா\nகொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது. மனைவி சோபியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ... More\n10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தமாக தங்க அனுமதிக்கும் கனடா: உலகநாடுகள் மகிழ்ச்சி\nஎதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய ... More\nகொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் கனடாவில் முதல் உயிரிழப்புப் பதிவாகியுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். வடக்கு வன்கூவர் நேர்சிங் ஹோமில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 80வ... More\nகலிஃபக்ஸ் நகரில் மதுபான விடுதியில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்\nகனடாவின் கலிஃபக்ஸ் (Halifax) பகுதியில் மதுபான விடுதி ஒன்றில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கனடா நேரப்படி நேற்று நள்ளிரவு கலிஃபக்ஸில் மதுபான விடுதியில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து மதுபான விடுதியிலிருந்தவர்கள்... More\nஒன்ராறியோ மாகாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா உறுதி\nஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளாது. COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது ஒன்ராறியோ மாகாணத்தில் 31 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்... More\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நி... More\nவைரஸ் தொற்றாளரின் சுற்றுப்பயணத்தால் மன்னார், தாராபுரம் முழுமையாக முடக்கப்பட்டது\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்\nஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த\nஅமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nயாழ். நகரில் மீண்டும் தீவிர சோதனை நடவடிக்கை\nசெயற்திட்டங்கள் தளர்வடைந்தால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை\n‘எதிர்காலத்துக்கான பாதை’ தொண்டு நிறுவனம் கிளிநொச்சியில் வறிய மக்களுக்கு உதவி\n – உறுதிப்படுத்த கோரும் ஓ.எம்.பி. அலுவலகம்\nமட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nபருப்புக்கு ‘கட்டை’ எனப் பெயர் வைத்துள்ள சில மொத்த வியாபாரிகள்: மக்கள் அவசர கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=0", "date_download": "2020-04-08T09:27:15Z", "digest": "sha1:3XEX4JGZ5MQ7MMW3NW7KHPPJORBBYBHQ", "length": 12627, "nlines": 98, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில�� வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த....\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் என்ற உயர் விருதை வழங்கி கெளரவித்திருந்தார்.\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த....\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nதிங்கள் ஏப்ரல் 06, 2020\nஇதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு.....\nலெப்.கேணல் வாகீசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு ஏப்ரல் 05, 2020\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த...\nலெப்.கேணல் கலையரசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசனி ஏப்ரல் 04, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களை.....\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவெள்ளி ஏப்ரல் 03, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்.......\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவியாழன் ஏப்ரல் 02, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த...\nலெப்.கேணல் பரிபாலினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nபுதன் ஏப்ரல் 01, 2020\nலெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.04.2000\nவீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் \nசெவ்வாய் மார்ச் 31, 2020\nசாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப்\nகடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன்,கடற்கரும்புலி கப்டன் இளையவள் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் மார்ச் 30, 2020\n30.03.1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறீலங்கா கடற்படையினரின் கடல்கல அணியினை யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் வழிமறி��்து அக்கடல்கல அணியிலிருந\nகடற்கரும்புலி மேஜர் காந்தன்,கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு மார்ச் 29, 2020\n29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான\nலெப்.கேணல் கனிவாளன் (குட்டிவீரன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசனி மார்ச் 28, 2020\nஇன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகப்டன் துரியோதனம் அவர்களின் 20ஆவது நினைவேந்தல்\nவெள்ளி மார்ச் 27, 2020\nவீரத்தின் பெயர் நீயானாய் கப்டன் துரியோதனன் எமக்காய் ஒர் ஈழம் காண தலைவன் வழிசென்று விடுதலை வேட்கைத் தீயினில் நீ உலகே வியந்து போற்றும் மனுடமே நிமிர்ந்து பார்க்கும்\n ஒட்டிசுட்டான் படைமுகாம் 4 மணிநேரத் தாக்குதல்\nசெவ்வாய் மார்ச் 24, 2020\n21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர்.\nஒன்பது நோயாளிகளுக்கு ஒரு வெண்டிலேட்டர்- கனடா\nஞாயிறு மார்ச் 22, 2020\nகொரோனா பரவுவதால் பல நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வெண்டிலேட்டர் என்ற கருவிக்கு தட்டுப்பாடு உள்ளது.\nஉடலை விட்டு பிரிந்து உணர்வால் எம் இதயத்தில் நிற்கும் ஓர் உன்னதன் நாட்டுப் பற்றாளர் பவுஸ்ரின் \nஞாயிறு மார்ச் 15, 2020\nதாயகத்தில் சில வருடங்கள், பின்னர் புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் மூன்று தசாப்தங்களுக்கு மேல்\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசனி மார்ச் 07, 2020\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த...\nகரும்புலி மேஜர் சிற்றம்பலம்,கரும்புலி கப்டன் விஜயரூபன்,கரும்புலி கப்டன் நிவேதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவெள்ளி மார்ச் 06, 2020\nதிருகோணமலை சீனன்குடா வான்படைத் தளத்தினுள் ஊடுருவி “வை-08” ரக வானூர்தி மற்றும் வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகள் என்பவற்றைத் தகர்த்து வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் சிற்றம்பலம், கப்டன் விஜயரூபன் மற்றும்\nதமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nவியாழன் மார்ச் 05, 2020\nஉயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு.....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/12/blog-post_28.html", "date_download": "2020-04-08T08:59:33Z", "digest": "sha1:SHKXIHCVBRJWL3VR526F2JAMFHZMCI7B", "length": 30690, "nlines": 571, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): கலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ\nநேற்று இரவு நடிகை குஷ்ப்புவின் இரண்டு டிவி நிகழ்ச்சிகளை பார்க்க நேர்த்தது ஒன்று கலைஞர் டிவி மானாட மயிலாட, இரண்டாவது ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சி.....\nபடங்களை பற்றி எந்த கருத்தையும் நான் சொல்வதற்க்கு இல்லை....\nகருத்து சொல்லாமல் எப்படி போவது...\nசட் என என் நினைவுக்கு கிரிக்கெட் காம்பயர் பண்ணும் போது மந்தரா பேடி வந்தது ஞாபகத்துக்கு வந்தது...\nமானாட மயிலாட நிகழ்ச்சியில் குஷ்ப்பு நடனம் ஆடும் கலைஞர்களுக்கு சொல்வது போல் குஷ்ப்பு அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்...\nகலைஞர் டிவியில் மட்டும் அந்த இன்வால்மெண்ட்டும் அந்த ஃபயரும் இல்லை அந்த கெமிஸ்ட்ரி இங்க ஏன் ஓக்கவுட் ஆகலைன்னு தெரியலை... யோசிங்க மேடம்...better luck next time\nஇது சும்மா ஜோக்குப்பா யாரும் சீரியசா எடுத்துக்காதிங்க..\nஅதெல்லாம் கிடையாது நாங்க சீரியசாதான் எடுத்துப்போம்\n//கருத்து சொல்லாமல் எப்படி போவது...\nசட் என என் நினைவுக்கு கிரிக்கெட் காம்பயர் பண்ணும் போது மந்தரா பேடி வந்தது ஞாபகத்துக்கு வந்தது...\nமந்த்ரா + மந்தரா பேடி = குஷ்பூ\nமாங்கு மாங்குன்னு ஒக்காந்து படம் பிடிச்ச உங்க கடமை உணர்வு புல்லரிக்க வைக்குது சேகர்ஜி\nஇன்னாப்பா ஆச்சு... வூட்டுக்காரம்மா வூட்ல இல்லயா...\nவந்தோன கொளுத்தி போடறேன் இரு...\nஉங்கள் புலம்பல் எனக்கு புரிகிறது :)\nஇதனால் அறிய வரும் நீதி\n//கலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ//\nஅவுங்க நல்லா காட்டுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன், இந்தளவுக்குனு இப்போ தான் தெரியுது\n//மந்த்ரா + மந்தரா பேடி = குஷ்பூ//\nஎன்ன இருந்தாலும் அம்மா டீவினு வந்தா குஷ்புக்கு கொஞ்சம் பெரிய + தாராள மனசு தான்.. :)\nஅம்மா டீ விக்கு அப்படித்தான் இருக்கனும்.. :) லாஜிக் கரெக்ட்\nநல்ல வேளை அம்மனி இன்னும் விஜய்க்கு வரல.. ஏற்கனவே விஜய் ல துனி பற்றாக்குறை இருக்கு\nஇதைத்தான் விடியற்காலைல அவசரம், அவசரமா போஸ்ட் போட்டேன்னு சொன்னியா..\nநீ உருப்பட்டாப்புலதான்.. பசங்க பாவம்யா..\nநன்றி அக்னி தங்கள் வருகைக்கு\nநன்றி பரிசல்காரரே, தங்கள் பாராட்டுக்கும்....\nஆளவந்தான் உங்க பார்முலா சூப்பர்\nநன்றி ராம்சுரேஷ் தங்கள் முதல் வருகைக்கு\nநித்யா நீங்க கொளுத்தி குளிர் காயறதிலேயே இருங்க.... மார்கழி குளிர் வேற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கு நைனா\nஇதனால் அறியவரும் நீதி ஓன்னும் இல்லை நைனா... கோபால் சார் நன்றி\nஅவுங்க நல்லா காட்டுவாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன், இந்தளவுக்குனு இப்போ தான் தெரியுது\nயோவ் நீ வால்பையன் மட்டும் அல்ல அறந்த வால்பையன்\nநன்றி முத்து தங்கள் விளக்கத்துக்கு\nதமிழா இதுஒரு அவசர உப்புமா பதிவு\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ...\nசுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு தொப்புள் காட்டாத ந...\nகலைஞர் டிவிக்கு மட்டும் பாரபட்சம் காட்டும் குஷ்பூ...\nசென்னை 6வது உலகத்திரைப்பட விழா துவக்க நாள் காட்சிக...\nடிசம்பர் பிட் பட போட்டிக்கான படங்கள் உங்கள் பார்வை...\nமுதல்வர் கலைஞருக்கு எனது கனிவான வேண்டுகோள்\nLADDER 49--9/11 மற்றும்27/11 இரண்டு சம்பவங்களில் உ...\nஇருபாலின பதிவர்களுக்கும் என் தன் நிலை விளக்கம்.......\nஉங்கள் மனைவி மார்பில் யாரோ ஒருவன் கை வைத்து இருந்த...\nஎய்ட்ஸ் தினமான இன்று இந்த ஜோக் பொருந்தும்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/announcement/21", "date_download": "2020-04-08T09:35:11Z", "digest": "sha1:GK373ZWYJEFOXC3622GJQWG4FT4IVT7T", "length": 14955, "nlines": 163, "source_domain": "padaippu.com", "title": "முடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020", "raw_content": "\nமுடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020\nமுடிவுகள் - மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டி-2020\nஅன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்க���்கள்...\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த மதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப் போட்டியின் முடிவுகள் இதோ காணொளி வழியாக அதுவும் நடுவரின் நேரடி ஒளிபரப்புடன்.\nவாகை சூடிய அனைவருக்கும் சான்றிதழும், பரிசுக்குரிய பணமும் நாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் விழாவில் நேரடியாக வழங்கப் படும். சான்றிதழ் மட்டும் (சாப்ட் காப்பியை) இங்கே கூடிய விரைவில் நடுவரின் கையொப்பத்துடன் பதியப்படும். அதன் ஒரிஜினலை விழாவில் விழா நாயகர்களின் கைகளால் வழங்கப்படும் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவிக்கிறோம்.\nசமூக நலன் கருதி இப்போட்டியை படைப்பு குழுமத்துடன் இணைந்து நடத்த முன்வந்த தமிழக காவல்துறை மற்றும் அதன் அங்கத்தினர்களான\n1) திரு. ராஜேஷ் தாஸ், இ.கா.ப,\nகூடுதல் காவல் துறை இயக்குநர்,\nஆகிய இரு அதிகாரிகளுக்கும் படைப்பு குழுமம் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் அன்பின் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.\nஇந்த போட்டியை நடுவராக இருந்து நடத்திக் கொடுத்த மதிப்புக்குரிய கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு படைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை உங்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nவெற்றி பெற்ற அனைத்து தோழர் தோழமைகள் அனைவருக்கும்\nபடைப்பு குழுமத்தின் சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும், உங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்...\nஇப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய இப்படைப்பு குழும உறுப்பினராகிய உங்களுக்கும் தமிழக காவல்துறை மற்றும் படைப்பு குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...\nஇன்னும் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது...\nஅது என்னவென்றால்... இந்த போட்டிக்காக எழுதிய அனைத்து கவிதைகளையும் ஆராய்ந்து சிறந்ததாக கருதப்படும் கவிதைகள் அனைத்தும் நாம் முன்பே கூறியது போல கவிதை நூலாக வெளிவர இருக்கிறது. மேலும் வெற்றி பெற்ற கவிதைகள் அனைத்தும் இந்த மாதம் படைப்பு தகவு கலை இலக்கிய திங்களிதழில் பிரசுரமாகும்.\nஇப்போட்டி நல்லபடியாக வெற்றி பெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியையும் அன்பையும் தமிழக காவல்துறை & படைப்பு குழுமம் தெரிவித்து கொள்கிறது...\nதமிழக காவல்துறை & படைப்பு குழுமம்\nஅச, பிரபு @ ஜனனன்பிரபு - 1 month ago\nமிக்க மகிழ்ச்சி, தேர்வு செய்தவருக்கும்,தேர்வா���வர்களுக்கும்...வாழ்த்துகள்..\nஅனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது மனம்... ~கா.அமீர்ஜான்\nகாஞ்சி. மீனாசுந்தர் - 1 month ago\nபரிசு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nமதிப்புக்குரிய கவிஞர் மேத்தா அவர்களின் பாராட்டும் பரிசும் பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற கவித் தோழமைகளுக்கு இனிய வாழ்த்துகள். புத்தாக்கத்திற்காக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட கவிஞர்களின் பட்டியலை வெளியிட்டால் ஆறுதலாக இருக்கும்\nதங்க. ஆரோக்கியதாசன் - 1 month ago\nவெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள். புத்தகத்துக்கு தேர்வு பெற்ற கவிஞர்களின் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள்.\nஅனைவருக்கும் நல்வாழ்த்துகள் அகதா கதிரவன் சோமுசக்தி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nகவிஞர் கவி செல்வா - 1 month ago\nவெற்றிப் பெற்ற மூன்று கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டு சான்றிதழ்களைப் பெறும் எட்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள். என் தோல்வியே எனக்கு வெற்றி..நான் தோற்றாலும் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்திய ஆயிரக்கணக்கான என் ரசிகர்களுக்கு என் சிகரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும். படைப்பு குழுமத்திற்கும் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் நன்றி.\nபோட்டியில் பரிசு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துள் பரிசு பெறாத கவிஞர்கள் அனைவரும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள்.\nஜவ்வாது முஸ்தபா ஜவ்வாது முஸ்தபா - 1 month ago\nபரிசுப் பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் இனிய வாழ்த்துகள். எந்தொரு விசியத்தையும் தீவிரத்துடன் எடுத்துச் செல்லும் படைப்பு குழுமத்திற்கு மார்ந்த வாழ்த்துகள்.\nசக்திஅருளானந்தம் - 1 month ago\nசெந்தில்குமார் அமிர்தலிங்கம் - 1 month ago\nநெடுநாளைய கனவு இன்று நனவாகியது.விஷம் நுரைக்கும் கோப்பைகள் என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதை முதல் பரிசு ரூ 10000 பெற்றிருக்கிறது.போட்டியின் முடிவுகளை மிக மூத்த கவிஞர் மு.மேத்தா அவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து ரசித்து விமர்சனம் செய்துள்ளது பேருவகையாக இருக்கிறது.கடந்த 3 வருடங்களில் ஏராளமான கவிதைப்போட்டிகளில் வெற்றிபெற்றாலும் முதல் பரிசு எட்டாக்கனியாகவே இருந்தது.வாழ்க்கைக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும். என்னை,என் எழுத்துக்களை பண்படுத்தியது படைப்புக்குழுமமே.தொடர்ந்து எனது கவிதைகளை விமர்சித்தும், ஊக்கப்படுத்தியும் வந்ததை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வேன்.படைப்புக்குழுமத்தின் தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்களுக்கும்,குழுமத்தின் சக படைப்பாளிகளுக்கும்,என்னுடன் பரிசு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும்,வாழ்த்துக்கள்\nகவிஞர் கவி செல்வா - 1 month ago\nஅ. வேளாங்கண்ணி - 1 month ago\nநக்கீரன் இதழ் தந்திருக்கும் அங்கீகாரம்\nகாஃபி வித் கவிதை - PROMO 9\nகல்கி வாரஇதழ் தந்திருக்கும் அங்கீகாரம்\nமகாகவி பாரதியார் பிறந்தநாள் வாழ்த்து|படைப்பு குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/7", "date_download": "2020-04-08T09:58:08Z", "digest": "sha1:AQU7ZGC53EWWE7XRIBB7FNAYEBZRMQ56", "length": 4900, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/7\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/7\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/7 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BE._%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-08T09:47:05Z", "digest": "sha1:VD5UVQ3L27G2PQSEAJ5E3I4WQKHGSFSZ", "length": 15436, "nlines": 236, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:கி. வா. ஜகந்நாதன் - விக்கிமூலம்", "raw_content": "\n\"கி. வா. ஜகந்நாதன்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 149 பக்கங்களில் பின்வரும் 149 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf\nஅட்டவணை:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf\nஅட்டவணை:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf\nஅட்டவணை:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf\nஅட்டவணை:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf\nஅட்டவணை:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf\nஅட்டவணை:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf\nஅட்டவணை:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf\nஅட்டவணை:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 சூலை 2016, 11:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/thangam-tennarasu", "date_download": "2020-04-08T10:22:18Z", "digest": "sha1:5X2LBP4R42BJCBMCMS2SCYDXATQDGTJI", "length": 12894, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "thangam tennarasu: Latest News, Photos, Videos on thangam tennarasu | tamil.asianetnews.com", "raw_content": "\nமதுரை தமுக்கம் மைதானத்துக்கு ஆபத்து... பாரம்பரியமிக்க மைதானத்தில் கூட்ட அரங்கு... கொதிக்கும் தங்கம் தென்னரசு\nஎம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள் இன்றைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ காகத் தன்னை இழக்கிறது தமுக்கம். நான்கு வழிச்சாலைகளால் மரங்கள் மறைந்து போனது... நகரமயமாக்கலினால் இப்போது மைதானமே மறையப் போகிறதாம்...\nஅதிமுக அரசு மீது புத்தம் புதிய ஊழல் குற்றச்சாட்டு... மோப்பம் பிடித்து திமுக கிளப்பும் பகீர் புகார்\nஅந்த வரிசையில் இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற இருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியிருக்கிறது. இந்தப் பணிக்கு டெண்டர் விடும் பணிகள் டிசம்பர் 11 அன்று ஐ.டி. துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 2 நிறுவனங்கள் பங்கேற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதற்காக அரசின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி தரும்படி அந்நிறுவனங்கள் கேட்டுள்ளன.\nதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு தடை... கொல்லைப்புறமாக நுழைந்த இந்தியைத் தடுத்த மு.க. ஸ்டாலின் என திமுக பூரிப்பு\nஅரசின் இந்த முடிவை கழகத்தின் சார்பில் வரவேற்கும் அதே வேளையில், ஆளுங்கட்சி தவறு செய்யத் துணியும் போதெல்லாம் அதனைத் தட்டிக் கேட்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அரசியிலைத்தான் திமுக இப்போதும் முன்னெடுத்திருக்கிறது என்பதையும் தமிழ்வளர்ச்சி துறை மாஃபா பாண்டியராஜனுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்று அறிக்கையில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.\nசிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் திமுகவினர் இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள்.. மாஃபா பாண்டியராஜன் அதிரடி கேள்வி\nஎந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு ஏதேம் இல்லை. தமிழக இளைஞர்கள் அறியாமை என்ற இருளில் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். இது நாள்வரை அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே திமுக முட்டுக்கட்டை போட்டு வந்தது. இப்போது தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கும் முட்டுக்கட்டையைத் திமுக போடுகிறது.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியா.. மாஃபா பாண்டியராஜனை விளாசி தள்ளிய திமுக\nஏற்கனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்த துரோகச் செயல். அனுதினமும் - அணுப்பொழுதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆலவட்டம் சுற்றுவதையே தங்கள் ஒரே கடமையாகக் கொண்டு தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அதன் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சரும், ஏற்கனவே தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-finals-indian-opener-shafali-verma-disappoints-fans-018845.html", "date_download": "2020-04-08T09:43:59Z", "digest": "sha1:ECVZODYNDCS3RM3WV3SZSMYWDML3YQRI", "length": 16953, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஷெபாலி இப்படி ஏமாத்திட்டாரே.. சிக்ஸர்களை எதிர்பார்த்து.. வெக்ஸாகிப் போன இந்தியர்கள்! | Ind vs Aus. Finals : Indian Opener Shafali Verma disappoints Fans - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» ஷெபாலி இப்படி ஏமாத்திட்டாரே.. சிக்ஸர்களை எதிர்பார்த்து.. வெக்ஸாகிப் போன இந்தியர்கள்\nஷெபாலி இப்படி ஏமாத்திட்டாரே.. சிக்ஸர்களை எதிர்பார்த்து.. வெக்ஸாகிப் போன இந்தியர்கள்\nமெல்போர்ன்: ஷெபாலி வர்மா மிகப் பெரிய ஏமாற்றத்தை இன்று இந்தியர்களுக்குக் கொடுத்து விட்டார். இவர்தான் இந்தியாவை இன்று கோப்பையை ஏந்த வைக்கப் போகிறார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.\nஆனால் இன்று மிக மோசமான பேட்டிங்கை இந்தியா வெளிப்படுத்தியது. அதிலும் ஷெபாலி வர்மா ஜஸ்ட் 2 ரன்களில் வெளியேறியதுதான் அனைவரையும் அதிர வைத்து விட்டது.\nஇந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவர் ஷெபாலி. குறிப்பாக சிக்ஸர்களைப் பொழிந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வந்தார். சிக்ஸர்களை விளாசுவதற்காகவே சிறப்பான பயிற்சிகளையும் இவர் பெற்றிருந்தார்.\nநல்லாருங்கம்மா.. நல்லாருங்க.. நல்லா ஆடுனீங்க.. மனசார பாராட்டுகிறோம்\nஇறுதிப் போட்டியில�� ஷெபாலியை சமாளிக்க ஆஸ்திரேலியா தனி வியூகமும் வகுத்து திட்டமிட்டு களம் இறங்கியிருந்தது. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷெபாலியோ வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதாவது அனல் கக்கிய ஷெபாலி மீது தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டது ஆஸ்திரேலியா.\nஷெபாலியின் தோல்வி இந்திய அணிக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஏமாற்றம்தான். அவர் மட்டும் அதிரடியாக ஆடி நல்லதொரு தொடக்கத்தைக் கொடுத்திருந்தால் நிச்சயம் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் சற்று ரன் குவிப்பில் ஈடுபடுவதற்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் ஷெபாலி 2வது பந்திலேயே வேகமாக அவுட் ஆனது அனைவரையும் ஆட வைத்து விட்டது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான தொடக்கப் போட்டியில் ஷெபாலி வர்மா 29 ரன்களை எடுத்திருந்தார். அதுவும் 15 பந்துகளில். அந்தப் போட்டியில் அவர் அதிரடியாகவே ஆடியிருந்தார். அடுத்து வந்த போட்டிகளிலும் கூட ஷெபாலி சிறப்பாகவே ஆடி வந்தார். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றி விட்டார்.\nபிளேயர் ஆப் தி மேட்ச்\nஇந்த உலகக் கோப்பைத் தொடரில் 2 முறை பிளேயர் ஆப் தி மேட்ச் விருதும் வாங்கியிருந்தார் ஷெபாலி. ஆனால் இன்றைய போட்டியில் அவரால் இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித் தர முடியாமல் போய் விட்டது. இந்த நிலை ஷெபாலியை ரொம்பவே கலங்கடித்து விட்டது. மைதானத்தில் கண்கலங்கிய அவரை சக வீராங்கனைகள் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேற்றியதை காண முடிந்தது. கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் கூட ரசிகர்களின் இதயங்களை ஷெபாலி வென்று விட்டார். அந்த வகையில் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\nசும்மா இருக்கறதுக்கு உள்அரங்கத்துலயாவும் போட்டிகள நடத்தலாமே\nஅந்த சிக்கல்.. திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கும் 8 ஆஸி. வீரர்கள்\nபாப்பாவுக்கு பல்லு விழுந்துருச்சு.. நீங்களும் மொட்டை அடிங்களேன்.. வீடியோ போட்ட வார்னர்\nகாதல் வாசம்.. காதல் வாசம்.. ஜெஸ் ஹோலியாக்குடன் ஹேப்பி.. முதல் திருமண நாளை கொண்டாடிய மேகான்\nஇன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. ஆடவர் டி20 உலகக் கோப்பையும் தள்ளிப் போகுமாம்\nசிங்கம் களம் இறங்கப் போகுது... ரெடியாகுங்க ரசிகர்களே.. மீண்டும் \\\"தல\\\" ஆவாரா ஸ்டீவ் ஸ்மித்\nநாங்க மளிகை, காய்கறி எல்லாம் வாங்கி ஸ்டாக் வைச்சா.. நீங்க என்னத்த வாங்கி ஸ்டாக் வைச்சிருக்கீங்க\nரொம்ப கஷ்டப்பட்டேன்.. கையை உடைச்சுக்கலாமான்னு யோசிச்சேன்.. அதிர வைக்கும் மேக்ஸ்வெல்\nகொரோனா வந்துகிட்டு இருக்கு.. இவரு என்னடான்னா.. ஆஸி. பிரதமருக்கு சரமாரி திட்டு.. கொந்தளித்த பிரபலம்\nபேபிம்மா... என்ன பண்றீங்க.. கையைக் கழுவப் போறேன் டாடி.. அசத்தல் வார்னர்\nஐபிஎல், ஹன்ட்ரட்டுன்னு போய்க்கிட்டு இருந்தா எப்படி... எங்க நாட்டுக்காகவும் ஆடனும்ல...\n இந்தா வந்துட்டேன்.. கம்பெனி சரக்கை சானிடைசராக மாற்றிய ஷேன் வார்னே.. குவியும் பாராட்டு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n4 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n36 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jan/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3331157.html", "date_download": "2020-04-08T09:24:11Z", "digest": "sha1:USLQGWXQGNWB5F6KIOMJPPNAAL4APXTS", "length": 7202, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மழலையா் பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n08 ஏப்ரல் 2020 புதன்கிழமை 12:16:14 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅரசு மழலையா் பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள்\nமழலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் காலணிகளை வழங்குகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.\nவிழுப்புரம் அரசு மழலையா் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி திங்கள்கிழமை சீருடைகளை வழங்கினாா்\nவிழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அரசு மழலையா் பள்ளி இயங்கி வருகிறது. அரசு சாா்பில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகிய வகுப்புகளில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.\nமாணவா்களுக்கு சீருடைகள் வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா பல்வேறு தனியாா் அமைப்புகளின் உதவியோடு ஏற்பாடு செய்தாா்.\nஇந்த நிலையில், ஏற்பாடு செய்யப்பட்ட சீருடைகளை வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினாா்.\nஊரடங்கு உத்தரவு - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 14வது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவு - 13வது நாள்\nஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245204", "date_download": "2020-04-08T08:14:36Z", "digest": "sha1:LFUPJFGLKZ5C7PAUARFIZSI6TV7F2OWU", "length": 11509, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு – குறியீடு", "raw_content": "\nநான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு\nநான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குனர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை மக்களை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் வைத்து சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.\nஇராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் 33 நாட்களின் பின்னர் அனைவருரையும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இடம்பெறும்.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களை சிறந்த முறையில் கவனித்து பரிசோதனைகள் சிகிச்சைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.\nகொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு திருப்தி இன்மை ஏற்பட்டால் மீண்டும் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் பின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் விடுவிப்பு செய்யப்படுகின்றனர்.\nபுனாணை மட்டக்களப்பு பல்கலை��் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ்கள் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே கொரோனா வைரஸின் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/02/19134433/1286805/Hero-Passion-Pro-BS6-Launched-In-India.vpf", "date_download": "2020-04-08T08:39:12Z", "digest": "sha1:ETFIMMHKKFQ2ZQIUMAOZYWV4QTIV6NPD", "length": 15417, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம் || Hero Passion Pro BS6 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.\nஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பி.எஸ்.6 பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் புதிய பேஷன் ப்ரோ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ பேஷன் பி.எஸ்.6 விலை ரூ. 64,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 மாடல்: டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 67,190 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஹீரோ பேஷன் ப்ரோ மாடலில் மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டெயில் பகுதி முந்தைய மாடல்களை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது. இதன் ஃபியூயல் டேன்க் பெரியதாகவும், புதிய வடிவமைப்பு கொண்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபேஷன் ப்ரோ பி.எஸ்.6 மோட்டார்சைக்கிள்: பிளாக், கிரே, எல்லோ மற்றும் ரெட் என புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் உயர்த்தப்பட்டுள்ளது.\nபுதிய பேஷன் ப்ரோ மாடலில் பி.எஸ்.6 ரக 110சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 9.79 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nவிற்பனையில் டாடா அல்ட்ரோஸ் மாடலை முந்திய டொயோட்டா கார்\nபென்ஸ் ஜிஎல்எஸ் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு\nவிற்பனையகம் வந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 - விரைவில் விநியோகம் துவக்கம்\n2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுகிறது\nஇந்தியாவில் சூப்பர் ஸ்பிலென்டர் பி.எஸ்.6 வெளியானது\nசத்தமில்லாமல் உருவாகும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஹீரோ டெஸ்டினி 125 பி.எஸ்.6 ஸ்கூட்டர் அறிமுகம்\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125சிசி பி.எஸ்.6, ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nகொரோனா வைரஸ் காரணமாக ஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/24120218/1362582/Coronavirus-Pathan-brothers-donate-4000-masks-in-Baroda.vpf", "date_download": "2020-04-08T08:13:03Z", "digest": "sha1:OR6R7N4AT2GKH3MF7EAPF2I3MZ56DZ2M", "length": 15838, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள் || Coronavirus Pathan brothers donate 4000 masks in Baroda", "raw_content": "\nசென்னை 08-04-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா வைரஸ் பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள்\nகொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் சகோதரர்கள் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.\nகொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் சகோதரர்கள் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.\nகொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் பதான் சகோதரர்கள் முகக்கவசங்களை வழங்குகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் ஆகியோர் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.\nஇதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். நாங்கள் உதவுவதற்கு மேலும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் எச்சரித்துள்ளார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்- டிரம்ப் மிரட்டல்\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரேனா பாதிப்பு- சுகாதாரத்துறை\nசிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nசெவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஜார்கண்ட் சிறுமிகளை மீட்க உதவ வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கோரிக்கை\n“டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நமது நன்றியை உறுதி செய்வோம்”- மோடி டுவிட்டர் பதிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு இவர் ஒரு கோடி கொடுத்தாரா\nகாயல்பட்டினம் அரசு டாக்டரை அழைத்து வந்த 9 பேருக்கு மருத்துவ பரிசோதனை\nசெவிலி பணியாற்றும் தாய்- 3 வயது சிறுமி பாசப்போராட்டம்\nஇலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள்- இந்தியா பரிசாக அளித்தது\nமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.74 கோடி: தமிழக அரசு தகவல்\nகொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க.... கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\n14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா\nகர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா\nகொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு\nமூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு\n14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\nஎல்லாம் போலி - மாஸ்டர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்- செவிலியர்கள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/14600--2", "date_download": "2020-04-08T08:42:56Z", "digest": "sha1:JIFOVWNNRHAQ3GMPUQXHMRD7N2EQANVA", "length": 12433, "nlines": 305, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 January 2012 - என் டைரி -267 |", "raw_content": "\nஎன்ன அழகு... எத்தனை அழகு\nமரமேறுவது முதல் கொத்தனார் வரை...\nவறுமைக்கு விடை கொடுத்த பால் \nபால் போல பொங்கிய வாழ்க்கை \nதிறந்தது கண்கள் மட்டுமல்ல்... மனதும் \nபோட்டோவுல கொஞ்சம் பவுடர் போடுங்க \nஎப்பவுமே பிஸியா இருக்கறதுதான் பிடிக்கும் \nவிவசாயம் தர்ற திருப்தி வேற எதுல கிடைக்கும்\nஇது ஒரு சாக்லேட் சக்சஸ் ஸ்டோரி \nஅஞ்சலி தேவிக்கள் நதியாக்கள்... அமலா பால்கள�� \n30 வகை கிராமிய சமையல் \nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம�� \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nபுதிய வாழ்க்கையை புதைக்கும் பழைய காதல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pairaanacaila-cairapapaelaucacaikaonata-vananaimayaila-11-avatau-anatau-mautala-naanakau-naala", "date_download": "2020-04-08T08:25:54Z", "digest": "sha1:HZJSRQ3U6TY2URJNXXUWCWUOMK4M7ZC2", "length": 23113, "nlines": 119, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020 நடனப் போட்டி முதல் நான்கு நாள் நிகழ்வுகள் கடந்த 15 ஆம், 16 ஆம், 17 ஆம் மற்றும் 19 ஆம் நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான குசான்வில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன.\nநான்கு நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.\n•முதலாம் நாள் 15.02.2020 சனிக்கிழமை ஆரம்ப நிகழ்வாக 1988 இல் யாழ்.மாவட்டம் இளவாலை மாரீசன் கூடல் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை தனேந்திரன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். போட்டி நடைமுறைகள் குறித்து நடுவர்களால் விளக்கமளிக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றிருந்தன.\n•இரண்டாம் நாள் 16.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப நிகழ்வாக 18.05.1984 அன்று பொலிகண்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர��ன் சுற்றிவளைப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை செல்வம் அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின.\n• மூன்றாம் நாள் 17.02.2020 திங்கட்கிழமை ஆரம்ப நிகழ்வாக 05.08.1990 அன்று யாழ் கோட்டைச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப்டினன் மாதங்கி அவர்களின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின.\n• நான்காம் நாள் 18.02.2020 செவ்வாய்க்கிழமை ஆரம்ப நிகழ்வாக 26.12.2007 அன்று யாழ் நெடுந்தீவு கடல் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு , போட்டிகள் ஆரம்பமாகின.\nநடுவர்களாக கலந்து சிறப்பித்தவர்களின் விபரம்:\n• திருவாட்டி ஞானசுந்தரி வாசன், ராதா நடனாலயம் - சுவிஸ், நாட்டியக் கலைமாணி - யாழ்.பல்கலைக்கழகம், நுண்கலைமாணி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் - இந்தியா, முதுகலைமாணி - தஞ்சைப் பல்கலைக்கழகம் - இந்தியா.\n• திருவாட்டி சந்திரவதனி விஜயசுந்தரம், சுவிஸ் திருகோணேஸ்வரா நடனாலயம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலைமாணி - நடனம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலைமாணி - தமிழ், தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டதாரி,\n• திருவாட்டி ஜெயந்தி யோகலிங்கம் - யாழ்.ஏழாலை அபிநய கலாமன்றம், நாட்டியமாணி - யாழ்.பல்கலைக்கழகம், முதுகலைமாணி - சென்னை பல்கலைக்கழகம், முதுதத்துவமாணி - யாழ்.பல்கலைக்கழகம், பரதகலாவித்தகர் - வடஇலங்கை சங்கீத சபை.\n• திருவாட்டி ஜொசிட்டா ஹெரால்ட் - ஆடற்கலைச்செல்வி, கலாஷேத்ரா பட்டதாரி, ஜப்பானியத் தூதரகத்தால் புன்கா விருது பெற்றவர்.\n• திருவாட்டி மதுரன் இந்திக்கா - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் - நுண்கலைமாணி , வடஇலங்கை சங்கீதசபை.\n• திருவாட்டி காசிவிசுவநாதர் காசினி - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் - நுண்கலைமாணி , அண்ணாமலை பல்கலைக்கழகம் - முதுகலைமாணி, வட இலங்கை சங்கீதசபை - கலாவித்தகர்.\n• திருவாட்டி சரண்யா நிசாந்தன் தங்கரட்ணம் - நாட்டிய கலாஜோதி, க���ாவித்தகர், ஜேர்மன் பரதசேத்ரா நாட்டிய ஆலயத்தின் அதிபர், ஜேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர், ஜேர்மன் மேஜர் பாரதி கலைக்கூடத்தின் நடன ஆசிரியர்.\nஇதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவுகள் வருமாறு:-\n• பாலர் பிரிவு - தனி\n2ம் இடம்: பிருந்தன் அக்ஷயா\n2ம் இடம்: கயவதனன் சோபி\n3ம் இடம்: இளங்குமரன் ஹரிசனா\n3ம் இடம்: தயானாத் அனமிகா\n• கீழ்ப்பிரிவு - தனி\n• பிரிவு (அ) 1 ஆம் இடம்: லோயன் சாதனா. 2 ஆம் இடம்: ரமேஸ்கரன் வானதி 3 ஆம் இடம்: சோமசுந்தரம் ஸ்கவிகா 3ஆம் இடம்: சதாசிவம் அபினயா\n• பிரிவு (ஆ) 1 ஆம் இடம்: முகிலன் அபிஸ்கா, 2 ஆம் இடம்: ராஜன் லத்திகா 3 ஆம் இடம்: கோபினாத் அக்சயா 3 ஆம் இடம்: சுரேஸ:குமார: தமிழினி\n• பிரிவு (இ) 1 ஆம் இடம்: .ரஞ்ச்சித்குமார் ஜினோயா, 2 ஆம் இடம்: .முருகேசன் நிவேதா, 3 ஆம் இடம்: நடேசநாதன் சனுசியா 3 ஆம் இடம்: துஸ்யந்தன் தஷமி\n• பிரிவு (ஈ) 1 ஆம் இடம்: மனோகரன் அபினயா, 2 ஆம் இடம்: யோகநாதன் பவிதா, 3 ஆம் இடம்: சுரேஸ் சியானா, 3 ஆம் இடம்: நெடுமாறன் லெயானா\n• பிரிவு (உ) 1 ஆம் இடம்: பிறான்க் மறியா, 2 ஆம் இடம்: சசிதரன் ஆதிரியா, 3 ஆம் இடம்: துரைசிங்கம் அத்விகா\n• பிரிவு (ஊ) 1 ஆம் இடம்: இராஜரட்ணம் ரக்ஷிதா, 2 ஆம் இடம:; சிவநாதன் யானுஜா, 3ஆம் இடம் ஆதவன் தீஷ்னா, 3 ஆம் இடம்: துஷ்யந்தன் துளசி\n• மத்திய பிரிவு - தனி\nபிரிவு (அ) 1 ஆம் இடம்: கில்மன் வெனித்தா, 2 ஆம் இடம் கருணாகரன் சோமியா, 2 ஆம் இடம் சிறிரங்கன் ஹரிணி 3 ஆம் இடம் வசந்தகுமார் லேதிகா, 3 ஆம் இடம் சற்குணநாதன் கபிசியா,\n• பிரிவு (ஆ) 1 ஆம் இடம்: சுமந்திரன் துளசிகா, 2 ஆம் இடம் கிருஸ்ணராஜா கிஷானி, 3 ஆம் இடம் செல்வரஞ்சன் அஸ்விகா, 3 ஆம் இடம் சிறிகாந்தன் அபிநயா\n• பிரிவு (இ) 1 ஆம் இடம் சத்தியநாதன் அமலியா, 2 ஆம் இடம் இராஜசுதன் லிசிக்கா, 3 ஆம் இடம் யோகவனம் அஸ்வனா,\n• பிரிவு (ஈ) 1 ஆம் இடம் ஜெகதீஸ்வரன் தியா, 2 ஆம் இடம் யூனேஸ் ஷெர்லின், 2 ஆம் இடம் தணிகாசலம் தணிகா, 3 ஆம் இடம் லோகேஸ்வரன் பிருத்திகா, 3 ஆம் இடம் புவனராஜா வலன்ரினா.\n• பிரிவு (உ) 1 ஆம் இடம் மோகனராஜ் கிருத்திகா, 2 ஆம் இடம் சந்திரசேகரன் அனுஸ்கா, 2 ஆம் இடம் கனகலிங்கம் தருணிகா, 3 ஆம் இடம் பகீரதன் அட்ஷயா, 3 ஆம் இடம் ரகுதாஸ் ரபினாஷ்\n• பிரிவு (ஊ) 1 ஆம் இடம் ஜெயபாலன் தருணிகா, 2 ஆம் இடம் பிரதாபன் அனோஷ்கா, 2 ஆம் இடம் ரஜீவரட்ணம் றெஹானா, 3 ஆம் இடம்: காண்டீபன் அவனிக்கா, 3 ஆம் இடம்: புவிராஜ் தீபிகா\n• பிரிவு (எ) 1 ஆம் இடம் சுரேந்திரன் சயானிகா, 2 ஆம் இடம் குலச்செல்வம் காருணியா, 2 ஆம் இடம் பங்கயமணாளன் றுக்சிகா, 3 ஆம் இடம் பார்த்தீபன் ஹரிணி , 3 ஆம் இடம்: குகேந்திரன் சாயூரி\n• பிரிவு (ஏ) 1 ஆம் இடம்: விடால் அயானா, 2 ஆம் இடம்: சிவபாலன் யானுஷா, 3 ஆம் இடம்: ரசனிக்காந்தன் வர்சிதா, 3 ஆம் இடம்: சுபாஸ்கரன் அஸ்விகா.\n• மத்தியபிரிவு - குழு\n1ம் இடம்: இல. 02 பாடல் - வாடி வாடி (அபிராமி நாட்டியாஞ்சலி),\n2ம் இடம்: இல. 11 பாடல் - கண்திறக்கும் (லாக்கூர் நொவ் தமிழ்ச்சோலை),\n2ம் இடம்: இல. 12 பாடல் - செந்தமிழ் (கவின் கலையகம்)\n3ம் இடம்: இல. 15 பாடல் - வன்னி வன்னி (நாட்டிய சாஸ்த்திரா)\n1ம் இடம்: இல. 07 பாடல் - விழவிழ எழுவோம் (செல் தமிழ்ச்சோலை),\n2ம் இடம்: இல. 03 பாடல் - வாடிவாடி தமிழ்ப்பெண்ணே (ஆதிபராசக்தி),\n3ம் இடம்: இல. 08 பாடல் - போரம்மா உனையின்றி ( திரான்சி தமிழ்ச்சோலை),\n4ம் இடம்: இல. 04 பாடல் - தமிழா தமிழா (அபிராமி நாட்டியாஞ்சலி)\n• மேற்பிரிவு - தனி\n1ம் இடம்: சிறிகரன் சஞ்சீத்தா, 2ம் இடம்: இரஜீவரட்ணம் பிரினா, 2ம் இடம்: நவரத்தினம் வைஷ்ணவி, 3ம் இடம்: ஜெயரூபன் ஜசியந்தி, 3ம் இடம்: மகாலிங்கம் சாரங்கி\n1ம் இடம்: காணிக்கைநாதன் ஜொய்னோல்ட், 2ம் இடம்: மகேந்திரராஜா பார்கவி, 2ம் இடம்: பத்மராஜ் ஐஸ்வினி, 3ம் இடம்: குணரூபன் கயதுர்க்கா, 3ம் இடம்: காணிக்கைநாதன் ஜொய்லின்.\n1ம் இடம்: திருஞானம் யானுக்கா, 2ம் இடம்: மனோச்குமார் விசாலி, 3ம் இடம்: பரமேஸ்வரன் சுருதிகா, 3ம் இடம்: குலேந்திரன் ரதுசா.\n1ம் இடம்: பத்மராஜா கோபிகா, 2ம் இடம்: ஆனந்தராஜா அபிசா, 2ம் இடம்: சுரேஸ் சபினா, 3ம் இடம்: செல்வராஜ் கிறிஸ் ஜெகானோ, 3ம் இடம்: சுப்பிரமணியம் கிருஸ்ணயா\n1ம் இடம்: சுதாகரன் நவிதா, 2ம் இடம்: ஜோன்பிறைன் அஸ்லே, 3ம் இடம்: ஜெயகாந்தன் வானதி, 3ம் இடம்: லோகராஜன் வைஸ்ணவி\n1ம் இடம்: பொன்னுச்சாமி யூலியன், 2ம் இடம்: ரவீந்திரன் பமிசேகா, 2ம் இடம்: சின்னத்தம்பி சரோன், 3ம் இடம்: சசிகுமார் அக்ஷிக்கா, 3ம் இடம்: மோகனராஜ் சஜினா\n• மேற்பிரிவு - குழு\n1ம் இடம்: இல. 03 பாடல் - விழவிழ எழுவோம் (குசான்வில் தமிழ்ச்சோலை),\n2ம் இடம்: இல. 01 பாடல் - விழவிழ எழுவோம் (அபிராமி நாட்டியாஞ்சலி),\n2ம் இடம்: இல. 04 பாடல் - பாதசலங்கை (கவின்கலையகம்),\n3ம் இடம்: இல. 02 பாடல் - மாவீரர் சாமியே (சேர்ஜி தமிழ்ச்சோலை)\n3ம் இடம்: இல. 07 பாடல் - சோலையில் ஆடும் (செவ்ரோன் தமிழ்ச்சோலை)\n• அதிமேற்பிரிவு - குழு\n1ம் இடம்: இல. 01 பாடல் - கோயில் மணி ஓசை (ஆதிபராசக்தி),\n2ம் இடம்: இல. 02 பாடல் - விழவிழ எழுவோம் (ஒள்னே சூ புவா தமிழ்ச்சோலை),\n2ம் இடம்:இல. 04 பாடல் - இன்னும் இன உணர்வு (கவின்கலையகம்),\n3ம் இடம்: இல. 06 பாடல் - விடுதலை வேள்வி (செவ்ரோன் தமிழ்ச்சோலை)\n• சிறப்புப் பிரிவு - தனி\n1ம் இடம்: சுரேந்திரா லாவன்யா\n2ம் இடம்: மாணிக்கா சரண்யா\n3ம் இடம்: ம்பேபி லியேயுவா\nதொடர்ந்து எதிர்வரும் 22.02.2020 சனிக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nபிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திரும\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nயாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட....\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/11314/", "date_download": "2020-04-08T09:39:02Z", "digest": "sha1:LWPTAUHC4HBBPIPISEY2UUWTHMYDE7YD", "length": 8068, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "மக்களின் இயல்பு வாழ்க்கையை பேண, பசில் தலைமையிலான செயலணியிடம், சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு – Kalam First", "raw_content": "\nமக்களின் இயல்பு வாழ்க்கையை பேண, பசில் தலைமையிலான செயலணியிடம், சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு\nமக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் பிரகாரம், ஜன���திபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது.\nஇந்த செயலணியின் செயலாளராக பிரதமரின் மேலதிக செயலாளர் அன்ரன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாகாண ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.\nஇந்த செயலணிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து இந்த செயலணி செயற்படவுள்ளது.\nசவுதி அரேபியாவில் கொரோனாவுக்கு 2523 பேர் பாதிப்பு 0 2020-04-08\nதனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக அதிகரிப்பு : இதுவரை வெளியேறியுள்ள 3415 பேருக்கும் விசேட அறிவிப்பு 0 2020-04-08\nஇறக்காமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு 0 2020-04-05\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 746 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 518 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 392 2020-03-27\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் கட்டாய விடுமுறை 386 2020-04-02\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nதேர்தலில் போட்டியிட அட்டாளைச்சேனை நஸீருக்கு வாய்ப்பை வழங்கினார் ஹக்கீம் 746 2020-03-16\nபைசர் முஸ்தபாவுக்கு ஆப்பு வைத்த மொட்டுக்கட்சி 518 2020-03-21\nஜனாதிபதியின் அதிரடி ஏற்பாடு - 24 மணி நேரமும் மக்கள் முறைப்பாடுகளை செய்யலாம் 392 2020-03-27\nஇரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம் 297 2020-03-17\nதிகாமடுல்லவில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு பயனற்றது...\nஅம்பாரையில் மயில் சின்னத்தில், போட்டியிடுபவர்களின் விபரம் 225 2020-03-20\nகொரோனாவினால் மரணமான 13 வயது அப்துல் - குடும்பத்தினர் இன்றி உடல் நல்லடக்கம் - முன்னின்று செய்த Mark Stephenson 181 2020-04-04\nபரவை முனியம்மா காலமானார் 100 2020-03-29\nஸ்பெயினில் இன்று கொரோனாவுக்கு 665 பேர் உயிரிழப்பு - மொத்தம் 4,089 84 2020-03-27\nமுஸ்லிம்களது உடல்களை புதைப்பது அவசியம், அவர்களது உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் 58 2020-04-04\n'நான் மீண்டு வருவேன் - கனேடிய பிரதமரது பாரியாரின், உருக்கமான டுவிட் 57 2020-03-14\nகொரோனாவை பற்றி தெரியாத, கண்டு கொள்ளாத நாடுகள் 23 2020-04-05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/09/06102017.html", "date_download": "2020-04-08T09:55:18Z", "digest": "sha1:QKQ3R5JQQOB7Z2RVLGLVS3LGEPB6GNW6", "length": 14426, "nlines": 63, "source_domain": "www.kannottam.com", "title": "ஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்...! தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / காவிரி உரிமை மீட்புக் குழு / காவிரிக் காப்பு மாநாடு / செய்திகள் / தஞ்சை / ஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்... தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு\nஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்... தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு\nஆவேசத்தை - அறப்போராட்டத்தை வெளிப்படுத்த வெள்ளமென வாருங்கள்... தஞ்சையில் 06.10.2017 அன்று . . . வஞ்சக வலையறுக்கும் - காவிரிக் காப்பு மாநாடு\nகாவிரியை இழப்பதும் தமிழர்கள் தங்கள் உயிரை இழப்பதும் ஒன்றுதான்\nதமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுக்க - இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசும், மோடியின் ஆதரவோடு ஜக்கி வாசுதேவ் போன்றோர்களும் முன்னெடுக்கும் வஞ்சக வலையை அறுக்கும் வகையில், தஞ்சையில் அக்டோபர் 6 அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், “காவிரிக் காப்பு மாநாடு” நடைபெறுகின்றது.\nதஞ்சை - நாஞ்சிக்கோட்டை சாலையில் காவேரி திருமண மண்டபத்தில், 06.10.2017 வெள்ளி மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறும் இம்மாநாட்டில் பெருந்திரளான உழவர்களும், உணர்வாளர்களும் பங்கெடுக்கின்றனர்.\nதமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிறார். தமிழக வி���சாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. ப. செகதீசன் வரவேற்கிறார். மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் தொடக்கவுரையாற்றுகிறார்.\nமாநாட்டின் கருத்தரங்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், “கனிம வேட்டையிலிருந்து காவிரிப் படுகையைக் காப்பது எப்படி” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் பொறியாளர் இரொ. பரந்தாமன் “காவிரி இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற வழக்கும்” என்ற தலைப்பிலும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, “கட்டுப்படியான விலையா” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் பொறியாளர் இரொ. பரந்தாமன் “காவிரி இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற வழக்கும்” என்ற தலைப்பிலும், தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, “கட்டுப்படியான விலையா இலாப விலையா” என்ற தலைப்பிலும், சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், “பன்னாட்டு ஆற்றுநீர்த் தீர்வுகளும் காவிரி நீர் மறுப்பும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றுகின்றனர்.\nமாநாட்டின் நிறைவரங்கில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் திரு. கோ. ஜெய்சங்கர், வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி. ராஜன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வன், மனிதநேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.\nநிறைவில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலா���ர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழ பழ. இராசேந்திரன், “கூடிப்பிரியேல்” ஒருங்கிணைப்பாளர் தரு. இரா. பாலமுரளிவர்மன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றனர். தோழர் இலெ. இராமசாமி நன்றி கூறுகிறார்.\nமாநாட்டு நிகழ்வுகள், காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான Facebook.com/KaveriUrimai தளத்தில், நேரலையில் ஒளிபரப்பாக உள்ளன.\nமாநாட்டில், உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு காவிரிக் காப்பு மாநாடு செய்திகள் தஞ்சை\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nபதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/02/", "date_download": "2020-04-08T10:01:23Z", "digest": "sha1:VJVTLMMFCADITKVLWBXGFLJ4KBL66UYX", "length": 22935, "nlines": 146, "source_domain": "amas32.wordpress.com", "title": "February | 2017 | amas32", "raw_content": "\nஎமன் – திரை விமர்சனம்\nஇப்போதைய ட்ரன்ட் ஹீரோவுக்கு வில்லன் குணாதிசயங்கள் இருப்பது தான். விஜய் ஆண்டனி எக்ஷன் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாக முயல்கிறார். இரட்டை வேடம் அவருக்கு, அப்பா மகன். இரண்டிலும் ஒகேவாக செய்திருக்கிறார். அப்பாவாக சிறிது நேரமே வருகிறார். அரசியல் களத்துக்கான ஆரம்பத்தை அப்பா விஜய் விதைத்து விடுகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சமாவது வேறுபாட்டைக் காட்ட அடுத்தப் படத்திற்குள்ளாவது பயிற்சி எடுக்க வேண்டும்.\nஇன்று அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தும், பதவிக்காகக் கொலை, வஞ்சகம், கூட இருக்கும் நட்பே குழி பறிப்பது, ஜாதி அரசியல் செய்வது, போன்றவை சாதாரணமாக நடப்பது தமிழக மக்களுக்கு ரொம்ப பரிச்சயமாகியிருக்கும் ஒரு விஷயம். அதை எமன் படத்தில் திரையில் காண்கிறோம்.\nதியாகராஜன் இந்தப் படத்தில் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி பாத்திரத்தில் வருகிறார். அரசியல்வாதி/சட்டத்துக்குப் புறம்பான வியாபாரங்கள் செய்யும் ஒருவராக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ரொம்ப நாள் பிறகு சார்லிக்கும் ஒரு நல்ல பாத்திரம். மந்திரியின் காரியதரிசியாக எல்லா விஷயங���கள் தெரிந்தாலும் அமைதியாக சொல்வதை செய்யும் செயலாளராக அடக்கி வாசித்து நன்றாக நடித்துள்ளார். தியாகராஜனும் சார்லியும் படத்துக்குப் பலம். ஹீரோயினாக மியா ஜார்ஜ், நடிகை அஞ்சனாவாக வருகிறார். அவர் பாத்திரம் படத்தின் கதையை சற்றே திசை திருப்பினாலும் அவர் நடிப்பும் கச்சிதம்.\nதமிழரசுவாக வரும் விஜய் ஆண்டனி முதல் முப்பது வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லப்படவில்லை. குற்றம் செய்த ஒருவனை தப்பிவிக்க, செய்யாத குற்றத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு அவர் சிறைக்குச் செல்வதாகத் தான் கதை ஆரம்பிக்கிறது, அதுவும் தாத்தாவின் மருத்துவ செலவுக்காக. ஆனால் சிறையில் நுழைந்த உடனேயே எல்லாரையும் அதகளம் செய்யும் அளவு பலமும் சாமர்த்தியமும் பொருந்தியவராக அவரைக் காட்டுகிறார் இயக்குநர். அங்கேயே திரைக்கதையில் நம்பகத் தன்மை குறைந்து விடுகிறது.\nஅதன் பின் அரசியலில் அசுர வளர்ச்சி அடைகிறார் விஜய் ஆண்டனி. சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது குழந்தைகள் விளையாடும் சிசர்ஸ் பேப்பர் ஸ்டோன் என்கிற விளையாட்டு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் கத்தி வைத்திருப்பவரை விட துப்பாக்கி வைத்திருப்பவர் வெற்றி பெறுவார், நெருப்பைப் பயன்படுத்துபவர் எல்லாத்தையும் வெற்றிக் கொள்வார். அந்த மாதிரி உள்ளது அனைத்து ஸ்டன்ட் சீன்களும்.\nஜீவா சங்கர் தான் திரைக் கதை, இயக்கம், ஒளிப்பதிவாளரும் அவரே. அவர் அரசியல் களத்தை எடுத்ததற்கு பாராட்டு ஆனால் திரைக்கதையில் கனமில்லை. ஒரு சஸ்பென்ஸ் இருந்தும் அதைக் கதையில் கடைசி வரை கொண்டு வராதது இயக்குநரின் தவறு. விஜய் ஆண்டனி இசை வெகு சுமார்.\nவிஜய் ஆண்டனி ஹீரோ என்றாலும் அவர் ஒரு அரசியல்வாதி. அதனால் நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்கவே வேண்டாம், கண்டிப்பாகக் கெட்டவர் தான். ஆனாலும் நமக்கு அவரை பிடிக்க வைக்க இயக்குனர் முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் படத்தில் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்தாலும் கதையில் சுவாரசியம் இல்லை. கடைசியில் ஆயாசமே மிஞ்சுகிறது.\nசிங்கம் – 3 திரை விமர்சனம்\nசிங்கம் 2 templateலேயே இன்னுமொரு ஹரி/சூர்யா/துரைசிங்கம் படம். இந்த முறை கிளைமேக்ஸுக்கு மட்டும் ஆந்திராவுக்குப் போகாமல் படம் முழுவதுமே ஆந்திராவில் நடக்கும்படி கதையை அமைத்திருக்கிறார் இய���்குநர் ஹரி. பெரும்பாலான கதை விசாகப்பட்டினத்தில், கொஞ்சம் ஆஸ்திரேலியாவிலும் {ஆஸ்திரேலியாவில் தான் படமாக்கப்பட்டதா என்று தெரியாது. ஏதோ ஒரு வெளிநாட்டில்க}. வைசாகின் கமிஷனரின் கொலையாளியை கண்டுபிடிக்க டெபுடேஷனில் அங்கே DCஆகப் பொறுப்பேற்கிறார் துரைசிங்கம். வில்லன் ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படுவதால் அங்கும் சென்று துப்புத் துலக்கி பெரிய சதியை அமபலப்படுத்தி இறுதியில் வில்லனையும் கொல்கிறார் “universal cop” {புதிய அடைமொழி அவருக்கு} துரைசிங்கம்.\nஆந்திராவில் நடக்கும் கதை ஆனால் அனைவரும் தமிழிலேயே பேசுவர் என்று ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறார் ஹரி.\nமுதல் சீனில் இருந்து ஒரே விர் விர்ரென்று பறக்கின்றன ஆட்களும் வண்டிகளும். சூர்யா சண்டையிடும்போது பாதி நேரம் வானத்தில் தான் இருக்கிறார். ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு என்னும் டயலாக்குக்கு ஏற்ப இன்ட்ரோ சீனில் இவர் அடிக்கும் ஆள் ஒரு எடை இயந்திரத்தில் விழ அது உடனே ஒன்னரை டன் எடை காட்டுகிறது துரைசிங்கம் கதாப்பாத்திரத்தை தான் இந்தப் படத்திலும் செய்வதால் நடிப்பில் மாற்றமில்லை என்று நாம் குறை சொல்ல முடியாது. அதே சத்தமான மிரட்டும் டயலாக் டெலிவரி தான். பெரிய பிளஸ் பாயின்ட் சூர்யா உடம்பை ரொம்ப ட்ரிம்மாக வைத்திருப்பது, அது அவர் பாத்திரத்துக்கு மிகவும் தேவையானது. காக்கி உடையல்லாத மற்ற உடைகளும் அவருக்கு நேர்த்தியாகப் பொருந்துகின்றன\nஅனுஷ்கா உடல் பெருத்து விட்டது. துரைசிங்கம் மனைவியாக அவர் பாத்திரம் படத்தில் அதிகமில்லை. அவரை விட ஸ்ருதி ஹாசனுக்கு நிறைய ஸ்க்ரீன் டைம் கிடைத்திருக்கு. முன் படங்களில் இருந்ததை விட இப்படத்தில் அழகாக இருக்கிறார் ஸ்ருதி. நன்றாகவும் செய்திருக்கிறார். சிங்கம் 2 வில் ஹன்சிகா வந்த மாதிரி இதில் ஸ்ருதி. அனுஷ்காவுக்கு ஒரு டூயட், ஸ்ருதிக்கு ஒன்று. இருவருமே சூர்யாவை விட உயரம் ஆதலால் நெருங்கி ஆடும் எந்த நடன அசைவுகள் இல்லை.\nபாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். BGM இரைச்சல். {இசை – ஹாரிஸ்}. படத்தில் நிறைய கண்ணைக் கவரும் ஏரியல் வியு. ஒளிப்பதிவாளர் பிரியன் பாராட்டைப் பெறுகிறார். கனல் கண்ணனின் ஸ்டன்ட், விஜயனின் நல்ல எடிட்டிங் இவையிரண்டும் தான் திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லாவிட்டாலும் படத்தை ஓரளவு நிமிர்த்தி வைக்கிறது.\nகாம��டி என்று சொல்லி சூரி அடிக்கும் கூத்து மரண மொக்கை. அவர் சீன்களை கட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை நடிகர்களுக்கும், நகைச்சுவைக்குமே தமிழ் திரையுலகத்தில் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.\nபடம் நார்மல் ஸ்பீடில் எடுக்கப்பட்டு பாஸ்ட் பார்வர்டில் பார்ப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது, அப்படி ஒரு வேகம். திரையரங்கை விட்டு வெளியே வந்தால் உலகமே ஸ்லோ மோஷனில் இயங்குவது போல சில மணித் துளிகள் நமக்குத் தோன்றுகிறது. சிங்கம் 4 வராது என்று நம்புவோமாக\nபோகன் – திரை விமர்சனம்\nஜெயம் ரவியும் அரவிந்த் சுவாமியும் இணைந்து நடிக்கும் படம் முதல் நாளே கமலா திரை அரங்கில் சக்சஸ் மீட் எல்லாம் வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கே தெரிந்திருக்கிறது அடுத்த நாள் எல்லாம் வைக்க வாய்ப்பே இருக்காதென்று. தனி ஒருவன் போலொரு படத்தை எதிர்பார்த்துப் போனால் தலைவலி தரும் ஒரு படத்தைப் பார்த்துத் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. இயக்குநர் இலட்சுமணன். ரோமியோ ஜூலியட்டை விட மோசமான படம் கொடுக்க முடியுமா என்று நினைத்தவர்களுக்கு, கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் இயக்குநர்.\nசிறந்த நடிகர்கள், அருமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் உருவம் மாறி ஆனா கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் {கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி} வில்லனாக ஜெயம் ரவியும், நல்லவனாக அரவிந்த் சுவாமியும், பிராமதமாக நடித்துள்ளார்கள். கதையின் ஆரம்பத்தில் நல்லவர் ரவி, வில்லன் அரவிந்த். ஒரு சின்னக் கதைக் கருவை வைத்து பக்கா திரைக் கதை மூலம் மாஸ் படத்தையும் தர முடியும், போகன் மாதிரி ஒரு கடுப்புப் படைப்பையும் தர முடியும், திரைக்கதை தான் முக்கியம். அதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டார் இயக்குநர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கதை, இயக்குநரை தேர்ந்தெடுக்கும் நடிகர்களும் எப்படி யோசிக்காமல் இப்படி கால்ஷீட் தருகிறார்கள் என்று புரியவில்லை.\nமுதலில் அரவிந்த் சுவாமியுடன் ஆரம்பிக்கிறது கதை. உடனே கட், ஜெயம் ரவியிடம் போகஸ். அதன் பின் அவர் ஹன்சிகாவுடன் ஆடிப் பாடுகிறார். பிறகு அரவிந்த் சுவாமி பீல் பண்ணுவாரேன்னு அவருக்கு ஒரு ஆடல் பாடல். அந்த நேரத்தில் ஆடியன்ஸ் எல்லாம் செல் போனை நோண்டி கொண்டிருக்க வேண்டும். பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமை, {டி.இமான்} ஆனால் ஒன்று கூட படத்துக்குத் தேவையில்லை.\nஇரண்டு மணி நாற்பது நிமிடங்கள் படம். சஸ்பென்ஸ் வெளிவந்த பிறகும் ஜவ்வு மாதிரி இழுத்திருக்கிறார் இயக்குநர். ஏழாம் அறிவில் நோக்கு வர்மம். அதில் அந்த சைனீஸ் கழுத்தை சாய்த்து எதிராளியைப் பார்த்து எதிரே இருப்பவர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வைத்துவிடுவார். இதில் அரவிந்த் சுவாமி கையில் பாபா முத்திரை பிடித்து கூடு விட்டு கூடு பாய்ந்து வேண்டியதை நடத்திக் கொள்வார் படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்கள் எதுக்குனே தெரியாத அளவுக்கு அரவிந்த் சுவாமியும், ஜெயம் ரவியும் புரண்டு புரண்டு சண்டை போடுவார்கள். இதில் பயங்கர காமெடி என்னவென்றால் அரவிந்த் சுவாமி செத்து விட்டார் என்று நினைப்போம், ஓலைச்சுவடி தண்ணீரில் தூக்கி எறியப்படும், ஆனால் சடக்கென்று அரவிந்த் சுவாமி கண் முழிப்பார், ஓலைச் சுவடியும் கடல் பாறையில் போய் சிக்கிக் கொள்ளும். அதாவது பார்ட் டூவிற்கு அடி போடுகிறார்கள். நண்பர்களே உங்களை நோக்கித் தான் வருகிறது, தாழ்வான இடத்தை நோக்கி ஓடுங்கள்\nஇதன் தயாரிப்பாளர் பிரபு தேவா. எதை நம்பி பணம் போட்டாரோ தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு நேர விரயம், பண விரையம், மூளை செல்கள் விரையம்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/announcement/22", "date_download": "2020-04-08T08:20:52Z", "digest": "sha1:NDUEPXRFX4IM265DCVROPA45RL3DCFZY", "length": 20850, "nlines": 168, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு இலக்கிய விருது - 2019", "raw_content": "\nபடைப்பு இலக்கிய விருது - 2019\nபடைப்பு இலக்கிய விருது - 2019\nஅன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...\nநூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.\nஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2019 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.\nதயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.\nஇது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.\nவாருங்கள் அதை பற்றி இப்போது பார்ப்போம்.\n1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).\n2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)\n3 .சிறந்த நாவல்/குறு நாவல்\n4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.\n5. சிறந்த மொழிப்பெயர்ப்பு (மற்ற மொழிகளிலிருந்து தமிழில் வந்தவை மட்டும்)\nஇந்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு மிகப்பெரிய கவிஞர்/எழுத்தாளர் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.\nஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும். அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.\nஇம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். காரணம் இந்த தேர்வுநிலை அவ்வளவு தரமானதாகவும் பாரபட்சமின்றியும் இருக்கும் என்று நம்பிக்கையை விதைக்கிறோம் மேலும் அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.\n1. நாம் அறிவித்த ஐந்து பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.\n2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூ��் மற்றும் சிறந்த நூலாசிரியர் என தேர்வு செய்து) வழங்கப்படும்.\n3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும், விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.\n4. 2019 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2019 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.\n5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.\n6. எழுத்தாளர் எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை, கதை, நாவல், கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.\n7. நூல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கூடாது அதாவது ஜெராக்ஸ் செய்தொ அல்லது மின்நூலாகவோ அல்லது PDF / WORD டாக்குமென்ட்டாகவோ அனுப்புதல் கூடாது. மேலும் நூல்களை கண்டிப்பாக அச்சு வடிவில் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உங்கள் நூல்களை கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும்.\n8. கொரியர் அனுப்பிட்டு நூலின் தகவலையும், கொரியர் தகவலையும் (கொரியர் அனுப்ப பட்ட நாள், கொரியர் பெயர், கொரியர்/டாக்கெட் நம்பர்), எழுத்தாளரின் மின்னஞ்சல், நூல்குறிப்பு, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டு இணையதளத்தில் உள்ள (https://padaippu.com/contact-us) என்ற லிங்கை சொடுக்கி வரும் பக்கத்தின் வழியே தகவல் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதி இருப்பின் ஒவ்வொன்றாக சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை நூல்கள் வேண்டுமானாலும் விருதுக்கு அனுப்பலாம். ஆனால் ஒவ்வொரு நூலிலும் தலா மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும்.\n9. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இது தமிழகத்திற்கோ இந்தியாவிற்கோ மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.\n10. அவர் அ��ர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.\n11. புத்தகத்தில் உள்ள கதை, கவிதை, நாவல்கள், கட்டுரை யாவும் தமிழில் இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருப்பின் அதுவும் பிற மொழிகளிலிருந்து தமிழ் படுத்தியதாக இருத்தல் வேண்டும். புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.\n12. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.\n13. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.\n14. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேர்மையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.\n15. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.\n16. இன்றிலிருந்து தொடங்கி வரும் மே 31 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.\n17. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.\nபடைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:\nபடைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 31-MAY-2020\nநூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை கண்டிப்பாக அனுப்பவேண்டும்.\nமுடிந்தவரை இச்செய்தியை பகிருங்கள் தோழர் தோழமைகளே...\nபயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..\nவாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்��டுத்துவோம்.\nகவிப்புலன் கார்த்திகேயன் - 2 weeks ago\nநான் எனது சிறுகதையினை இன்று பதிவிட்டுள்ளேன். வாய்ப்பளித்த படைப்பு குழுமத்திற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபடைப்பு பதிப்பகம் வெளியிட்ட நூலினை அனுப்பலாமா.\nபிரேம பிரபா பிரேம் குமார் - 4 weeks ago\nஎன் சிறு கதைத் தொகுப்பான \"மாஸ்கோவும் கடலைச் செடியும்\" இன்று (11/03/2020) sent thro professional courier No: MAA557985720 அனுப்பியுள்ளேன்.\nமதுவிலக்கு விழிப்புணர்வு பரிசுப்போட்டி - 2020\nகாஃபி வித் கவிதை - PROMO 9\nசென்னை புத்தகத் திருவிழா - 2020\nஜுனியர் விகடன் கொடுத்த அங்கீகாரம்\nமகாகவி பாரதியார் பிறந்தநாள் வாழ்த்து|படைப்பு குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-new-leader-for-big-boss-2-house-was-directly-select", "date_download": "2020-04-08T10:02:59Z", "digest": "sha1:MB3PNRYCECCURTXRYEBHGBKYPQS6XCXQ", "length": 10730, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவராகிறார் நித்யா…! பிக் பாஸின் திடீர் முடிவால் திண்டாடும் போட்டியாளர்கள்;", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டின் புதிய தலைவராகிறார் நித்யா… பிக் பாஸின் திடீர் முடிவால் திண்டாடும் போட்டியாளர்கள்;\nதமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், சென்ற முறை போல இல்லாமல், மிகவும் வேடிக்கையாக போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் பற்றி தெரிந்ததனாலோ என்னவோ, இம்முறை மிக கவனமாக விளையாடுகின்றனர் போட்டியாளர்கள். பிரச்சனைகள் கூட சின்ன சின்ன வெங்காய பிரச்சனைகளாக தான் இருக்கின்றன.\nசண்டை காட்சிகள் இல்லாவிட்டால் என்ன காமெடியை போட்டு மக்களை ஈர்க்கலாமே… காமெடியை போட்டு மக்களை ஈர்க்கலாமே… எனும் சிம்பிள் லாஜிக்கை இம்முறை உபயோகித்திருக்கிறார் பிக் பாஸ். அதற்கேற்ப இம்முறை வந்திருக்கும் போட்டியாளர்களில், சென்றாயன், டேனியல், யாஷிகா, பொன்னம்பலம், பாலாஜி என போன்றோர் காமெடியில் கலக்குகின்றனர்.\nஎன்ன தான் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் கூட, இருக்கும் இடம் அறிந்து எளிதில் தங்களுக்குள் சமாதானம் ஆகிக்கொள்கின்றனர் இவர்கள் அனைவரும். நித்யா மும்தாஜ் இந்த இருவர் மட்டுமே ஓரளவு தங்கள் இயல்பை மறைக்க முடியாமல், கோப முகத்தை அவ்வப்போது காட்டுகின்றனர்.\nஇதனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டின் தலைவரை, போட்டியாளர்கள் தேர்வு செய்யாமல் பிக் பாஸே தேர்வு செய்திருக்கி��ார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிக் பாஸ் பிரமோவில், பாலாஜியின் மனைவி நித்யாவை, பிக் பாஸ் வீட்டின் புதிய தலைவராக, பிக் பாஸே தேர்வு செய்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.\nநேரடியாக #பிக்பாஸ் வீட்டின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படும் நித்யா\nஇந்த செய்தி சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சும்மாவே இவர் ஏட்டிக்கு போட்டி பேசுவாரே.. இனி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ இனி என்னவெல்லாம் செய்ய போகிறாரோ என பிக் பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்திருக்கிறது இந்த முடிவு. இப்படி போட்டி இன்றி நித்யாவை பிக் பாஸ் தேர்வு செய்ய காரணம் என்ன என பிக் பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்திருக்கிறது இந்த முடிவு. இப்படி போட்டி இன்றி நித்யாவை பிக் பாஸ் தேர்வு செய்ய காரணம் என்ன என இன்றைய நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் தெரியும்.\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nஅரேபியன் குதிரையைப் போல் அசத்தலான அழகு... கட்டுடலில் தாரள கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் ரிச்சி ஷா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\nஒல்லி பெல்லி இடுப்பில் மொத்த நடிகைகளை ஓரம் கட்டும் நாயகி மூச்சு முட்டவைக்கும் ஹாட் கிளிக்ஸ்\nதித்திக்கும் தேன் போல் இதமான கவர்ச்சி... ரசிகர்களின் கண்களுக்கு இனிமை சேக்கும் நடிகை ஸ்வீட்டி...\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி போஸ்டர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொட���த தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/deena", "date_download": "2020-04-08T10:22:24Z", "digest": "sha1:VYMQET2DLI3BVWL2Q3XY42MLEQASXMW4", "length": 10300, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "deena: Latest News, Photos, Videos on deena | tamil.asianetnews.com", "raw_content": "\nவீட்டு வேலை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சு.. மாடு மேய்க்கும் விஜய் டிவி பிரபலம்\nஉலக நாடுகளை அடுத்து, இந்தியாவையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல், பாமர மக்கள் வரை அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.\nகஷ்டப்படும் 250 குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய வில்லன் நடிகர் தீனா\nஉலக நாயகன் கமலஹாசன் நடித்த, 'விரும்பாண்டி' படத்தின் மூலம் வில்லன் நடிகராக, அறிமுகமானவர் நடிகர் சாய் தீனா. படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் உண்மையில் ரொம்ப நல்ல மனிதர்.\nதளபதி விஜய்யின் குரூர வில்லனின் ரியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்: என்னா பேச்சு பேசுறார்யா\nஇன்னைக்கு வரைக்கும் சினிமாதான் எனக்கு சோறு போடுது. ஆனாலும் அதற்காக கண்ணெதிரில் நடக்கும் அநியாயங்களை பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா\nசுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்.. கம கம சமையல் செய்யும் Chef Deena..\nசுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்.. கம கம சமையல் செய்யும் Chef Deena..\nவிஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் வில்லன் நடிகர்... தளபதி 64 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...\nரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தளபதி 64 படத்தின் அப்டேட் குறித்து, தயாரிப்பு நிறுவனம் நாள்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தளபதி 64 படத்தில் பிரபல வில்லன் தீனா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதந்தையின் ஆசைக்காக தாதாவாக போராடும் பார்��்திபன்\nஇயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில், நடிகர் பார்த்திபன் தாதாவாக நடித்து வரும் திரைப்படம் 'கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா'. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் தாதாவாக போராடுவதையும், இதனால் என்னென்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்பதை காமெடி, கலந்த படமாக எடுத்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு... சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் அமைச்சர் வேலுமணி..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510149", "date_download": "2020-04-08T08:58:31Z", "digest": "sha1:FCCMKKYXXINP2H4RCDNB4JST52B2DS64", "length": 15532, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை கொரோனா வார்டில் கமுதி குழந்தை அனுமதி| Dinamalar", "raw_content": "\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 9\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 13\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 2\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 11\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 4\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது 4\nமதுரை கொரோனா வார்டில் கமுதி குழந்தை அனுமதி\nகமுதி :கமுதி மண்டலமாணிக்கம் அருகே கூடலாவூரணி கிராமத்தில் 5 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கமுதி அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் தொடர் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கபட்ட 3 வயது குழந்தை மட்டும் பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமது விற்ற இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்���ி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமது விற்ற இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/21-avatau-mautatamaila-vailaa", "date_download": "2020-04-08T07:41:25Z", "digest": "sha1:SFUDEMX4PJSPYNCX2YYM6LXAYLBIRBGM", "length": 3299, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "21 ஆவது முத்தமிழ் விழா! | Sankathi24", "raw_content": "\n21 ஆவது முத்தமிழ் விழா\nஞாயிறு டிசம்பர் 08, 2019\n21 ஆவது முத்தமிழ் விழா\nபிரான்சில் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 1-ம் ஆண்டு நினைவேந்தல்\nசனி மார்ச் 07, 2020\n15.03 2020 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு Marx dormoy பகுதியில் இடம்பெறவுள்ளது.\nஅனைத்துலகப் பெண்கள் நாள் 2020\nதிங்கள் மார்ச் 02, 2020\nதமிழீழப் பெண்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளை\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில் 2020\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு \nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்��ல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://readtamilbooks.com/index.php?route=product/category&path=68", "date_download": "2020-04-08T09:05:00Z", "digest": "sha1:YPNROSTLYUJBIRIR2IE5H552WQFGT4NQ", "length": 8480, "nlines": 372, "source_domain": "readtamilbooks.com", "title": "Jokes & Cartoons", "raw_content": "\nஅப்புசாமி 80 ( பகுதி 1)\nபாக்கியம் ராமசாமியின் அப்புசாமி 80 ஒரு நகைச்சுவை கதை. அந்த நகைச்சுவை கதைகளுக்கு மட்டுமே அப்புசாமி..\nஅப்புசாமி 80 ( பகுதி 2)\nபாக்கியம் ராமசாமியின் அப்புசாமி 80 ஒரு நகைச்சுவை கதை. அந்த நகைச்சுவை கதைகளுக்கு மட்டுமே அப்புசாமி..\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் -Appusamiyum Africa alagiyum\nகடகடன்னு படிங்க கலகலன்னு சிரிங்க\nநமக்கு அல்வா கொடுத்தது யார் -Namaku Alva Kudathathu Yar\nநமக்கு அல்வா கொடுத்தது யார் 'ஒன் மினிட் பிளீஸ்’ இது சற்று வித்தியாசமான ஒரு புத்தகம். நாம் அனைவரு..\nபெண் பார்த்தால் ஒரு பேத்தல்\nஅப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்-Appusamiyum Africa Alagiyum\nஅப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள் இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழ..\nஒரு வித்தியாசமான ஜோக்ஸ் டயரி - Oru Vidhyasamana Jokes Diary\nகலைமாமணி, கலைவாணர் விருது, கலைச்செல்வன், கலாரத்னா, நகைச்சுவை களஞ்சியம், தெலுங்கு புரஸ்காரம் என்று..\nகுழாய் ரிப்பேர் செய்பவனுக்குப் போன் செய்து, “எங்க வீட்டுக் குழாய்களை இன்றைக்குக் கட்டா..\nவாங்க சிரிச்சிட்டு போகலாம் - Vanga Sirichuttu Pogalam\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை - Vaaivittu Sirikka Vaazhviyal Nagaichuvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/02/blog-post_9.html", "date_download": "2020-04-08T07:51:58Z", "digest": "sha1:6P6ZIR6IEJMWBHUQNOZ7UYHDLUSQV3JX", "length": 14194, "nlines": 70, "source_domain": "www.kannottam.com", "title": "\"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!\" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கோரிக்கை / சிதம்பரம் / செய்திகள் / வள்ளலார் / வள்ளலார் பெருவிழா / \"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்\" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோ��ிக்கை\n\"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்\" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை\n\"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்\" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை\n“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - வள்ளலார் பெருவிழா” 2019 பிப்ரவரி 9 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்றது.\nவிழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.\n“வள்ளலார் வழி தமிழர் இறைநெறி”என்ற தலைப்பில் திரு. இறைநெறி இமயவன் அவர்களும், “வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்” என்ற தலைப்பில் மருத்துவர் தி. தெட்சிணாமூர்த்திஅவர்களும் சிறப்புரையாற்றினர்.\nதமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் நெறி பரப்பி வரும் காட்டுமன்னார்கோயில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் திரு. சிவ.சிவ. ரெங்கநாதன் அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருதும், திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை படைத்து வரும் அரியலூர் மாணவி செல்வி கு. பத்மபிரியா அவர்களுக்கு “இளம் சாதனையாளர்” விருதும், நாட்டியக்கலைக்குத் தொண்டாற்றி வரும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை திரு. சக்தி இரா. நடராஜன் அவர்களுக்கு “நாட்டியாஞ்சலி செம்மல்” விருதும் வழங்கப்பட்டது.\nபேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் இரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா, ரோட். ச. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.\nதமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் “மல்லர் கம்பம்” வீர விளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா. அறன் திருவருட்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருட்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார்.\nதமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவில், த.தே.பே. தோழர் சிவ. அருளமுதன் நன்றி கூறினார்.\nஇந்த “வள்ளலார் பெருவிழா”வில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள்\n“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்வைத்துப் பரப்பிய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் ஆவார். மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார் ஆவார்.\nவள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதை உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nவள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் “வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள்” அமைக்க வேண்டும் என “வள்ளலார் பெருவிழா”வின் வழியாக தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது”.\nதீர்மானத்தை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நிறைவேற்றினர்.\nநிகழ்வில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.\nகோரிக்கை சிதம்பரம் செய்திகள் வள்ளலார் வள்ளலார் பெருவிழா\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nதமிழர் கண்ணோட்டம் - 2020 ஏப்ரல்\nகொரோனா முடக்க மீட்புக்கு மாற்றுப் பாதை - கி. வெங்கட்ராமன்\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2020/03/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-04-08T09:28:04Z", "digest": "sha1:BOEUN2XCIZ632CH24HVEEVFKCAGB4LRC", "length": 12096, "nlines": 145, "source_domain": "newstamila.com", "title": "குட் நியூஸ்..! கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீளும் நெல்லை வாலிபர்..! - News Tamila", "raw_content": "\nHome தமிழ்நாடு குட் நியூஸ்.. கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீளும் நெல்லை வாலிபர்..\n கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீளும் நெல்லை வாலிபர்..\nஉலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 657பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 12பேர் பலியாகி இருக்கின்றனர். ��ொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து 26 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர்.\nதென் மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சளி, காய்ச்சல், இருமலுக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 12 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.\nஇந்தநிலையில் திருநெல்வேலி மருத்துவமனையில் துபாயில் இருந்து திரும்பிய ராதாபுரம் இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் இருந்து வருகிறார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே நெல்லை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 407 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர். அவர்கள் வீடுகளில் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.\nPrevious articleமக்கள் கூட்டத்தை தவிர்க்க கர்நாடக டி.ஜி.பி-யின் அதிரடி நடவடிக்கை என்ன \nNext article1.20 லட்சம் பேர் குணமடைந்தனர். 22 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்… கொரோனா கொடூரம்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\n‘நீயா இந்த காரியத்த செஞ்ச ஜான்சி’…’வெறுத்து போன கணவர்’…தூத்துக்குடியில் நடந்த கோரம்\n.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..\nசென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா உள்ளது…\n‘எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க’… ‘ராக்கெட் வேகத்தில் புக் ஆகும் டிக்கெட்’… குழப்பத்த���ல் மக்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/352", "date_download": "2020-04-08T09:54:02Z", "digest": "sha1:2EFZ5VQLFKOISRYX27GI546RQWNZURGV", "length": 8280, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/352 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n334 அகத்திணைக் கொள்கைகள் புதல்வற் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் முயோ விருவரும் கவையினள் இனிது மன்றஅவர் கிடக்கை நனியிரும் பரப்பினிவ் வுலகுடன் உறுமே (கவையினன்-அணைத்துக் கொண்டான் இருவரும்-இரு வரையும்) என்ற பாடலில் இதனைக் காணலாம். காதலர் தம் மகனுடன் கிடக்கும் இடம் சிறிதேயாயினும் அதனூடே உலகத்துயி ரனைத்தும்.அடங்கும் சிறப்புடையது. ஈண்டுஅன்புஎன்னும் கடவுட் பண்பு கால்கொண்டு மனைவி மகன் கணவன் என்னும் தொடர் புடையார்மாட்டு நன்கு படர்ந்து பின்னி அடங்கிக் கிடந்து, பின்னர் அது பின்னும் பரவிப் படருங்கால் தொடர்புடையார் மாட்��ு மட்டுமன்றிப் பரந்துபட்டுச் சென்று அனைத்துயிரையும் தன்னகத்தே அடக்கிக் கொள்வதாகிய அருட்பண்பாக மலர்கின் றது. அருள் என்னும் அன்பீன் குழவி' என்ற வள்ளுவர் வாக்கும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. கலித்தொகைத் தலைவியொருத்தி தன் அருமந்த மைந்தனு டன் பொழுது போக்குகின்றாள். மாலை நேரத்தில் சிறுவன் சிறுதே உருட்டி விளையாடுகின்றான். அதுபோழ்து அவன் அணிந்துள்ள சதங்கைகள் ஒலியிடுகின்றன. அவள் அவனுக்கு அத்தா என்று தந்தையின் பெயரைச் சொல்லிக் கொடுத்ததைச் சிறுவன் மழலை மொழியால் கூறிச் செல்லும்போது அவள் பேரின்பத்தை அடை கின்றாள். அப்போது தோன்றின அம்புலியைத் தன் மைந்த னுடன் விளையாட வருமாறு அழைக்கின்றாள். இங்ஙனம் தன் மகனுடன் விளையாடலைக் காணும் தலைவியின் இன்பம் அளவி டற்கரிது.' இன்னொரு கலிப்பாடலால் தலைவி தன் மகனுக்குப் பாலூட்டுதலால் பெறும் இன்பத்தைச் சித்திரிக்கின்றது. சிறுவன் பாலுண்ண மறுக்கின்றான். தலைவி தந்தைக்காக ஒரு முடக்கு பருகுமாறு வேண்டுகின்றாள். அடுத்து, செவிலித்தாயர்க்கு ஒரு முடக்கு பருகுமாறு வேண்டுகின்றாள். இறுதியாக, தனக்காகவும் ஒரு முடக்கு என்று கொஞ்சி வேண்டுகின்றாள். இங்ங்ணம் சிறிது சிறிதாகக் கூறிட்டுப் பாலை ஊட்டிவிடுகின்றாள் தலைவி. சிறு வனின் பிடிவாதப் போக்கு சினத்தை எழுப்பக்கூடியதாயினும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/women-professor-molestation-youth-arrest-q6x9o1", "date_download": "2020-04-08T10:25:07Z", "digest": "sha1:TTR5476XW2TRJBBU5PAZKP7MUKSUJVS7", "length": 10390, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேரழகியாய் வர்ணித்து பேராசிரியையுடன் உல்லாசம்... மோகம் தீர்ந்தவுடன் எஸ்கேப்பான பேராசியருக்கு கைக்காப்பு..!", "raw_content": "\nபேரழகியாய் வர்ணித்து பேராசிரியையுடன் உல்லாசம்... மோகம் தீர்ந்தவுடன் எஸ்கேப்பான பேராசியருக்கு கைக்காப்பு..\nதஞ்சாவூர் அருகே உள்ள பர்மா காலனி சாலையை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சுமதி (28). தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அஸ்வின்ராஜ் (29). இருவரும் தஞ்சை அருகே உள்ள பிரபல தனியார் கல்���ூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.\nதஞ்சாவூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி பேராசிரியையிடம் உல்லாசமாக இருந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nதஞ்சாவூர் அருகே உள்ள பர்மா காலனி சாலையை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் சுமதி (28). தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அஸ்வின்ராஜ் (29). இருவரும் தஞ்சை அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.\nஇதனையடுத்து, இருவரும் ஜோடியாக அடிக்கடி வெளியே சென்று வந்தனர். பின்னர், அஸ்வின் பெண் பேராசிரியையை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் பேராசிரியை அஸ்வினிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அஸ்வின் தந்தை செல்வராஜ் திருமணம் செய்துகொள் என்று தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவேன் என பேராசிரியை மிரட்டுள்ளார்.\nஇதனால், மனமுடைந்துபோன பேராசிரியை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது அஸ்வின்ராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வின்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதமிழகத்தில் மீண்டும் பயங்கரம்.. எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுக்கொலை. தாயார், பாட்டியை அலேக்கா தூக்கிய போலீஸ்\nபலான இடத்தில் கை வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளியில் வைத்து எட்டி எட்டி உதைத்து செருப்படி கொடுத்த தாய்\nமசாஜ் சென்டரில் விபசாரம்... மஜாவாக இருக்கும் விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள்.. 2 மணி நேரத்துக்கு ரூ.3500..\nதாகத்தை தனித்த பள்ளி மாணவிடம் மோகத்தை தீர்த்து கொண்ட காமக்கொடூரன்... வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்..\nடியூஷன் எடுப்பதாக கூறி சிறுமிகளின் கற்பை சூறையாடிய ஆசிரியர்... செருப்பால் அடித்து இழுத்து சென்ற பெற்றோர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்���த்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nமாஸ்க்கை நாப்கின் என கூறி குழப்பம்.. மதுரையில் தடுமாறிய அமைச்சர் வீடியோ..\n லண்டனை சேர்ந்த அதிர்வு இணையதளம் வெளியிட்ட வீடியோ..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகுத்த வைத்து கும்மியடிக்கும் கொரோனாவால் அதிர்ச்சி... நடிகை மனோரமா மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..\nபிரபல நடிகரின் காதலுக்கு ‘நோ’ சொன்ன கீர்த்தி சுரேஷ்... அந்த நடிகரை காதலிக்கிறாராம்\nசண்டியர் தனம் காட்டும் அமெரிக்கா... WHO க்கான நிதியை நிறுத்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/amia-university-student-sues-delhi-police-for-rs-1-crore-viral-video-q5wuem", "date_download": "2020-04-08T10:09:57Z", "digest": "sha1:QHNTNCP5ZKGDKSIAV555LBFOSWGBB3OC", "length": 12739, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜமியா பல்கலைக்கழகம் மாணவர் டெல்லி போலீசாரிடம் 1கோடி கேட்டு வழக்கு.!! வைரல் வீடியோவே சாட்சி.!! | amia University student sues Delhi police for Rs 1 crore Viral Video", "raw_content": "\nஜமியா பல்கலைக்கழகம் மாணவர் டெல்லி போலீசாரிடம் 1கோடி கேட்டு வழக்கு.\nடெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜமியா பல்கலைகழகத்திற்குள் போலீஸ் புகுந்து மாணவர்களை புரட்டி எடுக்கும் சம்பவம் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர், காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை சட்டத்துக்கு எத��ராக போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜமியா பல்கலைகழகத்திற்குள் போலீஸ் புகுந்து மாணவர்களை புரட்டி எடுக்கும் சம்பவம் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர், காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடெல்லி, ஜாமியா பல்கலைக்கழகம் அருகே கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் வன்முறையில் முடிவடைய, காவல் துறையினர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் போராட்த்தின்போது வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பான விடியோ ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில், காவல் துறை உடையணிந்திருந்தவர்கள் நூலகத்தில் இருந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை வெளியேற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த விடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது நினைவிருக்கலாம்.\nடெல்லி, காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் முகமது முஸ்தபா என்ற மாணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த மாணவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது..,\n\"நான் அரசிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நபர் நூலகத்திலேயே பாதுகாப்பாக இல்லை என்றால், வேறு எங்கு அவரோ அல்லது அவளோ பாதுகாப்பாக இருப்பார்கள் நான் செய்த குற்றம் என்ன என்று டெல்லி காவல் துறையை கேட்க விரும்புகிறேன். டெல்லி காவல் துறையினருக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்.அன்றைய தினம் நான் காலை முதல் நூலகத்தில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். சுமார் மாலை 6 மணியளவில், எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் வளாகத்திற்குள் புகுந்த போலீசார் அனைவரது மீதும் தடியடி நடத்தினர். எந்தப் போராட்டத்திலும் பங்கெடுக்காதபோதிலும் நான் தாக்கப்பட்டேன்\" என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.\nதப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு \nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் கிடைத்த நீதி இது. நிர்பயா தாயார் உருக்கம்..\nகொரோனாவை நாங்க பார்த்துப்போம்... சி.ஏ.ஏ-வை விரட்டுங்கள்... களைய மறுக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்..\nடெல்லி எம்.எல்.ஏக்கள் 61 பேருக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையாம். அப்ப நாங்க எல்லாம் முகாமுக்கு போகனுமா அப்ப நாங்க எல்லாம் முகாமுக்கு போகனுமா\nநாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கி குண்டுகளுடன் நுழைந்த மர்ம நபர்..\nஅதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலினே தோற்றுப்போனார். ஹெச்.ராஜாவால் கலைக்க முடியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/11/21/", "date_download": "2020-04-08T09:54:27Z", "digest": "sha1:DEWLGIOUOOSCEWV5EGEK3HMIO4PWRNTT", "length": 51771, "nlines": 77, "source_domain": "venmurasu.in", "title": "21 | நவம்பர் | 2018 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 21, 2018\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 73\nசுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவி��்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை கால்மடித்த முட்டுகளில் ஊன்றி நிலம் நோக்கி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனை அணுகி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் அப்பால் கைகட்டி நின்றிருந்த சுதசோமனை நோக்கி “சுருதசேனன் வரவில்லையா” என்றான். “இல்லை” என்று சுதசோமன் தலையசைத்தான்.\nசுருதகீர்த்தி திரும்பிப்பார்க்க அப்பால் நின்ற ஏவலன் வந்து மென்மரத்தாலான பெட்டியை அவன் அமரும்பொருட்டு வைத்தான். அவன் அமர்ந்துகொண்டு “வரும் வழியெங்கும் கெடுநாற்றம் வீசுவதுபோல் உணர்ந்தேன்” என்றான். “ஏன்” என்று பிரதிவிந்தியன் விழிகளைத்தூக்கி கேட்டான். “வீரர்கள் நேற்று இரவு முழுக்க களியாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். துயின்று எழுந்த பின்னரும் அதே உளநிலை நீடிக்கிறது” என்றான். “அதனால் என்ன” என்று பிரதிவிந்தியன் விழிகளைத்தூக்கி கேட்டான். “வீரர்கள் நேற்று இரவு முழுக்க களியாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். துயின்று எழுந்த பின்னரும் அதே உளநிலை நீடிக்கிறது” என்றான். “அதனால் என்ன” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “கீழ்மை” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “கீழ்மை” என்றான். “அது எப்போதுமுள்ளதுதானே” என்றான். “அது எப்போதுமுள்ளதுதானே\n“மூத்தவரே, நேற்று அவர்கள் அந்த உளநிலையில் இருந்ததை அகிபீனாவின் வெறியென்றோ போருக்குப் பிந்தைய உளச்சோர்விலிருந்து வெளிவரும் முயற்சியென்றோ சொல்லலாம். அது அவர்களிடமில்லை. அத்தருணத்தில் அவர்கள் மேல் கூடும் தெய்வங்கள் மண்ணின் ஆழத்திருலிருந்தும் இருளுக்கு அப்பாலிருந்தும் வருபவை. ஆனால் துயின்றெழுந்து படைக்கலம் அணிந்துகொண்டிருக்கும் அவர்கள் இன்று கொண்டிருக்கும் உணர்ச்சி அவர்களுடையதேதான்” என்றான் சுருதகீர்த்தி.\nசுதசோமன் “அவர்கள் உள்ளிலிருந்தும் பேய்த்தெய்வங்கள் எழுந்து வரலாம்” என்றான். அவனை வெறுமனே நோக்கியபின் எரிச்சலுடன் “சென்று சற்று சுற்றி பாருங்கள். அவர்களின் சொற்களை செவிகொள்ளுங்கள். இந்த மூன்று யுகங்களின் மானுடம் இங்கு படைத்துள்ள அனைத்து நெறிகளும், அனைத்து அறங்களும், அத்தனை அழகுகளும், மேன்மைகளும் இடிந்து சரிந்து கிடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒன்றும் மிச்சமில்லை. தாய் என்றும் மனைவியென்றும் மகளென்றும் பாராத நிலை என���று பேச்சுகளில் கேட்டிருக்கிறேன், இங்குதான் செவிகளால் அறிந்தேன்” என்றான்.\nதலையை மீண்டும் உலுக்கி “எண்ணிச் சென்றடையாத கீழ்மை. எத்தனை ஆழங்களுக்கு மனித உள்ளத்தால் சென்றடைய முடிகிறது மூத்தவரே, அத்தனை ஆழங்களுக்குச் சென்றாலும் மனிதனுக்கு சொல்லுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை. அவையனைத்தையும் அவன் எங்கோ ஏற்கெனவே சொல்லாக்கி சேர்த்திருக்கிறான் என்று பொருள். அடுக்கடுக்காக செல்லும் பாதாளக் கரவறைகளில் நிறைந்துள்ளன அவன் ஒருபோதும் வெளியே எடுத்து நோக்கியிராதவை. அழுக்குகள், அழுகல்கள், நஞ்சுகள்” என்றவன் கண்களை மூடிக்கொண்டு “புழுக்களும் மலமும் சீழும் மலைமலையாக கொட்டிக்கிடப்பதுபோல்… அவை பேராறுகளாக ஓடுவதுபோல்” என்றான்.\nசுதசோமன் “மேன்மைகளில் அவ்வளவு உச்சத்திற்கு உள்ளம் சென்று சொல்லை அடையமுடியுமெனில் அதே விசை ஊசலின் மறுமுனைக்கும் இருக்குமல்லவா” என்றான். “உங்கள் கசப்பை பங்கிட நான் இங்கு வரவில்லை, மூத்தவரே” என்றான் சுருதகீர்த்தி. “பின் எதற்காக வந்தாய்” என்றான். “உங்கள் கசப்பை பங்கிட நான் இங்கு வரவில்லை, மூத்தவரே” என்றான் சுருதகீர்த்தி. “பின் எதற்காக வந்தாய் அவருடைய நூலறிவை பங்கிடவா எந்த நூலறிவனும் சில ஆயிரம் பக்கங்களை புரட்டிவிட்டால் எஞ்சுவது இதே கசப்புதான்” என்று சுதசோமன் சொன்னான். “மந்தா, அவனை பேசவிடு” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “நான் தேர்கள் ஒருங்கியுள்ளனவா என்று பார்க்கிறேன்” என்று கவசங்கள் உரசியும் குலுங்கியும் ஒலிக்க கிளம்பிச் சென்றான்.\nசுருதகீர்த்தி “இவர்கள் யார், மூத்தவரே இவர்கள் அல்லவா எழவிருக்கும் புதிய வேதத்தின் பொருட்டு போர்புரிபவர்கள் இவர்கள் அல்லவா எழவிருக்கும் புதிய வேதத்தின் பொருட்டு போர்புரிபவர்கள் புத்துலகை ஆக்கும் நெறிகளை இங்கு நிறுவப்போகிறவர்கள் புத்துலகை ஆக்கும் நெறிகளை இங்கு நிறுவப்போகிறவர்கள் இத்தனை கீழ்மைகளிலிருந்தா அது முளைக்கும் இத்தனை கீழ்மைகளிலிருந்தா அது முளைக்கும்” என்றான். பிரதிவிந்தியன் “இரு ஒப்புமைகளை நூல்களிலிருந்து எடுத்து நான் சொல்ல முடியும். இளையோனே, சீழும் குருதியும் கலந்த கருப்பையிலிருந்தே குழவி எழுகிறது. மட்கி அழுகும் சேற்றிலிருந்தே தாமரை முளைத்து மேலெழுகிறது” என்றான். “எந்த ஒப்புமைகளும் இதற்கு பொருந்தாது” ���ன்று சுருதகீர்த்தி சொன்னான். “ஒப்புமைகளைக்கொண்டு விளையாடத் தொடங்கினால் முடிவே இல்லை.”\n“ஒப்புமைகளைப் பற்றி கல்லாதவர்களிடம் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அது வெறுமனே கற்றோரின் வெற்று உளப்பயிற்சி என்றும், கற்பனையின் விளையாட்டென்றும் எண்ணுகிறார்கள். இளையோனே, இப்புவியில் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடத்தக்கவை என்பதிலேயே உண்மை ஒன்று ஒளிந்துள்ளது. ஓர் உளநிகழ்வையோ புவிநிகழ்வையோ பொருட்களால் ஒப்புமைப்படுத்திவிட முடியுமென்பதுதான் மானுட அறிதலுக்கு இறை அளித்துள்ள ஒரே வாய்ப்பு. இப்புவியையும் மானுட உள்ளத்தையும் விண்நிறைந்த பிரம்மத்தையும் அறிந்துகொள்வதற்கு ஒப்பிடுவதன்றி வேறுவழியில்லை. பிரம்மம் என்பதே ஒரு மாபெரும் ஒப்புமை மட்டுமே” என்றான் பிரதிவிந்தியன். “அடிப்படையில் அறிவு என்பது ஒப்புமைகளை உருவாக்கும் திறன் மட்டுமே. மெய்மை என்பது ஓர் அழகிய ஒப்புமையே.”\nஅப்பால் கைகட்டி நின்ற சதானீகன் “நீங்களேகூட ஓர் ஒப்புமை வழியாகவே அங்கு நிகழ்ந்ததென்ன என்று சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். “சீழும் மலமும் குருதியும் போன்ற சொற்கள்.” களைப்புடன் “ஆம்” என்று சுருதகீர்த்தி சொன்னான். பிரதிவிந்தியன் அவன் தோள்மேல் கைவைத்து “எண்ணிப் பார், உடல் கிழித்து வெளிவரும் குருதி எத்தனை தூய்மையானது. தெய்வங்களுக்கு அமுதென அதை படைக்கிறோம். நாமும் சமைத்து உண்கிறோம். அழகியது, அன்று பூத்த செம்மலரின் ஒளிகொண்டது. அனலுக்கு நிகரானது. நீரில் எழுந்த அனல் என்று அதை தொல்நூல்கள் சொல்கின்றன. ஆனால் இரு நாழிகைப்பொழுது கடந்தால் அது சீழ். மேலும் இரு நாழிகை கடந்தால் மலம். முத்தமிட்டு உடல்சேர்த்து நாமறியும் குழவிகூட தன் உடலுக்குள் கொண்டிருப்பது குருதியும் மலமும்தான்” என்றான்.\n“இதைப்பற்றி பேசிப் பேசி குறைத்துக்கொள்ளலாம், மூத்தவரே. ஆனால் அங்கு வெளியே எழுந்திருக்கும் இருட்டை எவ்வகையிலும் அகற்றிவிட இயலாது” என்றான் சுருதகீர்த்தி. சதானீகன் “அவர்கள் மெய்யாகவே அதனூடாக ஒரு விடுதலையை உணர்கிறார்கள். இந்தப் பத்தாவது நாள் போர் எந்த நம்பிக்கையும் எஞ்சாத இருண்ட சுவரில் முட்டி நின்றுவிட்டிருக்கிறது. இனி பொருளற்ற சாவன்றி எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அந்தப் பெருஞ்சலிப்பிலிருந்து இவ்வாறு எளிய விடுதலையை அடைகிறார்களா” என்றான். “ஆம், இருக்கலாம்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “சோர்விலிருந்தும் துயரிலிருந்தும் மீள்வதற்கு மானுடர் காமத்தையே கருவியாக்குகிறார்கள். மெய்யாகவே அது அவர்களை விடுதலை செய்கிறது” என்றான்.\n“இது காமம் அல்ல” என்று கைநீட்டி சுருதகீர்த்தி சொன்னான். பற்களைக் கடித்து தாடை இறுகியசைய “இங்கிருப்பது மாபெரும் மறுப்பு. ஆம், மறுப்பு. மூத்தவரே, காமம் என்பது மாபெரும் ஏற்பு. பெண்ணை, அழகை, களிப்பை முற்றேற்கும் நிலை. அதை சூழ்ந்திருக்கும் இப்புவியின் ஆயிரம் ஆயிரம் இனியவற்றை ஏற்பது அது. அவர்கள் அங்கே செய்து கொண்டிருப்பது காமக்கொண்டாட்டமல்ல, காம மறுப்பு. முடிவிலாத இழிசொற்களால் காமத்தை கீழ்மையினும் கீழ்மை என்றாக்குகிறார்கள். அரசை, அறத்தை, தெய்வங்களை, மூதாதையரை, குடிமாண்பை, அனைத்தையும் இழிவுசெய்கிறார்கள்” என்றான்.\n“அது ஒரு உளநடிப்பாக இருக்கலாம்” என்றான் சதானீகன். “இந்த உச்சத்தில் அவை எதுவும் தங்களை காக்கவில்லை என்ற சினமாக இருக்கலாம்.” பிரதிவிந்தியன் “அத்துடன் அவற்றில் ஏதேனும் ஒரு துளி தங்களிடம் எஞ்சியிருந்தால் இத்தருணத்தை எதிர்கொள்ள முடியாது என்பதனால் அவர்கள் அதை உதறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. மலை ஏறுபவர்கள் எடை குறைப்பதுபோல் அவற்றைக் கழற்றி கீழிட்டு செல்கிறார்கள் போலும்” என்றான்.\nசுருதகீர்த்தி எழுந்துகொண்டு “எனக்குத் தோன்றுவது பிறிதொன்று. இதுநாள் வரை அவர்கள் இறப்பை அஞ்சி அணிந்து வந்த கவசங்களை ஒவ்வொன்றாக கழற்றி வீசுகிறார்கள். ஆடையும் கவசமே. வாய்ப்பிருக்கும் தருணங்களிலெல்லாம் ஆடைகளை கழற்றி வீசுவதே மானுட இயல்பு. மானுடரின் விடுதலையும் இன்பமும் ஆடையற்ற நிலையிலேயே அமைகின்றன. இது ஒருவகை நிர்வாணம்” என்றான். பிரதிவிந்தியன் “இதைப்பற்றியும் நூல்கள் சொல்கின்றன. இது வைதரணி. அனைத்துக் கீழ்மைகளும் ஓடும் பெருநதி. யோகிகள் பல்லாயிரம் படிகளை ஏறி சென்றடையும் எல்லை. இந்த வீரர்கள் பின்னிருந்து துரத்தும் இறப்பால் அதன் கரைவரை வந்தடைந்துவிட்டார்கள்” என்றான்.\nசுருதகீர்த்தி அதை கேட்காதவன்போல் அமர்ந்திருக்க பிரதிவிந்தியன் “இப்பல்லாயிரங்களில் ஒருவர் அதை கடந்தால் நன்று” என்றான். “அதில் மூழ்கி அழியும் பிறர் பொருட்டு ஒருவரேனும் அமுதை அறியவேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. ���ிரதிவிந்தியன் எழுந்துகொண்டு சிரித்து “யோகிகளிலும் பல்லாயிரத்தில் ஒருவரே சென்றடைகிறார்கள் எனப்படுகிறது” என்றான். சுருதகீர்த்தி “காலையிலிருந்தே விந்தையான ஓர் உளக்கலக்கம். கிளம்பி இங்கு வருவதற்குள் இக்காட்சி அக்கலக்கத்தை பெருமடங்கு பெருக்கியது” என்றான்.\nபிரதிவிந்தியன் வினாவுடன் நோக்க “நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். நான் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பீஷ்ம பிதாமகரின்மேல் அம்புகளைச் செலுத்தி அவரை வீழ்த்துகிறேன். அவர் ஒரு கரிய மலைப்பாறை மேல் அமர்ந்திருப்பதாகவே அம்பு செலுத்தும்போது நான் கண்டேன். ஆனால் அவர் உடல்மடங்கி குருதி சிந்தி விழுந்தபோது அந்தப் பாறை ஓர் அன்னையின் மடி என்று உணர்ந்தேன். அவ்வன்னை கல்லாலான தன் பெருங்கைகளால் அவரை எடுத்து தன் நெஞ்சோடணைத்து குனிந்து அவர் முகத்தை நோக்கி விழிநீர் சிந்துவதை பார்த்தேன்” என்றான் சுருதகீர்த்தி.\n“விழித்துக்கொண்டு எழுந்து வெளிவந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. என் அணுக்க ஒற்றன் வந்து ஒரு செய்தி சொன்னான். நேற்றிரவு தந்தையர் ஐவரும் சிகண்டியும் இளைய யாதவரும் மட்டும் இளைய யாதவரின் குடிலில் சந்தித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், நானும் அறிந்தேன்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “நாமறியாத ஏதேனும் படைசூழ்கைகள் வகுத்திருக்கலாம். அது எதுவாயினும் உயர்ந்ததல்ல” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறு சொல்கிறாய்” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “எதுவும் கீழ்மை கொள்ளும்தோறும் மந்தணமாகிறது” என்றான் சுருதகீர்த்தி.\nபிரதிவிந்தியன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. சுருதகீர்த்தி “இன்றுடன் இந்தப் போரின் தேக்கம் முடிவடையுமென்றும், எங்கோ ஓர் உடைப்பு நிகழுமென்றும் ஓர் உள்ளுணர்வு எனக்கிருக்கிறது” என்றான். பிரதிவிந்தியன் “ஆம், இன்றோ நாளையோ. எந்தத் தேக்கமும் அவ்வாறே முடிவிலாது நீடிக்க இயலாது. ஒழுக்கே புடவியின் இயல்பு. தேக்கம் என்பது ஒழுக்குக்காக ஒவ்வொரு அணுவும் தன் எல்லைகளை முட்டிக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே. எங்கேனும் ஏதேனும் ஒரு வாயில் உடைந்து திறந்தே ஆகவேண்டும்” என்றான்.\n“இன்று பீஷ்மர் களம்படுவார்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “என்ன சொல்கிறாய்” என்று பிரதிவிந்தியன் திகைப்புடன் கேட்டான். “மூத்தவரே, எண்ணி நோக்கினால் தெள்ளத்தெளிவாக தெரிவது அது. பீஷ்மர் களம்படாமல் இந்த தேக்க நிலையில் மயிரிழை அளவுகூட மாற்றம் ஏற்படப் போவதில்லை. இளைய யாதவர் இன்று முதன்மையாக விழைவது அதையே. சிகண்டி பீஷ்மரைக் கொல்லும் நோன்பு கொண்டவர். அவருடனும் அவர் மைந்தருடனும் அமர்ந்து தந்தையர் சொல்லாடுகிறார்கள் என்றால் பீஷ்மரை வீழ்த்தும் வழியொன்றை கண்டுவிட்டார்கள் என்றே பொருள்.”\n“இந்த ஒன்பது நாளும் பீஷ்மரை வீழ்த்தவே முயன்றுகொண்டிருக்கிறோம்” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், இதுவரை பீஷ்மரை வீழ்த்த முயன்றவர்கள் பிறர். இன்று முதல்முறையாக அதற்கு இளைய யாதவர் எழுகிறார்” என்றான் சுருதகீர்த்தி. பிரதிவிந்தியன் அவனை வெறுமனே நோக்கினான். “மூத்தவரே, தாங்கள் அதை உணரவில்லையா, இளைய யாதவர் வெல்லற்கரியவர் என்று அவர் முயற்சிகள் எதுவும் பிழைபடப்போவதில்லை என்று அவர் முயற்சிகள் எதுவும் பிழைபடப்போவதில்லை என்று இங்கு நிகழ்வன அனைத்தையும் முன்னரே கடந்து அங்கு சென்று நின்று நாம் அங்கு செல்வதற்காக காத்திருக்கிறார்” என்றான்.\n“ஆம், சில தருணங்களில் இவை அனைத்தையும் அவரே இயற்றுகிறார் என்று தோன்றும். சில தருணங்களில் அவர் பார்வையாளராக அமர்ந்திருக்கும் மாபெரும் கூத்துமேடையில் நாம் அனைவரும் நடித்துக் கொண்டிருப்பதாக தோன்றும். இளமையிலிருந்தே அவரைப்பற்றி சொல்லிச் சொல்லி அவரை நாம் அணுகவோ அறியவோ முடியாதபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்” என்றான். “அணுகவோ அறியவோ முடியாதவர் என்னும் உண்மையை நமக்கு கற்பித்திருக்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறாயினும் அது நிகழட்டும். அறமிலி என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறது” என்றான் பிரதிவிந்தியன். “சூதர்கள் அவரை சொல்லும் ஆயிரம் சொற்களில் அதுவும் ஒன்று. அறவடிவன், அறமிலி, அறம்கடந்தோன்.”\n“இன்று அவ்விரண்டாம் பெயர் சூடி நின்றிருக்கப் போகிறாரா” என்று சுருதகீர்த்தி கேட்டான். “அறியமுடியாதவர் என்று முன்னரே சொல்லிவிட்டோம். அதன்பின் நாம் ஏன் இத்தனை சொல்லெடுக்க வேண்டும்” என்று சுருதகீர்த்தி கேட்டான். “அறியமுடியாதவர் என்று முன்னரே சொல்லிவிட்டோம். அதன்பின் நாம் ஏன் இத்தனை சொல்லெடுக்க வேண்டும்” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் நடந்து வந்து “மூத்தவரே, தேர்கள் ஒருங்கிவிட்டன. நாம் இப்போது கிளம்பினால்தான் களமுனைக்கு ச���ல்ல முடியும். பொழுதில்லை” என்றான். பின்னர் சுருதகீர்த்தியிடம் “நானும் கேட்டேன் படைவீரர்களின் பாடலை. மிக அரிய சொல்லாட்சிகள். ஆனால் என்ன விந்தை என்றால் எவையுமே எனக்கு புதியவை அல்ல. அவற்றை அவ்வாறு சொல்லக்கூடும் என்பதில்தான் புதுமை உள்ளது” என்றான்.\n“அத்தனை சொற்களையும் மொழியறிந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளேயே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான் சதானீகன். “மொழியை அறியும்போது அவ்வனைத்தும் கூடவே வந்துவிட்டிருக்கின்றன.” பிரதிவிந்தியன் “செல்வோம்” என்று சொல்லி சுருதகீர்த்தியின் தோளில் தட்டிவிட்டு தேர் நோக்கி சென்றான். சுருதகீர்த்தி தொடர்ந்தான். அவனுடன் நடந்தபடி சதானீகன் “மூத்தவரே, தாங்கள் உணரவில்லையா” என்றான். “என்ன” என்றான் சுருதகீர்த்தி. “இந்தக் கீழ்மை ஏன் என்று” என்றான் சதானீகன். “ஏன்” என்றான் சதானீகன். “ஏன்” என்றான் சுருதகீர்த்தி. “பிதாமகர் வீழ்வார். அறமிலா வழியால். அக்கீழ்மையை எதிர்கொள்ள படையினர் உளம் ஒருங்குகின்றனர்.” சுருதகீர்த்தி நின்று கூர்ந்து நோக்கினான். “அவர்களை ஆளும் தெய்வங்கள் அங்கே அவர்களை கொண்டுசென்று நிறுத்துகின்றன” என்று சதானீகன் சொன்னான். சுருதகீர்த்தி ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.\nகளமுனை நோக்கி அவர்கள் தேரில் சென்றுகொண்டிருக்கையில் பக்கவாட்டில் இருந்த ஏழாம் படைப்பிரிவின் முகப்பில் ஷத்ரதர்மனும் ஷத்ரதேவனும் நின்றிருப்பதை சுருதகீர்த்தி பார்த்தான். “மூத்தவரே, பாஞ்சாலர் சிகண்டியின் மைந்தர்” என்றான். சுதசோமன் திரும்பிப்பார்த்து “நேற்றே அவர்களை பார்த்தேன். தந்தையைப்போன்றே இருக்கிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பிப்பார்த்து “எந்த உடல் ஒப்புமையும் இல்லையே” என்றான். “ஆம், முற்றிலும் பிறிதொரு உடலில் அவர் எழுந்ததுபோல் இருக்கிறார்கள். கல்லில் சுடரை செதுக்கி வைத்ததுபோல்” என்றான் சுதசோமன்.\nபிரதிவிந்தியன் தேரை நிறுத்த அவர்களிருவரும் அருகே வந்து தலைவணங்கினர். பிரதிவிந்தியன் அவர்களின் தலைதொட்டு வாழ்த்தினான். ஷத்ரதேவன் “தங்களை பாடிவீட்டுக்கு வந்து கண்டு வணங்கி நற்சொல் பெறவேண்டுமெனும் விழைவு இருந்தது. ஆனால் நேற்றுதான் இங்கு வந்தோம். இன்று புலரியிலேயே தந்தையுடன் போருக்குச் செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான். “இங்கே பாஞ்சாலர்���ளின் முகப்புத்தேர்ப் படையில் எங்களுக்கு படைப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது.”\n” என்றான். “ஆம், இருவருமே தந்தையால் வில்லெடுத்து அளிக்கப்பட்டு பயின்றிருக்கிறோம். எங்கள் நாட்டின் விற்தொழில் சற்று மாறுபட்டது. நாங்கள் அம்புகளை கீழ்நோக்கி செலுத்துவோம். அவை நீரில் பட்டு மேலெழுவதுபோல் காற்றிலேயே வளைந்தெழுந்து இலக்குகளை தாக்கும். முதன்மை வில்லவர் அன்றி பிறர் எங்கள் அம்புகளை தடுக்க இயலாது” என்று ஷத்ரதேவன் சொன்னான். சுருதகீர்த்தி “உங்கள் தந்தை எங்கிருக்கிறார்” என்றான். “படைமுகப்பில்” என்று ஷத்ரதேவன் மறுமொழி சொன்னான்.\nபிரதிவிந்தியன் ஒருகணம் எண்ணியபின் சுருதகீர்த்தியிடம் “இளையோனே, உனது படைப்பணி எங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றான். “பாஞ்சாலப் படைகளில்தான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “தந்தைக்குப் பின்னால் காவல் அணியாக செல்லும்பொருட்டு இன்றும் பணிக்கப்பட்டுள்ளோம்.” பிரதிவிந்தியன் “நன்று, இம்மைந்தரை நீயே உடன் அழைத்துச் செல்க என்றான். “பாஞ்சாலப் படைகளில்தான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “தந்தைக்குப் பின்னால் காவல் அணியாக செல்லும்பொருட்டு இன்றும் பணிக்கப்பட்டுள்ளோம்.” பிரதிவிந்தியன் “நன்று, இம்மைந்தரை நீயே உடன் அழைத்துச் செல்க” என்றபின் “இவர்கள் உன் பொறுப்பில் களம் காணட்டும்” என்றான். அவன் சொல்வதை புரிந்துகொண்டு சுருதகீர்த்தி தலைவணங்கினான்.\nஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் உடன்வர சுருதகீர்த்தி பாஞ்சாலப் படைகளினூடாக சென்றான். அவர்கள் சொல்லின்றி புரவியில் உடன்வந்தனர். சுருதகீர்த்தி ஷத்ரதர்மனைப் பார்த்துவிட்டு “இவர் பேசுவதில்லையா” என்றான். “இல்லை, இளமையிலேயே அவனுக்கும் சேர்த்து நான் பேசுவது வழக்கமாகிவிட்டது” என்று ஷத்ரதேவன் சொன்னான். “தந்தையை பார்த்தீர்கள் என்று அறிந்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம். ஆனால் எப்போதும் அவரை பார்த்துக்கொண்டே இருப்பதுபோல்தான் உணர்ந்தோம். ஆகவே நேற்றைய சந்திப்பு எவ்வகையிலும் புதிய நிகழ்வாக அமையவில்லை. என்றுமென நேற்றும் கண்டோம் என்று மட்டுமே தோன்றுகிறது.”\nசுருதகீர்த்தி தன்னுள்ளிருந்து எழுந்த அறியாச் சீற்றமொன்றை அறிந்து வியந்து அதை அடக்கிக்கொள்ள முயல்வதற்குள்ளாகவே அவன் நா அதை கூறியது. “அது நன்று. இன்றுடன் அவர் களம்பட்டாலும் உங்களுடன் அவர் இருந்துகொண்டிருப்பார்.” ஆனால் ஷத்ரதேவனின் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. “ஆம், அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார். எங்கள் குடிகளில் வாழ்வார்.” சுருதகீர்த்தி அவனை திரும்பிப் பார்த்துவிட்டு “மைந்தர்கள் உள்ளனரா” என்று கேட்டான். “இருவருக்கும் சேர்த்து ஏழு மைந்தர்கள்” என்று ஷத்ரதேவன் சொன்னான். “அது எங்கள் தந்தையின் ஆணை.”\nஅவர்கள் படைமுகப்பிற்குச் சென்று சேர்ந்தனர். அங்கே தேரில் நின்றிருந்த சிகண்டியை தொலைவிலிருந்தே சுருதகீர்த்தி பார்த்தான். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் ஏற்படும் புரிந்துகொள்ளமுடியாத துணுக்குறல் அப்போதும் ஏற்பட்டது. பல்லாயிரம் பேரின் நடுவே நின்றிருக்கையிலும் அவர் அவர்களில் ஒருவரல்ல என்றும், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் முற்றிலும் பிறிதொருவர் என்றும் தோன்றும். மானுட உடலில் தெய்வங்கள் குடியேறுகையில் அத்தெய்வத்திற்குரிய தனித்தன்மை ஒன்று உடலில் தோன்றுவதுபோல. சினம் மிக்க காவல்தெய்வங்கள் எழுகையில் உடலெங்கும் ஒவ்வொரு தசையிலும் சினம் எழும். துயர் மிகுந்த அன்னை தெய்வங்கள் நனைந்த துணிப்பாவைபோல் அவ்வுடலை துயரத்தால் நிறைத்துவிடும். தெய்வங்களின் கோணல் தெய்வங்களின் கூர் உடலென்றே விழிக்கு தென்படும்.\nசிகண்டியின் உடலுக்குள் விளங்கும் தெய்வமென்ன என்று அவன் வியப்பதுண்டு. அது வில்லிழுத்துக் கட்டிய நாணில் திகழும் தெய்வம் என்று ஒருமுறை எண்ணினான். அவர் உடலில் அனைத்துத் தசைகளும் இறுகி நின்றிருக்கும். நூற்றுக்கணக்கான நாண்கள் இழுத்துக் கட்டப்பட்ட விற்களின் தொகை. அல்லது நாண்முறுகி ஆணி நிலைத்த எழுபத்துநான்கு நரம்புகொண்ட பேரியாழ். மானுட உடலில் எப்போதும் ஒரு தசை இறுகினால் பிறிதொரு தசை தளரும். ஒன்று உறைந்தால் பிறிதொன்று நெகிழும். ஒவ்வொன்றும் இறுகி நின்றிருக்கும் ஓர் உடலென்று அவன் அவரை நினைத்துக்கொள்வதுண்டு.\nஅணுகிச் செல்லுந்தோறும் சிகண்டி மேலும் தெளிந்து வந்தார். முதலில் அவர் உடலை அப்போதுதான் அத்தனை தூய்மையாக பார்ப்பதாக அவனுக்கு தோன்றியது. குழலை சீவி கட்டியிருந்தார். தாடியையும் சீவி நுனியில் முடிச்சிட்டு நெஞ்சில் இட்டிருந்தார். இடையிலும் மார்பிலும் புதிய தோலாடைகள் அணிந்திருந்தார். கச்சை புதிதாக இருந்தது. அதில் பளபளக்கும் ப���டி கொண்ட குத்துவாள். கவசங்கள் நன்கு தீட்டப்பட்டவைபோல நீரொளி கொண்டிருந்தன. கால்குறடுகள்கூட வெள்ளியென மின்னின. வில்லும் அம்பறாத்தூணியும் மட்டும் குருதிபடிந்து பழையவையாக இருந்தன.\nஅந்தக் களத்தில் எவரும் புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன. காதுகளுக்குப் பின்னாலும், கழுத்திலும், தோள் மடிப்புகளிலும், கைவிரல்களின் இடுக்குகளிலும் குருதிப்பிசின் எப்போதுமிருந்தது. ஆனால் சிகண்டி நீராடி எழுந்தது போலிருந்தார்.\nஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் அருகே சென்று சிகண்டியை வணங்கினர். சிகண்டி வெற்றுவிழிகளுடன் அவர்களை பார்த்தார். சுருதகீர்த்தி “இப்படைப்பிரிவின் வில்லவர்களில் ஒருவனாக நிற்கும்பொருட்டு எனக்கு ஆணை வந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். விழிகளை அசைத்து அதை ஏற்ற சிகண்டி திரும்பிக்கொண்டார். அவர் நெடும்பொழுதுக்கு முன்னரே முற்றிலும் பேச்சை நிறுத்திவிட்டிருந்தார் என்பது முகத்திலிருந்து தெரிந்தது. அத்தருணத்தில் அவரால் பேச இயலாதென்பது இயல்பாகவே இருந்தது. தன்னுள் பேருணர்வுகள் நிறையும் ஒருவர் முற்றிலும் சொல்லிழப்பது இயல்பே. நேற்று இரவு என்ன நிகழ்ந்தது என்று மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தாரோ\nஅப்போதுதான் சிகண்டி ஒருமுறைகூட பீஷ்மரை படைக்களத்தில் எதிர்கொள்ளவில்லை என்னும் எண்ணம் எழுந்தது. இன்று எதிர்கொள்ளப்போகிறார். அவ்வண்ணமெனில் இன்று பீஷ்மர் கொல்லப்படுவார். ஆனால் அது எவ்வாறு என்று அவன் உள்ளம் வியந்தது. வெல்ல முடியாதவர். தெய்வங்களால் கையிலேந்தி களத்திற்கு கொண்டுவரப்படுபவர். அவரை இக்கடுநோன்பினன் எவ்வாறு வெல்ல இயலும் தவத்தால் ஒருவர் வடக்கு மலையை இல்லையென்றாக்கிவிட இயலுமா என்ன\nதன் தேரிலேறி பாகனிடம் ஓரிரு சொல் உரைத்த பின் தேர்த்தட்டில் நின்று வில்லையும் அம்புகளையும் நோக்கினான். கையுறைகளை இழுத்துவிட்டு தலைச்சரடை இறுக்கிவிட்டு எதிரே நோக்கியபோது படைமுகப்பில் பீஷ்மர் நின்றிருப்பதை கண்டான். தொலைவிலேயே அவரும் புத்தாடை அணிந்���ு தன்னை சீர்படுத்திக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது.\nPosted in திசைதேர் வெள்ளம் on நவம்பர் 21, 2018 by SS.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 25\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 24\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 23\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 22\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 21\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 20\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 19\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 18\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 17\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/73117-2/", "date_download": "2020-04-08T08:45:51Z", "digest": "sha1:Y5QBQ35VXNLEIY26JK4XM3HRK2P54KFC", "length": 8796, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி! – AanthaiReporter.Com", "raw_content": "\nடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nடெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல், பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே, பெரும்பான்மை பலத்துக்கு தேவையானதை விட, ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றது. பகற்பொழுது வரை, இரட்டை இலக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, பிற்பகலில் ஒற்றை இலக்கத்திற்கு மாறியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆம் ஆம்தி கட்சி 63 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது.\nமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, டெல்லி பெண்கள் மத்தியில் திடீர் பிரபலமான வேட்பாளர் ராகவ் சாத்தா ((Raghav Chadha)) உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வாகை சூடினர்.\nஇதை அடுத்துய் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கெஜ்ரிவால், தேர்தல் முடிவு, புதிய அரசியலின், புதிய தொடக்கம் என்றும், இது நல்லதொரு புதிய சகுனம் என்றும் தெரிவித்தார். வெகுஜனத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது என்ற அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி..இத��� மக்களின் வெற்றி. இன்று செவ்வாய்க்கிழமை. இது ஹனுமனின் தினம். இந்த தினத்தில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. எங்களுக்கு வெற்றியை வாரி வழங்கிய ஹனுமனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய கெஜ்ரிவால், உற்சாக மிகுதியில், டெல்லி மக்களை நேசிப்பதாக கூறினார்.\nகாந்தியவாதி அண்ணா ஹசாரேவின், ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை அரசியல் இயக்கமாக வார்த்தெடுத்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2012ல் ஆம் ஆத்மி என்ற பெயரில் கட்சித் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், ஒரே ஆண்டில், ஆட்சியைப் பிடித்தார். இருப்பினும், ஒன்றரை மாதத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கியதால், குடியரசு தலைவர் ஆட்சி அமலானது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, 67 இடங்களில் வென்று 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். தற்போது, மீண்டும், அதே அளவு இடங்களை தனதாக்கி, 3ஆவது முறையாக, ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை மேலும் சிறந்த நகரமாக மாற்றுவேன். இன்று எனது மனைவியின் பிறந்த தினம். கேக் வெட்டிக் கொண்டாடினோம்.\nPrevதமிழ்நாடு போஸ்டல் டிப்பார்ட்மெண்டில் ஜாப் ரெடி\nNextகரோனா வைரஸூக்கு புது பெயர் – கோவிட் 19 – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nகொரோனா வைரஸுக்கு அரசியல் புரியுமா.. என்ன\nபி சி ஆர் – ராபிட் டெஸ்ட் – கொஞ்சம் விளக்கம்\nகொரோனா நம்மை என்ன செய்யும் – கொஞ்சம் பர்சனல் அனுபவம் ..\n மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்\nஜனாதிபதி டூ எம்.பி.க்கள் எல்லோர் சம்பளத்திலும் 30% கட் & தொகுதி நிதியும் கிடையாது\nடாஸ்மாக்கிற்கு தக்க பாடம் புகட்டுங்கள்.. இனி அந்த பக்கமே தலைவைத்து படுக்காதீர்கள்..\nதீண்டத்தகாத மரணத்தைக் காட்டும் கொரோனா\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச கொரோனா ரத்தப் பரிசோதனை\nநாளை முதல் புதிய நேரக் கட்டுப்பாடு; முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2018/09/page/3", "date_download": "2020-04-08T08:53:02Z", "digest": "sha1:SLOO6SKT7AYRC6A7U5OGZWRZLCKHOFPZ", "length": 22052, "nlines": 237, "source_domain": "www.dialforbooks.in", "title": "September 2018 – Page 3 – Dial for Books", "raw_content": "\nஅறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்��� உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை […]\nகட்டுரைகள், தத்துவம்\tஅறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், குமுதம்\nசந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 200ரூ. ஒவ்வொரு கனிக்குள்ளும் ஒரு விதை இருப்பதைப் போலவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிச்சயம் ஒரு கதை இருக்கும். மனதால் பழகினால் அந்தக் கதையை நாம் படிக்கலாம். அப்படி, தான் பார்த்த, தன்னோடு பழகிய மனிதர்களிடம் இருந்து படித்த கதைகளை, சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய எளிய நடையில் எழுதியிருக்கிறார் இறையன்பு. ஒவ்வொரு பக்கமும் பல முகங்களின் அனுபவங்களாக, நகர்கின்றன. முழுமையாகப் படித்து முடித்ததும் நாமே அவர்களோடு பழகியதுபோன்ற உணர்வும், நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இப்படிப்பட்ட அனுபவங்கள் […]\nகட்டுரைகள்\tகுமுதம், சந்தித்ததும் சிந்தித்ததும், விஜயா பதிப்பகம், வெ. இறையன்பு\nசினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. சினிமா வெளியே இருந்து பார்க்கும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலம். இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை நம்மைக் கட்டிப்போடும் இந்தக் கனவு உலகிற்கான கதைக் கரு எப்படிப் பிறக்கிறது வெளியே இருந்து பார்க்கும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலம். இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை நம்மைக் கட்டிப்போடும் இந்தக் கனவு உலகிற்கான கதைக் கரு எப்படிப் பிறக்கிறது அது எப்படிக் கதையாக உருவாகி, காட்சிகளாக வசனங்கள் பேசி, வடிவமைப்பாகவும், இசையாகவும், இயக்கமாகவும் இன்னபிறவாகவும் உருமாறி சினிமாவாகப் பிறக்கிறது என்பதைப் படிப்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபாரதி. சினிமாவின் திரையில் தெரியாத இன்னொரு முகம். நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737465.html இந்தப் […]\nசினிமா\tகிழக்கு பதிப்பகம், குமுதம், சினிமாக்காரர்கள், ஜெயபாரதி\nபெருவெளியில் சிறுதுளிகள், கவிஞர் லெ.முருகேசன், அகநி வெளியீடு, விலை 80ரூ. துளித் துளிக் கவிதைகளை புத்தகம் முழுக்கத் தூவியிருக்கிறார். கவிதை மழையில் நனைந்த சிலிர்ப்பு மனதை ‘ஜில்’ ஆக்குகிறது. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகவிதை\tஅகநி வெளியீடு, கவிஞர் லெ.முருகேசன், குமுதம், பெருவெளியில் சிறுதுளிகள்\nமகாத்மா 200, இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத தனி இடம் பெற்ற மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு ஏராளமான நூல்களாக வெளிவந்துள்ளன. அதனை மொத்தமாகப் படிப்பதைவிட துணுக்குகளாகப் படித்தால் சுவைபட இருக்கும் என்பதால், மகாத்மாவின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களில் 200 அம்சங்களைத் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nசரிதை, வரலாறு\tஇளசை சுந்தரம், தினத்தந்தி, மகாத்மா 200, விஜயா பதிப்பகம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு, மணிமேகலை பிரசுரம், விலை 150ரூ. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் பிறப்பு, வளர்ப்பு, பள்ளி வாழ்க்கை, வறுமையால் படிப்பை கைவிட்டு நாடகத்தில் சேர்ந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டது. பின்னர் அவரின் திரையுலக பிரவேசம், திருமண வாழ்க்கை, அண்ணாவுடன் நட்பு, புதிய கட்சி தொடங்கியது, முதல் அமைச்சரானது, மறைவு உள்ளிட்டவை விரிவாக கூறப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் படிப்படியாகவும், சுவைபடவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறு வயதில் […]\nசரிதை, வரலாறு\tதினத்தந்தி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின். மகத்தான வரலாறு, மணிமேகலை பிரசுரம்\nதணிகாசல புராணம், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை 100ரூ. 18-ம் நூற்றாண்டில் திருத்தணியில் வாழ்ந்த திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசல புராணம், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் குறிப்புரை முதலியவற்றுடன் 1939-ம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டது. இப்போது 2 வது பதிப்பாக வெளிவந்துள்ளது. திருத்தணி முருகன் புகழ் பாடும் இந்த நூலில் உள்ள பாடல்களின் பதங்களுக்கு அடிக்குறிப்புடன் விளக்கம் கொடுத்து இருப்பதால், எளிதாக புரிந்து படிக்க முடிகிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nஆன்மிகம்\tஉ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, தணிகாசல புராணம், தினத்தந்தி\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர், ஆலிவர் சேக்ஸ், தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக். 327, விலை 320ரூ. ஆங்கிலேய நரம்பியல் வல்லுனர், அறிவியல் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளரான ஆலிவர் உல்ப் சேக்ஸ், மருத்துவ உலகில் சந்தித்த அனுபவங்களை பல நுால்களாக தந்திருக்கிறார். அதில், நரம்பியல் கோளாறுகளால் மறதி நோய்க்கு ஆளானவர்கள் குறித்து, ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ என, ஆங்கிலத்தில் அழகிய நாவலாக தந்துள்ளார். இந்த நுாலை தமிழில் படிக்க, அலுப்புத்தட்டாத வகையில் அதே பாணியில் […]\nநாவல்\tஆலிவர் சேக்ஸ், எதிர் வெளியீடு, தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர், தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட், தினமலர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவிபிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. இந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர். ‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் […]\nசிறுகதைகள்\tஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, உங்கள் ரசிகன் பதி���்பகம், தினமலர், ரவிபிரகாஷ்\nமூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]\nஆன்மிகம், ஆய்வு\tஜெ.ஜெய வெங்கடேஷ், தினமலர், மூலிகைக் காற்று வீசட்டும், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99914", "date_download": "2020-04-08T10:21:15Z", "digest": "sha1:XBBG5HGO6UNBONE5LL2BV7XPHES3WUJS", "length": 9093, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு பூத்த தமிழ்நிலம்", "raw_content": "\n« காடு, நிலம், தத்துவம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45 »\nஇந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன் இங்கே பயணித்தலைந்த பசுமையான ஊர்களெல்லாம் அதன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போது வெளியே பிரதிபலிப்பதாகத் தோன்றிற்று\nமனோஜ் குறூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்தநாள் நாவலைப்பற்றி ரமீஸ் கஸாலியின் மதிப்புரை\nகாடு பூத்த தமிழ் நிலத்தில்…\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு\nநிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு\nTags: நிலம் பூத்து மலர்ந்த நாள் - கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nஅயல் வாழ்க்கை - குறிப்பு\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அற���முகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/soil-from-homes-of-all-40-slain-at-pulwama-in-1-urn-musician/", "date_download": "2020-04-08T09:20:29Z", "digest": "sha1:C2BH6RZY7UO75YD5BL735AW4YTZQIFIC", "length": 19444, "nlines": 200, "source_domain": "www.patrikai.com", "title": "40 தியாகிகள் ஊரில் மண் எடுத்து பிரமிக்க வைத்த இசைக்கலைஞர்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் - சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் Related Postsசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்சதிஷ் ஆ��்சார்யா கார்ட்டூன்கள்Tags: cartoon satish Acharya, சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nடிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு - வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில் அமெரிக்காவில் உலகிலேயே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இந்த மருந்துக்கு இந்திய அரசு ஏற்றுமதி...\nவுகான் நகரில் முடிவுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு – வீடியோ - வுகான் நேற்று நள்ளிரவு அதாவது இன்று அதிகாலையுடன் வுகான் நகரில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக் கண் என சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகான் கூறப்பட்டது. வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது. இதையொட்டி சீனாவின் வுகான் நகரத்தில் முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. கடந்த...\nகொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை - டில்லி உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன. உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல்...\nகொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி - சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர். அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு...\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் ���ில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»40 தியாகிகள் ஊரில் மண் எடுத்து பிரமிக்க வைத்த இசைக்கலைஞர்…\n40 தியாகிகள் ஊரில் மண் எடுத்து பிரமிக்க வைத்த இசைக்கலைஞர்…\nகடந்த ஆண்டு இதே நாளில் ஜம்மு-காஷ்மீரில் அந்த கோர நிகழ்வு அரங்கேறியது.\nஅங்குள்ள புல்வாமா பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.\nஜெயிஷ்-ஈ- முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி அதில் அகமது தர் என்பவன் வெடிபொருட்கள் நிரப்பபட்ட காரை, அந்த பேருந்து மீது மோதச்செய்தான். இதில் பேருந்தில் பயணித்த 40 வீரர்களும் உயிர் இழந்தனர்.\n‘இந்த செய்தியை டி.வி.யில்.பார்த்த கோடிக்கணக்கான இந்தியர்களில் உமேஷ் ஜாதவும் ஒருவர். இசைக்கலைஞர். ஆஜ்மீரில் கச்சேரியை முடித்து விட்டு ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த போது, அங்கே உள்ள டி.வி.யில் 40 வீரர்களின் சடலங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்படும் காட்சியை பார்த்து துடித்துப்போனார்.\nஇவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.நேரில் சென்று அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற முடிவு செய்தார்.\nநாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதறி இருந்த 40 வீரர்களின் ஊர்களுக்கு காரில் நேரடியாக சென்று ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்தார். துக்கங்களை பரிமாறிக்கொண்டார். அவர்களோடு சேர்ந்து அழுதார். அவர்களுடன் உணவு அருந்தினார்.\nபஞ்சாப்பில் உள்ள ஒரு வீரரின் குடும்பத்துடன் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி தனது பிறந்த நாளையும் கொண்டாடினார்.\nவீரர்களின் சொந்த ஊர்களில் இருந்து கைப்பிடி மண் எடுத்து வந்துள்ள ஜாதவ் ,ஜம்மு-காஷ்மீரின் லெத்போராவில் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வளாகத்தில் இன்று நடக்கும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கிறார்.\n40 வீரர்களின் குடும்பத்தை சந்திக்க ஜாதவ் பயணம் செய்த தூரம்- 61 ஆயிரம் கிலோ மீட்டர்.\n40 வீரர்களின் தியாகத்தோடு, ஜாதவின் சதனையையும் சேர்த்தே போற்றுவோம்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்ய���ும்\nபுல்வாமா தாக்குதல் பயங்கரவாதிக்கு ஜாமின் அமித்ஷா ராஜினாமா செய்ய அபிசேக் மனு சிங்வி வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதல் : 6 முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொலையாளி ஆதில்\nஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் பிசிசிஐ\nTags: Pulwama attack, புல்வாமா தாக்குதல்\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nமுடக்கப்பட்டதா குஷ்பூவின் ட்விட்டர் கணக்கு….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nமதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்\nஊரடங்கு உத்தரவை மக்கள் மதிக்கிறார்களா அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது கூகிள் மேப்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/windows-xp-installation-tips-in-tamil/", "date_download": "2020-04-08T09:13:58Z", "digest": "sha1:QBH2WXFVMZZW4WCCMFYTUXUDPUEZPEZK", "length": 10248, "nlines": 118, "source_domain": "www.techtamil.com", "title": "Windows XP installation tips in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎன்னடா இது 2010ல் Windows XP பற்றி இவன் சொல்லிக்கிட்டு இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். பல நண்பர்கள் இன்னும் Windows XP யை ஆனந்தமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் கணினியில் உள்ள Windows XP யை முழுவதுமாக நீக்கி(FORMAT) பின்னர் மறுபடியும் எவ்வாறு புதிதாகப் பதிவது என விவரமாக எமது TECHதமிழ் வாசகர்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபடி #2: உங்கள் கணினி CD/DVDஇல் இருந்து இயங்க ஆரம்பிக்க BIOS இல் “First Boot Device” யை மாத்திர வேண்டும். ஒவ்வொரு கணினியிலும் வெவ்வேறு விதமான BIOS முகப்பு இருக்கும்.\nஉங்கள் கணினியை reboot செய்யவும். “Press any key to boot from CD..” என்ற அறிவிப்பு வந்தவுடன் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தவும்.\nஒரு முழுமையான நீல நிற முகப்பு தோன்றும். Windows Xp யை பதிய தேவையான கோப்புகள் உங்கள் கணினியில் தற்காலிகமாக இறக்கம் செய்துவைக்கப்படும். இந்தச் செயல் சில நிமிடங்களுக்கு நடக்கும். அதன் பின்னர் “. . . . . . .” என்ற அறிவிப்பு வந்தவுடன் Enter Key யை அழுத்தவும்.\nWindows கடை நிலைப் பயனாளர் ��டன்பாட்டு அறிக்கையை ஆமோதித்து F8 பொத்தானை அழுத்தவும்.\nஏற்கனவே இருக்கும் பழய Windows பதிப்புகள் ஏதும் பழுது பார்க்க வேண்டுமா அல்லது புதிய பதிப்பு வேண்டுமா என கேட்கப்படும்.\nஇது மிகவும் முக்கியமான படி. முழுவதுமாக C: இல் மறு பதிப்பு செய்ய,\nC: எனும் இடத்தில் தெரிவு செய்து “D Key”யை அழுத்தவும். இந்தச் செயல் C:ல் இருக்கும் அனைத்து தரவுகளையும்(Datas) முழுமையாக நீக்கத் துவங்கும் செயல் ஆகும்.\nமீண்டும் ஒருமுறை தங்களிடம் உறுதி செய்துகொள்ள “L Key” யை அழுத்துமாறு கேட்கும். அதை அழுத்தவும்.\nபிரிக்கப்படாத பகுதியை பிரிக்கும் படி இது. “Unpartitioned space xxxxxMB” என்பதைத் தெரிவு செய்து C பொத்தானை அழுத்தவும்.\nபிறகு Windows பதிப்பு நிறுவ ஆரம்பிக்கப்படும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nஇதை போன்று தமிழிலே அணைத்து குறிப்புகளும் இருந்தால் நன்று. சில பாடங்கள் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆங்கிலத்திலே கற்றுகொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஆயிரம் இனைய தளங்கள் உண்டு. தமிழில் இப்படிபோன்ற தளங்கள் குறைவுதான், முடிந்தவரை தமிழிலே தொடரவும். நன்றி.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80?page=27", "date_download": "2020-04-08T08:43:22Z", "digest": "sha1:K4OW64QWW46GB3T6SS6CWJ4ZIE65H63E", "length": 9169, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீ | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nவர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் உரிமையாளர் பலி\nவெலிமடை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று தீ பிடித்தமையினால் அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் – பெய்திலி பிரிவுக்கு சொந்தமான வனப்பகுதியில் இன்று பிற்பகல...\nதெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனமொன்றில் தீ\nதெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன மற்றும் பத்தேகம இடையில் 39 வது மைல் கல் அருகாமையில் வானமொன்றில் தீ பிடித்துள்ளது.\nதீ வைத்து பெண்ணொருவர் கொலை\nதிகன பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அருகில் இன்று காலை பெண்ணொருவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார்.\nகழிவறைக்குள் தீக்குளித்து பெண் தற்கொலை\nமாளிகாவத்தை - கொழும்பு வைத்தியசாலையின் கழிவறைக்குள் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதொலைபேசி பெற்றரி வெடித்ததில் பெண் படுகாயம்\nவீட்டு வளகத்தில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீ மூட்டிக் கொண்டிருந்த போது அதற்குள் காணப்பட்ட தொலைபேசி பெற்றரி ஒன்று வெடித்து...\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.\nகல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு\nகல்முனை - சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும��� மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயி...\nதென் ஆபிரிக்க மன்னருக்கு 12 வருட சிறைத்தண்டனை\nதென் ஆபிரிக்க மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் மருமகன் முறையான அந்நாட்டு மன்னர் ஒருவர் கடத்தல், தாக்குதல் மற்றும் தீவைப...\nவெலிகம நகரில் தீ விபத்து\nமாத்தறை - வெலிகம நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/5457-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2005-2006/page/25/", "date_download": "2020-04-08T08:40:10Z", "digest": "sha1:Z6Z5KW6ADN5GT7M77RBNETCSTQADJ6YO", "length": 22915, "nlines": 509, "source_domain": "yarl.com", "title": "கருத்துக்களில் மாற்றங்கள் [2005-2006] - Page 25 - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nஉங்கள் கருத்து : மதிவதனன் யாழில் ஏன் தடை செய்யப்பட்டார் : சில கருத்துக்கள் நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளன.\nபுலம் பகுதியில் இணைக்கப்பட்ட கனடாப் பாராளுமன்றத்தில் இலங்கைப்பிரச்சனை பற்றிய கருத்துக்கள் எனும் தலைப்பு பிறமொழி ஆக்கம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது\nஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது தலைப்பில் இருந்து ஒரு தொகுதி கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nயாழ் களத்தின் அடுத்த நிலை வளர்ச்சி எனும் தலைப்பில் சம்பந்தப்படாத கருத்துக்கள் நீக்கப்பட்டு கள உறுப்பினர்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.\nமதிவதனன் யாழில் ஏன் தடை செய்யப்பட்டார் தலைப்பு கள உறுப்பினர் பகுதிக்கு\nWhy wary India is seeking a role in Sri Lanka எனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nஎனும் தலைப்பு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது\nபுலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை விடுவிப்பு கருத்தில இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\n\"யாருங்க லண்டன் பாபா\" கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.\nஅறிமுகம் பகுதியில் புதிதாக இணைந்த, மார்க்கண்டேயன் என்பவர் எழுதிய கருத்து நிர்வாகத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nஉங்கள் கருத்து : தமிழ் இளையோர் பாராளுமன்றம் : தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nவாழ்த்துக்கள்/ பாராட்டுகள் பகுதியில் தேவை, தேவை, தேவை எனும் தலைப்பில் ஓவியன் எழுதிய கருத்து கள உறுப்பினர் மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nஆகிய மூன்று தலைப்புக்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nயாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nஉங்கள் கருத்து பகுதியில் யாழ்க் களமும் ஒட்டுக் குழு அரசியற் பிரசாரகர்களும் என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nசெய்திகள்: தமிழீழம் பகுதியில் திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் என்ற தலைப்பிலிருந்து சில பிரிக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nதிருமலையின் வெற்றியிலேயே தமிழீழத்தின் வெற்றி: பொட்டம்மான்\nதமிழர்களை அல்ல விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியாவிடம் ஆயுதங்க\nஇவற்றிலிருந்து சில கருத்துக்கள் நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.\nகொக்குவில் கிளைமோர் தாக்குதலில்...என்ற தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நி���்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nசெய்திகள்: தமிழீழம் பகுதியில் யாழ்கள உறவுகளே சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற தலைப்பிலிருந்து சில கருத்தக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.\nசில கருத்துக்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசெய்திகள்: தமிழீழம் பகுதியில் பெருந்தொகை தமிழரைப் பலி கொண்டு மாவிலாறை ஆக்கிரமித்தது சிறிலங்கா என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன.\nInterests:அழகு, அறிவு, அசைவு, அமைதி\nசெய்திகள்: தமிழீழம் பகுதியில் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி என்ற தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nமுகமாலை தாக்குதல் பற்றிய செய்திகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.\nவான் புலிகள் தாக்குதல் கருத்தில் இருந்து பல கருத்துக்கள் கள உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது\nTTN எனும் கருத்தில் இருந்து வடிவேல் 007 எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது\nபுரட்சித்தலைவரின் திரைப்படம் மீண்டும் மெகா சாதனை\nஎன்ற தலைப்பில் இருந்து கருத்துக்கள் நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன\nஆங்கிலத்தில் செய்திகள் தமிழீழம் பகுதிக்குள் இணைக்கப்பட்ட செய்திகள் பிற மொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது\nசெஞ்சோலை சிறுவர்கள் படுகொலை சம்பந்தப்பட்ட தலைப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nBy தனிக்காட்டு ராஜா · Posted சற்று முன்\nஇப்ப வடையா முக்கியம் அந்த வடைய வச்சி இன்னொரு போத்தல தட்டியிருப்பார் கதை சூப்பரு சாத்து\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nபட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது : அனந்தி எச்சரிக்கை..\nபாவம் மலையக மக்கள் பைதான் பெரிசு உள்ள ஒன்றும் இல்லை இது எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கும் நீங்களே முடிவு பண்ணுங்கள்\nசாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.\nபுதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் \nகொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=4&search=ennada%20andaa%20micha%20meedhiyellam%20vikka%20aal%20kootti%20vandhuttiya", "date_download": "2020-04-08T09:33:08Z", "digest": "sha1:55M7WFXOUQUIY7LXDD5CYKM6RHLGLRF6", "length": 10114, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Comedy Images with Dialogue | Images for ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya comedy dialogues | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Funny Reactions | List of ennada andaa micha meedhiyellam vikka aal kootti vandhuttiya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nநாளைக்கு சாகப்போற கிழவியை போட்டுத்தள்ளுறேன்ங்கிரியே வெக்கமா இல்ல உனக்கெல்லாம்\nஅவனே ஆள கூட்டி வரேன்னு சொல்றன் அவன்கிட்ட போய் அட்ரஸ்ச கொடுக்கறான் பாரு\nவேணாம்பா கோவத்துல அந்த ஆளு விஷம் வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு\nமுணு நாள் தானே ஆவுது\nரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nபையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா\nநாளைக்கு காலைல ஸ்லீபெர்ஸ் செல் ச கொன்றோல் பன்ற மெயின் ஆள நான் பார்க்க போறேன்\nநீ வரதுக்கு என்னடா கேடு\nஇத்தனை நாள் அந்த சொறி புடிச்சவன் மனசுல இருந்துட்டு இன்னைக்கி என் மனசுல வந்தா எனக்கும் சொறி புடிச்சிக்கும்\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஆளாளுக்கு நம்பர் பாக்காதிங்க டா சோப்பு கரயதுக்குள்ள செரிங்க டா\nஎன்னங்கடா இது பொண்ண கேட்டா தும்பிக்க இல்லாத யானைய கூட்டி வந்திருக்கிங்க\nஎனக்கு எட்டணாக்கு பால் கொடு\nஇவ்வளவு நாளா மூடிக்கிடந்த என் அறிவு கண்ணை நீங்க திறந்துட்டிங்க அய்யா\nபால் பால் தமிழ் பால்\nடேய் தபால் உன் வாழ்க்கை முடிஞ்சி போச்சி\nஇத்தனை நாள் வீரத்துக்காக வானத்தை பார்த்த இந்த வீச்சருவா\nநீ செத்ததுக்கு அப்புறம் தான் உன் கழுத்துல மாலை விழும் னு நினைச்சேன்\nஎன்னடா இங்க உடைச்சிகிட்டு இருக்க\nஎன்னடா இது அநாமத்தா மூணு தேங்காய உடைச்சிட்டு ஒளவையார் பாட்டு பாடிட்டு போறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=3", "date_download": "2020-04-08T08:24:05Z", "digest": "sha1:RRPBKCLTORE2P3F3FSRPCVAJNVT2SWTP", "length": 13332, "nlines": 100, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nஎம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் (01.12.2019) ஞாயி\nகிழக்கு பல்கலையில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nகொடிகாமத்தில் தடைகளைத் தாண்டி இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது\nபுதன் நவம்பர் 27, 2019\nகொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nகார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்\nசெவ்வாய் நவம்பர் 26, 2019\nயாழ் கோப்பாய் துயிலுமில்ல வணக்க நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில் விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்க\nமுதல் மாவீரனின் கடைசி சில நாட்கள்.A9 பாதையும் சங்கரும்\nதிங்கள் நவம்பர் 25, 2019\nசங்கர் வீரமரணம் 27.11.1982 அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் 27.10.1982 அன்று சாவச்சேரி காவல்நிலையம் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்துகின்றது.சீலன் தலைமையில்..\nமாவீரர்களை நினைவுகூர தயாராகியது உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்.\nஞாயிறு நவம்பர் 24, 2019\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nதாயகப்பகுதியில் மாவீரர்களின் துயிலும் இல்லம் சுத்தம் செய்யும் பணிகள்\nவியாழன் நவம்பர் 21, 2019\nதமிழர் தாயகப் பகுதியில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் தமிழர்களின் காவல்தெய்வங்களை நினைவுகூறுகின்றனர்.\nலெப்.கேணல் மல்லியின் வீரவணக்க நாள்\nசனி நவம்பர் 16, 2019\nஇவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.\nகடற்கரும்புலி மேஜர் கோபி வீரவணக்க நாள்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.... “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான்.\nலெப்.கேணல் பாமா வீரவணக்க நாள்\nதிங்கள் நவம்பர் 11, 2019\nவிடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள்\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் -09.11.2019\nமேஜர் கணேஷ் 33ம் ஆண்டு நினைவு நாள்\nசெவ்வாய் நவம்பர் 05, 2019\nதமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில் விமர்சிக்கப்படுகின்றது .ஸ்ரீ லங்காவை ஆண்ட சிங்கள அரசுகளும் சிங்கள பேரினவாதிகளும்தமிழ் மக்களை ஒரு சுதந்திரமானகௌரவமான இன\nசனி நவம்பர் 02, 2019\nஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் வீரவணக்க நாள்\nவெள்ளி நவம்பர் 01, 2019\nசிறீலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபுதன் அக்டோபர் 30, 2019\nஎங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’\nகப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி அக்டோபர் 25, 2019\nவவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய (04) மாவீரர்களின் 34ம் ஆண்டு வீரவ\nகரும்புலி மேஜர் சோபிதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் அக்டோபர் 24, 2019\nகரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாப��� வீரவணக்க நாள் இன்றாகும்.\nதிருமலை துறைமுகத்தி​ல் காவியமான லெப்.கேணல் றெஜி உட்பட்ட 6 கடற்கரும்பு​லிகளின் நினைவு நாள்\nபுதன் அக்டோபர் 23, 2019\nதிருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூன்று சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\n30 ம்ஆண்டு நினைவு வணக்க நாள் நேற்று (21) ஆகும்\nஎல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=14eb0c78d80d06ecdae1e07725f1500d&search_type=1&contenttype=vBForum_Post&forumchoice%5B%5D=136", "date_download": "2020-04-08T09:41:27Z", "digest": "sha1:BUQTY2KNIZ54S4KPCQ7C2PAAGNL2HLOH", "length": 5102, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Forums - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nSearch All Open Forums Search Subscribed Forums முல்லை மன்றம் அறிவிப்புப்பலகை வரவேற்பறை வளர் உரை தமிழ் எழுத்துரு உதவி மன்றப் பண்பலை செவ்வந்தி மன்றம் கவிஞர்கள் அறிமுகம் கவிதைப் பட்டறை காதல் கவிதைகள் குறுங்கவிதைகள் ஏனைய கவிதைகள் ரோஜா மன்றம் கணினி கட்டுரைகள் சந்தேகங்கள் இணையம் லினக்ஸ் செல்லிடப்பேசி மருத்துவம் அறிவியல் பொருளாதாரம் நுகர்வோர் விழிப்புணர்வு தமிழும் இணையமும் சாமந்தி மன்றம்* வெள்ளித்திரை* திரையுலக செய்திகள்* திரை விமர்சனங்கள்* சின்னத் திரை* இன்னிசை* ஒலி-ஒளிப் பகுதி* புகைப்படக் களஞ்சியம்* ஒலிக் களஞ்சியம்* தாமரை மன்றம்* உதவும் கரங்கள்* பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்* சமையல் கலை, அழகுக் குறிப்புகள்* சிறுவர் மையம்* நட்பு வட்டம்* கதம்ப மன்றம்* இயற்கை* பொது விவாதங்கள், அலசல்கள்* ஆன்மீகம்* அரசியல���*\nஇல்லை என்பதை ஆங்கிலத்தில் இரண்டெழுத்தில் இப்படி எழுதலாம்\nbaleno free India kavithai maruti nayanthara news tamil toyota அகவல் பயிற்சி அறிமுகம் உண்டாகும் உண்மைச்சம்பவம் உதவுங்கள் உபுண்டு 11.10 ஏற்ற இறக்கம் கணினி சந்தேகங்கள் கதைகள் காதல் கவிதைகள் கிரிக்கெட் செய்திகள் சர்க்கரை வியாதி சினிமா ஞாபக முட்கள் த.ஜார்ஜ் பக்கங்கள் தனிநாயகம் அடிகளார் தமிழில் மெனு தமிழ் தமிழ் இலக்கணம் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ்மன்றம் தமிழ் மன்றம் தமிழ் மொழி தமிழ் ரைட்டர் தரவு கொச்சகக் கலிப்பா தொடர் கதைகள் பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது நோய் மதுப் பழக்கம் மனம் திறந்து மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் மொழிப் பயிற்சி ம்ம்ம்ம்@@@@ வணக்கம் வணிகம் வந்தே மாதரம் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_792.html", "date_download": "2020-04-08T09:20:54Z", "digest": "sha1:LTBVF3MH3SWSFVQNZH462P44CMHGE775", "length": 7824, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசுப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழா", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஅரசுப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழா\nஅரசுப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழா\n06/03/2020 - இடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முப்பெரும் விழா இனிதே நடைபெற்றது.... முதல் விழா\nவீட்டில் நடக்கும் விசேஷங்களில் முக்கியமான விசேஷம் கிரகப்பிரவேசம் தான்..வாழ்க்கையில் சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்பது எல்லோருடைய கனவு.சிறுக சிறுக சேர்த்து வீட்டைக்கட்டி...\nநல்ல நாள் நேரம் பார்த்து குடியேற கிரகப்பிரவேசம் செய்வர்.. அதுபோல தன் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து குழந்தைகளின் கனவை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை..ஆனால் வீடுபிரவேசத்திற்கு பணம்வேண்டும்...ஆனால் பள்ளி பிரவேசத்திற்குஒரு ரூபாய் செலவில்லாமல் முதல் முதலாக பள்ளிக்குள் பிரவேசம் செய்யும் அவர்களை இந்த ஆண்டு மாலை போட்டு ஐந்து ரதங்களில் அவர்களை ஏற்றி பேண்டு வாத்தியங்கள் முழங்க இடமலைப்பட்டிப்புதூர்மெயின் ரோட்டில் இருந்து அவர்களை அழைத்து வந்து பள்ளியின் நுழைவாயிலில் ஆரத்தி எடுத்துசந்தனம் குங்குமம் இட்டு அவர்களை மேடையில் ஏற்றிய அழகு ..ஆகா..\nஆகா..காண கண் கோடி வேண்டும்....அரசுப்பள்ளியா\nஅதிரவைக்கும் பள்ளி....என பார்ப்பவர்களை வியக்க வைத்தது ....ரதத்தில்( மாப்பிள்ளை அழைப்பு கார���) ஏறிவந்த குழந்தைகளின் ஊர்வலம்....அழகோ...அழகு\nஇதுவரை 80 முதல் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தனர்....80குழந்தைகள் LKG UKG வகுப்புகளுக்கு பிரவேசம் செய்துள்ளனர்..\nமாப்பிள்ளை அழைப்பு காரில் மாலைகளுடன் மழலைகள் அமர்ந்திருந்த காட்சி அருமையிலும் அருமை...விழா சிறக்க ஒத்துழைத்த வட்டாரக்கல்வி அலுவலர் ஐயா,திரு சிவக்குமார் ஐயா...ஓடிக்கொண்டேக்ஷ இருக்கும் என் பள்ளியின் ஆசிரியர்கள்...கல்விக்குழுத்தலைவர் ,பெற்றோர் ஆசிரியர்சங்கத் தலைவர்..பெற்றோர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த\n0 Response to \"அரசுப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழா\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-04-08T10:04:11Z", "digest": "sha1:YRLCN5E2E6FBCQJHNGPSEPX7HFGGZG64", "length": 70280, "nlines": 177, "source_domain": "amas32.wordpress.com", "title": "விஜய் சேதுபதி | amas32", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nby amas32 in Uncategorized Tags: காயத்திரி, சமதா, சூப்பர் டீலக்ஸ் விமர்சனம், தியாகராஜன் குமாரராஜா, நிரவ் ஷா, பகத் பாசல், மிஷ்கின், யுவன் சங்கர் ராஜா, ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி\nதிரைக்கதையில் 100/100 பெறுகிறது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். திரைக்கதை நன்கு அமைந்தாலே பாதி கிணறு தாண்டிய நிலை தான். அதில் மேலும் தியாகராஜன் குமாரராஜா மாதிரி ஓர் இயக்குநர் அக்கதையை இயக்கும்போது நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வாய்ப்புகள் அதிகமாகிறது. ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து இப்படம் அவர் எழுதி இயக்கி வெளிவந்துள்ளது. நிச்சயமாக ஆரண்ய காண்டத்தைவிட பல அதிக பரிமாணங்களைக் கொண்டு எழுத்திலும் இயக்கத்திலும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இப்படம். எழுத்தில் மிஷ்கின், நலன் குமாரசாமி. நீலன் கெ.சேகர் ஆகியோர் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். வசனங்கள் அருமை\nநான்கு முக்கிய கதைகள, நிறைய கதாப்பாத்திரங்கள், சமூகத்திலுள்ளமிகவும் சங்கடமான பாலியல் சார்ந்த பிரச்சினைகள் இவை அனைத்தையும் சுவைபட நகைச்சுவை இழையோட திரைப்படமாக அமைத்துக் கொடுத்திருப்பது தியாகராஜா குமாரவேல் குழுமத்தின் வெற்றி. இந்தப் படம் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆனாலும் எப்பவும் போல நம் மக்கள் குழந்தைகளுடன் தான் திரை அரங்கத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒரு குழந்தை படத்தின் நடுவில் சமந்தா திரையில் வரும்போது அம்மா இந்த அக்கா குட் கிர்லா பேட் கிர்லா என்று உரக்க கேட்டு திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நாயகன் படத்தின் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு இணையானது தான் இந்தக் கேள்வியும். ஏனெனில் இயக்குநர் கதாப்பாத்திரங்களை வெள்ளையும் கருப்பும் கலந்து நாம் வாழ்க்கையில் சந்திக்கும் உண்மை மனிதர்களை பிரதிபலிக்கும் வகையிலேயே படைத்திருப்பது தான்.\nஃபஹத் ஃபாசல் சமந்தா நடிப்பு மிகப் பிரமாதம். வஞ்சிக்கப்பட்ட கணவனாக அவர் புலம்பும் காட்சிகள் அருமை. அவர் பாத்திரத்துக்கான அவருடைய வசனங்கள் குறிப்பாக அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தவை அற்புதம். இயல்பாக நகைச்சுவை ததும்பியதாக உள்ளது. அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் அருமை. அவர்கள் கதையில் வரும் இதர துணைப்பத்திரங்கள் யதார்த்தமான சிரிப்பை வரவழைப்பவர்களாக உள்ளனர். பாராட்டு வசனங்களுக்கு. முதல் பாதியில் திடுக் நிகழ்வுடன் தொடங்கும் இக்கதை பின் பாதியில் இழுவையாக மாறி விடுவதை குமாரராஜா தடுக்காதது அவரின் தோல்வி. முக்கியமாக சமந்தா பகத் பாசல் கதையில் சப் இன்ஸ்பெக்டர் பெர்லின் (பகவதி பெருமாள் பக்ஷ்) நுழைந்தவுடன் நடக்கும் மெலோடிராமா (வன்புணர்வு முயற்சி) நிறைய பழைய படங்களில் பார்த்தது. கோடி காண்பித்தாலே பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஆனால் அதை மிகவும் கொடூரமாக காட்டிக் கொண்ட�� இருந்தது பார்வையாளர் பொறுமையை சோதிக்கிறது. அதுவும் அதற்கு முன் பெர்லின் விஜய் சேதுபதியை வேண்டிய அளவு படுத்தியதை பார்த்த பின் இதையும் அதிகமாக பார்க்க வைத்திருக்க வேண்டியதில்லை. மூன்று மணி நேரத்தை இந்தக் காட்சிகளை கத்திரித்தாலே நேரம் குறைந்திருக்கும்.\nபொருளாதாரத்தில் கீழ் நிலையிலுள்ள விடலைப் பையன்கள் பகுதி அவர்கள் வயது பொறுப்பின்மை, ஆசை, கோபம், அவமானம், நம்பிக்கை தகர்தல் ஆகியவைகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அவர்கள் நிலை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளார். நான்கு பையன்களும் மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இக்கதையில் வரும் ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் பகுதியும் தினப்படி வாழ்வில் நாம்பார்க்காத ஒன்று ஆனால் ஆங்காங்கே நடந்துகொண்டிருப்பது தான். கணவன் சரியாக அமையாவிட்டால் மனைவி போகும் பாதை எப்படியாக இருக்கும் அதனால் பாதிப்படையும் பிள்ளைகள் நிலை அனைத்தும் நம் சமூகம் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது. பாதிப்படைபவர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் புரியும். இதில் ரம்யா கிருஷ்ணன் தன் மகனை காப்பாற்ற மருத்துவமனையில் பணத்துக்காக போராடும் காட்சியில் ஒரு தாயை மட்டுமே பார்க்க முடிகிறது, அவர் வாழ்க்கையை நடத்த அவர் தேர்ந்தெடுத்த வழியை அங்கே நாம் காண்பதில்லை.\nவிஜய் சேதுபதியின் மகனாக வரும் அஸ்வந்த் அசோக் குமார் எப்படி ஒரு இயக்குநர் சொல்லிக் கொடுத்தால் கூட இந்த மாதிரி நடித்திருக்க முடியும் என்று தெரியவில்லை விஜய் சேதுபதிக்கு இந்தப் பையனின் முகபாவங்களை பார்த்தே நெகிழ்ந்திருப்பார் மகிழ்ந்திருப்பார் அவர் செய்ய வேண்டிய முகபாவங்கள் தானாக வந்திருக்கும், நடிக்கத் தேவையே இருந்திருக்காது. அந்த அளவு நிபந்தனையற்ற அன்பை வெளிக்காட்டும் ஒரு கதாப்பாத்திரமாக அவன் வருகிறான். அற்புதமான பாத்திரப் படைப்பு+நடிப்பு. அதே மாதிரி விஜய் சேதுபதி மனைவியாக வரும் காயத்திரியும் பாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் கண்கள் உணர்சிகளை கொட்டுகின்றன. அவரின் நிலையை உணர்த்துகிறது அவர் பேசும் வசனங்கள். அந்தப் பகுதியை எழுதியவருக்கு பாராட்டுகள்.\nயுவனின் பின்னணி இசை மிக நன்றாக உள்ளது. அவர் அப்பா பாதி படத்துக்கு இசை அமைத்திருந்தாலும் எங்கெங்கு எந்தெந்த பாடல்களை சேர்த்தால் படத்துக்கு சரியாக வரும் என்ற முடிவை சரியாக எடுத்திருக்கிறார் யுவன். இசை இருப்பதே தெரியாமல் இருக்கும் படம் இது. மிக மிக நல்ல இசையமைப்பு பல வருடங்களுக்குப் பிறகு யுவன் ஜொலிக்கிறார்.\nஇந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை பாத்திரத்தை எடுத்து நடித்ததற்கும் சமந்தா “நல்ல பெண்” என்று நாம் முத்திரை குத்தும் பாத்திரமல்லாத பாத்திரத்தைத் துணிந்து எடுத்து நடித்ததற்கும் பாராட்டுகள். முன்பெல்லாம் திருமணம் முடிந்த பிறகு கதாநாயகிகளுக்கு சினிமா கெரியர் முடிந்துவிடும். பிறகு தான் நாயகியாக நடித்த ஹீரோவுக்கே அம்மாவாக நடிப்பார். சமந்தா அந்த நிலையை உடைத்தெறிந்து பாலிவுட், ஹாலிவுட்டில் இருப்பது போல் திருமணத்திற்கு பிறகும் சர்ச்சைக்குரிய பாத்திரத்தைத் துணிந்து ஏற்று நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்குத் திருநங்கை பாத்திரம் anti hero பாத்திரம், கொஞ்சம் கூட கோபத்தை வீராவேசமாக கட்டமுடியாது. எல்லாராலும் ஏளனப்படுத்தப்படும் அருவருப்பாக பார்க்க வைக்கும் பாத்திரம். அதை துணிந்து செய்ததற்கு பாராட்டுகள். கோபத்தை காட்ட முடியாத தன் அவல நிலையிலும் சாபம் விட்டு தன் கோபத்தை வெளிக்காட்டும் இடம் அற்புதம். (இறுதியில் அந்த சாபம் பலிப்பது நல்ல directorial touch 🙂 )\nஇந்தப் படத்தில் பாத்திரத்தில் சரியாக ஒட்டாத நடிகர் என்றால் அது பக்ஷ் தான். ரொம்பக் கொடூரமாக சித்தரிக்கப்பட்டிருக்கார் ஆனால் அவர் நடிப்பு அவ்வளவாக நம்மை ஈர்க்கவில்லை, வெறுக்கப்பட வேண்டிய பாத்திரம் எரிச்சல் பட வைக்கிறது. தவறு கண்டிப்பாக இயக்குனருடையது தான். சவமாக கதை முழுதும் பயணிக்கும் பாத்திரம் பற்றி சொல்லாமல் இருக்கக் கூடாது. அவரின் நடிப்பு மகளிர் மட்டும் நாகேஷின் நடிப்புக்கு இணையானது அல்ல என்றாலும் கதையின் திருப்பத்திற்கு, சைலன்ட் கவுன்சலராக சமந்தா பகத் பாசல் மணவாழ்க்கை பிரச்சினைகளுக்கு அந்த டெட் பாடியை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.\nஒரு பெரிய குழப்பம் கதை நடக்கும் கால கட்டம் எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி ��டந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி எந்தக் காலகட்டத்தில் கதை நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. செல்போனில் ஒரு பாத்திரம் படம் பிடிக்கிறது. அதனால் இப்பொழுது நடக்கும் கதை என்று எடுத்துக் கொள்ளலாம். சுனாமி ரெபரன்ஸ் நிறைய வருகிறது. சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சுனாமி நடந்து பத்து வருடத்திற்குள் நடக்கும் கதை போல் உள்ளது. ஆனால் டிமாநிடைசேஷனும் வருகிறது. அப்போ சமீபத்திய காலகட்டம் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒருகதையில் விடலைப் பையன்கள் பலான படம் பார்க்க ஒரு ஷேடி சிடி கடைக்குப் போய் பெற்றோர்கள் இல்லாத போது டெக்கில் படம் பார்ப்பதாக வருகிறது. இந்தக் காலத்தில் ஏன் இந்த வழி செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில் செல்போனில் எல்லாமே பார்க்க முடியும். இணையத்தில் எல்லாமே கொட்டிக் கிடக்கிறது. அடுத்து ஒரு பழைய திரையரகத்திற்கும் இந்த மாதிரி படம் பார்க்க செல்கிறார்கள். அவ்வளவு மெனக்கெடனுமா இப்போ என்று தோன்றுகிறது. டிக் டோக்கிலேயே இப்போ ஆல்மோஸ்ட் எல்லாம் வந்துவிடுகிறதே. கொஞ்சம் சொதப்பல் தான் அந்தப் பகுதியில் பின்னணி இசையில் இளையராஜா பாடல்கள் நிறைய சேர்க்கப்பட்டு படத்தைப் பார்க்கும்போதே ஒரு போதை ஏற்படுகிறது. ஆனால் அதிலும் காலக்கட்ட கணிப்பில் ஒரு சிக்கல், பொதுவாக எண்பதுகள் தொன்னூறுகள் காலக் கட்டத்தை காட்ட தான் ராஜா பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்.\nஎந்த ஊரில் நடக்கிறது என்றும் புரியவில்லை. சென்னையா புறநகர் பகுதியா விஜய் சேதுபதி மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் வழி எதோ மும்பையின் கச்சடா பகுதி மாதிரி உள்ளது, அவர் வீடோ செ��்டிநாட்டு வீடு மாதிரி இருக்கு. நகர சாயலே இல்லை பல இடங்களில் அதாவது மருத்துவமனை, காவல் நிலையம் முதலிய இடங்களில். இப்பொழுது நடக்கும் கதை என்றால் காவல் நிலையம் மருத்துவமனை கட்டடங்கள் மிகவும் நன்றாக இருக்கவேண்டும். எல்லாம் பாடாவதியாக உள்ளன.\nஉணர்ச்சிகளைப் பற்றிய படம் தான் என்றாலும் உணர்ச்சி வசப்பட்டு நாம் படத்துடன் ரொம்ப ஒன்ற முடிவதில்லை. ஏனென்றால் நேரியலாக கதை சொல்லப்படவில்லை. நான்கு காதைகள் கத்திரித்து கத்திரித்து நம் முன் வைக்கப்படுவது காரணமாகிறது. நேரக்கோடும் ஒரு பிரச்சினை. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் காலையில் தொடங்கி இரவில் முடிகிறது. அதில் சில சந்திப்புகள் உதாரணத்துக்கு ஒரு கதையில் இருக்கும் மிஷ்கின்னும் இன்னொரு கதையில் இருக்கும் விஜய் சேதுபதியும் சந்திப்பது எந்த நேரத்தில் என்று புரியவில்லை. ஆனாலும் படத்தை நேர்த்தியாக படத் தொகுப்பாளர் சத்தியராஜ் நடராஜன் தொகுத்தளித்திருக்கிறார். இந்தப் படத்தை தொகுப்பது எளிதன்று. ஒளிப்பதிவாளர்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத் கதாப்பாத்திரங்களுடன் பயணித்திருக்கிறார்கள். படத்தின் வண்ணம் மூலம் படத்தின் மனநிலையை பிரதிபலிக்க வைத்திருக்கிறார்கள். குறுகலான தெருக்களில், சின்ன சின்ன வீடுகள் குடியிருப்புகளில் தான் கதைகள் நடக்கின்றன. அந்த இறுக்கமான இடச் சூழலை பார்ப்பவரும் உணரும் வண்ணம் ஒளிப்பதவு செய்திருப்பது அவர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர்களும் ஜாம்பவான்கள் தானே\nபாலியல் சார்ந்த காட்சிகள், வசனங்கள் வெளிப்படையாக உள்ளன. பொதுவாக நாம் எதெல்லாம் சமூகத்தில் தவறு என்று சொல்லுவோமோ அதை செய்பவர்கள் தான் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள். அதை செய்பவர்களும் சமந்தாவாகட்டும் ரம்யா கிருஷ்ணன் ஆகட்டும் விஜய் சேதுபதி ஆகட்டும் அதை தவறாக நினைக்காமல் இயல்பு அல்லது செய்ய வண்டிய நிர்பந்தம் அதனால் தவறில்லை அல்லது வேறு வழியில்லை என்கிற தொனியில் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். சப் இன்ஸ்பெக்டர் பக்ஷ் செய்யும் அட்டுழியங்களும் காவல் துறையில் நடப்பவை என்பதாக உள்ளது.\nகுழப்பத்தில் அமைதி மாதிரியான நிலையை இந்தப் படத்தில் உணரலாம். இந்தப் படத்தை காட்சிக்குக் காட்சி ஆராய்ந்து பல பொழிப்புரைகள் கண்டிப்பாக வரும். எ���க்கே மறுமுறை பார்த்து விரிவாக எழுத ஆர்வம் உள்ளது. அந்த அளவு இந்தப் படம் பன்முகங்களை கொண்டுள்ளது. மிக மிக விரிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. பல நுணுக்கமான விஷயங்களை கொண்டுள்ளது. இறுதியில் sci-fi எல்லாம் வருவது வேற லெவல் சொல்லப்படும் விஷயம் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கலாம். ஆனால் அந்த விவாதத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது தான் இயக்குநரின் குறிக்கோளுமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.\n96 – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: கோவிந்த் மேனன், த்ரிஷா, விஜய் சேதுபதி, C.பிரேம்குமார்\nஇன்னுமொரு பள்ளிப் பருவக் காதல் கதை என்று நகர்ந்து போக விடாமல் கட்டிப் போடுவது பலருக்கும் இது வாழ்க்கையில் நடந்திருப்பதால் எப்படி முடியப்போகிறது இந்தக் கதை என்று எதிர்பார்க்கும் ஆர்வம் தான். மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கான காரணம் விஜய் சேதுபதி த்ரிஷா கூட்டணி. ஆனால் எழுதி இயக்கியிருக்கும் C.பிரேம்குமார் முழுவதாக இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில இடங்களில் அற்புதமாக திரைக் கதையைக் கையாண்டிருக்கிறார். சில இடங்களில் தொய்வு. அவர் மனத்தில் கற்பனை செய்ததை உருவாக்கித் தருவதில் சற்று ஏறக்குறைய ஆகிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்ததோ நெருக்கமானவருக்கு நடந்த கதையாகவோ இருக்க சாத்தியமுள்ளது.\nஇது அந்தக் கால சாந்தி கிருஷ்ணா சுரேஷ் நடித்த பன்னீர் புஷ்பங்கள் மாதிரி ஓர் அழகான பள்ளிப் பருவக் காதல் கதை. ஆனால் பெற்றோர்களோ ஜாதியோ இதில் வில்லன் இல்லை, சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். தொண்ணுறுகளில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்/அல்லது ஆத்மார்த்தமாகப் புரியக் கூடும். மற்றவர்களுக்கு அந்த அளவு இந்தப் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.\nவிஜய் சேதுபதி புகைப்படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர், தனியாக சுற்றுபவர் என்பது படத்தின் முதல் சில நிமிடங்களில் புரிந்துவிடுகிறது. அவர் வாழ்க்கை ஏன் அம்மாதிரி ஆனது என்பதில் திரைக் கதை விரிகிறது. அவர் எதேச்சையாகப் படித்தப் பள்ளியிருக்கும் தஞ்சை வரும்போது அதை சுற்றிப் பார்க்கையில் பழைய நினைவுகளில் மூழ்கி அதன் பின் கதை பின்னோக்���ியும் முன்னோக்கியும் விரிகிறது. நாயகியின் பெயர் ஜானகி (பெற்றோர்களுக்கு S.ஜானகி பிடிக்கும் என்பதால்), நாயகன் பெயர் இராமச்சந்திரன். பெயர் பொருத்தம் இருந்தும் இணையாதக் காதல் 😦\nஇளமை காலத்து விசேவாக எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். பெரிய பாத்திரம். மிகவும் சுமாராக நடித்துள்ளார். உணர்ச்சிகளை சரியாக காட்டவில்லை. இளம் வயது த்ரிஷாவாக கௌரி G.கிஷன் பிச்சு உதறியிருக்கார். இவர்கள் இருவரும் தான் முதல் பாதி படத்தை ஆக்கிரமிக்கிறார்கள். பள்ளிக் காட்சிகள் நன்றாக இருந்தாலும் மிகவும் நீளமாக உள்ளது. படம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். நிச்சயமாக அரை மணி நேரம் படத்தின் முன் பாதியிலும் கொஞ்சம் பின் பத்தியிலும் கத்திரித்து இருந்தால் இன்னும் அழகான காவியமாக படம் வந்திருக்கும். படமே இந்த இளைஞர்களுடன் நின்றிருந்தால் இந்த அளவு அவர்கள் கட்டப்படுவதற்கான நியாயம் உள்ளது. ஆனால் படத்தின் பின் பாதியில் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்தித்து அவர்கள் சில மணி நேரம் மட்டுமே சேர்ந்து இருக்கும் வாய்ப்பின் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்களும், 22வருடங்கள் பிரிந்து பின் பார்த்துக் கொண்டும், உண்மைகளை தெரிந்து கொண்டும், அதன் தாக்கத்தைப் பற்றியதும் தான் என்கிறபோது முதல் பாதியை நிறைய குறைத்திருக்கலாமே\nஎஸ்.ஜானகி, இளையராஜா இல்லாமல் தொண்ணூறுகளில் வாழ்ந்த தமிழர்களின் இளமைப் பருவம் இல்லை. அதை நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளார் எழுதி இயக்கியுள்ள பிரேம்குமார். பள்ளித் தோழர்களாக வரும் தேவதர்ஷினி, பகவதி பெருமாள் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பள்ளி காவல் காரராக ஜனகராஜை ஒரு சில நிமிடங்களே எனினும் பல வருடங்களுக்குப் பிறகு பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கவிதாலயா கிருஷ்ணன் பாத்திரம் நல்ல ஒரு சேர்க்கை, விசே அழகாக அவர் உதவியதற்கு ஒரு நன்றி 🙂\nத்ரிஷாவின் நிலை எப்பவும் போல் ஒரு திருமணமான பெண்ணுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலை. பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண் காதலுனுக்காக காத்திருக்க முடியாமல் சமூகமும், குடும்பமும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும். உயிர் காதல் எனினும் இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்ட வேண்டிய கட்டாயம். ஆனாலும் அதில் முடிந்த வரை உண்மையாக இருப்பவராக வருகிறார் த்ரிஷா. மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் அவர் நிலையில் உள்ள துன்பங்களின் வெவ்வேறு பரிணாமத்தை அவர் நடிப்பில் காட்டவில்லை. நடிக்க நிறைய வாய்ப்பிருந்தும் அபியும் நானும் படத்தில் கோட்டை விட்டது போல் இதிலும் அவ்வாறே. அது இயக்குநரின் பாத்திரப் படைப்பில் உள்ள தவறா என்று தெரியவில்லை. சின்மயியின் டப்பிங்கிற்கு தனி மென்ஷன். அருமையாகக் குரல் கொடுத்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதி அவர் பாத்திரத்தையும் படத்தையுமே தாங்கி உயரத்துக்கு எடுத்து செல்கிறார். விஜய் சேதுபதி மட்டும் இல்லை என்றால் இந்த படத்தின் திரைக்கதை, ஆக்கத்துக்கு இது அட்டர் ப்ளாப்பாகி இருக்கும். நாயகன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. காதலியை நினைத்து உருகி சூப் பாயாக உள்ளார். அதனால் அவருக்கு அனுதாபம் தானாக மக்களிடமிருந்து வந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி அவர் மேல் நமக்கு ஈடுபாடு கொள்ள வைப்பது அவரின் முப்பரிமாண நடிப்பு எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி நடிப்பது போலத் தோன்றும் ஆனால் எப்படியாவது மாற்றத்தைக் கொண்டு வந்து எந்த ஒரு பாத்திரத்துக்கும் அதிக மதிப்பைப் பெற்று தந்து விடுகிறார் விஜய் சேதுபதி. த்ரிஷா விசே பகுதிகளில் எளிதாக த்ரிஷாவை மிஞ்சி நடிக்கிறார் விசே.\nஇளைய ராஜா இசை படம் முழுதும் வியாபித்து இருப்பதால் கோவிந்த் மேனன் இசை அவ்வளவாக கவனிக்கப்படலை. இசை பின்னணி & பாடல்கள் சுமார் ரகம் தான். படத்தொகுப்பில் கோவிந்தராஜ் சொதப்பி இருக்கார். இன்னும் நன்றாக செதுக்கி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றாக செய்திருக்கிறார். தொண்ணூறுகளின் காட்சிகளும் தற்போதைய காட்சிகளும் சரியான முறையில் காட்டப்படுவதற்குக் கலை பொறுப்பாளர் பாராட்டைப் பெறுகிறார்.\nபுகைப்படக் கலைஞன் என்பதிலேயே அவர் தருணங்களை மனத்தில் பதிய வைத்து வாழ்பவர் என்கிற குறியீட்டைக் காண்கிறோம். அதே மாதிரி பெட்டியில் சேமித்து வைத்தப் பழைய நினைவுகளின் பொக்கிஷங்களை காதலியிடம் பகிரும்போது காதலின் அழுத்தத்தைக் காண வைக்கிறார் இயக்குநர். பகுதிகளில் அருமையாகவும் பகுதிகளில் சுமாராகவும் உள்ள ஒரு படம். விஜய் சேதுபதி த்ரிஷாவிற்காக பார்க்கலாம். Nostalgia படம்.\nசெக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அருண் விஜய், அர்விந்த் சாமி, எ.ஆர்.ரஹ்மான், ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தோஷ் சிவ��், ஜோதிகா, மணி ரத்னம், மெட்ராஸ் டாக்கிஸ், லைகா ப்ரடக்ஷன்ஸ், விஜய் சேதுபதி, ஸ்ரீகர் பிரசாத், STR\nமணி ரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பின் மக்களுக்குப் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான ஒரு படத்தைத் தந்துள்ளார். எத்தனையோ டான் கதைகளை பார்த்துவிட்டோம் ஆனால் இது இயக்குநர் முத்திரை பதிந்த புது முயற்சி. திமுகவில் தலைமை பொறுப்புக்கு வர சண்டை ஏதும் வரவில்லை. ஆனால் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கூட இக்கதையை மணி ரத்னம் புனைந்திருக்கலாம். இது என் யூகம். அதில் ஒரு வசனம் அண்ணா நீ தானே ஆரம்பித்தாய் என்று ஒரு தம்பி பேசும் வசனம் என்னை அப்படி நினைக்கத் தூண்டியது. எதேச்சையான ஒரு வசனமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்பா டானிற்குப் பிறகு மூன்று மகன்களிடையே யார் அந்த இடத்துக்கு வருவது என்கிற போட்டியும் மணிக்கு இந்தப் படத்தின் கரு உதிக்கக் காரணமாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.\nபிரகாஷ் ராஜ், ஜெயசுதா பெற்றோர் பாகங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். பண்பட்ட நடிகர்கள், சொன்னதற்கு மேல் செய்து கொடுப்பவர்கள். பாசகாரக் குடும்பத் தலைவனாக, கள்ளச் சந்தை/சமூக விரோத செயல்கள் நடத்துவதில் பெரிய அளவில் கொடிக்கட்டிப் பறக்கிறவராக ஓவர் ஏக்டிங் இல்லாமல் செய்திருக்கிறார். ஜெயசுதா அன்பு மனைவியாக பிற்பாடு மகன்களிடையே சமரசம் செய்து எப்படியாவது குடும்பத்தில் அமைதி நிலவ, தலைமைப் பொறுப்பை ஏற்க நடக்கும் சகோதரப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைபவராக வெகு பாங்காகக் பாத்திரத்தில் பரிமளிக்கிறார். எதிரணி டாணாக தியாகராஜன். நல்ல பொருத்தம் நடிகர்களை சரியாக பாத்திரங்களுக்குத் தேர்வு செய்து இயக்குவதை எளிதாக்கிக் கொண்டுள்ளார் மணி என்றே சொல்ல வேண்டும்.\nதந்தையுடன் கூடவே இருந்து அவர் சொல்வதை எல்லாம் செய்யும் பொறுப்புள்ள முதல் மகனாக அர்விந்த் சாமி, அதே போல பொறுப்புள்ள மூத்த மருமகளாக அர்விந்த் சாமியின் மனைவியாக ஜோதிகா. இரண்டாவது மகனாக துபாயில் ஷேக்குகளுடன் கடத்தல் வியாபாரம் செய்யும் அருண் விஜய், அவர் மனைவியாக சிலோன் தமிழராக ஐஸ்வர்யா ராஜேஷ், மூன்றாவது மகனாக செர்பியாவில் ஆயுதங்கள்/தளவாடங்கள் விற்கும் STR, அவர் காதலியாக பின் மனைவியாகும் டயானா என்று பெரிய நடிகர் பட்டியலைப் படம் தாங்கி நின்றாலும் ஒவ்வொருவர் பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டு ஒன்றுக்கு ஒன்று குறைவில்லாமல் எல்லாருக்கும் சம பங்கு கிடைக்குமாறு செய்ததில் தான் மணி ரத்னம் சிறப்பு மென்ஷன் பெறுகிறார். விஜய் சேதுபதி அர்விந்த் சாமியின் நண்பராக ஓர் இறந்த டானின் மகனாக போலிஸ் இன்ஸ்பெக்டராக இத்தனை பாத்திரங்களுக்கு நடுவிலும் சம பங்குடன் வளைய வருகிறார். என் வழி தனி வழின்னு எல்லார் நடிப்பையும் அசால்டா தன் கேசுவல் நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.\nஒரு சமயம் இது அர்விந்த் சாமி படம், இது STR படம், அட இல்லை அருண் விஜய் படம், இல்லை ஜோ படம், இல்லை கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் என்று எண்ண வைத்துக் கடைசியில் இது மணி ரத்னம் படம் என்று புரிய வைக்கிறார் இயக்குநர். நடித்த அனைவருமே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஉடைகள் படு கச்சிதம். அருண் விஜய், STR இருவருக்குமே மிக ஸ்டைலிஷான உடைகள். ஜோதிகாவின் படங்களும் அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரம் தான். ஆனால் அதிலும் முத்திரை பதிக்கிறார். அதிதி ராவ் ஹைதாரியின் பங்கும் சிறியதே ஆனால் அதையும் அழுத்தமானாதாக பதிகிறது அவர் நடிப்பாலும் பாத்திரப் படைப்பாலும்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து என்று சொல்லவும் வேண்டுமோ அதுவும் ஐரோப்பியாவிலும் துபாயிலுமான காட்சிகளின் வண்ணக் கலவையும் கழுகுப் பார்வையில் விரியும் காட்சிகளும் அற்புதம். பாடல்கள் முழுதாகப் படத்தில் பயன்படுத்தப் படவில்லை என்றே நினைக்கிறேன். மேலும் பாடல்கள் பின்னணியாக தான் ஒலிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று. ஸ்ரீகர் பிராசாதின் படத்தொகுப்பும் நன்றே. இவ்வளவு பாத்திரங்களை வைத்து சிக்கலில்லாமல் படத்தொகுப்பை செய்து கதையை நேர்த்தியாக நகர்த்தியிருக்கிறார்.\nபடம் முடியும்போது இவ்வளவு சிக்கல் நிறைந்த ஒரு டான் வாழ்க்கையை ஏன் ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்று தோன்றும். பல சமயங்களில் அது திணிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் அதுவே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது முதல் தலைமுறை டானுக்கு. அடுத்தத் தலைமுறைகளுக்கு அந்தப் பதவியில் கொடுக்கும் ஏராளமான பணமும் செல்வாக்கும் அந்தப் பாதையைத் தொடர தூண்டுதலாக அமைகிறது. போலிஸ் பாத்திரங்களின் பங்களிப்பு வெகு subtle. அதே சமயம் அவர்கள் நல்ல முறையில் காட்டப்படுகின்றன.\nஎன்றுமே திரைக் கதை தான் ராஜா. அதைப் புரிந்து மணி படம் இயக்கியிருப்பது அவருக்கான வெற்றியைக் கொடுத்திருக்கிறது. எத்தனை கதாப் பாத்திரங்கள் எத்தனை முன்னணி நடிகர்கள் இவர்கள் அனைவரையும் அருமையாக இயக்கி அனைத்து நடிகர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பங்களிப்பைப் பெற்று வெற்றிப் படத்தைத் தந்திருக்கும் அவருக்கும் அவர் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nஜூங்கா – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil, Uncategorized Tags: க்குள், சாயீஷா, மடோன்னா செபாஸ்டியன், யோகி பாபு, ராதா ரவி, விஜய் சேதுபதி\nதமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான் நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான் அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது\nகஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எ��்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்\nவிசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்\nஅவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.\nபடிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.\nஇவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.\nபாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை\nமுன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.\nபிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார் முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது\nஆரஞ்சு மிட்டாய் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: ஆரஞ்சு மிட்டாய், பிஜு விஸ்வநாத், ரமேஷ் திலக், விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் நல்லதொரு நடிப்பாற்றலைக் காட்டியிருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். சூது கவ்வும், காக்கா முட்டை இவைகளில் சிறு பாத்திரங்களில் வந்தவர் நடிகர் ரமேஷ் திலக். ஆனால் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து மனத்தில் நிற்கிறார். விஜய் சேதுபதியும் வயதானப் பாத்திரத்தில் வெகு இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.\nஇயக்கம், எழுத்து, ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் பிஜு விஸ்வநாத். இந்த மாதிரி ஒரு கதையும், தி���ையாக்கமும் தமிழ் சினிமா சமீபத்தில் பார்த்ததில்லை. படம் ஓடும் நேரம் ஒரு மணி 41நிமிடங்கள் தான். சமூகத்தில் தனிமையை எதிர்கொள்ள முடியாத முதியவர்கள் படும் வேதனையை கொஞ்சம் நகைச்சுவையுடன் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. படத்தின் கடைசி 15நிமிடங்கள் சொல்ல வந்த மெஸ்சேஜை சொல்கிறது. அதன் முன் வரும் ஒரு மணி நேரம், சொச்ச நிமிடங்களின் போது கதை மெதுவாகத் தான் செல்கிறது 108 ஆம்புலன்சில் பயணித்தும்\nமசாலா எதுவும் இல்லாத படம். குத்து டேன்ஸ், அடி தடை சண்டை, டாஸ்மாக் காட்சிகள், frameக்கு frame புகை மண்டலமாக சிகரெட் பிடிக்கும் ஹீரோ, இவை எதுவுமே படத்தில் இல்லை. இதை எல்லாம் ஓவர்டோசில் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ கொஞ்சமும் மெலோட்ராமா இல்லாமல் நகரும் கதை சற்றே சப்பென்று இருக்கிறது. திரைக் கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nபிஜு விஸ்வனாத்தே எழுதி இயக்கும் போது இன்னொருவரின் பார்வையில் எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவரின் ஒளிப்பதிவு A1. பாபநாசம் திருநெல்வேலி பகுதியில் படமாக்கப்பட்டிருக்கு. கிராமப்புற அழகு படம் முழுதும் பரவியிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் தான் இப்படத்தின் இசை அமைப்பாளர். பின்னணி இசை சுமார். பாடல்கள் சுமார். தீராதே ஆசைகள் பாடல் நன்றாக உள்ளது.\nபடத்தில் சில வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. கதாப்பாத்திரத்தின் தன்மையை வசனங்கள் நச்சென்று சொல்லிவிடுகிறது. வசனகர்த்தா விஜய் சேதுபதிக்குப் பாராட்டுகள். இப்படம் அவரின் முதல் தயாரிப்பும் கூட. வித்தியாசாமான கதையை தேர்ந்தெடுத்து முதல் முயற்சியிலேயே நல்ல பெயர் வாங்குகிறார். சிறப்பான பாராட்டுதல்களை ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் பெற வாழ்த்துகிறேன்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-08T09:22:17Z", "digest": "sha1:NXU3WUFNGH2F63YOO7DKCF7HG7AT3ZDK", "length": 10460, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்காவும் யூரேசியாவும் வடமுனையில் ஒன்றிணையும், அறிவியலாளர்கள் கணிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்காவும் யூரேசியாவும் வடமுனையில் ஒன்றிணையும், அறிவியலாளர்கள் கணிப்பு\n9 செப்டம்பர் 2013: உலகின் மிகப் பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது\n22 ஏப்ரல் 2013: சீனாவின் யாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கண்டுள்ளனர்\n20 ஏப்ரல் 2013: ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\n18 மார்ச் 2013: உலகின் மிக ஆழமான கடலான மரியானா அகழியில் 'நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுகின்றன'\n20 செப்டம்பர் 2012: சைபீரியாவில் பல கோடிக்கணக்கான காரட்டு வைரங்கள் நிறைந்த மாபெரும் வயல் கண்டுபிடிப்பு\nவெள்ளி, பெப்ரவரி 10, 2012\nஅமெரிக்கா கண்டமும், யூரேசியாவும் 50 முதல் 200 மில்லியன் ஆண்டுகளில் வட முனைக்கு மேலாக ஒன்றுடன் ஒன்று மோதும் என யேல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும் எதிர்காலத்தில் இணையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nநில ஓடுகள் பிரிந்து நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக இன்றுள்ளது போல் மாறியதை அசையும் படமாகக் காட்டுகின்றது.\n300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக பாங்காயா எனப்படும் ஒரு பெரும் கண்டமாக உருவெடுத்ததாக நம்பப்படுகிறது. பூமியின் கண்டத்தட்டுகள் தொடர்ச்சியாக நகர்ந்து வருவதால், பூமியின் நிலப்பகுதிகளும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாக ஐசுலாந்து உருவாகிய நடு அத்திலாந்திக் முகடு போன்ற பகுதிகள், மற்றும் சப்பானியக் கரைக்கப்பால் உள்ள பகுதிகள் உருவாயின. அத்துடன், 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நூனா என்ற கொலம்பியாக் கண்டமும், பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ரொடீனியா கண்டமும், 300 மில். ஆண்டுகளுக்கும் முன்னர் பாஞ்சியா கண்டமும் உருவாகியதாக நிலவியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\nஅமெரிக்காக்களும், ஆசியாவும் இணைந்து அடுத்து உருவாகப் போகும் மீப்பெரும் கண்டத்திற்கு அமாசியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று இவ்வார நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\n\"எமது ஆய்வின் படி, கரிபியன் கடல் மூடப்பட்டு வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இணையலாம், ஆர்க்டிக் பெருங்கடல் மூடப்பட்டு அமெரிக்காக்களும் ஆசியாவும் இணையலாம்,\" என யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் ரொஸ் மிட்ச்செல் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். அமெரிக்காக்களை நாம் பசிபிக் எரிமலை வளையத்தினுள் சேர்க்கலாம். ஐரோப்பா, யூரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆத்திரேலியா ஆகியன இணைந்து ஒரு பெருங்கண்டமாக மாறும், அண்டார்க்டிக்கா தனியே விடப்படும் எனவும் அவர் கூறினார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-08T10:23:48Z", "digest": "sha1:ENIEIQOL3RS6OXSUSJVWK6FQAWUITJGO", "length": 18102, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஷ்தர் கோயில் நுழைவாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈராக்கின்பண்டைய பாபிலோனின் சீரமைக்கப்பட்ட இஷ்தர் கோயிலின் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி\nஇஷ்தர் கோயில் நுழைவாயில் (Ishtar Gate ) (அரபு மொழி: بوابة عشتار) புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் நிறுவிய இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும்.\nஇஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கங்கள், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.\nஇஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில், கிபி 1930ல் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nபுது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் கிமு 575ல் பாபிலோனியர்களின் இஷ்தர் எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் பாபிலொனியக் கடவுளர்களை போற்றும் வகையில் 120 சிங்கங்கள், காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.[1]\nபண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில் போற்றப்படுகிறது.[2]\nபாபிலோன் நகரத் தொல்லியல் களத்தின் சிதிலங்கள், புகைப்படம் ஆண்டு 1930\nஇஷ்தர் கோயில் நுழைவாயிலை நோக்கிய இராஜ வீதி\nஇஷ்தர் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின்\nஇஷ்தர் கோயில் நுழைவாயிலின் யாழிச் சிற்பம், இஸ்தான்புல் தொல்பொருள் அருங்காட்சியகம், துருக்கி\nஇரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய இஷ்தர் கோயிலின் கல்வெட்டுக் குறிப்புகள்\nமெசொப்பொத்தேமியாவின் சிங்கங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கடவுள் உலா வீதி\nஇஷ்தர் கோயில் நுழைவாயில் சுவரின் காளையின் சிற்பம்\nஇஷ்தர் கோயில் நுழைவாயிலின் மாதிரிக்காட்சி, பாபிலோன்,\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-04-08T09:32:35Z", "digest": "sha1:UGKIWVTVL3PU7TQQBLCWYSUUQBPRCWNM", "length": 6735, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 117 ஒவ்வொரு கையாக மாற்றி மாற்றி இறக்கலாம். இரண்டு கைகளையும் சேர்த்தாற்போல் (அடுத்த பயிற்சியாக) ஏற்றி இறக்கிச் செய்யலாம். இப்பயிற்சியை நிமிர்ந்து நின்று கொண்டு செய்யலாம். ஒரு முக்காலியில் உட்கார்ந்துகொண்டும் செய்யலாம். குதிகால் தரையில்படும்படி உட்கார்ந்து செய்யலாம். பயிற்சிக்கு உடலின் மற்ற பாகங்கள் உதவாமல், கைவலிமையிலேயே செய்யவேண்டும். பின்கைத் தசைகளுக்கும் மிகவும் நல்லது. (10) ஒரு பலகையில் அல்லது முக்காலியில் உட்கார்ந்து காலை அகலமாகவும், கொஞ்சம் குனிந்தவாறும் உட்கார்ந்து, கால்களுக்கிடையிலிருந்து ஒரு எடைக்குண்டை வைத்திருக்கும் கையைத் தூக்கி, மடக்கி மார்புக்கு முன் உள்ள தோளுயரத்திற்குக் கொண்டு வரவேண்டும். கையை உயர்த்தும்போது, இடுப்பும் முதுகும் சிறிது வளைந்திருத்தல் நல்லது. (11) முன் பயிற்சிபோலவே உட்கார்ந்து, கால்களை அகலமாக வைத்து, இடுப்பை கால்களுக்கு இணையாக வளைத்துக் குனிந்து, எடைக் குண்டுகளுடன் கைகளைத் தொங்கவிட்டிருக்க வேண்டும். பிறகு வலக்கையை மடித்து இடதுகைத் தோளுக்கு உயர்த்த வேண்டும். அது போல மறு கையாலும், மாறி மாறிச் செய்தல் நல்லது. சிறிது கடினமாக இருந்தாலும் சிரமம் பாராது செய்ய வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-08T09:45:16Z", "digest": "sha1:PH7CBG7FWPY3F2Q76BXHAE73VGQUMCEV", "length": 4479, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:துளு மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► துளு உரிச்சொற்கள்‎ (1 பக்.)\n► துளு வியப்பிடைச்சொற்கள்‎ (1 பக்.)\n► துளு வினைச்சொற்கள்‎ (2 பக்.)\n► துளு-பெயர்ச்சொற்கள்‎ (1 பகு, 64 பக்.)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-alto-800/car-price-in-bangalore.htm", "date_download": "2020-04-08T10:27:56Z", "digest": "sha1:ZVZZDFKPJEMPJNFWGQ6HDDR42ATPHKZB", "length": 31128, "nlines": 569, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஆல்டோ 800 2020 பெங்களூர் விலை: ஆல்டோ 800 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஆல்டோ 800\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிமாருதி ஆல்டோ 800 road price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு மாருதி ஆல்டோ 800\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.3,70,020**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.3.7 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.3,76,170**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,40,082**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,45,268**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,68,062**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,84,340**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.4.84 லட்சம்**\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.4,96,091**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ s-cng(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.4.96 லட்சம்**\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.5,00,062**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி)(top மாடல்)Rs.5.0 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.3,70,020**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.3.7 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.3,76,170**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,40,082**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,45,268**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,68,062**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.4,84,340**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.4.84 லட்சம்**\nஎல்எஸ்ஐ s-cng(��ிஎன்ஜி) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.4,96,091**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 Rs.4.96 லட்சம்**\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை : Rs.5,00,062**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எஸ்ஐ opt s-cng(சிஎன்ஜி)(top மாடல்)Rs.5.0 லட்சம்**\nபெங்களூர் இல் மாருதி ஆல்டோ 800 இன் விலை\nமாருதி ஆல்டோ 800 விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 2.99 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng உடன் விலை Rs. 4.41 Lakh.பயன்படுத்திய மாருதி ஆல்டோ 800 இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.1 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மாருதி ஆல்டோ 800 ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஆல்டோ k10 விலை பெங்களூர் Rs. 3.7 லட்சம் மற்றும் ரெனால்ட் க்விட் விலை பெங்களூர் தொடங்கி Rs. 3.02 லட்சம்.தொடங்கி\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Rs. 4.96 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Rs. 4.84 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Rs. 5.0 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி Rs. 3.7 லட்சம்*\nஆல்டோ 800 எஸ்டிடி opt Rs. 3.76 லட்சம்*\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ Rs. 4.68 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ Rs. 4.4 லட்சம்*\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt Rs. 4.45 லட்சம்*\nஆல்டோ 800 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் ஆல்டோ கே10 இன் விலை\nஆல்டோ கே10 போட்டியாக ஆல்டோ 800\nபெங்களூர் இல் க்விட் இன் விலை\nக்விட் போட்டியாக ஆல்டோ 800\nபெங்களூர் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக ஆல்டோ 800\nபெங்களூர் இல் செலரியோ இன் விலை\nசெலரியோ போட்டியாக ஆல்டோ 800\nபெங்களூர் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக ஆல்டோ 800\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Neyyattinkara s... இல் What ஐஎஸ் the விலை மற்றும் ऑफर மீது purchasing மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி\nQ. What ஐஎஸ் விலை அதன் மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ total body silver colour\n இல் ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ க்கு What is the சாலை விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி ஆல்டோ 800 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nமாருதி car dealers பெங்களூர்\nSecond Hand மாருதி ஆல்டோ 800 கார்கள் in\nமாருதி ஆல்டோ 800 எல்எ��்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ airbag\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆல்டோ 800 இன் விலை\nஹோஸ்கோட்டே Rs. 3.56 - 5.0 லட்சம்\nஆனைகல் Rs. 3.56 - 5.0 லட்சம்\nதேவன்னஹள்ளி Rs. 3.56 - 5.0 லட்சம்\nஓசூர் Rs. 3.47 - 5.0 லட்சம்\nராமநகரா Rs. 3.56 - 5.0 லட்சம்\nசிக்கபாலாபூர் Rs. 3.56 - 5.0 லட்சம்\nசென்னபட்னா Rs. 3.56 - 5.0 லட்சம்\nகுனிகால் Rs. 3.56 - 5.0 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.47 - 5.0 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/27/finance-ministry-approves-to-hike-interest-rate-8-65-for-epfo-for-2018-19-014295.html", "date_download": "2020-04-08T08:39:24Z", "digest": "sha1:3EJGYAPDER3TAHNHRDJYYOU6N5XBQD2L", "length": 29096, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இபிஃஎப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி: 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆக உயர்வு | Finance Ministry approves to hike interest rate 8.65% for EPFO for 2018-19 - Tamil Goodreturns", "raw_content": "\n» இபிஃஎப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி: 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆக உயர்வு\nஇபிஃஎப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி: 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆக உயர்வு\nமீண்டும் FD-க்கு வட்டி குறைப்பு..\n50 min ago 2-வது முறையாக சேமிப்பு கணக்குக்கு வட்டியை குறைத்த எஸ்பிஐ..\n1 hr ago 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n2 hrs ago நிமிரு டா... திமிர திமிர நிமிருடா... கொரோனா பாய்ச்சலையும் தாண்டி.. இன்றும் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n2 hrs ago இதப் பண்ணா இன்னொரு லாக் டவுனைத் தவிர்க்கலாம் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ஐடியா\nNews இன்பத்திலும், துன்பத்திலும் இலங்கையுடன் நிற்போம்.. அறிவித்த இந்தியா.. 10 டன் மருந்துகளை வழங்கியது\nMovies அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா\nSports வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\nAutomobiles டுகாட்டி எஞ்சினுடன் மிரட்டும் வைரஸ் ஏலியன் ஹைப்பர் பைக்\nLifestyle கொரோனா கிருமிகளிடமிருந்து மளிகை பொருட்களைப் பாதுகாப்பது எப்படி\nTechnology Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கிறதா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான இபிஃஎப் வட்டி விகிதம் 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருந்துது. நடைபெறும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாதச் சம்பளதாரர்களை குஷிப்படுத்துவதற்காகவே வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅதேபோல் 2017-18ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.55 சதவிகித வட்டி விகிதமே கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகக்குறைவான வட்டி விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொழிலாளர் சேமநல நிதித்திட்டம் எனப்படும் இபிஎஃப்ஒ அமைப்பில் சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். மாதச் சம்பளம் வாங்குவோரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் இபிஎஃப் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி அளிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. தற்போதைய கணக்கின்படி இபிஎஃப்ஒ அமைப்பில் உள்ள ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள தொகை சுமார் 11 லட்சம் கோடி ரூபாயாகும்.\n1989 முதல் 2000ஆம் ஆண்டு வரை 12 சதவிகிதம்\nஇபிஎஃப் சந்தாதாரர்களின் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது ஆண்டு தோறும் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் உள்ள நிதிச்சூழல் மற்றும் அரசியல் சூழ்நிலையைப் பொருத்து வட்டி விகிதம் அடிக்கடி மாறும். இபிஎஃப் அமைப்பு தொடங்கப்பட்டதில் இருந்து அதிகபட்ச வட்டிவிகிதமானது கடந்த 1989-90ஆம் ஆண்டு முதல் 1999-2000ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் 12 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.\n1954-55ஆம் ஆண்டில் 3 சதவிகிதம்\nகுறைந்த பட்ச வட்டி விகிதமாக இப்எஃப் அமைப்பு தொடங்கப்பட்ட புதிதில் 1952-53 முதல் 1954-55ஆம் ஆண்டுகளில் மட்டுமே 3 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது. இபிஎஃப்ஒ அமைப்பில் இதுவரையிலும் கோரப்படாமல் உள்ள பணமே கோடிக்கணக்கில் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதங்களின் இபிஎஃப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குமாறு தொழிற்சங்கங்களும் அடிக்கடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இபிஎஃப்ஒ அமைப்பு அதை காதில் வாங்கிக்கொள்வதும் இல்லை. ஆனால், இபிஎஃப் அமைப்பில் உபரியாக உள்ள பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி 8.65 சதவிகிதம்\nகடந்த பிப்ரவரி மாதத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் காங்வார் தலைமையிலான அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதியமைச்சக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.\nமத்திய நிதியமைச்சகமும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இபிஎஃப் சந்தாதாரர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்து ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச வட்டி விகிதமாகும். ஆனால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலை ஒட்டியே இந்த வட்டி விகித உயர்வு என்று எதிர்கட்சிகள் முனுமுனுப்பதாக தெரிகிறது.\nமத்திய நிதியமைச்சகத்தின் வட்டி உயர்வு குறித்து வருமான வரித்துறையும் மத்திய தொழிலாளர் நலத்துறையும் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகித அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், இபிஎஃப்ஒ அமைப்பும் நாடு முழுவதும் உள்ள இபிஎஃஒ கிளை அலுவலகங்களுக்கும் வட்டி விகித உயர்வு பற்றி தெரிவித்து இபிஎஃப்ஒ சந்தாதாரர்களின் கணக்கில் 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகையை வரவு வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nஉபரியாக உள்ள தொகை ரூ.151.67 கோடியாம்\nபுதிதாக இபிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதப்படியே செட்டில்மென்ட் செய்யப்படும். கடந��த 2017-18ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.55 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகக்குறைவான வட்டி விகிதமாகும். தற்போது அறிவித்துள்ள 8.65 சதவிகித வட்டி அளித்தது போக, இபிஎஃஒ அமைப்பில் உபரியாக மட்டுமே ரூ.151.67 கோடி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nமத்திய அரசின் அதிரடி சலுகை கைகொடுக்கவில்லையே.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் கிடைக்குமா...\nஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் எடுக்க மத்திய அரசு அதிரடி சலுகை..\nபணியில் இருந்து விலகும் நாளை இனி நீங்களே பி.எப். இணையதளத்தில் அப்டேட் செய்யலாம்..\nமத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..\nஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா\nநீங்க 15000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா... அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா பென்ஷன் கிடைக்கும்\nஅமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..\nபிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nஐடி துறைக்கும் இது மோசமான காலம் தான்.. நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் தான் நிலைமை சரியாகும்..\nஅது என்னங்க Hybrid மியூச்சுவல் ஃபண்ட் என்ன வருமானம் கொடுத்து இருக்கிறது\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506560", "date_download": "2020-04-08T10:09:36Z", "digest": "sha1:KAG4DDEF63DODCGM4RDC66CV4EZWOJY4", "length": 15950, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு| Dinamalar", "raw_content": "\nஉ.பி.,யில் 15 மாவட்டங்களுக்கு சீல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 35 பேர் பலி\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 2\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 13\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 22\nதிருச்சி: பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, வையம்பட்டி அருகே உள்ள வீரமலைப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 50. விவசாயியான இவர், நேற்று காலை அதே ஊரில் உள்ள டீக்கடைக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். உடனடியாக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளங்கோவன், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதுப்பாக்கி விற்ற டாக்டர் உட்பட மூன்று பேர் கைது\nதையல் வகுப்புக்கு சென்ற பெண் மாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி���ிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுப்பாக்கி விற்ற டாக்டர் உட்பட மூன்று பேர் கைது\nதையல் வகுப்புக்கு சென்ற பெண் மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509332", "date_download": "2020-04-08T09:29:01Z", "digest": "sha1:IINJSN2AIOQE4VVHD242SSVOPB6RBKQK", "length": 16259, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "கொடைக்கானலில் 14 பேர் கண்காணிப்பு| Dinamalar", "raw_content": "\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 10\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை ���வாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 19\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 3\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 18\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் டிரம்ப்\nபிரான்ஸில் 'கொரோனா' பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை ... 1\nகொடைக்கானலில் 14 பேர் கண்காணிப்பு\nகொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு சென்று வந்த 14 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்.\nசுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க கடந்த வாரம் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.இதையடுத்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களை பரிசோதனைக்கு பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கின்றனர். கே.சி.பட்டி, பூலத்தூர், அடுக்கம், பேத்துப்பாறை, வடகவுஞ்சி, கடமன்ரேவு, பி.எல்.செட் பகுதியில் சுகாதார துறையினர் சோதனையில் கண்டறியப்பட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபஸ் ஸ்டாப்பில் பள்ளம் தொடருது விபத்துகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கரு���்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஸ் ஸ்டாப்பில் பள்ளம் தொடருது விபத்துகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80?page=28", "date_download": "2020-04-08T08:45:15Z", "digest": "sha1:B3P4UMAMR4ERXAYW4TLXAZVUADHWPIHG", "length": 8440, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீ | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேர��க்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nதொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபிரபல அமெரிக்க நாட்டுப்புற இசைக்கலைஞரின் உயிரைப் பறித்த கொரோனா\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு\nஅதிகரிக்கிறது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை \nவட்டவளை குடியிருப்பு தொகுதியில் தீ\nஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட லயன் குடியிருப்பில் நேற்ற இரவு 07.30 மணியளவில் ஏற்பட்...\nமுச்சக்கரவண்டியில் தீ : புறக்கோட்டையில் சம்பவம்\nகொழும்பு - புறக்கோட்டை குணசிங்கபுர பஸ்நிலையத்திற்கு அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரி...\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்...\nகட்டுநாயக்கவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தீ\nகட்டுநாயக்கவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமனநிலை பாதிக்கப்பட்ட பெண் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை\nயாழ். - அரியாலை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்குத்தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெ...\nபொகவந்தலாவையில் குடியிருப்பில் தீ : உடைமைகள் தீக்கிரை\nபொகவந்தலாவை லெட்சுமி தோட்டம் மேல்பிரிவு தோட்டத்தில் நேற்று இரவு தீ பரவியுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை - கண்டி பிரதான வீதியில் வெல்லாவெளி பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்...\nகொலன்னாவை - மீதொட்டமுல்லவிலுள்ள பகுதியிலுள்ள கட்டிடத்தில் பரவிய தீயினை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த...\n3 கைக்குண்டுகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட்ட இருவர் கைது\n”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.\nகொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி \nபிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனா���ிபதி டுவிட்டரில் தெரிவிப்பு\nபொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=4", "date_download": "2020-04-08T08:03:01Z", "digest": "sha1:PPHVWWSSNHR2N5NV7XMKHUFSU5H7I72T", "length": 14047, "nlines": 100, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nகடற்கரும்புலி மேஜர் சிறி,கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்\nசனி அக்டோபர் 19, 2019\nதிருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் திருமாறன்/சி\nதிருமலை கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\nவியாழன் அக்டோபர் 17, 2019\n17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 24ம்\nகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை\nமுதல் பெண் மாவீரரான 02 ஆம் லெப். மாலதி\nவியாழன் அக்டோபர் 10, 2019\nஅக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும்\nலெப்.கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்\nசனி அக்டோபர் 05, 2019\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது.\nகடற்கரும்புலிகள் மேஜர் அருமை,கப்டன் தணிகை உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்\nபுதன் அக்டோபர் 02, 2019\nமுல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாக\nலெப்.கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் அக்டோபர் 01, 2019\nதமிழீழக் கடற்பரப்பில் 01.10.1999 அன்று நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப்.\nலெப்.கேணல் நாயகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு செப்டம்பர் 29, 2019\nயாழ்ப்பாணம் புலோப்பளை பகுதியில் யாழ்.தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது 29.09.1993 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் நாயகன் உட்பட்ட\nபுலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப்.கேணல் விசு வீரவணக்க நாள்\nவெள்ளி செப்டம்பர் 27, 2019\n1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு .\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்.\nவியாழன் செப்டம்பர் 26, 2019\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.\nலெப். கேணல் சுபன் வீரவணக்க நாள்\nபுதன் செப்டம்பர் 25, 2019\n4.30 மணிக்கு சுபன் எழும்பிவிடுவார்.\nலெப். கேணல் சந்திரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 23, 2019\n23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா வீரவணக்க நாள்\nஞாயிறு செப்டம்பர் 22, 2019\nலெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) 35 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்– 22.09.2019.\nகடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி உட்பட கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் செப்டம்பர் 19, 2019\nதமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான , ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான்.\nபெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nபுதன் செப்டம்பர் 18, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.\nதளபதி லெப். கேணல் ஜஸ்ரின் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 17, 2019\n17.09.1991 அன்று தமிழீழத்தின் இதயபூமி என அழைக்கப்படும் மணலாறு மாவட்டம் நோக்கி சிறீலங்கா இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் மின்னல்” இராணுவ நடவடிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப���பட்\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 16, 2019\nதிருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின்.....\nவிடுதலைப் புலிகளின் மும்முனை தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள் வீரவணக்க நாள்\nதிங்கள் செப்டம்பர் 09, 2019\nவவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின்\nலெப்.கேணல் இரும்பொறை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 03, 2019\n03.09.2000 அன்று யாழ். குடாநாட்டில் பல முனைகளின் இருந்து சிறிலங்காப் இராணுவத்தினர் மேற்கொண்ட “ரிவிகிரண” நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.\nகடற்கரும்புலி மேஜர் குமரவேல் வீரவணக்க நாள்\nஞாயிறு செப்டம்பர் 01, 2019\nபருத்தித்துறைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் சிறீலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்கு சென்றவேளை தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/16.html", "date_download": "2020-04-08T08:21:31Z", "digest": "sha1:BQHSPOA3YP2TZPH6LHT3BYYPK3O2SVL7", "length": 6128, "nlines": 57, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நெட்தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 16 கடைசி", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nநெட்தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 16 கடைசி\nநெட்தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 16 கடைசி\nதேசிய அளவில் தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (நெட்) வெளியிட்டுள்ளது.\nமத்த���ய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம்.\nஇந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பா் மாதங்களில் நடத்தி வருகிறது.\nஇப்போது 2020 ஜூன் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 16 கடைசி தேதியாகும்.\nதேர்வுக் கட்டணம்: நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 1000 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினா், ஓ.பி.சி. பிரிவினருக்கான தோவுக் கட்டணம் ரூ.500 ஆகும்.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைப் போல, மூன்றாம் பாலினத்தினருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ. 250 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 5-ஆம் தேதி வெளியிடப்படும்.\n0 Response to \"நெட்தேர்வு: விண்ணப்பிக்க ஏப். 16 கடைசி\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/gpf-ifhrms-director-proceeding.html", "date_download": "2020-04-08T09:11:27Z", "digest": "sha1:YMPGXPQBN4WIQSOQMU3PT74WBHLTEAAW", "length": 5519, "nlines": 52, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனு���்புதல் - சார்பு! Director Proceeding", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nபள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு\nபள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு\nபள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு\n0 Response to \"பள்ளிக் கல்வி - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் GPF கணக்கு முடித்தல் - IFHRMS முறையில் செயல்படுத்துதல் - அரசாணை மற்றும் மாதிரிப் படிவங்கள் அனுப்புதல் - சார்பு\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/882776", "date_download": "2020-04-08T09:54:38Z", "digest": "sha1:3RRPP56BZVK324UDAXREVHUJTBRUTJAH", "length": 2716, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:28, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:35, 17 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:28, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-08T10:29:49Z", "digest": "sha1:ABFUXUQHG7J576T6KLKJMLCI7PFMKMRW", "length": 5698, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம்பசிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம்பசிஸ் என்பது தகவல் தொழில்னுட்பத் துறையைச் சார்ந்த நிறுவனம். இது ஹெவ்லட்-பேக்கர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. எம்பசிஸ் மென்பொருள் தொடர்பான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இது 19 நாடுகளில் 30 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர், புனே, மும்பை, அகமதாபாத், புவனேசுவர், மங்களூர், இந்தூர், வடோதரா உள்ளிட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன. இதில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில், இதன் நிகர லாபம் 190 கோடி ரூபாய் ஆகும். [1]\n↑ எம்பசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/pujara-poor-batting-in-ranji-trophy-final-q6z7bn", "date_download": "2020-04-08T09:57:01Z", "digest": "sha1:4OUK3NC4HFCFIEBOHH5DYJWSUJLDBMPR", "length": 10753, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலி சொல்லியும் திருந்தாத புஜாரா.. ரஞ்சி ஃபைனலில் படுகேவலமான பேட்டிங்.. பொறுமையை சோதித்த புஜாரா | pujara poor batting in ranji trophy final", "raw_content": "\nகோலி சொல்லியும் திருந்தாத புஜாரா.. ரஞ்சி ஃபைனலில் படுகேவலமான பேட்டிங்.. பொறுமையை சோதித்த புஜாரா\nரஞ்சி இறுதி போட்டியில் புஜாராவின் படுமோசமான பேட்டிங் எதிரணியை மட்டுமல்லாமல் அந்த போட்டியை பார்த்தவர்களையும் சேர்த்து கடுப்பேற்றியது.\nசவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. ரஞ்சி இறுதி போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணி தான் கோப்பையை வெல்லும்.\nஎனவே முதலில் பேட்டிங் ஆடிவரும் சவுராஷ்டிரா அணி வீரர்கள் போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடாமல், எத்தனை நாட்கள் பேட்டிங் ஆடினாலும் சரி, ஆனால் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் மந்தமாக பேட்டிங் ஆடினர்.\nஅதிலும் மந்தமாக ஆடுவதற்கே பெயர்போனவரான புஜாராவின் பேட்டிங் படுமோசம். சிங்கிள் கூட தட்டாமல், ரொம்ப மோசமாக ஆடிய புஜாரா, 237 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் ஆர்ப்பிட் வசவடா, 287 பந்தில் 106 ரன்கள் அடித்தார். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே இப்படித்தான் ஆடினர். இரண்டாம் நாளான இன்றைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஆனால் இரண்டு நாள் முழுவதும் பேட்டிங் ஆடி 160 ஓவர்களில் 364 ரன்கள் மட்டுமே சவுராஷ்டிரா அணி\nAlso Read - கண்டவங்க பேசுறத பத்தியெல்லாம் கவலையில்ல.. ஆஸி., உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு டிரெண்ட் போல்ட் பதிலடி\nஅணிக்கு எந்த வித பயனும் அளிக்காத படுமந்தமான புஜாராவின் பேட்டிங்கை அண்மையில் தான், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே கேப்டன் கோலி கடுமையாக விமர்சித்திருந்தார். சர்வதேச போட்டியில் தான் அப்படியென்றால், அதைவிட மோசமாக ரஞ்சியில் ஆடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் புஜாரா, ரஞ்சி தொடரில் இவ்வளவு மோசமாக ஆடியுள்ளார். சர்வதேச போட்டியில் ஆடும் வீரரின் ஆட்ட தரத்தில் இல்லை அவரது பேட்டிங்.\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nகடந்த பத்தாண்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட சர்வதேச வீரர் யார்.. ரசிகரின் கேள்விக்கு டாம் மூடியின் நறுக் பதில்\nசச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால கெரியரில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் அதுதான்.. வியந்து பாராட்டிய பிரயன் லாரா\nகொரோனாவுக்கு எதிரான போர்.. இப்படி பண்ணிட்டீங்களே..\nமும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே.. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி எது காரணத்துடன் கூறும் நியூசி., முன்னாள் ஜாம்பவான்\n ஷ்ரேயாஸ் ஐயரின் ஷாட்டை கடிந்த ராகுல் டிராவிட்.. சுவாரஸ்ய பகிர்வு\nஉ��ல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம்ம குத்து குத்திய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா\nமோடியின் கனவில் கல்லைத்தூக்கிப் போடும் சோனியா...\nவைரலாகும் ஆபாச வீடியோ... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news?reff=fb", "date_download": "2020-04-08T09:30:06Z", "digest": "sha1:EM3EROIQK267KEOU7Q2FHO67S7UJK37E", "length": 14163, "nlines": 169, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam News | Cineulagam Latest News | Tamil Cinema News | Tamil Cinema Photos News | Tamil Cinema Videos News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா\nஆட்டிப்படைத்த ஏழரை சனியும் ஜென்ம சனியும் குறி வைத்திருக்கிறார் தனுசுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nBreaking:கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..\nசிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா.. உடனே இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்..\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெ���ியுமா\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nநடிகர் அருண் விஜய் மகனின் அட்டகாசமான வீடியோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் போலயே\nசன் டிவி விஜய் டிவிக்கு வைக்க போகும் செக், இந்த சீரியல் மீண்டும் வருகிறதா\nபிறந்த நாள் கொண்ட பிரபல நடிகர் கொரோனாவால் மரணம்\nகொடிகட்டி பறந்த மனோரமாவின் மகன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளாரா\nதமிழ் சினிமாவின் முதன் முறையாக கிராபிக்ஸ் பயன்படுத்தியது இந்த படத்தில் தான், சுவாரஸ்ய தகவல்\nஎன்னது விஜய் கொரோனா பாதிப்பிற்காக இத்தனை கோடி கொடுக்கப்போகிறாரா\nஅட்லீயின் அடுத்தப்படத்தின் சம்பளம் இத்தனை கோடி இருக்குமா\nதேசிய விருது பெற்ற படத்தில் அஜித் நடிக்க மறுத்த கதை, கொடுமையான நிகழ்வு\nகொரொனோவிற்கு தன் ஸ்டைலில் போட்டோ ரிலிஸ் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாஸ்டர் மாளவிகா, செம்ம வைரல் புகைப்படம் இதோ\nமொபைல் App-யும் விட்டுவைக்காத விஜய் ரசிகர்கள், அதிலும் அவருக்கே முதலிடம், அதுவும் அஜித்தை விட இவ்ளோ டிஸ்டன்ஸா\nநடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு பேசிய பிரபல வெற்றி பட இயக்குனர், யார் தெரியுமா..\nபிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் எழுந்துள்ள புதிய குழப்பம், இயக்குனர் எச். வினோத் எடுத்த அதிரடி முடிவு..\nத்ரிஷா, சமந்தா குறித்து ஆபாச பதிவு வெளியிட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி, கோபத்தில் ரசிகர்கள்\nஇந்தியளவில் நம்பர் 1 இடத்தில் தல அஜித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த முதல் குறும் படம், செம மாஸ்.. வீடியோவுடன் இதோ\nதல அஜித்தை பார்த்தால் மட்டும் போதும்.. பிரபல தொகுப்பாளினியின் ஆசை\nபட வாய்ப்பு இல்லை, ஆனால் புது ரூட்டை கையில் எடுத்த ஹன்சிகா, அவரும் வந்துவிட்டார்\nஜீவாவின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த கோ படத்தின் வசூல் என்ன தெரியுமா\nஇப்படி ஒரு நிகழ்வு இப்போது எந்த நடிகைக்கும் நடக்க��து, பிரபல நடிகை ரஷ்மிகாவுக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஅஜித் படத்தையும் சேர்த்து வாழ்த்திய விஜய், இந்த நிகழ்வு யாராலும் மறக்க முடியாது\nரூ 1.25 கோடி மட்டுமின்றி மேலும் 7.5 லட்சம் ரூபாய் கொடுத்த தல, அது யாருக்கு தெரியுமா\nBreaking:கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..\nஅது உண்மையில்லை நம்ப வேண்டாம், மாஸ்டர் பிரபலம் பதிவு\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nபிரபல ஹீரோவின் காதலை மறுத்த கீர்த்தி சுரேஷ், காதலன் உள்ளாரா\nகசப்பான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் லாஸ்லியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. என்ன அழகு, இதோ\nதவமாய் தவமிருந்து 2 வில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி, இயக்குனர் சேரன் கூறிய தகவல் இதோ..\nகொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிரபல பாலிவுட் நட்சத்திரம், உற்சாகத்தில் ரசிகர்கள், யார் தெரியுமா\nஇந்த நேரத்தில் தல அஜித்திற்கு இப்படி ஒரு சோகமா\nதோனி குறித்த சர்ச்சைக்குரிய பதிவை லைக் செய்த மாஸ்டர் பட இயக்குனர், என்னவென்று நீங்களே பாருங்கள்..\nதெலுங்கு செய்தி சேனலில் லைட் நிறுத்தி செய்தி வாசிப்பு, இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான வீடியோ இதோ\nநடிகர் விஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண், ரசிகர்கள் ஆவேசம்..\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும் போட்டி\nரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா\nவெளியாகி 15 வருடங்களாகியும் ரசிகர்களிடையே திருப்பாச்சி படம் பெற்ற வரவேற்பு, இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி..\nகொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகை தொடரும் பிரபலங்களின் மரணங்கள் - திணரும் அரசு\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதை மாற்றம், சூரி வாழ்க்கையில் விளையாடும் கொரோனா..\n கௌதம் மேனன் அடுத்த அதிரடி.. செம மாஸ்\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245208", "date_download": "2020-04-08T09:35:11Z", "digest": "sha1:Z2PPMHMRJAFSPDRWM6GOZRPSGUOOGN5Z", "length": 7751, "nlines": 90, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு – குறியீடு", "raw_content": "\nவவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்���ிவைப்பு\nவவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர். இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் நேற்று (புதன்கிழமை) வவுனியா, செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 400இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.\nகொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nபுதிய பட்டுப்பாதை இலக்கிற்காக கொரோனாவை கையாளும் சீனாவின் இராஜதந்திரம்\nகொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் காலத்தினை கணிக்க முடியாது – வைத்திய கலாநிதி உமாகாந்த் செவ்வி\nகொரோனா வைரஸிற்கு எதிராக சீனா எவ்வாறு போராடியது – வூஹான் வைத்தியர் விளக்கம்\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ ��க்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45582", "date_download": "2020-04-08T09:57:48Z", "digest": "sha1:OBSNUKDAWJGACB2DJDN7FOBMN3UUAOOZ", "length": 9378, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதற்கனல் நிறைவு", "raw_content": "\n« கடலோர மரம்- கடிதங்கள்\nவெண்முரசு- நாவல் 1 – முதற்கனல் – முழுத்தொகுப்பு »\nவெண்முரசு மகாபாரத நாவல்தொடரின் முதல் நாவலான முதற்கனல் இங்கே முடிவுறுகிறது. மகாபாரதத்தின் கதைத் தொடர்ச்சியையும் கதைமாந்தரின் வளர்ச்சியையும் பேணினாலும் கூட ஒவ்வொரு நாவலையும் தன்னளவில் முழுமை கொண்டதாகவே எழுதவிருக்கிறேன்.\nஅவ்வகையில் முதல்நாவலான முதற்கனல் வடிவம் சார்ந்தும் தரிசனம் சார்ந்தும் நிறைவுற்றிருக்கிறது என்பதை வாசகர் காணலாம். இந்நாவல் உடனடியாக நற்றிணை வெளியீடாக வரவிருக்கிறது.\nஇந்த மாபெரும் முயற்சியை என் குருவடிவமாக இன்றுள்ளவர்களில் முக்கியமானவரான இளையராஜா அவர்களை நேரில் சென்று பாதம் தொட்டு வணங்கி ஆசிபெற்று எழுதத் தொடங்கினேன். முதல்நாவலை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.\nஅடுத்தநாவல் 23-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வெளிவரும்.\nபெருவலி - நம்பகம் - விவாதம்\nகல்வி - இரு கட்டுரைகள்\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பக��் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/916", "date_download": "2020-04-08T09:56:27Z", "digest": "sha1:WVKOEKYORXWOPQ6YZQOMWURE555U4QGE", "length": 13800, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "இதழாளர்கள்:ஒரு கடிதம்", "raw_content": "\nயதா யதாய: கடிதங்கள் »\nஸன்டே இன்டியன் இதழில் [ டிச 1- டிஸ 7] அரிந்தம் சௌதுரி எழுதிய தலையங்கம் வாசித்தீர்களா ஏனது இந்தியா என்ற கட்டுரையில் நீங்கள் நம்முடைய இதழாளர்களைப்பற்றிச் சொன்ன அதே விஷயங்களை இன்னும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.குறிப்பாக ‘ பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டபோதும்கூட குருட்டுத்தனமாக முஸ்லீம் தீவிரவாதத்த்ய்க்கு ஆதரவு தெரிவிப்பது தங்களை மதசார்பற்றவரக்ள் என்று காண்பித்துக்கொள்ளும் ஒரு மாயையை பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகிறது. முஸ்லீம் தீவிரவாதிகள் போன்றவர்களை ஆதரிப்பதையே தங்கள் தொழிலாக சில ஊடக நிறுவனங்கள் கொன்டிருக்கின்றன. ஏனெனில் உலகில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் அவர்களுக்கு நிதியளித்து போலி அறிவுஜீவிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளில் விருதுகளையும் வழங்குகின்றன’’ என்கிறார்.\nஇதழாளர்களைப்பற்றி நான் சொன்னவை எதுவும் துப்பறிந்து கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. ஆவை இதழாளர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயங்கள். இப்போது எல்லை மீறிச்செல்வதனால் சில சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்\nமும்பை குண்டுவெடிப்புகளைப்பற்றி நீங்கள் ஏதாவது கருத்துச் சொல்வீர்கள் என்று எண்ணினேன். காட்டிக்கொடுக்கும் ஐந்தாம்படை போலவே நடந்துகொண்ட ஊடகங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉணர்ச்சிக்கொந்தளிப்பான சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்கள் மௌனமாக இருபப்தே சிறந்தது\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nTags: அரசியல், இந்தியா, வாசகர் கடிதம்\nபத்திரிகையாளர் – என்பதை – பொய்திரிகையாளர் – என்று எடுத்துக்கொள்வதுதான் என் வழக்கம்.\njeyamohan.in » Blog Archive » ஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி\n[…] அரிந்தம் சௌதுரியின் பல கட்டுரைகளுடன் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. ஆனால் அவர் வழக்கமான இதழாளர்– அறிவுஜீவி அல்ல. அவர் பணத்துக்காக அலைய, கையேந்த வேண்டிய நிலையில் இல்லை. ஆகவே அவர் தன் மூளையை விற்றுவிடவும் இல்லை. ஏற்கனவே அவர் இதழாளர்களைப்பற்றியும் கிட்டத்தட்ட நானெ ழுதிய அதே குரலில் எழுதியிருந்தார். இதழாளர்கள்:ஒரு கடிதம் […]\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nவேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4235", "date_download": "2020-04-08T07:39:26Z", "digest": "sha1:M27SN62Y6HWYH52IFILGUSRU6DN32UH7", "length": 26911, "nlines": 151, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜென் ஒரு புரிதல் 11 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜென் ஒரு புரிதல் 11\nமூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது கட்டுரைகளுள் ஒன்றில் சாவு வீட்டில் அழுகிறவர்கள் எல்லோருமே தமது மரணத்தை எண்ணியே அழுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். சென்னையில் மின்சார மயானத்தில் ஒரு உறவினரின் ஈமைக் கிரியைகளுக்கெனச் சென்றிருந்த போது எரிக்கும் மின் எந்திரத்தின் முன் உடல்கள் வரிசையில் இருப்பதைக் காண நேர்ந்தது. நாம் ஒருவரின் வாழ்நாட்களில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ளுபவற்றில் பலவற்றின் முழு விவரங்களைக் கேட்டு அறிவதில்லை. அவர் நம்மிடம் உதவி கேட்கப் போவதில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாகப் பேசத் துவங்குகிறோம். அவரின் மரணத்தின் போது துக்கம் பாராட்டுவது பண்பு தான் எனினும் அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே.\nபௌத்தம் சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு. புத்தரின் புகழ் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஊரில் ஒரு தாயின் சிறு வயது மகன் மரணமடைந்து விட்டான். புத்தர் அவனை உயிர் பிழைப்பிக்கக் கூடும் என்று ஒருவர் குறிப்பிட அந்தத் தாயும் புத்தரை அணுகினாள். புத்தரிடம் அந்தத் தாய் தனது துக்கத்தில் நீண்ட நேரம் அழுது புலம்பி இறைஞ்சிய படியே இருந்தாள். புத்தர் ஆழ்ந்த இரக்கத்துடன் அவளைப் பார்த்தபடி மௌனமாகவே இருந்தார். அவளுக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை என எண்ணிய சீடர்கள் அவளை வெளியே போகும் படி சொல்ல அவர்களைக் கையமர்த்திய புத்தர் “ஒரு பிடி எள் வேண்டும்” என்றார். “ஐயா. உடனே கொண்டு வருகிறேன்” என்றாள். “நீ அந்த எள்ளை மரணமே நிகழாத குடும்பத்திலிருந்து வாங்கி வர வேண்டும்” என்றார். பல மணி நேரம் அலைந்து திரிந்த அந்தப் பெண் அப்படி ஒரு குடும்பமே இல்லை என்றே அறிந்தாள். புத்தரின் எதிரே வந்து அமைதியாக அமர்ந்தவள் எதுவும் பேசவே இல்லை. ” இது தாங்க இயலாத துக்கமே எனக்குப் புரிகிறது. ஆனால் இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதே. உன் கடமைகளைத் தொடர்ந்து செய்” என்று அனுப்பி வைத்தார்.\nமரணம் நமக்கு இரண்டு விஷயங்களை சற்று வலிக்கும் படி புரிய வைக்கிறது. ஒன்று மனித வாழ்க்கையின் நிலையின்மை. மற்றொன்று நம் பற்றுகள் தற்காலிகமானவை. மாறிக்கொண்டே இருப்பவை. இடையறாத ஒரு மாயைக்குள் நம்மை ஆழ்த்துபவை. ஆனால் சற்று நேரத்திலேயே மரணம் தந்த பாடம் நமக்கு மறந்து விடுகிறது.\nபற்றுகள் நமது பார்வையைக் குறுக்கி விடுகின்றன. பற்றுகளின் எண்ணிக்கையும் இறுக்கமும் அதிகரிக்க அதிகரிக்க நம்\nசமநிலை கெடுகிறது. நாம் பற்றியது நம் கை நழுவிப் போய்விடக் கூடாதே என்னும் பதட்டம் அதிகரிக்கிறது. அந்தப் பதட்டமே நாம் பற்றிய உறவுகளுக்கோ சொத்து அல்லது புகழுக்கோ காவலாகத் தாறுமாறாக ஏதேதோ செய்ய வைக்கிறது. இது என்னுடையது என்னும் இறுமாப்பின் இருளிலேயே இருக்க நேரிடுகிறது. உறவுகள் நம்மை நிராகரிக்கும் போது, பொருளை நாம் இழக்கும் போது, புகழ் காலப் போக்கில் மறையும் போது இவை நிலையற்றவை என்னும் விவேகம் மிகுவதில்லை. ஒரு வலியும் துக்கமுமே மிகுகிறது.\nஅவ்வாறெனில் பந்த பாசங்களே கூடாதா பொருளிலாருக்கு இவ்வுகில்லை என்றதும் தோன்றிற் புகழொடு தோன்றுக என்றதும் பொய்யா பொருளிலாருக்கு இவ்வுகில்லை என்றதும் தோன்றிற் புகழொடு தோன்றுக என்றதும் பொய்யா இல்லை. இது என்னுடையது என்னும் பற்றும் இது நிலைக்கும் என்னும் மயக்கமுமே நம்மை முடக்கிப் போடுகின்றன. பற்றில்லாத பாசம், பற்றில்லாத பொருள், புகழ் நமது காலுக்கு விலங்காக அமையாமல் நம்மை விவேகம் நோக்கி நகர அனுமதிக்கின்றன. ஜென் பதிவுகளில் பற்று விடல் குறித்த தீர்க்கமான செய்தியைக் காண இயலும்.\nஒன்பதாம் நூற்றாண்டின் “பொ சூ ஐ” கவிதைகளை வாசிக்கும் போது அவர் புத்த பிட்சு அல்லர் குடும்ப வாழ்க்கையில் இருந்தவர் என்று தெரிகிறது:\nஒரு பனிக் கிரீடத்தை நான் அணிந்திருக்கிறேன்\nஎன் மனைவி மூலிகைத் தேடலில்\nகுளிரில் உறைந்த என் தலையைச் சீவ\nஉடலே இல்லையேல் புகழால் பயனுண்டா\nசலனமற்ற என் மனதின் முனைப்பு\nயாருமற்ற படகிடமிருந்து கற்றுக் கொள்வது\nலியூட் (வயலினை விட சற்றே பெரிய இசைக் கருவி)\nஎனது ‘லியூட்’ டை சிறிய மேசை மீது\nநான் அதை மீட்டி சுண்டி\nஒரு மாலையில் பைன் மரங்களின்\nமலைப்புரத்து வீட்டிற்குப் போனது போல்\nபுத்திசாலிகள் அசடுகளை விஞ்ச இயலாது\n (உன்னால் பாதை அமைக்க இயலாது)\nயாருமற்ற படகிலிருந்து கற்றுக் கொள்வது என்னும் பதிவு மிகவும் ஆழ்ந்த பொருளுள்ளது. வாழ்க்கைப் பயணத்தில் மனம் பல பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. இறக்கி விடுகிறது. காற்றின் திசையில் கரை சேருகிறது. அல்லது படகோட்டியின் நோக்கப்படி. யாருமற்று அது காலியாக நிற்கும் போது தான் பயணிகளும் பயணங்களும் இல்லாத ஒரு இருப்பு அதற்கு உண்டு என்பது தெளிவாகிறது. பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ எந்தத் தேர்வும் படகுக்குச் சாத்தியமில்லை. எனவே காலியாய் கரையிலிருப்பதும் நகர்வதும் சுமப்பதும் இவை எல்லாமே ஒன்று தான். பயணிகள் மீதோ திசைகள் மீதோ இலக்குகள் மீதோ பற்றுக்கொள்ள் என்ன இருக்கிறது\nஜென் பற்றிய புரிதலுக்கு இன்னும் நிறையவே இருக்கிறது. மேலும் வாசிப்போம்.\nSeries Navigation பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்அகஒட்டு( நாவல்)விமர்சனம்\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nNext Topic: அகஒட்டு( நாவல்)விமர்சனம்\n//அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே//\nமேலோட்டமான பார்வை. உங்கள் சிறுவயது மகளையோ, மகனையோ இழந்துவிட்டீர்கள். நீங்கள் என்ன சம்பிராதயத்துக்கு அழுவீர்களா உங்கள் மனைவி தீடீரென மரணிக்க நீங்களும் உங்கள் குழந்தைகளும் சம்பிரதாயத்துக்கு அழுவீர்களா உங்கள் மனைவி தீடீரென மரணிக்க நீங்களும் உங்கள் குழந்தைகளும் சம்பிரதாயத்துக்கு அழுவீர்களா தாய் குழந்தைகளைத் தவிக்க விட்டு காலமாகும்போது அக்குழந்தைகள் சம்பிராதயத்துக்கு அழுவார்களா \nஎழுத்தாளன் முற்றும் தெரிந்த ஞானி. அவனை நம்பி உங்கள் வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்களாகவே நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளவும். ஜெயகாந்தன் மனித உணர்வுகளை சிறுமைப்படுத்தும் எழுத்தாளர் என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உண்டு.\n//அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது. எனவே ஜெயகாந்தன் சொன்னது சரியே//\nஜெயகாந்தன் மீதான விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் இந்த வரிகளின் உள்ளார்ந்த பொருளினைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். வேறு ஒருவருடைய மரண வீட்டில் துக்கம் விசாரிக்கச் செல்லும் இடத்தில், எம்மையறியாது எமக்கு நிகழ்ந்த இழப்பின் துயரம் நம்மை அழவைக்கிறது.\nசத்யானந்தனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், பலகாலமாக ஜென் தத்துவம் குறித்து அடிமனதில் உறைந்துபோயிருந்த தேடலை மீள உசுப்பி விட்டமைக்காக மற்றும் த���ிழில் ஜென் குறித்து எளிமையான விளக்கம் தரும் ஆக்கத்திற்காக\n என்பதைப் பொறுத்தே துக்கனிகழ்வில் கலந்து கொண்டவர் உணர்வுகள் ஆராயப்படும். ஜெயகாந்தன் – யாரோ ஒருவர், அதாவது நம் அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தோரின் உறவு, அல்லது நம் வீதியில் ஒருவர் வீட்டில் – என்றிருந்தால் மட்டுமே நம் உணர்வுகள் ஜெயகாந்தன் சொல்லியபடி அமையும். மற்றபடி நம் உடன் பிறந்தோரின் அகால மரணம், தாய், தந்தையர் என்று பல வகை மரணங்கள் நம்மை தாக்கும்போது, அதில் நாம் வெறும் சடங்காக கலந்து கொள்வதில்லை. அந்த இழப்பு ஒரு பேரிடியாக அமைந்து அதிலிருந்து மீள நாட்களாகும்; அல்லது ஆண்டுகளாகலாம். பலர் மீள்வதேயில்லை. வாணாள் முழக்க அச்சுமையுடனே வாழ்வார்கள். இவர்களின் துக்கங்களை “அது செயற்கையான ஒரு சம்பிரதாயத்துக்கென செய்வதாகவே அமைகிறது” என்று சிறுமைப்படுத்தல் பண்பாடற்றச்செயல். ஜெயகாந்தனின் சொற்கள் அதைச்செய்கின்றன. அதேவேளையில் அவை, எவரோ நம்முடன் நேரடியாக வாழ்வில் பங்குபெறாதவர் மரணமெனில் அங்கு நான் போய்த்தான் ஆகவேண்டுமென வரின், சரியே.\nசத்தியானந்தனின் ஆங்கிலம் எனக்குப்புரியவில்லை. தமிழில் எழுதினால் தெளிவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=5", "date_download": "2020-04-08T07:54:34Z", "digest": "sha1:FAERYEMR6HKY5VKTR77XOSATMVVBQHVP", "length": 13583, "nlines": 101, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nகடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்,கப்டன் மணியரசன் வீரவணக்க நாள்\nவியாழன் ஓகஸ்ட் 29, 2019\nஎமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் “உயிராயுதம்”எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவன் கடற்கரும்புலி கப்டன் மணியரசனே ஆகும்.\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nபுதன் ஓகஸ்ட் 28, 2019\nதமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(28.08.1988-28.08\nலெப். கேணல் ராஜன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஓகஸ்ட் 27, 2019\n7.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nபோர்ப்பயிற்சி ஆசான்” மேஜர் செல்வராசா மாஸ்ரர் வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஓகஸ்ட் 27, 2019\nஇப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும்.\nகடற்கரும்புலி மேஜர் நிலவன்,கடற்கரும்புலி கப்டன் மதன் வீரவணக்க நாள்\nதிங்கள் ஓகஸ்ட் 26, 2019\nமாவீரன் பண்டார வன்னியனின் வீரவெற்றி நாள்\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nஇலங்கை அந்நியர் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த காலப் பகுதியில் வன்னி இராச்சியம் சுயாதீன இராச்சியமாகவும், சில சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கோட்டை இராசதானிகளுக்கு கப்பம் செலுத்தும் இராசதானியாகவும\nகேணல் ராயூ(குயிலன்) 17ம் ஆண்டு நினைவு நாள்\nஞாயிறு ஓகஸ்ட் 25, 2019\nவிடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு.\nகடற்புலி லெப். கேணல் குகன்,கப்டன் இயல்வளவன்,கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள்\nசனி ஓகஸ்ட் 24, 2019\n24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின்\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில் (முறியடிப்புச் சமர்) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nவீரமுனைப் படுகொலை 28 ம் ஆண்டு நினைவு நாள்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nதமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம் காடையர்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும\nலெப் கேணல் விக்கீஸ்வரன் வீரவணக்க நாள்\nசனி ஓகஸ்ட் 10, 2019\nஇவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\nகரும்��ுலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்\nவெள்ளி ஓகஸ்ட் 09, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மட்டு.....\nலெப்.கேணல் தட்சாயினி நினைவு நாள்\nசனி ஓகஸ்ட் 03, 2019\nகல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு.\nலெப். கேணல் கதிர்வாணன் நினைவு நாள்\nதிங்கள் ஜூலை 29, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வன்னிக்குப் போராளிகளை நகர்த்தியதிலும் வன்னியில் இருந்து....\nலெப். கேணல் சரா நினைவு நாள்\nசனி ஜூலை 27, 2019\nஅவனது முகத்தைக் கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது.\nசிறீலங்கா கட்டுநாயக்கா விமானப் படைத் தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட கரும்புலிகள் நினைவு நாள்\nபுதன் ஜூலை 24, 2019\n24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி,தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவ\nலெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் நினைவு நாள்\nசெவ்வாய் ஜூலை 23, 2019\nசெல்லக்கிளி அம்மான்,சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை.கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.மாலை 3 மணி.கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது.\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள்\nசனி ஜூலை 13, 2019\nமட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-senthilkumar/", "date_download": "2020-04-08T08:38:46Z", "digest": "sha1:YDMW3EPPNZRZ3R5YOKHWOAQ6AQF2UOWO", "length": 7968, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director senthilkumar", "raw_content": "\nTag: actor mahesh, actress meghna, director k.bhagyaraj, director perarasu, director senthilkumar, slider, veerapuram 220 movie, இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார், இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் செந்தில்குமார், இயக்குநர் பேரரசு, நடிகர் மகேஷ், நடிகை மேக்னா, வீராபுரம் 220 திரைப்படம்\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில்...\nமணல் கொள்ளையை அம்பலப்படுத்த வரும் ‘வீராபுரம்’ திரைப்படம்\nஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன்...\nவாய்மை – சினிமா விமர்சனம்\nஇந்தியாவில் தூக்கு தண்டனை தேவையா.. தேவையில்லையா..\nகவுண்டமணி கலக்கும் ‘வாய்மை’ படத்தின் டிரெயிலர்..\n‘வாய்மை’ திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலி��் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/jango-movie/", "date_download": "2020-04-08T10:02:54Z", "digest": "sha1:2JTUOFYW4GW75SUKZ6OLRHTZ67ETZXZD", "length": 6834, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – jango movie", "raw_content": "\nTag: actress mirnalini, director mano karthickeyan, jango movie, producer c.v.kumar, slider, thirukkumaran entertainment, இயக்குநர் மனோ கார்த்திகேயன், ஜாங்கோ திரைப்படம், தயாரிப்பாளர் சி.வி.குமார், திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட், நடிகர் சதிஷ், நடிகை மிர்னாலினி\nசீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ படப்பிடிப்பு துவங்கியது\nதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று...\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ்த் திரைப்படம் ‘புஷ்பா’\n“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..\n“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்படத் துறையினருக்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரின் வேண்டுகோள்..\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2018/09/21/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T08:10:30Z", "digest": "sha1:6BGXYTFBZN44ZRUREGVQK4OWYUI5NBAB", "length": 19351, "nlines": 165, "source_domain": "amas32.wordpress.com", "title": "சாமி 2 – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nசாமி 2 – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி, டிஎஸ்பி, பாபி சிம்ஹா, பிரபு, விக்ரம், ஹரி\nமுதல் படத்துக்கு அடுத்த பாகம் எடுப்பது என்று முடிவு செய்தால் உடனே எடுத்திடுங்க இயக்குநர்களே. நாள் கழிச்சு (வருடங்கள்) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது) எடுத்து அந்த ஹீரோவுக்கு வயதாகி, தொப்பை வந்து பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. 28 வயதுள்ளவராக விக்ரமை எப்படி ஒத்துக் கொள்வது ஆனால் உடம்பை படு ஃபிட்டாக வைத்துள்ளார் விக்ரம். நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் பிராமாதமாக செய்துள்ளார். ஹரி படங்கள் என்றுமே விறுவிறுப்புக்குப் பெயர் போனவை. வேகமாக நகரும் கதையாக அமைத்துத் திரைக் கதையிலும் தவறுகளை கண்டுபிடிக்க விடாமல் செய்துவிடுவார். இந்தப் படம் வேகமாக நகர்கிறது ஆனால் திரைக் கதை சொதப்பல். அதில் மைனஸ் மதிப்பெண்கள் பெறுகிறார். படத்தின் ஆரம்பத்தில் சாமி 1 படத்தைக் கொஞ்சம் காட்டுகிறார்கள், முன் கதை சுருக்கம் மாதிரி. ஆனால் த்ரிஷாவுக்குப் பதிலா திவ்யான்னு அதே பழைய கதையில் ஐஸ்வர்யா ராஜேஷை த்ரிஷா இடத்தில் மணமகளாக மனைவியாக நடிக்க வைத்துக் கதையை தொடர்கிறார் இயக்குநர். பெருமாளை பிச்சையை கொலை செய்து எரித்து விடுவதுடன் சாமி படம் முடியும். அதைத் தொடர்ந்து அவரைத் தேடி அவர் மகன்கள் வருவதாக இதில் படம் தொடங்குகிறது.\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிராமண பாஷை சுத்தமாக வரவிவில்லை. கொஞ்சம் பயிற்சி எடுத்திருக்கலாம். த்ரிஷா மாமியாக பச்சக் என்று மனத்தில் நின்றதே அந்த பிராமண பெண் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தியதால் தான். சின்ன பாத்திரம் தான் ஐஸ்வர்யாவுக்கு, அதனால் அவர் சரியாக பொருந்தாததை மன்னித்துவிடலாம். ஆனால் பிரச்சினை கதையின் தொடர்ச்சியில் தான். திடீரென்று கதை திருநெல்வேலியில் இருந்து தில்லிக்குத் தாவி அங்கு ஓர் விக்ரம் மத்திய மந்திரியின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். முதலில் பார்த்த ஆறுச்சாமி விக்ரமுக்கு இவர் என்ன உறவு, டபுள் ரோலா என்று குழப்பம் வருகிறது. எது ப்ளாஷ் பேக் எது தற்போதைய கதை என்று சொல்வதிலேயே திரைக் கதை தடுமாறுகிறது. அனுபவம் வாய்ந்த இயக்குநர் ஹரி இந்தத் தவறை செய்யலாமா\nதில்லி விக்ரம் ஒரு பிராமணர், ஐஏஎஸ் தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் போது மத்திய மந்திரி அலுவலகத்தில் வேலை செய்பவராக, பகுதி நேர க���்யாணம் செய்து வைக்கும் புரோகிதராகக் காட்டப்படுகிறார். முதலில் வேறு மாதிரி கதை அமைத்துப் பின் கதை மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை. எனிவே முதல் குழப்பத்திற்குப் பிறகு அவர் யார் என்று புரிந்து அவரும் பூணுலை கழட்டி விட்டு ஐபிஎஸ் ஆகி அதே திருநெல்வேலிக்கு போஸ்டிங் வாங்கி பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களை பழி தீர்த்துக் கொள்வதே மிச்சக் கதை. பூணுல் போட்டு வளர்க்கப்பட்டவர் பின் எதற்கு அதை கழட்ட வேண்டும் என்று தெரியவில்லை. சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை.\nமிச்சக் கதைக்கு வருவதற்குள்ளே சூரி நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார். தாமிரபரணி புஷ்கரத்துக்குத் தடை வாங்க முயல்வதை விட முதலில் சூரி காமெடிக்குப் படங்களில் தடை வாங்க முயன்றால் புண்ணியமாப் போகும். அவ்வளவு திராபையாக உள்ளது அவரின் நகைச்சுவை பகுதி. படத்தின் இளங்காற்று கீர்த்தி சுரேஷ், அழகாக இருக்கிறார், பதமாக நடிக்கிறார். உடை அலங்காரம் அருமை. இதில் ஹீரோ நாயகியை பின் தொடர்ந்து ல்தகா சைஆ இருக்கா என்று படுத்தாமல், நாயகி நாயகனை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். வாழ்க காதல்.\nபிரபு மத்திய மந்திரியாக கனமான பாத்திரத்தில் வருகிறார். கனம் எடையில் மட்டும் தான் பாத்திரத்தில் இல்லை என்பது பெரும் சோகமே. அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு என்று கடைசி வரை புரியாத புதிராக இயக்குநர் கதையை நகர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்யா அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷின் தாயாக ஓர் ஒப்புக்கு சப்பாணி பாத்திரத்தில் வந்து போகிறார். அவருக்கு மேக்கப் சரியில்லை. மிகவும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார்.\nஊர் முழுவதும் ஆறுச்சாமிக்கு பயந்து பெருமாள்பிச்சை தலைமறைவாகிவிட்டதாக நினைக்க, உண்மையைக் கண்டறிய தன் இரண்டு அண்ணன்களோடு இலங்கையிலிருந்து வருகிறார் பெருமாள்பிச்சையின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகனான முக்கிய வில்லனான பாபி சிம்ஹா, பெயர் இராவண பிச்சை. அவர் தான் ஹீரோ ராம் சாமிக்கு சவால் விடுபவராக வருகிறார். (பெயர் தேர்வெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா) அவரின் மூத்த அண்ணன் ஓ.எ.கே. சுந்தர், இரண்டாவது அண்ணன் ஜான் விஜய். சிங்களவர்களா தமிழர்களா என்று புரியாத இலங்கையில் இருந்து இறக்குமதியான இப்படத்தின் வில்லன் பத்திரங்கள் இவர்கள். ��ாபி சிம்ஹா வில்லனாக நன்றாக ஜொலிக்கிறார். மற்ற பாத்திரங்களை விட வில்லன் பாத்திரம் அவருக்கு நன்றாக செட் ஆகிறது. பிச்சை பெருமாளின் மனைவி பிள்ளைகளுக்குத் தாயாகவும் சோழி உருட்டிப் போட்டு ஆரூடம் சொல்லும் ஜோசியக்காரியாக இருபத்தி எட்டு வருடங்களாக அவர்களை இலங்கையில் இருந்து வழி நடத்தும் சூத்திரதாரியாக வருகிறார். காதுல ஒரு கண்டு பூ\nஇசை டிஎஸ்பி. பின்னணி இசையில் கூட சோபிக்கவில்லை. காயத்திரி மந்திரம் பொருள் தெரிந்து தான் பின்னணி இசையில் அதை ஒலிக்க விடுகிறாரா சண்டை வரும்போதெல்லாம் இது தான் பிஜிஎம். பாடல்கள் வெகு சுமார். படத்தொகுப்பாளர் V.T.விஜயன் உண்மையாக வேலை செய்திருந்தால் நிறைய இடத்தில் கத்திரி போட்டிருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் A.வெங்கடேஷ்.\nபடம் முழுக்க ஒருவரை ஒருவர் பளார் பளார் என்று அடித்துக் கொள்வதால் நாம் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது நம் கன்னத்தையே தடவிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது. இதில் கீர்த்தி சுரேஷை விக்ரம் அடிப்பதை, பிரபு ஐஸ்வர்யாவை அடிப்பதை எல்லாம் சென்சாரில் கட் செய்திருக்க வேண்டும். ஒரு விதமான வன் கொடுமை இது இன்னும் நிறைய குறைகளை சொல்லிக் கொண்டே பகலாம். ஆயாசமாக உள்ளது. அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.\nசீறிப் பாயும் புல்லட் டிரெய்னாக படம் எடுக்க எண்ணி ஆனால் அதைத் தாங்கக் கூடிய அளவு சரியான தண்டவாளம் அமைக்கவில்லை ஹரி.\nPrevious U டர்ன் – திரை விமர்சனம் Next சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை\nசரி. சிங்கம் – 4க்கு காத்திருப்போம்.\nசாமி எந்தளவுக்கு பிரமிப்பை உண்டாக்கியதோ, அந்தளவுக்கு அதன் இரண்டாம் பாகம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. இசை, நகைச்சுவை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு என்று முதல் பாகத்தில் ஸ்கோர் செய்த அனைத்திலும் இதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். விக்ரம் மட்டும் தனியாளாக நின்று ஆடி என்ன பயன், இங்கிலாந்தில் இடறிய இந்திய அணி போல வேறு யாரும் சோபிக்காமல் போனதால் படமும் படுத்து விட்டது\nநன்றி. நேற்று மீனம்பாக்கம் PVR ல் பார்த்தாச்சு. சரிதான் நீங்க சொன்னது. உங். விமர். படித்துவிட்டு போயுமே, டெல்லி விக்ரம் பற்றி எனக்கு குழப்பமே ஏற்ப்பட்டது. சூரிக்கு ஒரு நல்ல காமெடி ட்ராக் அமைத்து கொடுக்கப்படவில்லை. அதனால் நம்மை போன்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. மற்றவர்கள் ர��ித்ததை கண்ணுற்றேன்.பல இடங்களில் ஏரியல் ஷாட்கள் நன்றாக இருந்தன. ஏதோ ஒரு சிறு ஓட்டு வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருப்பதுபோல, அந்த மினிஸ்டர் பங்களாவில் சுற்றிலும் செக்கியூரிட்டி ஆட்கள் அங்கங்கே நின்று கொண்டிருக்க, வாசல் படிக்கட்டுகளில் ஐஸ்வரியா மகளுக்காக காத்துக்கொண்டிருப்பது யதார்த்தமா இல்லை. இது மாதிரி பல இடங்கள். வலுக்கட்டாயமா பாடல் காட்சிகளை திணித்த மாதிரி ஒரு பீலிங். ஆனால் படமாக்கப்பட்ட விதம் ஓகே. உங்கள் விமர்சனம் சரியாகவே உள்ளது. நன்றி வாழ்த்துகள்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/12-horoscope-details-and-its-benefits-on-15th-feb-2020-q5qkb8?utm_source=ta&utm_medium=site&utm_campaign=related", "date_download": "2020-04-08T09:38:08Z", "digest": "sha1:CT2E22G33CGP27RUOR7YQE7HCVFEHNPL", "length": 11995, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "12 horoscope details and its benefits on 15th feb 2020", "raw_content": "\n12 ராசியினரில் வாகன மாற்றம் செய்யப்போகும் நிலை யாருக்கு வரும் தெரியுமா..\nஉறவினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொலைபேசி வழித் தகவல் மனக்கசப்பை ஏற்படுத்தும்.\n12 ராசியினரில் வாகன மாற்றம் செய்யப்போகும் நிலை யாருக்கு வரும் தெரியுமா..\nகல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழைய நண்பர்கள் மூலமாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து நல்ல முடிவு எடுப்பீர்கள்.\nஉறவினர் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொலைபேசி வழித் தகவல் மனக்கசப்பை ஏற்படுத்தும்.\nபெரியவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் எண்ணம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொதுநல ஈடுபாட்டால் உங்களது புகழ் உயரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். பாதியில் நின்ற பணிகள் தொடர்வீர்கள். உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள்.\nமதிப்பும் மரியாதையும் உயரும். பெரியவர்களின் வாழ்த்துக்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்த��� வெற்றி பெறுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கி இருக்கும்.\nகொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். கூடுதல் லாபம் கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும்.\nசிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக நடைபெறும். புண்ணிய காரியங்களுக்காக சிறிது தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.\nசந்தோஷம் அதிகரிக்கும்.நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சியை பற்றி பேசுகிறீர்கள். ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி அளிக்கும்.\nகொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யலாம். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும்.\nவிலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அதிகரிக்கும்.\nஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.\nநம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட வேண்டியது நல்லது. பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம்.\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nகொரோனாவால் உயிரிழந்த ஹாலிவுட் நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் அதிர்ச்சியில் நடிகர் - நடிகைகள்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கு \"ஷாக்கிங்\" நியூஸ் கொடுத்த டிரம்ப் இக்கட்டான சூழ்நிலையிலும் அதிரடி அறிவிப்பு \nமகனின் \"இறுதிசடங்கை\" லைவ் வீடியோவில்பார்த்து கதறிய குடும்பம்\nகொரோனா பயத்தால் பெற்ற தாய்க்கு \"இறுதி சடங்கு\" செய்ய மறுத்த மகன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nகொரோனா: தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்.. மத்திய அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதித்த 34% பேருக்கு இப்படி ஒரு \"அறிகுறி\".. வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்\nஇராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் கொலை... திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/celerio-x/user-reviews/mileage", "date_download": "2020-04-08T09:23:58Z", "digest": "sha1:P3F4K77CN6L2O3KIGFJWMD3VCUCUVGSC", "length": 17776, "nlines": 435, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Celerio X Mileage User Reviews of பெட்ரோல் version", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோ எக்ஸ்மதிப்பீடுகள்மைலேஜ்\nமாருதி செலரியோ எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி செலரியோ எக்ஸ்\nஅடிப்படையிலான 63 பயனர் மதிப்புரைகள்\nமாருதி செலரியோ எக்ஸ் mileage பயனர் மதிப்புரைகள்\nQ. வெளி அமைப்பு படங்கள் அதன் செலரியோ X\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 5 லட்சம்\nசெலரியோ எக்ஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 146 பயனர் மதிப்பீடுகள்\nbased on 502 பயனர் மதிப்பீடுகள்\nஆல்டோ k10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 306 பயனர் மதிப்பீடுகள்\nbased on 55 பயனர் மதிப்பீடுகள்\nபுண்டோ evo பயனர் மதிப்பீடுகள்\nbased on 3167 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசெலரியோ எக்ஸ் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மாருதி க��ர்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-08T08:02:58Z", "digest": "sha1:24BNBBYTV2VM5MHT23DYTCIKNS7UAHW3", "length": 7683, "nlines": 101, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உள்நாட்டு விமானப் பயணம் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஏர்ஏசியா இந்தியாவின் அதிரடி சலுகை.. 1,299 ரூபாய்க்கு விமானப் பயணம்\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் சிறப்புச் சலுகையாக 1,299 ரூபாய்க்கு உள்நாட்டு விமானப் பயணங்களை அறிவித்துள்ளது. ஏர்ஏசியாவின் இந்தச் சலுகையின் கீழ் 2018 ஜூன் 24 ...\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அதிரடி விற்பனையாக உள்நாட்டு விமானப் பயணங்களை 799 ரூபாய் முதலும், வெளிநாட்டு விமானப் பயணங்களை 999 ரூபாய் முதலும் செய்யலாம் என...\nஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..\nஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய்ய 20% சலுகையினை அறிவித்துள்ளது. பிரீமியர் மற்றம் எக்கானம...\nகோஏர் வழங்கும் குடியரசு தின விற்பனை.. ரூ. 726-க்கு விமான பயணம்..\nஇந்தியாவின் பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குடியரசு தின சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 726 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளது...\nஜெட்ஏர்வேஸ் வழங்கும் குடியரசு தின சலுகை.. உள்நாட்டுப் பயணங்களுக்கு 20% வெளிநாட்டுக்கு 30% சலுகை\nஇந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் உள்நாட்டுப் பயணங்களுக்கு 20 சதவீதம...\nஏர்ஏசியாவின் வார இறுதி விற்பனை.. ரூ. 1,299 முதல் விமான பயணம்..\nஏர்ஏசியா இந்தியா நிறுவனம் வார இறுதி விற்பனை சலுகையாக 1,299 ரூபாய் முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. ஏர்ஏசியா நிறுவனம் வரும் பிப்ரவர...\nஏர் ஏசியா அதிரடி ஆஃபர்: உள்நாட்டு விமான பயணம் 899 ரூபாய், வெளிநாட்டு விமானப் பயணம் 2,399 ரூபாய்\nபட்ஜெட் விமானப��� போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா இந்தியா அதிரடி சலுகையாக உள்நாட்டு விமானப் பயணக் கட்டணத்தை 899 ரூபாய்க்கு அறிவித்துள்ளது. இந்தச் சல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/the-secret-of-shafali-verma-s-big-sixes-018829.html", "date_download": "2020-04-08T09:42:03Z", "digest": "sha1:AISCTIEBFLJJEFMGE4YO4BIVP55XCVXH", "length": 18220, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாளைக்கு இருக்கு வேட்டை.. வெளுக்கக் காத்திருக்கும் ஷெபாலி.. சிக்ஸ் பறக்கும்.. கப்பும் கிடைக்கும்! | The secret of Shafali Verma's big sixes - myKhel Tamil", "raw_content": "\nENG VS WI - வரவிருக்கும்\nSCO VS NZL - வரவிருக்கும்\n» நாளைக்கு இருக்கு வேட்டை.. வெளுக்கக் காத்திருக்கும் ஷெபாலி.. சிக்ஸ் பறக்கும்.. கப்பும் கிடைக்கும்\nநாளைக்கு இருக்கு வேட்டை.. வெளுக்கக் காத்திருக்கும் ஷெபாலி.. சிக்ஸ் பறக்கும்.. கப்பும் கிடைக்கும்\nமெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷெபாலி வர்மா பறக்க விடப் போகும் சிக்ஸர்களைப் பார்க்க்ததான் இந்திய ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்துள்ளனர். சும்மா இல்லைங்க.. இதற்காகவே நிறைய பயிற்சி எடுத்துள்ளார் ஷெபாலி.\nஇந்திய அணியின் மிக முக்கிய ஸ்டார் வீராங்கனை ஷெபாலிதான். இந்தத் தொடரில் அவர் காட்டிய அதிரடி பேட்டிங் எதிரணியினரை துவம்சம் செய்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதிலும் சிக்ஸர்கள் அடிக்கவே அவர் சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்றால் பார்த்துக்கங்க. அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 முறையாவது சிக்ஸருக்காக பிரத்யேக பயிற்சியில் ஈடுபடுகிறார் ஷெபாலி.\nமகளிர் டி20 உலகக் கோப்பை: வருது வருது.. விலகு விலகு.. புலியென பாயத் தயாராகும் இந்தியா\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்தான் ஷெபாலி. இவரது அட்டகாசமான பேட்டிங்தான் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இதற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பு மிகுந்த பேட்டிங்கும், கடுமையான பயிற்சிகளுமே முழுக் காரணமாகும். ஸ்மிருதி மந்தனாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சொதப்பும் போதெல்லாம் கை கொடுக்கத் தவறாதவர் ஷெபாலி.\n16 வயதேயாகும் ஷெபாலியின் ஸ்டிரைக் ரேட் 161 ஆகும். இது இந்தத் தொடரின் முன்னணி வீராங்கனைகள் யாரிடமும் இல்லாத ஸ்டிரைக் ரேட் ஆகும். மேலும் இந்தத் தொடரில் அவர் 9 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வருட தொடரில் இதுவும் அதிகபட்ச சிக்ஸர்களாகும். சிக்ஸர் அடிப்பதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார் ஷெபாலி. இதற்காகவே அவர் தனியாக பயிற்சியும் செய்கிறார் என்பது ஆச்சரியம்தான்.\nஷாட்டை விடாமல் அடிக்க பயிற்சி\nபயிற்சியாளர் அஸ்வனி குமாரின் கீழ் ரோதக் நகரில் உள்ள ஸ்ரீராம் நாராயண் கிரிக்கெட் அகாடமியில் இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி எடுத்துள்ளார் ஷெபாலி. அதாவது குறைந்தது ஒரு நாளைக்கு 50 முறை சிக்ஸர் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம் ஷெபாலி. இதுகுறித்து அஸ்வனி குமார் கூறுகையில், நாங்கள் அவரை சிக்ஸர் அடிக்க நிறைய பயிற்சி அளித்துள்ளோம். வருகிற எந்த ஷாட்டையும் விடாமல் அடிக்க பயிற்சி கொடுத்துள்ளோம்.\nஅவர் இயற்கையிலேயே ஸ்டிரைக்கர் ஆவார். எனவே சிக்ஸர் விளாச அவருக்கு இயல்பான பலம் கிடைத்து விடுகிறது. அதேசமயம், அவரது ஸ்டைலையும் நாங்கள் கெடுக்காத வகையில் பயிற்சியை வடிவமைத்தோம். அது தற்போது வெற்றிகரமாக மாறியுள்ளது என்றார் அஸ்வனி குமார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில் உயரிய நிலைக்கு வர ஷெபாலி கொடுத்த விலை மிகவும் அதிகமே. அந்த அளவுக்கு சிரமப்பட்டுத்தான் முன்னேறியுள்ளார்.\nஅவர் ஆரம்பத்தில் ஆண்களுடன் இணைந்துதான் பிராக்டிக்ஸ் செய்தார். இதற்குக் காரணம் இவரது அதிரடி வேகம் சக வீராங்கனைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதால் ஆண்களுடன் இவரை பிராக்டிஸ் செய்ய வைத்தனர். அதில்தான் தனது திறமையை அவர் நிரூபித்தார். அந்த திறமைதான் இன்று இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக அவரை உயர்த்திப் பிடித்துள்ளது.\nதோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\nஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க\nஅந்த வீரரை பார்க்கும்போதெல்லாம் இன்சமாமை பாக்கறதுபோல இருந்துச்சு\nவாங்க இந்தியாவுக்கு ஒளியேற்றலாம்... நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தலாம்\nநான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ\nஎதுவும் செய்யாமலேயே கௌரவம்... 2022 வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்... கொரோனாவின் சாதனை\nநீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்... எங்களோட பிரார்த்தனை எப்பவும் உங்களோட இருக்கும்\n ஸீன் போட்ட இளம் இந்திய வீரர்.. செம டோஸ் விட்ட டிராவ��ட்\nசந்தேகப்பட்ட தோனி.. போட்டுக் கொடுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர்.. பொங்கி எழுந்த கேப்டன் கோலி\n அந்த பையனை எல்லாம் டீமில் சேர்க்க முடியாது.. அடம்பிடித்த கேப்டன் தோனி.. ஷாக் சம்பவம்\nஅனுஷ்கா சர்மா ஆரம்பிச்சு வச்சார்.. இப்ப பாருங்க.. எல்லாரும் சிசரை கையில் எடுத்துட்டாங்க\nகொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவயசு 89.. 3வது முறையாக அப்பாவாயிட்டாரு\n2 min ago வாவ்.. ஷாகிப் அல் ஹசன் மகளுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப் போகுதாமே\n34 min ago தோனி, கோலி இந்திய அணியில் இடம் பெற முக்கிய காரணம் இவர்தான்.. திறமையை கண்டுபிடித்த கில்லாடி\n1 hr ago வீட்டுக்குள்ளதானே இருக்கீங்க.. இது முடியுமா.. கோலிக்கு பெடரர் விட்ட சவால்..\n2 hrs ago என்னங்க மேடம் இது.. என்ன பண்றீங்க.. அனுஷ்கா போட்ட போட்டோ.. உடனே வைரல்\nTechnology மொபைல் போன்கள் விற்பனை, சேவை கடைகரள திறக்க அனுமதி.\nNews சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : மகரம் ராசிக்கு மனசுக்குள் மத்தாப்பு\nAutomobiles கண்டுகொல்லாத அரசு.. பசியால் தவித்த மக்கள்... ஓடி வந்த உதவும் பிரபல டயர் நிறுவனம்.. புண்ணியவான் சார்\nMovies தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை\nLifestyle அனுமன் ஜெயந்தி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nFinance நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்புக்கு 2-வது அதிரடி திட்டத்தை தயார் செய்கிறாரா\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிராட் கோலி இந்திய வீரர்களை சீண்ட பயப்படுவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்- மைக்கேல் கிளார்க்.\nஐபிஎல் போட்டிகளை வெறும் மைதானங்களில் நடத்தினாலும் கூட சரித்தான்.\nசர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த 10 வீரர்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177496", "date_download": "2020-04-08T09:52:29Z", "digest": "sha1:R7I5YFCXGYOFGQTF7KA4ZEFPPQDB7CS4", "length": 6845, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை - Cineulagam", "raw_content": "\n பிரபலத்தின் டுவிட்டால் ரசிகர்கள் ஆவல்\nBreaking:கொரோனா பாதிப்புக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தல அஜித், வெளியான தகவல்..\nவீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்\nஒரே நாளில் வலியால் துடிதுடித்து இறந்து போன பெண் உடலை எரித்தபோது கூட யாருமே பக்கத்தில் இல்லை.. கதறும் அண்ணன்\nஆட்டிப்படைத்த ஏழரை சனியும் ஜென்ம சனியும் குறி வைத்திருக்கிறார் தனுசுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்\nஇலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா\nஇதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுத்த அஜித்... எவ்வளவு பணம் தெரியுமா\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா.. உடனே இதையெல்லாம் கடைப்பிடியுங்கள்..\nஅதிக அழுக்கால் விழும் வழுக்கையை போக்க இந்த ஒரு இயற்கை பொருள் போதும்\nவீட்டில் இருக்கும் அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்கள்\nகோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் மெழுகுவர்த்தியுடன், இதோ..\nபிரபல நடிகை Sony Charishta-வின் செம்ம ஹாட் பிகினி போட்டோஷுட்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு கலக்கல் போட்டோஷுட் நடத்திய ஸ்ரீதிவ்யா, இதோ\nவிஷாலுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nவிஷால் நடிப்பில் சில வாரங்கள் முன்பு வெளியான ஆக்ஷன் பட,ம் மோசமான விமர்சனங்களைத்தான் சந்தித்தது. படமும் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை என கூறப்படுகிறது.\nஇதுஒருபுறமிருக்க விஷால் அடுத்து இருமுகன் புகழ் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தற்போது துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கில் இருக்கும் அவர் அது முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.\nஆனந்த் ஷங்கர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரீத்து வர்மா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வந்துள்ளது. அவர் ஏற்கனவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/plan-panni-pannanum-trailer-rio-ramya-nambeesan.html", "date_download": "2020-04-08T08:01:51Z", "digest": "sha1:2IMD6S7XDAPO2CE7BXSVV2Y72N7XHNC7", "length": 6237, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Plan Panni Pannanum Trailer Rio Ramya Nambeesan", "raw_content": "\nசெம ரகளையான பிளான் பண்ணி பண்ணனும் பட ட்ரைலர் \nசெம ரகளையான பிளான் பண்ணி பண்ணனும் பட ட்ரைலர் \nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தினை தொடர்ந்து ரியோ ஹீரோவாக நடித்து வரும் படம் பிளான் பண்ணி பண்ணனும்.இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.தற்போது இந்த படத்தின் ரகளையான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nசெம ரகளையான பிளான் பண்ணி பண்ணனும் பட ட்ரைலர் \nஅசுரகுரு படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியானது \nதாராள பிரபு படத்தின் சென்சார் விவரம் இதோ \nமாஃபியா படத்தின் பீஸ்ட் இன்தி ஹவுஸ் பாடல் வெளியானது \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஅசுரகுரு படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியானது \nதாராள பிரபு படத்தின் சென்சார் விவரம் இதோ \nமாஃபியா படத்தின் பீஸ்ட் இன்தி ஹவுஸ் பாடல் வெளியானது \nயாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் புதிய அப்டேட் \nஜகமே தந்திரம் படத்தின் தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/19134507/1182813/Thuppakki-2-update.vpf", "date_download": "2020-04-08T10:01:19Z", "digest": "sha1:QGUXGDJMLVJENZ4MXYBENNBNF37R2DJZ", "length": 7496, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "துப்பாக்கி-2 படத்தை இயக்குகிறாரா முருகதாஸ்? - விஜய்யின் 65வது படம் \"துப்பாக்கி-2\" என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுப்பாக்கி-2 படத்தை இயக்குகிறாரா முருகதாஸ் - விஜய்யின் 65வது படம் \"துப்பாக்கி-2\" என தகவல்\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nசன் பி��்சர்ஸ் தயாரிக்கும் நடிகர் விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தை முருகதாஸே இயக்க உள்ளதாக தெரிகிறது. இது துப்பாக்கி படத்தின் 2வது பாகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ\nஉலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.\nநாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா\nஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்\nஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை அளித்த கவிஞர் வைரமுத்து\nகொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்���ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/20084859/1182921/Minister-Vijayabskar-Comment-Corona-Virus.vpf", "date_download": "2020-04-08T09:42:45Z", "digest": "sha1:XF6VBDZBQZ5FZSL265BRBZOWWVIG5IES", "length": 10769, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ சோதனை\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ சோதனை\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகளுக்கு மருத்துவ சோதனை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகளுக்கு மருத்துவ சோதனை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனாவிற்காக அவசரகால கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் கட்டுபாட்டு மையம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரை���ாகின.\nதட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு\nமாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.\nமது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி\nமது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n\"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை\" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nமருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ���லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-08T08:30:20Z", "digest": "sha1:TPY72VMGDHMIA5NUZSMWMNYPO5LI6A6J", "length": 11054, "nlines": 309, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'நரகம்'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nந‌ரக‌ வாச‌ம் செய்யும் ந‌க‌ர‌வாசிக‌ளே \nஅருள்மொழிவர்மன் posted a topic in கவிதைக் களம்\nஇயற்கையின் இனிமையைத் தொலைத்து‌ மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌ நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌ பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌ இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி‌ சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌ இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌ சுவரில்லா சித்திரமாய்‌‌ நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=6", "date_download": "2020-04-08T10:12:31Z", "digest": "sha1:MHSUULTKF3Q677MV6Q7YY3DX3L35RKQX", "length": 12704, "nlines": 101, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூலை 12, 2019\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது\nகடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்\nவியாழன் ஜூலை 11, 2019\nகரும்புலி நாள் வணங்கி நிற்ப��ாம்...\nவெள்ளி ஜூலை 05, 2019\nஅழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய் வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே\nஜூலை 05 : இன்று கரும்புலிகள் தினம்.. தமது இறப்புக்கு திகதி குறித்த வீரத் தமிழர்கள்\nவெள்ளி ஜூலை 05, 2019\nஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.\nலெப்.கேணல் நிஸ்மியா, லெப். டயஸ் மற்றும் 38 மாவீரர்களினதும் 19 ஆண்டு நினைவு\nவியாழன் ஜூலை 04, 2019\nநாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் 04.07.2000 அன்று மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல\nகடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி 19ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபுதன் ஜூலை 03, 2019\nமன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் மீது 03.07.2000 அன்று மேற்கொண்ட தாக்குதல் முயற்சியின் போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி ஆகிய கட\nகங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவுப் படையணி...\nஞாயிறு ஜூன் 30, 2019\nஅகில உலகமே கண்டு பிடிக்க முடியாத சிறப்பு படையணி தமிழீழ\"விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணிகளில் ஒன்றான கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவுப் படையணி...\nகடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்கம்\nசனி ஜூன் 29, 2019\n29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப்.\nகடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி ஜூன் 28, 2019\nஎன்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது.....\nசெவ்வாய் ஜூன் 25, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nலெப்.கேணல் தனம் உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள்\nதிங்கள் ஜூன் 24, 2019\nபெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தா���்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 ம\nஞாயிறு ஜூன் 23, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nகொண்டைச்சி படை முகாம் அழிப்பின் வீரகாவியமான வேங்கைகளின் 29 ம் ஆண்டு நினைவு\nவெள்ளி ஜூன் 21, 2019\nமன்னார் மாவட்டத்தில் கஜீவத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த சிங்கள படைமுகாம் 21.06.1990 அன்று\nவியாழன் ஜூன் 20, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nலெப்.கேணல் முகுந்தா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள்\nபுதன் ஜூன் 19, 2019\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக\nசெவ்வாய் ஜூன் 18, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nதிங்கள் ஜூன் 17, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி ஜூன் 14, 2019\nசர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T.\nகடற்கலம் பலகண்ட தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ்\nபுதன் ஜூன் 12, 2019\nசிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது.\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)\nசெவ்வாய் ஜூன் 11, 2019\nஎல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து வி��ுட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_68.html", "date_download": "2020-04-08T09:10:54Z", "digest": "sha1:QA27GZWONSTATPOWWDTA53ABZQSH4VCE", "length": 6618, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தாஜ்மஹால்... : தொடரும் சர்ச்சைகள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதாஜ்மஹால்... : தொடரும் சர்ச்சைகள்\nபதிந்தவர்: தம்பியன் 18 October 2017\nதாஜ்மஹால், இந்திய கலாச்சாரத்தின் கறைபடிந்த அழுக்கு என கடந்த திங்கட் கிழமை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கீத் சம் கூறிய கருத்து இணையத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது\nகுறித்த நினைவாலயம், இந்தியத் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், தாஜ்மஹாலை கட்டியவர்கள், சொந்த தந்தையை சிறைவைத்தவர்கள். இந்துக்களை முற்றாக அழிப்பற்கு கங்கணம் கட்டியவர்கள், அவர்கள் எமது வரலாற்றில் ஒரு பகுதியாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தால், அது கவலைக்குரிய விடயம். அந்த வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஉத்தரபிரதேசத்தின் சுற்றுலாத் தளங்களுக்கான பட்டியலிலிருந்து அண்மையில் தாஜ்மஹால் நீக்கப்பட்டிருந்தது. தாஜ்மஹால் இந்திய பாரம்பரியக் கட்டிடக் கலையை பிரதிபலிக்கவில்லை என உத்தரபிரதேச அரசு இதற்கு விளக்கம் கூறியிருந்தது.\nஇந்நிலையில் சங்கீத் சம்மின் கருத்துக்களுடன் தனக்கு உடன்பாடில்லை என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யானத் கூறியுள்ளார். தாஜ்மஹாலும், செங்கோட்டையும் இந்திய பாரம்பரிய கலாச்சாரங்களின் பகுதியே. இவற்றை பாதுகாக்கவேண்டியது நமது கடமை. ஏனெனில் இவை இந்திய தொழிலாளர்களின் இரத்திலும், வியர்வையிலும் கட்டப்பட்டவை என அவர் கூறியிருந்தார்.\nஇதேவேளை «தாஜ்மஹால் அடிப்படையில் ஒரு சிவன் ஆலயம் எனவும், தேஜோ மஹா��் என்றோ அழைக்கப்பட்டதாகவும், சாஜஹான் பின்னர் இந்த ஆலயத்தை கைப்பற்றி மும்தாஜின் நினைவாலயமாக மாற்றிவிட்டார்» எனவும் குற்றம் சாட்டியுள்ளார் மற்றுமொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினாய் கடியார்.\n0 Responses to தாஜ்மஹால்... : தொடரும் சர்ச்சைகள்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamila.com/2019/09/09/raana-speaks-about-his-love-with-thrisha/", "date_download": "2020-04-08T09:03:45Z", "digest": "sha1:RKGH4AKKUNB4U6WCIZFC2XTXE62XHLD2", "length": 9682, "nlines": 147, "source_domain": "newstamila.com", "title": "திரிஷாவும், நானும் காதலித்தது உண்மை தான்! உண்மையை உடைத்த நடிகர் ராணா - News Tamila", "raw_content": "\nHome வாழ்க்கைமுறை திரிஷாவும், நானும் காதலித்தது உண்மை தான் உண்மையை உடைத்த நடிகர் ராணா\nதிரிஷாவும், நானும் காதலித்தது உண்மை தான் உண்மையை உடைத்த நடிகர் ராணா\nநடிகை த்ரிஷாவும், நடிகர் ராணாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.\nஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறினர். இந்நிலையில் இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில், பிரபாஸ், ராணா, ராஜமவுலி ஆகியோர் முன்னர் கலந்து கொண்டனர்.\nஅப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராணா, பத்து வருடத்துக்கும் மேலாக அவர் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம்.\nபின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவன், மனைவி… அனாதையாக தவிக்கும் குழந்தைகள்\nNext articleமாதவிடாய் நிற்கபோவதாக நினைத்த 46 வயது பெண் திடீரென கர்ப்பமாகி குழந்தை பெற்ற ஆச்சரியம்\n‘காய்கறி வாங்க வந்தவரை காரில் கடத்தி சென்று…’ ரவுடி கும்பலினால் ‘கன்’ பாயிண்ட்ல நடந்த திரில் கல்யாணம்…\nகள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருந்த தாய்… இடையூறாக இருந்த சிறுவன் கொலை… பரபரப்பு வாக்குமூலம்\nபிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்… பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி முறைப்படி நடந்த திருமணம்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட முக்கிய பிரபலங்களை தெரியுமா\nவிவாகரத்து செய்து கொண்ட இந்த அழகான தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளை தெரியுமா\nதோல்வியில் முடிந்த கலைஞர் கருணாநிதியின் முதல் காதல் இது பற்றி உங்களுக்கு தெரியுமா\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nமளிகை, காய்கறி வாங்க வேண்டுமா சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனாவைத் தடுக்க என்ன செய்யலாம் … எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை\nபஞ்சாப் மநிலதில் பிரசவம் பார்க்க ஆளில்லை… நடுரோட்டில் பிரசவம் நடந்த அவலம்\nஉ..பி.: கொரோனா நோயாளிகள் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்புச் சட்டம்\nஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்\nபோதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்\nமத்திய அரசு விலக்கினாலும், மாநில அரசாவது ஊரடங்கை நீட்டியுங்கள் : இராமதாஸ் வேண்டுகோள்\nஊரடங்கில் விஜயகுமார் என்ன செய்துள்ளார் பாருங்க: அருண் விஜய் வெளியிட்ட வீடியோ வைரல்\nபுதிய முயற்சிகளால் புகழைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்..\nதமிழ் பாடல் பாடியதால் உடைக்கப்பட்ட இசைக்கருவிகள்… கர்நாடகாவில் அட்டூழியம்..\nபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தேன்.. வீடியோவை பார்த்து ரசிப்பேன்.. அதிரவைத்த வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=267:-28-03-2001&layout=default", "date_download": "2020-04-08T08:14:11Z", "digest": "sha1:4RHUFTFMGZKOJEVM5GHORHDUK77UKR6Z", "length": 4740, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 28 : 03 - 2001", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இராணுவ மூல உபாயத்தில் ஐக்கியமும், அரசியலில் முரண்பாடும். பி.இரய��கரன்\t 1047\n2\t மூலதனப் பைத்தியம் பி.இரயாகரன்\t 1145\n3\t ஐக்கிய நாட்டுச்சபையின் உலகமயமாதலை விரைவாக்கும் ஆக்கிரமிப்புகள், மனித விரோத குற்றங்களாகும் பி.இரயாகரன்\t 1080\n4\t \"முகம்\" இழந்தவரின் ஆணாதிக்க பின்னணி இசையில் முகிழ்ந்த \"சுதந்திர\" பெண் விடுதலைக் கோசம் பி.இரயாகரன்\t 1238\n5\t பார்ப்பனிய, பின்நவீனத்துவ, தலித்தியல்வாதிகள் ஏன் நீட்சேயை தலையில் வைத்து கூத்தடிக்கின்றனர்\n6\t மாவீரர் தின உரைகளும், சமாதானப் பேச்சுகளும் பி.இரயாகரன்\t 1120\n7\t மலடாகிப் போன வக்கற்ற வக்கிர இன்ப நுகர்ச்சி, இலக்கிய விபச்சாரம் பி.இரயாகரன்\t 1125\n8\t விபச்சாரமும் இலக்கியமும் சந்திக்கும் புள்ளிகள் பி.இரயாகரன்\t 1162\n9\t அகதியின் உருவாக்கம் உலகமயமாதலின் விளைவாகும் பி.இரயாகரன்\t 1096\n10\t மேற்கத்திய கல்வியும், மாணவ மாணவிகளின் பண்பாடுகளும் எம்நாட்டுக்கு மாற்றாக முன்னிறுத்த முடியுமா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1691728", "date_download": "2020-04-08T09:54:44Z", "digest": "sha1:WQN74K6C5JUA3LDQ4X5ZZL4CHY76VT4I", "length": 2494, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோயூசு விண்கலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோயூசு விண்கலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:24, 12 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:23, 12 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n15:24, 12 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/sanipeyarchi/rishabam-rasi-palangal", "date_download": "2020-04-08T09:09:36Z", "digest": "sha1:ZVBNXB3CWZL3E5XVRT7RQWNVMQZPWND7", "length": 13869, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Sani Peyarchi 2017 -2019 in Tamil | சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - Vikatan - Rishabam Raasi", "raw_content": "\n2017-ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...\nஇதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.\nமகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.சனிபகவானின் பார்வைப் பலன்கள்:\nசனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.\nவியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.\n அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.\nமொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீ��ு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.\n25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.\nசனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்:\n29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் - மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.\nசனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழ��பட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-04-08T07:45:37Z", "digest": "sha1:MVONTSZL4VKEGKSHJDA3HYAZHHVQ4POC", "length": 19237, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "பொரிஸ் ஜோன்சன் | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்றியவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nமலையக பல்கலைக்கான நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில்.. வாக்குறுதி படி ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் விசேட மூலிகைகளைக் கொண்டு மகா யாகம்\nகொரோனாவில் இருந்து மீள மன்னார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகம்\nகொரோனாவிலிருந்து உலக மக்களை காப்பற்ற வேண்டி மாமாங்கேஸ்வரத்தில் விசேட யாகம்\nஉயிர்கொல்லி நோயில் இருந்து விடுபட கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூசை\nபங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானம்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிப்பு\nஇங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அந்நாட்டு வீட்டுவசதித் துறை அமைச்சர் ரொபேர்ட் ஜென்ரிக் தெரிவித்துள... More\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்ட பிரதமர் ஜோன்சன் கடந்த பத்து நாட்களாக அவரது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் க... More\nபிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 684 பேர் மரணம் – புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டன….\nகொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த நேர்மறை பரிசோதனையின் பின் கடந்த 24 மணிநேரத்தில் பிரிட்டனில் மொத்தம் 684 பேர் இறந்துள்ளனர் – இது கொரோனோ வைரஸ் பரவத் தொடங்கிய நாளில் இருந்து ஒரு நாளில் இறந்தவர்களின் உச்ச எண்ணிக்கையைாக பதிவாகி உள்ளது. இதனைய... More\nநிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் : லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை\nநிலக்கீழ் ரெயில் பயணத்தை நிறுத்துங்கள் அல்லது பலர் இறந்துவிடுவார்கள் என்று லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரித்துள்ளார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு விடுத்த அவரகாலநிலை அறிவிப்பினையும் மீறி இன்று செவ்வாய்க்கிழமை ஏராளமான பயணிகள் நிலக்கீழ் ர... More\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடங்கியது பிரித்தானியா – குழப்பத்தில் மக்கள்\nகொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றும் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று அறிவித்திருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடே ஸ்தம்பிதமாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகங்களில் வெ... More\nகட்டுப்பாடுகளை மீறுகின்றவர்களுக்கு 30 பவுண்ஸ் முதல் 1,000 பவுண்ஸ் வரை அபராதம்\nகொரோனா வைரஸ் வெடிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நாடுமுழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீறுகின்ற நபர்களுக்கு 30 பவுண்ஸ் முதல் 1,000 பவுண்ஸ் வரை அபராதம் வ... More\nமுடிந்தவரை அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் : லண்டன் மேயர் சாதிக் கான்\nலண்டனில் COVID-19 பரவுவதைத் தடுக்க மேலும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். லண்டன் அசெம்பிளியில் உரையாற்றிய லண்டன் மேயர், பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை ... More\nஅத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் : பிரதமர்\nபிரித்தானியாவில் உள்ள அனைவரும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இப்போது அத்தியாவசியமற்ற பயணத்தையும் மற்றவர்களுடனான தொடர்பையும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கடுமையான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மக்க... More\nகொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543 ஆக உயர்வு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகளுக்கான எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இன... More\nஉயிர்காக்கும் கருவிகளை உருவாக்குமாறு பொறியியல் நிறுவனங்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் நோய் அதிகரிக்கும் நிலையில் உயிர்காக்கும் சுவாசக் கருவிகளின் பற்றாக்குறை குறித்த கவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிர்காக்கும் சுவாசக் கருவிகளை உருவாக்கித் தருமாறு பொறியியல் நிறுவனங்களிடம் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டு... More\nஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த\nஅமெரிக்காவை உலுக்கும் மனிதப் பேரழிவு: ஒரேநாளில் திணறவைக்கும் மரணப் பதிவு\nயாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nகொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – ஜனாதிபதி\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nபோலியான தகவலை முகநூலில் வெளியிட்ட நானாட்டான் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அடைக்கலநாதன்\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை மாற்���ியவர் கைது\n24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஆயிரத்து 815 பேர் கைது\n34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்\nமட்டக்களப்பில் உணவின்றி ஒருவர் இறந்தால் அரசாங்க அதிபரே பொறுப்பு- விஷனுகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/karuthavanlaam-galeejaam-lyric-song/", "date_download": "2020-04-08T08:50:24Z", "digest": "sha1:54NJGUZYGYKCCKVL2KZFAXHIZNZLYDH4", "length": 2810, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலைக்காரன் படத்தின் Karuthavanlaam Galeejaam Lyric வீடியோ song !!!", "raw_content": "\nநிவாரணத் தொகையான ரூ.1000 போதாது மக்கள் உயிரைக் காத்திடுக -ஸ்டாலின் கோரிக்கை\nஅர்ச்சகர்களுக்கு ரூ. 1000 அறிவிப்பு.\nபூச்சி மருந்தை வைத்து போண்டா செய்த மாமியார் - 2 பேர் உயிரிழப்பு , 2 பேர் சிகிச்சைக்காக அனுமதி\nஅசத்தலான மீன் கிரேவி செய்வது எப்படி\nஉங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்ப இந்த உணவுகளை கொடுங்க \nமாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்\nஷிரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலகலம்..குவிந்த பக்தர்.. நிறைவான தரிசனம்\nஇந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியாவில்... பங்கேற்க்குமா பாகிஸ்தான்... வருவாரா\nவரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=20851", "date_download": "2020-04-08T09:39:15Z", "digest": "sha1:WDLOC4GC66H4O362SZM6ZSP3N76BD2YL", "length": 28308, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nA.P.G சரத்சந்திர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\nஅன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார��� என்று சொல்லப்படுகிறது.\nஎங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.\nஎங்களை ஓரளவு மிகவும் குரூரமான அனுபவங்களுக்கு ஆளாக்கியது அஸவேதுவாவின் வெள்ளைக்கார ஆளுனர்கள். அவர்கள் இங்கு செய்த குரூரமான குற்றங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டதாக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஊவா வெல்லஸ்ஸயில் கலவரத்தை முன்னெடுத்த ப்றவுன்ரிக் ஆளுனர் எமது மக்களை மிகவும் கொடுமையாக நடத்தியமையை அவரிட்ட சட்டங்களே தெளிவுபடுத்துகிறது. அச் சட்டங்களுக்கேற்ப மனிதர்கள் மாத்திரமல்ல, மனிதர்களுக்கு நிழல் வழங்கும் மரஞ்செடி கொடிகள் கூட அழிக்கப்படக் கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும் அவை அவ்வாறே செயல்படவில்லையென ‘டேவ்’ சொல்கிறது. இராஜசிங்க அரசன், எஹெலபொல இளவரசியிடம் அவளது குழந்தைகளை அவளைக் கொண்டே உரலிலிட்டு இடித்ததாகச் சொல்லப்படும் கதையும் கூட ஆங்கிலேயர்களால் அரசனை அவமானப்படுத்த பரப்பப்பட்ட வதந்தி என்று இன்று கருதப்படுகிறது.\nஎமது நாட்டில் முதன்முதலாக இனக் கலவரம் உருவானது 1956க்குப் பிறகே. வேறு மொழியொன்றைப் பேசுவதனாலேயே நாம் அதுவரையில் எம்முடனேயே ஒன்றாக இருந்த நேச ஜனங்களை பரம எதிரியாக நோக்கினோம். நிராயுதபாணிகளாக இருந்த அவர்களை நாம் முடிந்தளவு வதைக்குள்ளாக்கி வேதனைப் படுத்தினோம். நாம் எல்லோருமே இப்படிச் செய்யவில்லை என்பது உண்மைதான். எனினும் எங்களில் அனேகர் வெறுமனே பார்த்திருந்தோம்.\nமக்களின் வாக்குகளால் பதவியேற்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டம் தெற்கில் 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வடக்கில் போராளிகள் சிலரால் எமது இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டதும் நாங்கள் மீண்டும் அப் பழைய இனவாத ஆவேசத்தை தலைகளில் ஏற்றிக் கொண்டோம். எங்களில் சிலர் அவர்களுடனிருந்த, வடக்கிலிருந்து வந்திருந்த நண்பர்களைக் கூட குடும்பத்தோடு உயிருடன் வாகனங்களிலேற்றி எரித்தோம். அதையும் எங்களில் அனேகர் பார்த்திருந்தோம். அரசு உறக்கத்திலிருந்தது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தை மகாராணி நியமித்த ஒலிவர் குணதிலக நிறுத்தினார். எனினும் 1983இல் எங்களுக்கிருந்தது மக்கள் நியமித்த ஜே.ஆர். ஜெயவர்தன. அவர் மக்களில் பெரும்பான்மையானோருக்கு இடம்கொடுத்து வெறுமனே பார்த்திருந்தார். துரதிஷ்டவசமாக முழு உலகத்தினரும் இதனைக் கண்டார்கள். தெற்கில் எங்களுடன் ஒன்றாக இருந்த தமிழர்கள், வீடு வாசல்களைக் கை விட்டுவிட்டு வடக்கு நோக்கிச் சென்றார்கள். ஒரு கணத்துக்கேனும் நிராயுதபாணிகளாக இருந்த அவர்களது உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொடுக்க தெற்கிலிருந்த எங்களுக்கும், அதே போல அரசாங்கத்துக்கும் முடியாமல் போனது. ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஒரு மக்கள் குழுவினரது வாழும் உரிமையை காப்பாற்றிக் கொடுக்காதிருக்கையில், அதைக் காப்பாற்றும் வேறொரு அரசாங்கம் குறித்த கனவுகளைக் காண்பது என்பது மிகவும் இயல்பானது.\nஅதன்பிறகு 1989 இல் தெற்கில் மீண்டும் மிகப் பெரிய கலவரமொன்று தோன்றியது. ஐயோ..அவ்வாறானதொரு கொடுமை. அப்பாவிகளைக் கொன்றது மாத்திரமல்லாது பிணங்கள் கூட அவமானப்படுத்தப்பட்டன. வீதிகள் தோறும் பிணங்கள்..டயர் சுடலைகள். ஒழுங்கமைக்கப்பட்ட குரூரமொன்றை நாங்கள் இங்கு காட்டினோம். மோதிய இரு புறமும் போட்டிக்கு குரூரமாகின. யார் செய்திருந்தாலும் விஜேசுந்தர, ரிச்சர்ட் சொய்ஸா போன்றவர்களின் படுகொலையானது மிகக் குரூரமான செயல். இக் குரூரமானது நாடு முழுவதிலும் பரவியது. வடக்கிலும் பரவியது. வடக்கில் மரணத்தை வாழ்க்கையாகக் கொண்டு வரும் மனித வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டன. ஊர் முழுவதுமான, பேரூந்துகள் முழுவதுமான மக்கள் மாண்டனர். ஜனத்திரள் நிறைந்த வீதிகளில் பாரிய குண்டுகள் வெடித்தன. அதுவும் மிகப் பயங்கரமான யுகமொன்று. நாங்கள் தவறுதலாகவோ மிலேச்சத்தனத்தை வீர��ாகப் பார்க்கப் பழகினோம். அவ்வாறு இல்லையேல் யாரேனும் எங்களை அப்படிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளினார்கள்.\nஇங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இளவரசர்கள் கூட யுத்த களத்துக்கு அனுப்பப்படும் கட்டாய இராணுவ சேவையொன்று இங்கில்லை. எனவே எங்களில் அனேகர் வாழ்வதற்கு வேறு வழியேதுமின்றியே யுத்த களத்துக்குச் சென்றார்கள். வடக்கிலும் வசதியிருந்தவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவ்வாறு யுத்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் வசதியற்ற குடும்பங்களின் பிள்ளைகளே. இரு புறத்திலுமே யுத்தத்துக்காக இணைக்கப்பட்டவர்கள் ஒருபொழுதேனும் யுத்தத்துக்குச் சென்றிராதவர்கள். ஆரம்ப காலத்திலென்றால் மனிதத்தன்மை நிறைந்த கொப்பேகடுவ போன்ற படையினர் இருந்தனர். இறுதிக் காலத்திலிருந்த பெரும்படையினர் இப்பொழுது எங்களையே சிறையிட்டு விலங்கிடுகிறார்கள். எனவே இங்கு நடந்த யுத்தம் குறித்து பிற மக்கள் ஒவ்வொரு விதத்தில் தீர்மானிக்கிறார்கள். சிலர் நாங்கள் மிகக் குரூரமானவர்கள் எனச் சொல்கிறார்கள்.\nகுடிக்கத் தண்ணீர், வயிற்றுக்கு உணவு, மருந்தேதும் இல்லாமல் மாதக் கணக்கில் சிறிய பாலைவனமொன்றில் அடைக்கப்பட்டுள்ளவர்களது அச்சம், துயரம், வலியை அறிந்தவர்கள் அவ்வாறு சிறைப்பட்டவர்கள் மாத்திரமே. அவ்வாறு சிறைப்பட்டவர்கள் இங்குமிருந்தார்கள் என்பதை அக் காலத்தில் நாம் சற்று மறந்திருந்தோம். நாங்கள் 70,000 பேருக்கு உண்ணக் குடிக்க அனுப்பி வைத்தோம். பார்க்கும்போது அங்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறான இடத்தில் மரணத்தை எதிர்நோக்கியவாறிருந்த சமூக சேவையாளர்களும் அகன்றிருந்தால் அம் மக்களுக்கு என்ன நடந்ததென்று உலகுக்குச் சொல்லத் தெரிந்த பிற மனிதனொருவன் இல்லை. எனினும் வானத்திலிருக்கும் செய்மதி இங்கு நடந்த எல்லாவற்றையும், இரவு பகல் பாராது பார்த்திருந்திருக்கிறது. பார்த்திருந்தவற்றை அறிவித்திருக்கிறது.\nமிலேச்சத்தனத்துக்கு மிலேச்சத்தனத்தாலேயே முகம்கொடுக்க வேண்டும் என்பது கடினமான அனுபவப் பழமொழி. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற சொற்தொடருக்கு அது சமனாகிறது. எனினும் பின்பொரு காலத்தில் நேசத்துக்குரியவர்களின் மிலேச்சத்தனமானது ஓரளவு பலவீனமடைந்த பிற்பாடு நாங்களும் மிலேச்சத்தனம் எனும் ஆயுதத்தைக் கை விட்டிருக்க வேண்டும். எனினும் நாங்களும் இயலாதபட்சத்தில் மிலேச்சத்தனத்தை மிலேச்சத்தனத்தால் வெற்றி பெற்றோம் எனக் கொள்வோம். எங்களால் உலகுக்கு சமாதானம், சந்தோஷம், அமைதி போன்றவற்றைக் காட்டிக் கொள்ள முடியும்.எனினும் நாங்கள் இன்னும் எங்களது மிலேச்சத்தனத்தின் நிர்வாணத்தையே காட்ட முயற்சிக்கிறோம். அந் நிர்வாணத்தை நாங்கள் மூட முயற்சிப்பது அதற்கு சற்றும் சளைக்காத கட்டளைகளால். ஆகவே மூட மூட நிர்வாணம் இன்னுமின்னும் தென்படுகிறது.\nஎங்களது நாடு புத்தரின் தேசமென இப்பொழுது சிலர் சொல்கிறார்கள். புத்த புத்திரர்கள் ராஜ சபைகளில் உட்காந்திருப்பதுவும் இப்படியாக மட்டுமே. அவர்கள், உலகுக்கு அமைதியை வழிகாட்டுமொன்றை உருவாக்கப் பாடுபடுவதைத்தான் காண முடியவில்லை. இன்னும் சிலர், நாடு முழுதும் கோபத்தினதும் குரோதத்தினதும் நினைவுத்தூபிகளைக் கட்ட முயற்சிக்கிறார்கள். இவ்வாறு செல்கையில் இன்னுமொரு மஹிந்த (புத்தரைக் குறிக்கிறது. புத்தரின் நாமம் மஹிந்த) இந்தியாவிலிருந்து இங்கு வரக் கூடும். எனினும் இன்று அங்கு அசோக மன்னர்கள் இல்லை. நாங்கள் எங்களது கௌரவத்தைக் காத்துக் கொள்ள வேண்டியிருப்பது சிங்கங்கள், புலிகளாக எங்களை நாங்களே அடித்துக் கொன்று கொண்டு நாங்கள் அதில் வீரர்கள் என்று உலகுக்குக் காட்டுவதன் மூலமல்ல. எங்கள் எல்லோராலுமே மனிதர்களாக சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக ஒன்றாக இருக்க முடியுமென உலகுக்குக் காட்டுவதன் மூலம்தான். இப் புத்தர் பிறந்தநாளில் நாட்டுக்கு எவ்வாறாயினும் உலகுக்குக் கொடுக்கக் கூடிய தகவல் அதுதான்.\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,\nSeries Navigation அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nSECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு\nஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]\nமக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்\nகாந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்\nஅழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்\nபுத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nதாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. \nபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21\nதமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3\nதிருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்\nதியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. \nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்\nகோவை இலக்கிய சந்திப்பு அழைப்பிதழ்\nஅக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்\nவிஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது \nவேர் மறந்த தளிர்கள் 3\nPrevious Topic: அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்\nNext Topic: புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2020-04-08T09:52:12Z", "digest": "sha1:EQ3Z7SIAPD3EGSR5X7UZBT7N3KOACGGE", "length": 12373, "nlines": 101, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nமுதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதிங்கள் ஜூன் 10, 2019\nவவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படைகளின் விநியோக மையங்கள் மீதான கரும்ம்புலித் தாக்குதலில் 10.06.1997 அன்று வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மே\nதலைமையின் தொடர்புகளற்ற நிலையில் போராளிகள் எப்படிச் செயற்படவேண்டும். செய்துகாட்டிய தளபதி.\nதிங்கள் ஜூன் 10, 2019\nயாழ்ப்பாணத்தைவிட்டு இயக்கம் வன்னிக்கு வெளியேறிய பின்பு சாவகச்சேரியில் இராணுவம்மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nதளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்களின் 13ஆம் ஆண்டு நினைவுநாள்\nதிங்கள் ஜூன் 10, 2019\nமன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10/06/2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெ\nதமிழீழ கடல் சரித்திரத்தில் லெப்.கேணல் டேவிட்.\nஞாயிறு ஜூன் 09, 2019\nதமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்\nஞாயிறு ஜூன் 09, 2019\nதமிழீழம் என்���ும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nசனி ஜூன் 08, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nவெள்ளி ஜூன் 07, 2019\nஎல்லைப்படை வீரவேங்கை மனோகரன் துரைச்சாமி மனோகரன் கள்ளப்பாடு, முல்லைத்தீவு வீரச்சாவு: 07.06.2001 மேஜர் அன்பரசி தர்மராசா ஜெயந்தி\nவியாழன் ஜூன் 06, 2019\nதுணைப்படை லெப்டினன்ட் அப்பாஸ் முத்துக்குமார் விக்கினேஸ்வரன் பாண்டியன்குளம், வவுனிக்குளம் வீரச்சாவு: 06.06.2001\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 45வது ஆண்டு நினைவு\nபுதன் ஜூன் 05, 2019\n“ தொடக்கு போரை தொடக்கு போரை என்று சொன்னவனை சிவக்குமாரை சிவக்குமாரை நெஞ்சம் மறந்திடுமோ…….”\nதாய் மண்ணின் விடியலுக்காய் ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம்\nபுதன் ஜூன் 05, 2019\nலெப்.கேணல் சுபாங்கன் யோகிதராசா அம்பிகாபதி கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரச்சாவு: 05.06.2006\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக ஈகம் செய்த வீரவேங்கைகளின் வீரவணக்கம்\nசெவ்வாய் ஜூன் 04, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான மாவீரர்களின் நினைவு\nதிங்கள் ஜூன் 03, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஞாயிறு ஜூன் 02, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள் \nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம்\nசனி ஜூன் 01, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 27 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nமாவீரன் சுவர்ணன் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nபுதன் மே 29, 2019\n29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nசெவ்வாய் மே 28, 2019\nபனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு\nசிங்��ள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த மாவீரன்\nசெவ்வாய் மே 28, 2019\nயாழ்ப்பாணத்தில் இறுதிவரை குகன் அண்ணாவை தெரியாத…. தேடாத இராணுவமே இல்லை அந்த அளவிற்கு சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…\nகரும்புலி மேஜர் அரசப்பன் மாவீரரின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதிங்கள் மே 27, 2019\nதென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 27.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20 ம் ஆண்டு வ\nமுல்லை கடற்பரப்பில் வீரகாவியமான 9 கரும்புலிகளின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதிங்கள் மே 27, 2019\n27.05.1997 அன்று கடற்புலிகளின் அணிகள் விநியோகத்தை முடித்துவிட்டு தளம் நோக்கித் திரும்புகையில் விநியோக அணியினர் மீது தாக்குதல் தொடுக்க சிறிலங்கா கடற்படையினர் எட்டு டோறா கலம் அடங்கிய கடற்கல அணி முயற்\nஅவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை\nகிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொரோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175199/news/175199.html", "date_download": "2020-04-08T08:05:08Z", "digest": "sha1:FRZH63HH6LZ5UYCGWCAT4U44YKD4IV7S", "length": 7229, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "35 ஆயிரம் அடி உயரத்தில் பிரசவம் பார்த்த வைத்தியர்!! : நிதர்சனம்", "raw_content": "\n35 ஆயிரம் அடி உயரத்தில் பிரசவம் பார்த்த வைத்தியர்\nஅமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவில் கிளவ்லேண்டில் உள்ள சிறுநீரகவியல் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகவியல் வைத்தியராக பணியாற்றி வருபவர், வைத்திய���் சிஜ் ஹேமல். 27 வயதான இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nஇவர், டெல்லியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு சென்று, அங்கிருந்து ஏர்பிரான்ஸ் விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க்குக்கு சென்று கொண்டிருந்தார்.\nவிமானம், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, 41 வயதான ஒரு நிறைமாத கர்ப்பிணி பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, விமானத்தை தரை இறக்கவும் வாய்ப்பில்லாமல் இருந்தது.\nஅதனால், விமானத்தில் வைத்தியர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று விமான சிப்பந்திகள் கேட்டனர். வைத்தியர் சிஜ் ஹேமல், சிறுநீரகவியல் டாக்டராக இருந்தபோதிலும், ஏற்கனவே 7 குழந்தைகளை பிரசவிக்க செய்துள்ளார். அதனால், அவர் பிரசவம் பார்க்க முன்வந்தார்.\nஅவரும், பிரான்ஸைச் சேர்ந்த குழந்தைகள் நல வைத்தியர் ஒருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.\nஅரை மணி நேர முயற்சிக்கு பிறகு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது காலணி கயிற்றால் தொப்பிள் கொடியை துண்டித்தார். இதையடுத்து, அந்த பெண்ணும், அவருடைய கணவரும் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.\nஇது, தன்னால் மறக்க முடியாத விமான பயணம் என்று அவர் நெகிழ்வுடன் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇராட்சத தோற்றம் கொண்ட 10 பெரிய வாகனங்கள்\nசக்தி வாய்ந்த அதிபர்களின் அதிக பாதுகாப்பு மிகுந்த கார்கள்\nஅடேங்கப்பா இப்படி ஒரு வாழ்க்கையா வாழ்றாங்க கியூபா மக்கள் \nஉங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெற்றித்தனமான கண்டுபிடிப்புகள்\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nகொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்\nகொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்\nகடலில் சென்ற கப்பல்களுக்கு நேர்ந்த மர்மமான நிகழ்வுகள்\nகடலுக்கடியில் மூழ்கிய டைட்டானிக்கை ஏன் மீட்கவில்லை, மர்மம் என்ன\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-04-08T08:23:25Z", "digest": "sha1:LJWKI2JHKXMYVIF5NN6YUJVG7O4GT2BN", "length": 18087, "nlines": 139, "source_domain": "amas32.wordpress.com", "title": "இயக்குநர் சிவா | amas32", "raw_content": "\nவிஸ்வாசம் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil, Uncategorized Tags: அஜித் குமார், இயக்குநர் சிவா, நயன்தாரா, விசுவாசம் திரை விமர்சனம்\nஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.\nஅஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.\nசின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.\nஅஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.\nஎன்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் ப��சம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள் அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.\nஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.\nஇந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.\nஅஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்\nவேதாளம் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அஜித், இயக்குநர் சிவா, திரை விமர்சனம், லட்சுமி மேனன், வேதாளம், ஸ்ருதி ஹாசன்\nஅவுட் அண்ட் அவுட் அஜித் ரசிகர்களுக்கான படம். ஆலுமா டோலுமா பாடலும் வீர விநாயகா பாடலும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. அனிருத்தின் பின்னணி இசை சத்தமாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு செட் ஆகிறது.\nலட்சுமி மேனனுக்கு நல்ல ரோல். அஜித்தின் தங்கையாக படம் முழுவதும் வருகிறார். இருவருக்கும் அண்ணன் தங்கை கெமிஸ்டிரி நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் அவருக்கு ஏற்ற ரோல், ஒரு கேஸ் கூட வின் பண்ணத் தெரியாத வக்கீல் கேரக்டர். படத்தில் கொஞ்சமே தான் வருகிறார். அதற்கு இயக்குநருக்கு நன்றி. இதில் அவர் வாய்ஸ் அவர் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது. அஜித்துடன் டூயட் இருந்தாலும் டூயட்டாக அது தோன்றவில்லை. அவரின் உடைகள் ரொம்ப அழகாக உள்ளன. இதே ட்ரெஸ் டிசைனரை அவர் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தலாம்.\nஆல்ரெடி இணையத்தில் சொன்னா மாதிரி ஏய் படம் போலத் தான் கதை. ஆனால் இதில் அண்ணன் தங்கை அஜித், லட்சுமி மேனன். அது தான் ஸ்பெஷல். மற்றபடி ஹீரோ என்றால் நூறு பேரையும் பந்தாடுவார், குண்டு அவர் மேல் பாயாது, வில்லன்களை வெற்றிகரமாக சாகடிப்பார் போன்ற அனைத்தும் இப்படத்திலும் உண்டு. முதலில் நல்ல கணேசாக வந்து பின் வில்லன்களை பரலோகத்துக்கு அனுப்புவபராக மாறுகிறார் அஜித்.\nபின் பாதியில் எக்கச்சக்க பைட்டிங். அதுவும் பலத்த பின்னணி இசையில் தலையை வலிக்கிறது. கொல்கத்தாவில் பாதி கதை நகருகிறது. கொஞ்சம் கொல்கத்தா, மீதி செட். லாஜிக்கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் பார்த்தால் படம் பிடிக்கும். வீரம் படத்தை விட பெட்டர். சூரி, கோவை சரளா வரும் இடங்கள் தாங்க முடியவில்லை.\nஇப்படத்தில் எனக்கு முக்கியமாக பிடித்த ஒன்று பெண்களை மதிக்க வேண்டும், பெண்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை யாரும், எந்த சூழலும் பறிக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைச் சொல்கிறார் அஜித். விஜய், அஜித், போன்ற இன்றைய பிரபல ஹீரோக்கள் எது சொன்னாலும் அதன் ரீச் அதிகம்.\nஎடிட்டிங்க் ரூபனும், ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவும் இப்படத்தில் பாராட��டப் பட வேண்டியவர்கள். அஜித் கொஞ்சம் உடம்பை குறைத்தால் நன்றாக இருக்கும். டேன்ஸ் ஆடும்போது உடல் எடை தெறிக்கிறது இது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்பது என் கணிப்பு.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bihar-state-congress-administrator-s-letter-to-congress-president-sonia-the-party-is-exciting--q5ylgd", "date_download": "2020-04-08T09:05:56Z", "digest": "sha1:G3NU7PHAVHKSMQHGJOJH6ICRIHT75CG7", "length": 10645, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.!! கட்சியில் பரபரப்பு.!! | Bihar State Congress Administrator's letter to Congress President Sonia The party is exciting. !!", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகி எழுதிய கடிதம்.\nடெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70இடங்களில்60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.பீகாரைச் சேர்ந்த இன்திகாப் ஆலம் என்ற காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nடெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70இடங்களில்60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.பீகாரைச் சேர்ந்த இன்திகாப் ஆலம் என்ற காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அதில்.,\n\"காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். கிராம பஞ்சாயத்து முதல் மாநிலம் வரையில் அனைத்து மட்டங்களிலும் இந்த சந்திப்பு ஒரு மாதத்திற்கு நடைபெற வேண்டும். இந்த பிரசாரத்தைத் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைக்க வேண்டும். இந்த சந்திப்பின்போது காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று வாக்காளர்களிடம் கேட்டு, அவர்களது கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் மீது ஏன் வாக்காளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று இந்த சந்திப்புகள் மூலம் நமக்குத் தெரிய வரும்\".என்று இன்திகாப் ஆலம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி எழுதியிருக��கும் கடிதம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nபீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பீகாரின் பக்கத்து மாநிலமான ஜார்க்கண்டில் காங்கிரஸ்,ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் கைப்பற்றியிருக்கிறது.\nதனிமைப்படுத்துற சொல்லிட்டு நோயை பரப்பிவிட்ட மோடி.. அலட்சியத்தின் உச்சம் எடப்பாடி.. எகிறி அடிக்கும் காங்கிரஸ்.\nகாங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றி பாஜகவை கதறவிடும் கொரோனா வைரஸ்... முதல்வர் கமல்நாத் நிம்மதி பெருமூச்சு..\nகாங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல . புயலை கிளப்பும் உசேன் ஓவியம்..\n20 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா... அதிர்ச்சியில் காங்கிரஸ்... மகிழ்ச்சியில் பாஜக..\nதமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி..\nஆட்டத்தை ஆரம்பித்த அமித்ஷா... மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nசர்வதேச கிரிக்கெட்டில் 7 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இவங்கதான்.. உலக கோப்பை வின்னிங் கேப்டனின் அதிரடி தேர்வு\nஅதிஷ்டம் இல்லாத ஐந்து நாடுகள்.. உலகை அதிரவைக்கும் புள்ளி விவரம்..\nஅடையாளம் தெரியாமல் மாறிய ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் வெளியான 'புஷ்பா' பட அதிரடி ப���ஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/138", "date_download": "2020-04-08T09:23:12Z", "digest": "sha1:H6FYHTSNPFSMS6EVS4HHNMP5BW3ZZXXF", "length": 4634, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இருட்டு ராஜா.pdf/138\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இருட்டு ராஜா.pdf/138\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இருட்டு ராஜா.pdf/138 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இருட்டு ராஜா.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/07015850/Elected-local-representatives-to-win-the-election.vpf", "date_download": "2020-04-08T10:08:18Z", "digest": "sha1:7FCN2GASQY2BVP7YPLIEISEU3ARKIPWI", "length": 18594, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Elected local representatives to win the election || தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு + \"||\" + Elected local representatives to win the election\nதேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று கொண்டனர்.\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2-ம் கட்டமாக நடந்து முடிந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 8 மாவட்ட கவுன்சி���ர், 76 ஒன்றிய கவுன்சிலர், 121 கிராம ஊராட்சி தலைவர், 1,032 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 1,237 பதவியிடங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில், ஏற்கனவே பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒரு கிராம ஊராட்சி தலைவரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சி தலைவரும் என மொத்தம் 5 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 பேரும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 80 பேரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 54 பேரும் என மொத்தம் 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதையடுத்து 1,014 பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇதில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 8 வார்டுகளில், தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 1 வார்டிலும் வெற்றி பெற்றது. இதில் 1-வது வார்டு பாஸ்கர் (தி.மு.க.), 2-வது வார்டு மகாதேவி (தி.மு.க.), 3-வது வார்டு முத்தமிழ்செல்வி (தி.மு.க.), 4-வது வார்டு கருணாநிதி (தி.மு.க.), 5-வது வார்டு குன்னம் ராஜேந்திரன் (தி.மு.க), 6-வது வார்டு தேவகி (அ.தி.மு.க.), 7-வது வார்டு சோ.மதியழகன் (தி.மு.க.), 8-வது வார்டு அருள்செல்வி (தி.மு.க.) ஆகியோர் மாவட்ட கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதேபோல் 76 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 42 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 28 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நேற்று பதவியேற்று கொண்டனர்.\nவெற்றி பெற்ற 8 மாவட்ட கவுன்சிலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் முன்னிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதாவும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் ஊரக வளர்ச்சி துறையின் உதவி திட்ட அலுவலர் (வீடு-சுகாதாரம்) நாகரத்தினமும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி அலுவலக செயலாளர் உமா மகே‌‌ஷ்வரி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமரனும் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.\nபுதிதாக பதவியேற்ற மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோருக்கு, அவர்களின் ஆதரவாளர்கள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி தலைவர் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. 350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்\n350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\n2. தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது\nதேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் வெற்றி தொடர்ந்து வருகிறது.\n3. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்துகிறது: இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு\nமக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்துகிறது என்று ஐ.நா. சபை பாராட்டி உள்ளது.\n4. மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு\nமது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.\n5. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றியுடன் அமர்க்களமாக தொடங்கியுள்ளது.\n1. ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி\n2. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு\n3. கொரோனா பாதிப்பு; முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n4. இன்று வரை 80 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை; மராட்டியம் - தென்மாநில புள்ளி விவரங்கள்\n5. டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்\n1. ஆத்தூர் அருகே ஊரடங்கில் பயங்கரம்: பிளஸ்-2 மாணவி அடித்துக்கொலை - தந்தை கைது\n2. வேலூர் அருகே, பெயிண்டரை அடித்துக்கொன்ற ரவுடி கும்பல் - ஊரடங்கு நேரத்தில் பயங்கரம்\n ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு குவிகிறது\n4. டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n5. சிறுநீரக கோளாறால் பாதிப்பு: பிரபல கன்னட நடிகா் ‘புல்லட்’ பிரகாஷ் மரணம் - டி.கே.சிவக்குமார் இரங்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506410", "date_download": "2020-04-08T09:43:37Z", "digest": "sha1:CXYTYEDB2AFRLHPYIFUS3BZFYTWXEDWA", "length": 17287, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "விரிவுபடுத்தும் பணிக்காக ஸ்டேன்மோர் பாலம் இடிப்பு| Dinamalar", "raw_content": "\nமோடி ‛கிரேட், ரியலி குட்': டிரம்ப் திடீர் பாராட்டு 1\nநோயிலிருந்து மீண்டவர்களை மீண்டும் தாக்கியதா கொரோனா\nகொரோனா வைரஸால் குஷியில் இருக்கும் பாண்டா கரடிகள்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை 12\nவீட்டிலிருந்து பயிற்சி - கோஹ்லியை சவாலுக்கு அழைத்த ... 2\nஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை 21\nகொரோனா நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் அளிக்கிறார் ... 5\nஇலங்கைக்கு இலவசமாக 10 டன் மருந்து; இந்தியாவிற்கு உலகமே ... 19\nகொரோனாவுக்கு டிரைவ்-த்ரூ சோதனை மையம்: துபாயில் ... 3\nகொரோனா சிகிச்சைக்கு நெறிமுறைகளை வகுக்க குழு 6\nவிரிவுபடுத்தும் பணிக்காக ஸ்டேன்மோர் பாலம் இடிப்பு\nவால்பாறை:வால்பாறையில், ஸ்டேன்ம���ர் ரோடு விரிவுபடுத்த பாலம் இடிக்கப்படுகிறது.வால்பாறை நகரிலிருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் உள்ளது ஸ்டேன்மோர். நகரிலிருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள இந்த ரோட்டில், பழமையான பாலம் அமைந்துள்ளது.இந்த பாலத்தின் வழியாக தான், சோலையாறு அணை, வில்லோனி, குரங்குமுடி, இஞ்சிப்பாறை, மானாம்பள்ளி பவர் ஹவுஸ், கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.மிகவும் குறுகலான இந்தப்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரோட்டை விரிவு படுத்தி, புதிய பாலம் கட்டும் பணிக்காக ஸ்டேன்மோர் பாலம் இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.வால்பாறை நகரிலிருந்து ஸ்டேன்மோர் வழியாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், ரொட்டிக்கடை, பாறைமேடு, பழைய வால்பாறை வழியாக இயக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்துள்ளனர்.மாற்று வழிப்பாதையில் அரசு பஸ்கள் இயக்குவதாலும், பயண நேரம் அதிகரித்துள்ளதாலும் மக்கள் சிரமப்படுகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசென்னைக்கு வந்து செல்லும் 118 விமான சேவைகள் ரத்து\nஉத்தரவை மதிக்காத டாஸ்மாக் 'பார்'க்கு 'சீல்'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற���கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னைக்கு வந்து செல்லும் 118 விமான சேவைகள் ரத்து\nஉத்தரவை மதிக்காத டாஸ்மாக் 'பார்'க்கு 'சீல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/tamilnadu-isolation-first-day", "date_download": "2020-04-08T08:32:28Z", "digest": "sha1:7F7Z25DY3YD2T7EBVLKAVFWLT75L4CNO", "length": 24304, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "தனிமையின் முதல் நாள்! | tamilnadu - Isolation - The first day | nakkheeran", "raw_content": "\nகரோனா ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழ்நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (24-3-2010) மாலை 6 மணியிலிருந்து 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வந்த நிலையில், இரவு 8 மணிக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு என அறிவித்தார். இதனைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கைக்க��ப்பி கேட்டுக்கொண்டதுடன், வீட்டை விட்டு வெளியே வந்தால் அது கொரோனாவை வலிய அழைப்பது போல ஆகிவிடும் என்றும் எச்சரித்தார்.\nமார்ச் 31 வரை 144 எனத் தொடங்கிய தமிழ்நாட்டின் தனிமைப்படுத்தல், பிரதமரின் உத்தரவினால் இந்தியா முழுமைக்குமான 21 நாட்கள் ஊரடங்கு நிலைமைக்குள் சென்றது. நேற்று மாலை நேரத்துக்கு முன்பாக ஒரு வார காலத்திற்கான உணவுப்பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளை வாங்கிய மக்கள், 21 நாட்கள் ஊரடங்கு என்றால் என்ன செய்வது என்ற பதற்றத்துக்குள்ளாயினர்.\nஉலகை அச்சுறுத்தும் கரோனா ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்துதலைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதால் நள்ளிரவு முதல் இந்தியா முடங்கியது. 21 நாட்கள் தனிமையின் முதல் நாளான இன்று காலையில் தமிழகம் துக்க செய்தியுடன்தான் விழித்தது. தமிழ்நாட்டில் கொரோனாவுக்கான முதல் பலியாக மதுரை அரச இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுக்காரர் உயிரிழந்தார் என்பதுதான் அந்த செய்தி. அத்துடன், கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், கொரோனாவுக்குப் பயந்து காட்டுப் பகுதி வழியே வந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்த கொடூரச் செய்தியும் வீட்டில் முடங்கியிருந்தவர்களை அச்சுறுத்தியது.\nதமிழ்நாட்டில் எடப்பாடி அரசின் 144 தடையுத்தரவு பின்பற்றப்படுமா, மோடியின் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுமா என்ற சந்தேகமும் மக்களுக்கு இருந்தது. 144 என்றால் ஆட்கள் கூட்டமாக சேருவதற்குத்தான் தடை இருக்கும். தனித்தனியாக சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. ஊரடங்கு என்றால் குறிப்பிட்ட சில நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியாது. 144 தடையுத்தரவையும் ஊரடங்கையும் கலந்தது போன்ற நிலைமையுடன்தான் தமிழ்நாட்டின் பொழுது விடிந்தது.\nசென்னை போன்ற மாநகரங்களில் தொடங்கி, தமிழகத்தின் சிறு நகரங்கள் வரை பெரும்பாலான கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்குத் தடை இல்லை என அரசு அறிவித்திருந்தபோதும், நீண்ட நேர விற்பனைக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பத்திரிகைகள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளையும் அடைக்கச் ��ொல்லி காவல்துறை வலியுறுத்தியது.\nடீக்கடைகளில் கூட்டமாக ஆட்கள் நின்றால் போலீஸ் விரட்டியது. ஹோட்டல்களில் பார்சல் மட்டும் விற்கலாம் என்றபோதும், பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. காய்கறி, பழங்கள் போன்ற அன்றன்றே விற்றாக வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். பொதுமக்கள் வருகை குறைவாகவும், காவல்துறை கண்காணிப்பு அதிகமாகவும் இருந்தது.\nஅவசர வேலை, அலுவலக வேலைகளுக்காக காரிலும் டூவீலரிலும் சென்றவர்களைப் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். உரிய காரணம் தெரிவிக்காவிட்டால் அவர்களை அனுமதிக்கவில்லை. சென்னை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை கையெடுத்துக் கும்பிட்டு கலங்கிய குரலுடன், பயணத்தைத் தவிர்த்து வீட்டிலேயே இருங்கள் கெஞ்சியதும், டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர் அவரது கால்களைத் தொட்டு வணங்கியதும் டி.வி.சேனல்கள் மூலம் பரவியது.\nஇத்தகைய அன்பான கோரிக்கைகள் ஒருபுறத்திலும், கொஞ்சம் அதட்டலுடன் விரட்டியது மறுபுறத்திலுமாக காவல்துறையின் கண்காணிப்பு தொடர்ந்ததால், சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடாக இருந்தது. அதே நேரத்தில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த பலருக்கும் ஒரு நாள் பொழுதைக் கழிப்பது என்பது பெரும்பாடாக இருந்தது.\nடி.வி. பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளைப் பகிர்வது, நண்பர்கள்-உறவினர்களிடம் பேசி நலன் விசாரிப்பது, சமைப்பது, வீட்டுப் பணிகளைக் கவனிப்பது என தங்கள் நேரத்தை செலவிட்டாலும், 21 நாட்கள் இப்படியே இருக்கணுமா என்கிற பதற்றமான கேள்வி அவர்கள் மனதுக்குள் இருப்பதை வாட்ஸ்ஆப்பில் வெளியான பல பதிவுகள் படங்களுடன் அம்பலப்படுத்தின.\nஒர்க் அட் ஹோம் எனும் வகையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவோர் உள்பட பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தாலும், அதனை முடக்கமாகவே கருதினர். நகர்ப்புறங்களில் இருந்த அளவுக்கு கிராமப்புறங்களில் தனிமைப்படுத்துதல் சாத்தியமாகவில்லை என்றாலும் அங்கும் போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தது. தர்மபுரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில கிராமத்தினர் தங்கள் கிராமத்திற்கு வரும் சாலைகளை மூடி, வெளியாட்கள் வராதபடி பார்த்துக்கொண்டனர். எனினும் டீக்கடைகள் போன்ற இடங்களில் கூட்டம் இருந்ததால், அதனையும் மார்ச் 25 மாலையிலிருந்து மறு உத்தரவு வரும் வரை மூடச் செய்தது அரசின் உத்தரவு.\nதனிமைப்படும் 21 நாட்களில், இரண்டாவது வாரத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். அதே நேரத்தில் அதன் விநியோகம் குறைவாக இருக்கும். நாள்தோறும் உழைத்து ஊதியம் பெறுகிறவர்கள், வாரச் சம்பளம் வாங்குவோர், மாதச் சம்பளக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கைகளிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இத்தகைய நெருக்கடியை அரசின் உதவியின்றி சமாளிக்கவே முடியாது. அதனால் அரசு இயந்திரங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் இருக்கிறார்கள்.\nஇத்தகைய சிந்தனையுடன் வீட்டுக்குள் இருக்கும்போது, பாதுகாப்பு உணர்வைவிட கவலைகளும் பதற்றமும் அதிகரிக்கும். என்ன செய்வது-எப்படி நேரத்தைக் கடத்துவது என்ற சலிப்பும் ஏற்படும். தானாக வீட்டில் இருந்தால் ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பவர்கள்கூட, கட்டாயமாக வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற மனநிலையால் என்ன செய்வது என்ற சோர்வுக்குள்ளாயினர்.\nமனச்சோர்வு ஏற்படாமல் நம்பிக்கையுடன் 21 நாட்களைக் கடத்த வேண்டிய கட்டாயத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கியுள்ளன. பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சுகாதாரத்துறை அமைச்சர் என அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, 21 நாட்கள் மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அதற்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளையும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும் சரிவரக் கையாள வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் பொறுப்பு. அதனை வலியுறுத்தவேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.\nஎவர் பக்கம் அலட்சியம் ஏற்பட்டாலும் அது 21 நாள் முடக்கத்தின் நோக்கத்தை சட்டென சிதைத்துவிடும், மக்கள் ஊரடங்கு நாளான மார்ச் 22 அன்று மாலையில் கூட்டம் கூட்டமாக மணி அடித்து கொரோனாவைக் கூப்பிட்டதுபோல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இராமாயண' மேற்கோள் காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்...\nரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதா- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதப்��ீக் ஜமாஅத் விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை...\nஒரே நாளில் 2000 உயிர்ப்பலிகள்... விழிபிதுங்கும் அமெரிக்கா...\nகடலூரில் 4,20,683 பேருக்கு கரோனா பரிசோதனை\nஎந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கரோனா\nடாஸ்மாக்கில் இருந்து மாற்றப்படும் மதுபானங்கள்: போலீஸ் தடியடியில் ஒருவர் பலி\n- தகனம் செய்ய உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு\n“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்\nதமிழ் உட்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுன் படம்\n''மக்களின் நலனுக்காக ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' - ரஜினி அறிவிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்கே செல்லாமல் உயிர் பிழைத்த ஹாலிவுட் பிரபலம்..\n முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி\nடாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம் ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nசெப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன மோடி எடுக்கப் போகும் முடிவு என்ன \nகரோனா தொற்று: 21 போலீசாரை தனிமைபடுத்திக் கொள்ள உத்தரவு\nவிடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின் சோகம்\nகரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்\nபிஜேபிக்கு எதிராக ஜக்கிவாசுதேவ்... மர்ம தீவாக ஈஷா யோகா மையம்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/23073912/1193174/Namakkal-Corona-Virus-Affect-People-Tratment.vpf", "date_download": "2020-04-08T07:54:44Z", "digest": "sha1:5WT3NSJZN5HK36IZZFURGW7GNCQCJC3W", "length": 10507, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நாமக்கல்லில் தனிமைபடுத்தப்பட்டு ஒருவருக்கு சிகிச்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாமக்கல்லில் தனிமைபடுத்தப்பட்டு ஒருவருக்கு சிகிச்சை\nகர்நாடக மாநிலத்தில் இருந்து நாமக்கல் வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், நாமக்கல் தலைமை ��ருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகர்நாடக மாநிலத்தில் இருந்து நாமக்கல் வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், நாமக்கல் தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ள நிலையில் அவர் நலமாக உள்ளதாகவும், ரத்த மாதிரி சோதனை முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரானா பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nதனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்\nதனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.\nஎழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள���ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்\nகொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.\nஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்\nஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msvtimes.com/forum/viewtopic.php?t=1535", "date_download": "2020-04-08T09:56:48Z", "digest": "sha1:BEOEJW4JWCDLISCADRUOSYDCLMMGUN4Q", "length": 12059, "nlines": 102, "source_domain": "msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - Lyrics -Unnidathil ennai koduththen -avalukkendru oru manam", "raw_content": "\nபடம்:அவளுக்கென்று ஓர் மனம் பாடியவர்: எஸ். ஜானகி\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்\nஉறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி\nஉறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி\nகாற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது\nகாதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது\nஇதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு\nவெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது\nவேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது\nஇனி ஒரு பிரிவேது, அந்த நினைவுக்கு முடிவேது\nஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது\nஊடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது\nஎன்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு\nஸ்ரீதர் அவர்கள் இயக்கிய இந்தப்படம் ஒரு பெண்ணின் மனதை பற்றியது. கதாநாயகி தன் மனதில் உள்ள காதலை பாடல்கள் மூலம் மட்டுமே கதாநாயகனுக்கு வெளிப்படுத்துவாள். அதில் ஒரு பாடல் சுசீலா அவர்கள் பாடிய 'மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி'. இன்னொன்று இந்தப்பாடல். ஆனால் கதாநாயகியின் காதலை கடைசிவரை புரிந்துகொள்ளாத காதலனாக ஜெமினி அவர்கள் நடித்து இருப்பார். தன் மனதில் தோன்றும் உணர்வுகளை யாரிடத்திலும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணாக பாரதி அவர்கள் மிக அழகாக நடித்து இருப்பார்கள்.\nஒரு முறை இவர்கள் இருவரும் தனியே வெளியே செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒரு அழகான இயற்கை சுழல் நிறைந்த இடத்திற்கு செல்வார்கள். அப்பொழுதும் அவள் தன் மனதில் உள்ள காதலை இந்த பாடல் மூலம் வெளிப்படுத்துவதாக கனவுதான் காண்பாள். இந்தப்பாடலை மெல்லிசை மன்னர் அவர்கள் 'ஹிந்தோளம்' என்ற இனிமையான ராகத்தில் இசை அமைத்து இருக்கிறார். இந்தப்பாடல் இந்த ராகத்தில் மிகவும் கொஞ்சுவது போலவும், கெஞ்சுவது போலவும் அழகாக இருக்கும். ஜானகி அவர்கள் மிக அருமையாக இதை பாடி இருக்கிறார்கள். அவர் குரலும் மென்மை, இந்த பாடலும் சரணத்தில் high pitch-il பாடுவதாக அமைந்திருக்கும். இருந்தும் ஜானகி அவர்கள் இந்தப்பாடலை மிக தெளிவான உச்சரிப்பில் இனிமையாக பாடி இருக்கிறார்.\nஇந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் அவள், அவன் மேல் கொண்ட காதலை சொல்லுவதாக கவிஞர் அழகாக எழுதி இருப்பார்.\n\"வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது\nவேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது \"\nகட்டுக்கடங்காத வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலப்பதுபோல அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் வேகம் எடுத்து அவளுக்கு இன்பம் தரும் அவன் இல்லத்தை அடைவதாக எழுதி இருப்பது மிகவும் பொருத்தம்.\n'இனி ஒரு பிரிவேது, அந்த நினைவுக்கு முடிவேது'\nஅவனுடன் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து கற்பனை செய்யும் அவள் எண்ண ஓட்டத்திற்கு எது முடிவு\nமெல்லிசை மன்னர் அவர்களின் பின்னணி இசை இந்தப்பாடலில் கொள்ளை அழகு. 'காற்றில் ஆடும்' இந்த சரணங்களுக்கு முன்னால் வரும் அந்த புல்லாங்குழல் இசை நம்மை காற்று வந்து தழுவுவது போலவே தோன்றும். அது போல இரண்டாவது சரணத்தில் 'வெள்ளம் ச��ல்லும் வேகம்' இதற்க்கு முன்னால் வரும் அந்த வயலினும் புல்லாங்குழலும் சேர்ந்து நம்மை அந்த நீரின் வேகத்திற்கு இணையாக அழைத்து செல்லும்.\nஇவை அனைத்தையும் விட கடைசி சரணத்தில் பாடல் வரிகளுக்கு முன்னால் மேளத்துடன் ஷெனாய் சேர்ந்து அந்த ஹிந்தோள ராகம் நம் மனதை கொஞ்சும். மற்ற இரண்டு சரணத்திலும் ஒவ்வொரு வரியின் முடிவிலும் வயலின் வருவது போல கடைசி சரணத்தில் ஷெனாய் வருவது மிகவும் இனிமை. மெல்லிசை மன்னர் நம்மை இந்த ஷெனாய் இசையின் மூலம் இசை வெள்ளத்தில் திளைக்க வைக்கிறார்.\nஇந்த பாடலின் இசையும், வரிகளும் ஜானகி அவர்களின் குரலும் என் மனதை கரையச் செய்யும்.\nமுழுப்பாடலுடன், அதுபற்றிய அருமையான மீனாக்ஷி மேடத்தின் விளக்கம், உள்ளம் கொள்ளை கொண்டது - அப்பாடலைப் போலவே \nதொடர்ந்து எழுதுங்கள் மீனாட்சி மேடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4238", "date_download": "2020-04-08T08:53:52Z", "digest": "sha1:BJ6FHVSFFOYH2W5WIQ5OPRIWCTABYBBW", "length": 46485, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "அகஒட்டு( நாவல்)விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.\nகவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார் மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம். இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.\nசெல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி தந்தை சின்னசாமி, தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாமல், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.\nசெல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.\n“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது. இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா, நல்ல தண்ணீர், நல்ல காற்று என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”\nஎன்ற நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.\nபடிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஇ���்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால் பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி தஞ்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.\nதனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.\nஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம் இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.\nமுரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.\n“முரளி தங்கியிருந்த ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான். `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.\n…`சரி.. த��லஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்” என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.\nஇதன்பின் முரளி என்ற பாத்திரத்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.\nஇரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.\nஉறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.\nஅகவொட்டு என்ற நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டியுள்ளது.\nநாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அற��முகமாகிறார். தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.\nஇந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும். தொடரவேண்டும்.\n———- முன் அனுப்பப்பட்டத் தகவல் ———-\nதேதி: 12 செப்டெம்ப்ர், 2011 8:27 am\nதலைப்பு: திண்ணைக்காக அகஒட்டு என்ற நூலின் விமர்சனம்\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140.\nகவிதையையே தன் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர் கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவலில் அத்திவெட்டி என்ற ஊரில் வாழ்ந்த ரெங்கசாமி ஆர்சுத்தியார் மகன் நடேச ஆர்சுத்தியார் மகன் செல்வம் ஆர்சுத்தியார் எம்.ஏ.(தமிழ் ) என்ற கதா பாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு தன்னை, தன் சுற்றத்தை நண்பர்களையும் ஒளிந்து கொள்ள இடம் தந்து கண்ணாமுச்சி ஆட்டத்தினை ஆடியுள்ளார் ஞானதிரவியம். இவரது கைவண்ணத்தில் தஞ்சை மண்ணின் மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள் முதலியன இந்நாவலில் இலக்கியவடிவம் பெற்றுள்ளன.\nசெல்வம் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற கமலம் என்ற பெண்ணின் வீட்டில் அவளின் குடும்பத்தார்களான தங்கை சுந்தரி, தம்பி முரளி தந்தை சின்னசாமி, தாய் சின்னமணி போன்ற பலரும் அவர்களது உறவினர்களும் உள்ளனர். இவர்களை விலக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல், அவர்களின் நடவடிக்கைகளைத் தட்டிக் காட்டவும் முடியாம��், சரிசெய்யவும் முடியாமல் செல்வம் தவிக்கும் தவிப்புகளே இந்நாவலின் பெரும்பக்கங்கள் ஆகும்.\nசெல்வம் என்ற கிராமத்து வாசனை மிக்க இளைஞன் எந்த காலத்திலும் தன் நிலத்தை, தன் வீட்டை, தன் மாடுகளை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய்விடக்கூடாது என்ற திண்ணமிக்க எண்ணத்தில் விழுந்த மண்ணாக அவரின் குடும்பச் சூழல் மாறுவதை நாவல் நன்றாகச் சித்திரித்துள்ளது.\n“செல்வத்திற்கு மனசு வெறிச்சென்று கிடந்தது. ஏதோ தவறு நிகழப் போகிற உணர்வு வந்து படுத்தியது. இந்த ஆடு, மாடுகள், தோப்பு, தொரவுகள், அப்பாவின் நினைவில் இந்தப் பெரிய ஓட்டுவீடு, மண் ஒழுங்கைகள், பாலியத்தில் ஏறியாடிய மா. பலா, நாவல், வேம்பு மரங்கள், அறுகு மண்டிக்கிடக்கும் வர ப்புகள்.., நீந்திக் குளித்தாடிய குளங்கள், அரசியல் பேசிக்கிடக்கும் குளக்கரைப் படிக்கட்டுகள், நிலாவில் நடப்பதற்காகவே பௌர்ணமிக்கால சினிமா, நல்ல தண்ணீர், நல்ல காற்று என்று அத்தனையையும் விட்டுவிட்டு ஒரு குளவிக் கூட்டிற்குப் போக வேண்டுமா போகாமல் இருந்துவிட்டால் என்ன என்று ஒரு நாளைக்குப் பத்திருபது முறை யோசனை வந்தது.”\nஎன்ற நாவலின் பகுதியில் செல்வம் என்ற கிராமத்து இளைஞனின் புலம் பெயர் மனோபாவம் தெரியவருகிறது. ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக செல்வம் இருந்த கிராமத்து வீடு பூட்டுகின்ற அவசியம் இல்லாமலேயே, பூட்டப்படாமலே கிடந்திருக்கிறது. இதன் காரணமாக அதற்கு நாதாங்கி என்ற ஒன்றே தேவைப்படாமல் இருந்தது. தற்போது தஞ்சாவுர் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டிய காட்டாயம் வந்தபோது தன் வீட்டினைப் புட்டுவதற்காக நாதாங்கிப் போடப்படும் போது செல்வம் படும் வேதனை சொல்லில் அடங்காததாக உள்ளது.\nபடிக்காத புத்தகங்கள், மீளவும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று முட்டை முட்டைகளாக குவித்து வைத்திருந்தவற்றைக் குறைக்கச் சொல்லிக் கமலம் கேட்க, அவற்றைக் காப்பாற்றக் கெஞ்சிய செல்வத்தின் செய்கையும் நாவலைப் படிக்கின்றபோது இலக்கிய ஏக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஇவ்வளவு மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று செல்வத்திற்குக் கிடைத்திருக்கும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர் பணி. சம்பளம் அதிகமில்லாத ஆனால் பணிநேரம்,பளு கூடுதலாக உள்ள வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத அந்தப் பணியை நம்பி த���்சைக்குக் குடியேற வேண்டும். அடுத்தது மாமனார் வீட்டில் கருவேப்பிலைக் கொழுந்தாக வளரந்து வந்த முரளி என்ற தன் மச்சானுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த சூழல். இந்தச் சூழலில் மச்சானை வைத்து ஐந்தாண்டுகள் காப்பற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் செல்வம் அலைப்புறுகிறார்.\nதனக்கு வேண்டியதை, தன் குடும்பத்தை நிர்வகிப்பதைப் புறம் தள்ளி விட்டு தம்பிக்காக தன்னுயிரைத் தரத் தயராகும் கமலம், இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கோபமே வராமல் கொள்கைப் பிடிப்புடன் விமர்சனம்கூட செய்யாமல் காலத்தை நடத்தும் செல்வம் என்று நகர்கிறது நாவல்.\nஒருவழியாய் மெல்ல நாள் கடந்து படிப்பு முடித்து மருத்துவப் பணியைத் தொடங்க முரளி மெல்ல செல்வம் வீட்டில் இருந்து நகர்கிறான். அவன் நகர்ந்ததைச் செல்வம் வெடிவெடித்துக் கொண்டாடவில்லையே தவிர அத்தனைப் பூரிப்பு அவருடைய மனதில். ஏனென்னறால் ஐந்தாண்டுகளாக அடைபட்ட அறைக்குள், உணர்வற்ற, சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத முரளி என்ற சடத்திடம் இருச்துச் செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.\nமுரளி செல்வம் குடியிருந்த வீட்டின் ஒரு அறையை விட்டுப்போனதை, அதன் தொடர்வாக நடக்கும் நிகழ்வுகளைப் பின்வரும் நாவல் பகுதிகள் உணர்த்துகின்றன.\n“முரளி தங்கியிருந்த ருமைக் கூட்டிக் கொண்டிருந்தாள் கமலம். அந்த ருமில் நுழைய முடியாத அளவிற்குப் புத்தகப் புழுங்கல் நாற்றமும், கற்றாழை நாற்றமும் அடித்துச் செல்வத்திற்கு வயிற்றைக் குமட்டியது.` என்னா மனுசண்டி இவன்…. ‘ என எரிச்சலடைந்தான். `ஆமாங்கறேன்’ என்று ஆமோதித்தாள் ஒரு நீண்ட தும்மல் போட்டுக் கொண்டே ` யாந்.. அவம் போய்த்தான்னு தைரியமாக சொல்றியாக்குந்….’ என்று சிரித்தான் செல்வம். முக்கில் கர்சிப்பை வைத்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி வந்து “யாண்டி.. .இந்த ருமு என்னா ஹைதர் அலி காலத்து ருமு மாரி இருக்கே… இதக் கூட்டிப் பெருக்கறதே இல்லையா… என்று கேட்டான் செல்வம்.\n…`சரி.. தொலஞ்சது சனி… இனுமே இது வந்து நம்ம தூங்கிக்கலாம்… என்று ஓரக்கண்ணால் கமலத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான் செல்வம்” என்ற குறிப்பில் இருந்து கமலமும் செல்வமும் வாழ்ந்த அர்த்தமற்ற வாழ்க்கை தெளிவாகிறது.\nஇதன்பின் முரளி என்ற பாத்தி���த்தின் வாழ்க்கை நீளுகையாகக் கதை தொடர்கிறது. முரளிக்குத் தங்கம் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் பெரியவர்கள். இப்பெண் பல லட்சம் பணத்தடனும், கார், பங்களாக்களுடனும் முரளியின் கரம்பிடிக்கிறாள். ஆனால் முரளி இதற்கு முன்பாகவே தன் மாமா உறவில் ஒட்டி வளர்ந்த கண்மணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறான்.\nஇரண்டு பெண்களையும் வேறு வேறு ஊர்களில் வைத்துத் தன் வாழ்வை நடத்தலாம் என்ற முரளியின் திட்டம் ஒருகாலத்தில் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இதன் காரணமாக கண்மணிக்கு ருபாய் நான்கு லட்சம் தந்து வெட்டிவிட தங்கத்துடனான முரளியின் உறவு நிரந்தமாக்கப்படுவதாக நாவல் முடிகிறது.\nஉறவுகளின் அழுத்தங்கள் காரணமாக உறவுகள் அமையப் பெறாத ஒருவர் ஒட்டிவந்த உறவுகள் வெட்டிக்கொண்டு போய்விடக்கூடாதே என்று படும் அவல வேதனைகளின் காட்சித் தொடர்வாக இந்த நாவல் படைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொருவர் வாழ்வில் ஒவ்வொரு சிக்கல் என்ற இயல்பான வாழ்வனுபவம் இந்நாவலில் வெளிப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்நாவலின் பலம் என்பது செல்வத்தின் நண்பர்களால் அவர் பெறும் எழுத்தாளர், கவிஞர், பேராசிரியர் என்ற மதிப்பும், அவர்கள் அவ்வப்போது உதவும் பணக் கொடையும்தான் என்றால் அது மிகையாகாது.\nஅகவொட்டு என்ற நாவலின் பெயர் தமிழ்த்தளத்தில் நீந்துவதாக இந்த நாவலைக் காட்ட முற்பட்டாலும் ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஒலிபெயர்ப்புகள் பல இடங்களில் இடம் பெறச் செய்யப் பெற்றிருப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. தஞ்சாவுரின் சில சொலவடைகள், வழக்குச் சொற்கள் முதலானவற்றைப் புரிந்து கொள்ள சில பக்கங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக `மறி’ என்ற சொல்லை இந்த நாவல் பல இடங்களில் பெற்றிருக்கிறது. அது தஞ்சாவூர் வந்தபின்னும் தன் ஆளுகையை விட்டுவிடவில்லை. இதனை பிற மாவட்ட வாசகர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டியுள்ளது.\nநாவலைப் படிக்கத் தொடங்கும்போது செல்வம் என்ற மனிதர் நம்முன் சைக்கிளை ஓட்டியபடி அத்திவெட்டியில் அறிமுகமாகிறார். தஞ்சாவூரின் ஜனநெரிசல் மிக்க சந்துகளைக் கடந்து அத்தி வெட்டியை எண்ணியபடி இப்போது அவர் டி.வி. எஸ் சூப்பர் எக்ஸெலில் சென்று கொண்டிருக்கிறார். அவரை நாம் நிறுத்தினாலும், நீங்கள் நிறுத்தினாலும் உங்கள் கதையைக் கேட்க, சோகத்தைக் கேட்க அவர் தயாராக இருக்கிறார். முடிந்தால் உங்கள் பக்கத்தில் நின்று பஞ்சாயத்தும் செய்யக் கூடும்.\nஇந்நாவலை வெளியிட்ட அன்னத்திற்குப் பாராட்டுகள். தொடர்ந்து மீராவின் கனவுகளை மெய்ப்படுத்திப் புதிய படைப்பாளர்களைத் தரமோடு தமிழ் மண்ணுக்குத் தந்துள்ள அன்னம் பணி தொடரட்டும். தொடரவேண்டும்.\nமுனைவர் மு. பழனியப்பன், இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி,புதுக்கோட்டை\nSeries Navigation ஜென் ஒரு புரிதல் 11அடைமழை\nதனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு\nகண்ணீரின் மேல் பாதம் பதிக்கும் வடக்கின் இராணுவ பலாத்காரம்\nநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்\nபேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்\nஜென் ஒரு புரிதல் 11\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)\nதோழர்கள் (முதல்பாகம்) – நூல் வெளியீட்டு விழா – ஒரு வாசக வர்ணனை.\nநாடகம் நிகழ்வு அழகியல். ஒரு பார்வை.\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு விண்வெளியில் நியூட்ரான் விண்மீனைச் சுற்றும் வைரக்கோள் கண்டுபிடிப்பு \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணி\nபேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….\nபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்\nமுன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 8\nPrevious Topic: ஜென் ஒரு புரிதல் 11\nAuthor: முனைவர் மு. பழனியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6920", "date_download": "2020-04-08T08:51:08Z", "digest": "sha1:5D7F5KD5XL3XEFAASRMW3YBTGHHWW676", "length": 74217, "nlines": 98, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - மாமியாருக்குக் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது\n- வாரணாசி நாகலக்ஷ்மி, கௌரி கிருபானந்தன் | ஜனவரி 2011 |\nகளைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே வந்து வாசலில் காத்திருப்பதை நினைத்தால் மனதிற்கு வருத்தமாகத்தான் இருக்கும். போஸ்ட் பாக்ஸில் பார்த்தபோது மஞ்சள் நிறத்தில் தபால் கவர் இருந்தது. யாராக இருக்கும் என்று நினைத்தவளாக முகவரியைப் பார்த்தாள். மாமியாரின் கையெழுத்தைப் பார்த்ததும் இதயம் திடுக்கிட்டது. படியிலேயே அமர்ந்தவள் கடிதத்தை எடுத்து அவசரமாகப் படித்தாள். குசல விசாரிப்புகளை, சம்பிராதாய வரிகளை எல்லாம் தாண்டி அசல் விஷயத்திற்கு வந்தாள்.\n\"சரஸ்வதியின் மகளின் திருமண அழைப்பிதழ் உங்களுக்கும் வந்திருக்கும். ஹைதராபாதில்தான் திருமணம். கல்யாணம் முடிந்த மூன்று வாரங்கள் கழித்து அண்ணாவின் பேரனுக்கு பூணல். இரண்டு பேரும் போனில் முன்னாடியே வரச் சொல்லி திரும்பத் திரும்ப அழைத்தார்கள். அறுவடை நேரமாக இருப்பதால் உன் மாமனாரால் வர முடியவில்லை. நான்தான் வரவேண்டும். ராமனையும், ஜானகியையும் அனுப்பலாம் என்றால் சுமாவுக்கு காலாண்டு தேர்வுகள். அம்மா அருகில் இருந்தால்தான் சுமாவுக்குப் படிப்பு ஓடும். அதனால் நான் கிளம்ப வேண்டியதாயிற்று. ஒன்பதாம் தேதி இரவு பஸ்ஸில் கிளம்பி வருகிறேன். வீட்டை விட்டு ரொம்ப நாள் இருக்க வேண்டும் என்று கவலையாக இருந்தாலும் உங்களுடன், பேரன் பேத்தியுடன் ஒரு மாதம் இருக்கப் போவதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.\"\nபடித்து முடித்ததும் காற்றுப் போன பலூன்போல் ஆகிவிட்டாள் சரோஜா. சின்ன மாமியார் மகளின் கல்யாணத்திற்கு வந்துவிட்டு, அண்ணன் பேரனின் பூணல் வரையில் தங்களுடன் மாமியார் தங்கியிருக்கப் போகிறாள். ஏற்கனவே பள்ளியில் டீச்சர் வேலை, உடல் நலக்குறைவு... இவற்றுக்குத் துணையாக மடி, ஆசாரம் என்று தன் உயிரை எடுப்பதற்கு மாமியாரின் வருகை. மனம் முழுவதும் எரிச்சல் பரவியது சரோஜாவுக்கு. என்றைக்காவது உடல் நிலைமை சரியாக இல்லை என்றால் தாமதமாக எழுந்து கொள்வது, தேவைப்பட்டால் வேலைக்காரியை அனுப்பி டிபன் சென்டரிலிருந்து ஏதாவது டிபனை வரவழைத்துக் கொள்வது, பேப்பர் திருத்தும் வேலை அதிகமாக இருந்தால் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டு வெறும் ரசம், சுட்ட அப்பளத்துடன் ஒப்பேற்றுவது என்று பள்ளிக்கு லீவ் போடாமல் எப்படியோ குடித்தனத்தைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். பாலு பிறந்த பிறகு தன்னுடைய உடம்பு ரொம்ப மோசமாகிவிட்டது. ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்தது, மனைவிக்கு உடம்பு சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டைப் பற்றி பொருட்படுத்தாத கணவன், எல்லா வேலைகளையும் ஒண்டியாகச் செய்ய வேண்டிய கட்டாயம். சாரமில்லாத வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்ட போது கேட் திறக்கும் சத்தம் கேட்டது. குழந்தைகள் இருவரும் ஸ்கூல் பேக் முதுகில் சுமந்தபடி சோர்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். அம்மாவைப் பார்த்ததும் உற்சாகம் மேலிட ஓட்டமாக வந்தார்கள்.\nகுழந்தைகள் இருவரும் காலணிகளை மூலையில் கடாசி விட்டு, பத்து கிலோவுக்கும் மேல் இருக்கும் புத்தகப் பையைத் தரையில் வீசிவிட்டு, டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களை கோபித்துக் கொள்ளவும் திராணியற்றவளாய் பாலையும், பிஸ்கெட்டையும் அவர்களுக்காக டீபாய் மீது வைத்துவிட்டுத் தனக்கு டீயை கலந்து கொண்டாள். யோசனையில் ஆழ்ந்தபடி கொல்லை வாசற்படியில் உட்கார்ந்து டீயைக் குடித்து முடித்தாள். ஜானகிராமன் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுபாவத்திலேயே குறைவாகப் பேசுபவன். மனைவி குழந்தைகளிடம் அன்பு இருந்தாலும் வார்த்தைகளில் வெளிப்படுத்தத் தெரியாது. தனியார் கம்பெனி என்பதால் ஆபீசில் வேலையும் அதிகம். அதற்குப் பிறகும் நேராக வீட்டுக்கு வராமல் எல்.ஐ.சி. பாலிஸி என்றும், வியாபாரம் என்றும் சுற்றி அலைந்துவிட்டு இரவு ஒன்பதுக்குப் பிறகுதான் வீடு வந்து சேருவான். குழந்தைகளின் படிப்புக்0காகவும், எதிர் காலத் தேவைகளுக்காகவும் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதும் தங்களைவிடக் குழந்தைகள் உயர்ந்த ���ிலையில் இருக்க வேண்டும் என்பதும் அவன் விருப்பம். விவசாயியின் மகனான அவன் படிப்பும், வளர்ப்பும் ரொம்பக் கஷ்டத்துக்கு இடையேதான் நடந்தது. நடுத்தர வாழ்க்கை, இருவரின் வருமானத்தில் நன்றாகவே போய்க் கொண்டிருந்தாலும், கிடைத்த ஓய்வு நேரத்தில் ஏதேதோ பிசினஸ் செய்து கொண்டு இரவு தாமதமாக வீட்டுக்கு வருவான். மனம் விட்டு பேசும் வாய்ப்பு இல்லாமல் போனதாலும், வாரம் ஒருமுறைகூடச் சினிமா, டிராமா என்று வெளியில் போக முடியாததாலும் சரோஜா மனதில் அதிருப்தி நிலவியிருந்தது.\nநாள் முழுவதும் உழைத்ததில் சக்கையாகிவிட்ட கரும்புபோல் வீட்டுக்கு வந்து சேரும் ஜானகிராமனுக்கு உடைகளை மாற்றிக் கொள்ளும் பொறுமையும் சிரத்தையும் இருக்காது. பெயருக்கு கைகால்களை அலம்பிக் கொண்டு வேஷ்டியை சுற்றிக்கொண்டு ஆறி அவலாக இருக்கும் உணவை பசியைத் தணித்துக் கொள்வதற்காக விழுங்கிவிட்டு, அப்படியே கட்டில்மீது சரிந்து விடுவான். சமையலறையில் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுவிட்டு சரோஜா வரும்போது அவன் குறட்டை விட்டுக் கொண்டிருப்பான். அவனிடமிருந்து சின்ன வார்த்தையை, பரிவு கலந்த தொடுகையை எதிர்பார்க்கும் சரோஜாவுக்கு எப்போதும் ஏமாற்றம்தான். பிறகு எப்பொழுதோ நேரம் கழிந்த பிறகு தூக்கமும், விழிப்பும் இல்லாத நிலையில் அவன் உடல்ரீதியான நெருக்கத்தை நாடும்போது அவள் சலித்துக் கொள்வாள். அவனிடமிருந்து பரிவை, அன்பை எதிர்பார்த்து அது கிடைக்காமல் ஏமாற்றத்திற்கும் ரோஷத்திற்கும் நடுவில் ஊசலாடி மெதுவாக உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட பிறகு, எதிர்பாராத வேளையில் அவனுடைய அழைப்பு அவளுக்கு எரிச்சலைத் தரும். பகல் முழுவதும் ஸ்கூட்டரில் சுற்றியதில் உடலில் படிந்த வியர்வை வாடை, தன் மனதைப் பற்றிக் கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாத அவன் போக்கு அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இருவருக்கும் நடுவில் அதிருப்தி நிலவியிருந்தாலும் ஏதோ ஒரு விதமாக அந்தத் தருணம் கழிந்து போய் விடும்.\nவிடிந்ததுமே சரோஜா வீட்டு வேலைகளில் மூழ்கிப் போய் விடுவாள். ஜானிகிராமனுக்குக் காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ளும் பழக்கம் இல்லை. அவளுடைய நித்தியப்படி வேலைகளுடன் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நிதானமாக எழுந்து கொள்வான். அவனுக்குக் காபி கொ���ுத்து குழந்தைகளைத் தயார் செய்து, சமையலை முடித்து, தானும் தயாராகிக் கொண்டிருக்கும் போது அவன் எழுந்து வருவான்.\nகுழந்தைகளை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிட்டு அவன் வருவதற்குள் வீட்டைப் பூட்டிவிட்டு சரோஜா வெளியில் நின்று கொண்டிருப்பாள். அவளைப் பள்ளியில் இறக்கிவிட்டு அதே வழியில் இருக்கும் தன்னுடைய ஆபீசிற்கு போய் விடுவான். ஏதோ ஒரு விதமாக நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் மாமியாரின் வருகைச் செய்தி சரோஜவின் மனதில் சூறாவளியைக் கிளப்பிவிட்டது.\n மனதில் சலித்துக் கொண்டாலும், கணவனிடம் எரிச்சலைக் காட்டிக் கொண்டாலும், குளிக்காமலேயே குக்கரை வைத்துச் சமையலை ஒப்பேற்றுவதும், காலையில் மீந்து போனதை வைத்துக் கொண்டு இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்குவதுமாக சமாளித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் இரண்டு நாள் என்று இல்லாமல் ஓரேயடியாக ஒரு மாதம் மாமியாருக்குப் பிடித்த விதமாக இருக்கணும் என்றால். மடி ஆசாரத்தை தாக்குப் பிடிக்க வெண்டும். சரோஜாவுக்கு பயம் பிடித்துக் கொண்டுவிட்டது.\nயோசனையுடன் திக்கு முக்காடிக் கொண்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, ஹோம் வர்க் செய்தபடி பாதியிலேயே தூங்கிவிட்ட குழந்தைகளை ஒழுங்காகப் படுக்கையில் படுக்க வைத்தாள் சரோஜா. ஸ்கூல் வேலை இருந்ததால் திருத்திக் கொண்டிருந்தாள். ஒன்பதரைக்கு ஜானகிராமன் வந்தான்.\nஜானகிராமன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மெதுவாக மாமியாரிடமிருந்து கடிதம் வந்ததைப் பற்றிச் சொன்னாள். ஜானகிராமனின் முகம் பிரகாசமடைந்தது. \"எங்க அம்மா வருகிறாளா அந்தக் காட்டை விட்டுவிட்டு நம் வீட்டில் இருப்பதற்கு வருகிறாளா அந்தக் காட்டை விட்டுவிட்டு நம் வீட்டில் இருப்பதற்கு வருகிறாளா எங்க அம்மாவைப் பூக்களுக்கு நடுவில் வைத்துப் பார்த்துக் கொள்ளணும்\" என்றான் சந்தோஷமாக.\nசரேலென்று கோபம் வந்தது சரோஜாவுக்கு. \"நீங்க ராத்திரி பத்து மணிக்கு வரும்போது ஓரு கூடை பூ வாங்கிக்கொண்டு வாங்க. தினமும் உங்க அம்மாவை அதுக்கு நடுவில் உட்கார வைத்து உபசரிக்கிறேன்\" என்றாள் பழிப்பது போல்.\nஅடி வாங்கினாற்போல் பார்த்தான் அவன். \"என்ன இது சரோஜா இத்தனை வருடத்துக்குப் பிறகு எங்க அம்மா நம்ம வீட்டுக்கு வருகிறாள் என்றால்.....\"\n\"அத்தையை வர வேண்ட���ம் என்று நான் சொன்னேனா நான் ஓடி ஓடி வீட்டு வேலை, வெளி வேலைளை கவனித்துக் கொள்வதால்தான் இந்த வீடு ஓடிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கும் தெரியும். காலையில் கிளம்பிய மனுஷன் நள்ளிரவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து சேருவீங்க. ஞாயிற்றுக் கிழமையிலும் வேண்டாத வேலையை வைத்துக்கொண்டு வீட்டில் இருக்க மாட்டீங்க. எத்தனை வேலைகளைதான் நான் பார்த்துக் கொள்வது நான் ஓடி ஓடி வீட்டு வேலை, வெளி வேலைளை கவனித்துக் கொள்வதால்தான் இந்த வீடு ஓடிக் கொண்டிருக்கிறது. அது உங்களுக்கும் தெரியும். காலையில் கிளம்பிய மனுஷன் நள்ளிரவுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து சேருவீங்க. ஞாயிற்றுக் கிழமையிலும் வேண்டாத வேலையை வைத்துக்கொண்டு வீட்டில் இருக்க மாட்டீங்க. எத்தனை வேலைகளைதான் நான் பார்த்துக் கொள்வது என்றைக்காவது காய்கறி வாங்கி வந்திருக்கீங்களா என்றைக்காவது காய்கறி வாங்கி வந்திருக்கீங்களா ஹோம் வர்க் செய்வதில் குழந்தைகளுக்கு உதவியிருக்கிங்களா ஹோம் வர்க் செய்வதில் குழந்தைகளுக்கு உதவியிருக்கிங்களா சினிமா டிராமா என்று எங்கேயாவது அழைத்துப் போயிருக்கீங்களா சினிமா டிராமா என்று எங்கேயாவது அழைத்துப் போயிருக்கீங்களா எதைத்தான் செய்திருக்கீங்க உங்க அம்மா வந்தால் பூக்களுக்கு நடுவில் வைத்து கொண்டாடணும் என்று ஆர்டர் போட்டுவிட்டால் உங்கள் வேலை முடிந்து விட்டது.\" மனதில் இருந்த கோபத்தையெல்லாம் குரலிலும், வார்த்தைகளிலும் கொட்டினாள் சரோஜா.\n\"சீச்சீ..\" என்றபடி தட்டில் கையை அலம்பிவிட்டுப் போய்விட்டான் ஜானகிராமன்.\n\"கோபம் வந்தால் தட்டிலேயே கையை அலம்பிவிட்டு உங்களால் போய்விட முடியும். விட்டெறிந்ததை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, மேஜையை சுத்தம் செய்யும் வேலை என் தலையில்தான். சாப்பிடுவீங்களோ மாட்டீங்களோன்னு தெரியாவிட்டாலும், எனக்குச் சாப்பிட வேண்டும் என்று இல்லாவிட்டாலும் சமையல் செய்வது எனக்குத் தப்பாது. இந்த உழைப்பும் என்னை விடாது.\" முணுமுணுத்துக் கொண்டே எப்போதும் இல்லாத விதமாகப் போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள் சரோஜா. வேர்ப்பகுதியைப் பூச்சி தாக்கினால் இலை உதிர்வதுபோல் ஒரு விஷயத்தில் தலைதூக்கிய அதிருப்தி வேறு இடத்தில் வெளிப்பட்டது.\nமனதில் மாமியாரின் மடி ஆசாரம், கிராமத்துப் பழக்க வழக்கங்கள் பயமுறுத்திக் கொண்டு இருந்தால் சரோஜாவுக்கு ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. கல்யாணம் ஆனது முதல், கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு இவர்கள் போய் வருவார்களே தவிர அவர்கள் தங்களுடைன் வந்து தங்கியதில்லை. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களுக்கு மேல் இருந்தது இல்லை. மைத்துனர் குடும்பம் அவர்களுடன் தங்கியிருந்ததால் இவர்கள்தான் கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சில நாட்கள் போய் இருந்து விட்டு வருவார்கள். நாள் முழுக்க ஏதோ வேலையைச் செய்து கொண்டு இருப்பதும், தூய்மையான காற்று, தண்ணீர் கலக்காத பாலில் புது டிகாஷன் காபி, மாலை வேளையில் தோட்டத்திற்கு போவது எல்லாம் பிடித்து இருந்தாலும் மாமியாரின் பழக்க வழக்கங்களை நினைத்தால் சரோஜா அரண்டு போய் விடுவாள். ஏதாவது செய்ய நினைத்தாலும் தவறாகி விடுமோ என்று பாத்திரங்களை அலம்பித் தருவது, காய்கறி நறுக்குவது போன்ற சுற்றுக் காரியங்களைச் செய்து கொடுத்து ஒப்பேற்றி விட்டாள். ஆனால் இப்பொழுது யோசித்துக் கொண்டே எப்படியோ தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.\nபார்த்துக்கொண்டிருந்த போதே பத்தாம் தேதி வந்து விட்டது. சரோஜாவும், குழந்தைகளும் பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் தாயை அழைத்து வருவதற்காகப் போயிருந்த ஜானகிராமன் வந்து சேர்ந்திருக்கவில்லை.\n\"காலையில் மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாள். அவளை இறக்கி விட்டுவிட்டுக் கணவன் ஆபீசுக்கு போயிருப்பான். காலையில் அரக்கப் பரக்க தான் செய்த சமையலைச் சாப்பிட்டுவிட்டு மாமியார் என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ\" யோசித்துக் கொண்டே சரோஜா வீட்டிற்கு வந்தபோது உள்ளேயிருந்து குழந்தைகளின் கும்மாளமும், மாமியாரின் குரலும் கேட்டது. குழந்தைகள் பாட்டியிடம் பேச்சில் ஆழ்ந்து விட்டார்கள். மாமியார் பெட்டியைத் திறந்து அவர்களுக்காக கொண்டுவந்ததை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.\nசரோஜா மாமியாரைக் குசலம் விசாரித்துவிட்டு கைகால் கழுவிக்கொண்டு வந்தாள். இருவருக்கும் சேர்ந்து காபி கலந்து கொண்டிருக்கும் போது \"களைத்துப் போய் வந்திருப்பாய். வேண்டுமானால் நான் காபி கலக்கட்டுமா\" என்றபடி மாமியார் உள்ளே வந்தாள்.\n\"களைப்பு எதுவ���ம் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு புதிது இல்லையா.\"\nசமையலறையில் மாமியார் கொண்டு வந்த காய்கறி பழங்களும், ஊறுகாய் பாட்டில்களும் பார்த்து \"இதையெல்லாம் சுமந்து கொண்டு வந்தீங்களா\" என்றாள் கூச்சப்பட்டுக் கொண்டே.\nகமலாம்பாள் சிரித்தாள். \"நான் எங்கே சுமந்தேன் அங்கே ராமன் பஸ்ஸில் ஏற்றிவிட்டான். இங்கே இவன் இறக்கினான். கத்திரிக்காய், தக்காளி, கொய்யாப்பழம் எல்லாமே நம் தோட்டத்தில் விளைந்ததுதான்\" என்றாள். ஊர் விசேஷங்கள், குழந்தைகளின் படிப்பு, பெரியவர்களின் உடல்நலம் எல்லாவற்றையும் பேசிக் கொண்டே காபி குடித்து முடித்தார்கள். கமலாம்பாள் காபி டம்ளரை சிங்க்கில் போட்டுவிட்டுக் கையை அலம்பிக் கொள்வதைப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று தோன்றினாலும் வலுக்கட்டாயமாக எழுந்து தம்ளரை சிங்க்கில் போட்டுவிட்டுக் கையை அலம்பினாள் சரோஜா.\n\"என் மடி ஆசாரம் என் வரையில் இருக்கட்டும். காபி டம்ளரை தொட்டாலும் கையை அலம்பும் பழக்கம் உங்களுக்கு இல்லையே. ஜானகிராமனுக்கு மடி ஆசாரம் எதுவும் தெரியாது. உனக்கு மட்டும் எதுக்கு மடி\nமகனுக்கு ஒரு சட்டமும், மருமகளுக்கு ஒரு சட்டமும் அமல்படுத்தும் தன் தாயின் நினைவு வந்தது சரோஜாவுக்கு. பாட்டி கொண்டு வந்த திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஹோம் வர்க் செய்யச் சொல்லி துரத்திவிட்டுக் குளிக்கப் போனாள். குளிக்காமல் சமைத்தால் மாமியார் சாப்பிட மாட்டாளாய் இருக்கும் என்ற எண்ணம் அவளுக்கு.\nசூடான நீரில் குளித்துவிட்டு காட்டன் சேலையை உடுத்திக் கொண்டு சுவாமி விளக்கை ஏற்றினாள். மாலை நேரத்தில் லேசாக இருள் பரவிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துப் போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் விளக்கை பார்த்தபோது ஏதோ புதிய சக்தி உடலில் புகுந்து கொண்டாற்போல் இருந்தது. சமையலறைக்கு வந்தால் கத்தரிக்காயை நறுக்கித் தண்ணீரில் போட்டு வைத்திருந்தாள் கமலாம்பாள். மிக்ஸி ஜாரில் இஞ்சி பச்சை மிளகாய் அரைத்த விழுதும், அடுப்புக்குப் பக்கத்தில் தட்டில் கடுகு உளுத்தம் பருப்பும் எடுத்து வைத்திருந்தது தென்பட்டது.\n குழந்தைகளைக் கேட்டால் கத்தரிக்காய் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். எடுத���து பிரிஜ்ஜில் வைப்பானேன் என்று அதையே நறுக்கி வைத்தேன்\" என்றாள் கமலாம்பாள்.\nசிரித்தபடி தலையை அசைத்துவிட்டு ஒரு அடுப்பில் சாதமும், இன்னொரு அடுப்பில் ரசமும் செய்துவிட்டாள். \"நாளையிலிருந்து மாலை வேளை சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உன்னுடைய ஸ்கூல் வேலையிருந்தால் அதையும், குழந்தைகளின் படிப்பையும் கவனித்துக் கொள் நிம்மதியாக\" என்று குழந்தைகளிடம் போய் உட்கார்ந்து கொண்டாள்.\n\"உங்களுக்கு போர் அடிக்குமோ என்னவோ. டி.வி. பார்க்கிறீங்களா\" டி.வி. போட்டால் குழந்தைகளின் படிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று தெரிந்தாலும் கேட்டாள்.\n\"எனக்கு எந்த போரும் அடிக்கவில்லை. குழந்தைகள் பள்ளிப் பாடங்களைச் செய்து கொண்டிருந்தால் பார்ப்பதுதான் எனக்கு சந்தோஷம்\" என்றாள் கமலாம்பாள்.\nசரோஜா சமையலை முடித்துவிட்டு எல்லாம் மேஜைமீது எடுத்து வைப்பதற்குள் குழந்தைகளின் வீட்டுப் பாடமும் முடிந்துவிட்டது. நடுவில் ஓரிரு முறை பாலு டி.வி. போடப் போனபோது அன்பு கலந்த குரலில் தடுத்துவிட்டு அவனுடைய பள்ளிப்பாடத்தில் ஆர்வம் காட்டியபடி கேள்வி கேட்டாள் கமலாம்பாள். அவன் பெருமையுடன் விவரமாகச் சொல்லிக்கொண்டே வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டான்.\n\"உங்களுக்குக் கீழே பரிமாறட்டுமா அத்தை\n மேஜைமீது சாப்பிட எனக்கு எந்த தடையும் இல்லை. என்னுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் அங்கே மட்டும்தான். இங்கே உங்களுக்கு எப்படியோ அதேபோல்தான்\" முறுவலுடன் சொன்னாள். குழந்தைகளுக்கும் மாமியாருக்கும் பரிமாறப் போனபோது சரோஜாவையும் உட்காரச் சொல்லி வற்புறுத்தினாள். கணவன் வந்த பிறகு தான் சாப்பிடுவதாக சரோஜா சொன்னபோது \"அவன் வரும்போது பத்து மணியாகிவிடும் என்று சொன்னான் இல்லையா அதுவரையிலும் சாப்பிடாமல் இருந்தால் காலையில் எழுந்து ஸ்கூலுக்குக் கிளம்ப வேண்டாமா அதுவரையிலும் சாப்பிடாமல் இருந்தால் காலையில் எழுந்து ஸ்கூலுக்குக் கிளம்ப வேண்டாமா சாப்பாடு தூக்கம் எல்லாம் நேரத்துடன் முடிக்க வேண்டும். அவன் வந்தால் அருகில் இருந்து பரிமாறு. இப்போ சாப்பிட வா\" என்றாள் கமலாம்பாள்.\nநாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். குழந்தைகள் ஏதோ பேசப் போனபோது சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எச்சரித்தாள். டி.வி. பார்த்துக�� கொண்டு சாப்பிடுவதாக குழந்தைகள் சொன்னபோது அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று மென்மையாகத் தடுத்து விடாள். ஏறத்தாழ மௌனமாக சாப்பிட்டு முடித்தார்கள். சாப்பிட்டதும் தட்டிலேயே கை அலம்பப் போன குழந்தைகளைத் தடுத்துவிட்டு, தானும் அவர்களுடன் சேர்ந்து வாஷ்பேசினில் கையை அலம்பினாள். வாயைக் கொப்பளிக்க வேண்டும் என்று அவர்களையும் செய்ய வைத்தாள். தான் கத்திக் கூச்சல் போட்டாலும் செய்யாதவர்கள் பாட்டி சொன்னதும் செய்வதைப் பார்த்துவிட்டு \"ஏதோ புதிதாக வந்திருப்பதால் சொன்னபடி கேட்கிறார்கள். எப்படியோ செய்தால் சரி\" என்று உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டாள் சரோஜா.\nகையைத் துடைத்துக் கொண்டதும் \"பாட்டி டி.வி. போடுகிறேன்\" என்றான் பாலு. \"உங்கள் விருப்பம்\" என்றவள் \"அரைமணி ஆனதும் நிறுத்திவிடணும். உங்களுக்கு நல்ல கதை சொல்கிறேன்\" எஎன்று ஆசைகாட்டினாள்.\nஅவர்கள் உறங்கும் நேரம் ஜானகிராமன் வந்தான்.\nகுழந்தைகளுக்கு நடுவில் படுத்துக் கொண்டு அவர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தவளை அருகில் சென்று குசலம் விசாரித்ததும் எழுந்து வந்தாள். \"குளித்து வாப்பா. சாப்பிடலாம்\" என்றாள்.\n\"நீ படுத்துக்கொள் அம்மா. காலையில் பேசிக் கொள்ளலாம்\" என்றான்.\n\"எனக்கு தூக்கம் வரவில்லை. நீ குளித்துவிட்டு வா\" என்றாள்.\nதாய் சொன்னதும் குளித்துவிட்டு தூய வேட்டியை அணிந்து கொண்டு வந்தான் ஜானகிராமன். தாயிடம் பேசிக்கொண்டே, மனைவி பரிமாறியதைச் சாப்பிட்டான். அவனுடைய சாப்பாடு முடிந்ததும் எல்லாம் ஒழித்துவிட்டு சரோஜா போய் படுத்துக்கொண்டாள். வெந்நீரில் குளித்துவிட்டுத் தாயின் அருகில் ருசியான உணவை சாப்பிட்ட திருப்தியுடன் ஜானகிராமன் வாசற்படியில் காற்று வாங்க உட்கார்ந்து கொண்டான். கமலாம்பாளும் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். ஒட்டிப் போன கன்னங்களை, மேடிட்டுக் கொண்டிருந்த நெற்றியை பரிவுடன் தடவிக் கொடுத்தாள். ஈரம் கசிந்த விழிகளுடன் ஊமையாகிவிட்ட குரலுடன் அப்படியே உட்கார்ந்து விட்டான் ஜானகிராமன்.\n வேளா வேளைக்கு உணவும் தூக்கமும் மனிதனின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியம். கண்ணா நீ எவ்வளவு சம்பாதித்தாலும், குழந்தைகளுக்காக எவ்வளவு சேர்த்து வைத்தாலும், நீ எதை இழந்து அந்தப் பணத்தை வீட்டி���்குக் கொண்டு வந்தாயோ அவர்களுக்கு என்ன புரியும் சொல்லு நீ எவ்வளவு சம்பாதித்தாலும், குழந்தைகளுக்காக எவ்வளவு சேர்த்து வைத்தாலும், நீ எதை இழந்து அந்தப் பணத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தாயோ அவர்களுக்கு என்ன புரியும் சொல்லு நீ அவர்களுடன் கழிக்கும் நேரம், அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அன்பு, அவர்களுடன் விளையாடி சிரித்தது இவைதான் அவர்களுக்கு நினைவில் இருக்கும். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு ஏற்றாற்போல் செலவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கூடாததும் குறையாததும் நாளில் இருக்கும் இருபத்திநான்கு மணி நேரம்தான்.\" மென்மையான குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nதாயின் குரலில் நிரம்பி வழிந்த அன்பு அவனுக்கு குழந்தைப் பருவத்தை நினைவூட்டியது. தெருப்பள்ளிக்கூடத்தில் விளையாட்டுக்கு நடுவில் பாடம் படித்தது, இரவு நேரத்தில் தந்தையுடன் சேர்ந்து வெட்டவெளியில் படுத்தது, கதை சொல்லச் சொல்லிச் செல்லம் கொஞ்சியது, இப்பொழுது கிராமத்திற்கு போனாலும் தாய், தந்தை, அண்ணா, மன்னி குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவது, தினமும் கொஞ்ச நேரமாவது வாய்விட்டு, மனம்விட்டு பேசிக் கொண்டிருப்பது எல்லாம் நினைவுக்கு வந்தபோது அவனுக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.\nஅவன் மனதைப் படித்துவிட்டவள் போல் பேச்சை மாற்றினாள் கமலாம்பாள். நிலத்தைப் பற்றி, பேத்தியின் பரீட்சைபற்றி, கிராமத்தில் இருக்கும் உறவினர்களைப் பற்றி கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு \"இனி தூங்கப் போகலாம். நேரமாகிவிட்டது\" என்றாள்.\nபடுக்கையில் சரிந்துவிட்ட ஜானகிராமன் அன்பு ததும்பும் தாயின் குரலையும், எப்பொழுதும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியின் குரலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். \"நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்து கொண்டு வரும் கணவனிடம் எவ்வளவு அலட்சியம்\" என்று தோன்றியது. காயப்பட்ட மனதுடன் சுவரின் பக்கம் திரும்பிப் படுத்தவன் தாயின் பரிவு கலந்த தொடுகையை நினைத்துக் கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.\nமறுநாள் காலையில் சரோஜா எழுந்திருக்கும் போது கமலாம்பாள் குளித்து முடித்துவிட்டு பூஜை செய்து கொண்டிருந்தாள். ஊதுபத்தியின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருந்தது.\nகுற்ற உணர்வுடன் சரோஜா உடனே அறைக்குப் போய் காபிகூடக் குடிக்காமல் குளித்துவிட்டு வந்தாள். அதற்குள் பூஜையை முடித்துக் கொண்ட கமலாம்பாள் காபி கலந்து கொண்டிருந்தாள். குளித்துவிட்டு வந்த மருமகளைப் பார்த்துவிட்டு \"காபிகூடக் குடிக்காமல் குளிக்கப் போய்விட்டாயே\nசங்கடத்துடன் பார்த்த சரோஜாவிடம் \"நீ தினமும் எப்படிச் செய்வாயோ அதோபோல் செய், போதும். நான் வந்திருக்கிறேன் என்பதற்காக எதையும் மாற்ற வேண்டியதில்லை. அப்படிச் செய்தால் உனக்கும் இடைஞ்சல், எனக்கும் சங்கடம். என் வருகையால் உங்கள் நித்தியப்படி வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை\" என்று சரோஜாவுக்குக் காபி கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு கொல்லைப்புற வாசற்படியில் உட்கார்ந்து கொண்டாள்.\nசரோஜா காபி குடித்துவிட்டு குழந்தைகள் இருவரையும் எழுப்பினாள். சமையலை ஆரம்பித்தாள். பாட்டியின் பேச்சில், கவனிப்பில் குழந்தைகள் இருவரும் சீக்கிரமாகவே தயாராகிவிட்டார்கள். கமலாம்பாள் காய்கறி நறுக்கிக் கொடுத்ததும் சரோஜா அடுப்பில் ஏற்றி சமையலை முடித்துவிட்டாள். ரொடீன் வேலைகளில் மாற்றம் வந்ததால் சரோஜாவுக்குக் கிளம்புவதற்கு தாமதமாகிவிட்டது.\n\"இது சரியாக வராது. நாளை முதல் காலை சமையலை நான் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளை நீ பார்த்துக் கொள். நீங்கள் கிளம்பிப் போன பிறகு நிம்மதியாக பூஜையை செய்து கொள்கிறேன்\" என்றாள் கமலாம்பாள்.\n\"அப்போ பூஜை முடியும் வரையில் காபி குடிக்காமல் இருக்கப் போறீங்களா வேண்டாம் வேண்டாம். பத்து நிமிடம் முன்னால் எழுந்தால் போதும் எனக்கு\" என்றாள் சரோஜா.\n\"காபி குடித்து விடுகிறேன். அங்கே குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் ஒன்பது மணிக்குத்தான். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள். அதனால் சாவகாசமாக சமையல் செய்வது பழக்கம். அங்கே அப்படி இருப்போம் என்பதற்காக இங்கேயும் அப்படி இருக்கணும் என்று இல்லை. குழந்தைகள்தான் தெய்வம் எனக்கு\" என்றாள் சிரித்தபடி.\nஸ்கூலில் ஓய்வு நேரத்தில் மாமியாரின் பேச்சுதான் நினைவுக்கு வந்தது சரோஜாவுக்கு. மறுநாள் முதல் பள்ளியிலிருந்து வந்ததும் மாமியார் தரும் சூடான காபியைக் குடித்துவிட்டு, அன்றைய விசேஷங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டு, குழந்தைகளை குளிக்கச் செய்து, வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லி உட்கார வைத்துவிட்டு, தானும் குளித்துவிட்டுச் சமைக்கத் தொடங்குவாள். பாட்டியின் மேற்பார்வையில் குழந்தைகள் வீட்டுப் பாடத்தை சீக்கிரமாக முடித்துவிட்டு விளையாட வெளியே போய்விடுவார்கள். கமலாம்பாள் எடுத்துச் சொன்ன பிறகு ஜானகிராமன் எட்டுமணிக்கு வீட்டுக்கு வருவதை பழக்கப் படுத்திக் கொண்டான்.\nசேர்ந்து சாப்பிடுவது, பிறகு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பது, தாய்க்கும், மனைவிக்கும் நடுவில் நகைச்சுவை நிறைந்த உரையாடல்கள், அன்பு கலந்த விசாரிப்புகள் எல்லாம் புரிந்த பிறகு அவன் மனம் லேசாகிவிட்டது. அப்படியும் தாயின் கடிதம் வந்த அன்று சரோஜா பேசிய பேச்சை அவனால் மன்னிக்க முடியவில்லை. ரொம்ப நாளாக இருவருக்கும் இடையே அதிகரித்துக் கொண்டிருந்த இடைவெளி அவன் மனதில் வெறுமையை உருவாக்கியிருந்தது.\nபதிமூன்றாம் தேதியன்று சித்தியின் வீட்டில் தாயை இறக்கிவிட்டு வந்தான் ஜானகிராமன். அன்றுதான் சுமங்கலிப் பிராத்தனை. சரோஜாவையும், குழந்தைகளையும் மாலையில் அழைத்துவரச் சொல்லிவிட்டு, காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பியதும் புறப்பட்டாள் கமலாம்பாள். தாயை இறக்கிவிட்டு, ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கிருந்தே ஆபீசுக்குக் கிளம்பினான்.\nஆட்டோவில வரும்போது வழியில் தானும் அம்மாவும் பேசிக் கொண்டது ஜானகிராமன் மனதில் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. எப்போதும் சமையலறை வாசலுக்குக் கூட வராத தந்தை, மாமியாரின் மேற்பார்வையில் நித்தியமும் சமையல் என்று கூட்டுக் குடும்பத்தின் பொறுப்புகளை சிரித்த முகம் மாறாமல் நிறைவேற்றிய தாய் நினைவுக்கு வந்தாள்.\n\"வீட்டுப் பழக்க வழக்கங்களை பொறுத்து வீட்டு வேலைகளும் சமையலும் கஷ்டமாகவோ, எளிதாகவோ இருக்கலாம். வேலையைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னொரு ஆள் கூட இருந்தால் கொஞ்சம் சுலபமாக இருக்கும். உங்க பாட்டி இருந்தவரையில் நான் தனிமையாக உணர்ந்தது இல்லை. வீட்டு வேலைகள் எவ்வளவு இருந்தாலும், ராமனுக்குக் கல்யாணம் முடிந்து ஜானகி வீட்டுக்கு வரும் வரையில் நான் அதிகமாக புழங்கிக் கொண்டிருந்த கொல்லைப்புறம் கூட வெறுமையாக இருக்கும். நீ வேலையில் சேர்ந்து பட்டினத்துக்கு வந்து விட்டாய். சின்னச் சின்ன உடல்நலக் குறைவுக்கு கூட ரொம்ப தளர்ந்து போய்க் கொண்டிருந்தேன். உங்க அப்பாவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருந்தார். சமையல் ஆகிக் கொண்டிருந்தால் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று விசாரிக்கத் தொடங்கினார்.\" சொல்லும் போது தாயின் இதழ்களில் மலர்ந்த சிரிப்பும், மின்னலாய் ஜொலித்த மூக்குத்தியும் நினைவுக்கு வந்து அவன் இதழ்கள் மலர்ந்தன. அவனுக்குத் தெரியாமலேயே அம்மா சொல்லாமல் விட்ட செய்தி அவன் மனதில் குடிகொண்டு விட்டது.\nகல்யாணம் நன்றாக நடந்தது. மனைவி குழந்தைகளுடன் கல்யாணத்திற்கு போய்விட்டுத் தாயை வீட்டுக்கு அழைத்து வந்தான் ஜானகிராமன். \"ஜானா நம் ராமனுக்காக கேட்டபோது பட்டிக்காட்டு வரன் வேண்டாம் என்று மறுத்துவிட்ட கிரிஜாவை, சுவாமிநாதய்யரின் மகள், நினைவு இருக்கிறதா நம் ராமனுக்காக கேட்டபோது பட்டிக்காட்டு வரன் வேண்டாம் என்று மறுத்துவிட்ட கிரிஜாவை, சுவாமிநாதய்யரின் மகள், நினைவு இருக்கிறதா எப்படி இருக்கிறாள் என்று பார்த்தாயா எப்படி இருக்கிறாள் என்று பார்த்தாயா\" ஒரு நாள் இரவு பேச்சுவாக்கில் கேட்டாள் கமலாம்பாள்.\n\"ஊம் பார்த்தேன். உடல் முழுவதம் நகைகள், பெரிய கார். நன்றாகத்தானே இருக்கிறாள்\" இயல்பான தோரணையில் சொன்னான். \"அப்போ சரியாக கவனிக்கவில்லை என்று சொல்லு. கணவனின் அன்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும்போது அந்த மனைவியின் முகத்தில் ஒருவிதமான ஜொலிப்பும், நிம்மதியும் தென்படும். அவள் முகத்தில் எதுவும் எனக்குத் தென்படவில்லை.\"\n உன் மகனை மறுத்துவிட்டாள் என்று உனக்குக் கோபம்,\" சிரித்தான் ஜானகிராமன். சுரேஷ், கிரிஜாவின் திருமணம் விவாகரத்திற்கு அருகில் இருக்கும் விஷயம் தனக்குத் தெரிந்தாலும் தாயிடம் சொல்ல விரும்பவில்லை\n\"நன்றாக இருக்கு. எனக்கு எதற்கு கோபம் என் மகனும் மருமகளும் நிம்மதியாக குடித்தனம் செய்து கொண்டிருந்தால் நான் யாரைப்பற்றியோ மண்டையை குடைந்து கொள்வானேன் என் மகனும் மருமகளும் நிம்மதியாக குடித்தனம் செய்து கொண்டிருந்தால் நான் யாரைப்பற்றியோ மண்டையை குடைந்து கொள்வானேன் இருந்தாலும் உலகத்தில் எல்லா கணவன் மனைவியும் சந்தோஷமாக, நிறைவாக குடித்தனம் செய்யவேண்டும் என்பது என் விருப்பம்.\"\nமாமியார் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பழத்தை உரித்துக் கொண்டிருந்த சரோஜாவின் முகத்தில் கறுமையின் நிழல் படிந்தது. கிரிஜாவின் முகத்தில் பார்த்த உணர்வுகளை மாமியார் தன்னுடைய முகத்தில் ஏற்கனவே உணர்ந்துவிட்டாள் என்று அவளுக்குத் தெரியும்.\n\"எந்த கணவன் மனைவியும் சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் நீயே சொல்லு. உலகத்தில் பாதி தம்பதிகள் தேவையில்லாத விஷயத்துக்காகச் சண்டை போட்டுக்கொண்டு வாழ்க்கையை பாழடித்துக் கொள்கிறார்கள். சின்னச்சின்ன விஷயங்களில் ஒத்துப்போகப் பழகிக் கொண்டால் போறாதா முன்னைப் போல் கூட்டுக் குடும்பமா முன்னைப் போல் கூட்டுக் குடும்பமா தலைக்கு மிஞ்சிய பொறுப்புகளா இந்தச் சின்னக் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவானேன் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கு பெரிய கார், அவ்வளவு நகைகள் அவசியமா நிம்மதியாக வாழ்க்கை நடத்துவதற்கு பெரிய கார், அவ்வளவு நகைகள் அவசியமா காதில போட்டுக்கொள்ள பளபளவென்று வைரத்தோடு வாங்கிக் கொடுத்தால் போதுமா காதில போட்டுக்கொள்ள பளபளவென்று வைரத்தோடு வாங்கிக் கொடுத்தால் போதுமா மனைவியின் முகத்தில் சிரிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா மனைவியின் முகத்தில் சிரிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா\" பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்னாள்.\n\"அப்போ தவறு முழுவதும் சுரேஷுடையதுதான் என்கிறாயா அம்மா குணம் இல்லாத மனைவியை எந்தக் கணவனாலும் திருப்திப்படுத்த முடியாது. கிரிஜா அவனுடன் எப்படிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்குத் தெரியும் குணம் இல்லாத மனைவியை எந்தக் கணவனாலும் திருப்திப்படுத்த முடியாது. கிரிஜா அவனுடன் எப்படிக் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்குத் தெரியும்\n\"தவறு யாருடையது என்று நான் இப்போ பேசவில்லை. பலபேர் தங்கள் கையில் இருப்பதை கவனிக்காமல் தொலைவில் இருக்கும் பொருளை நோக்கி ஓடிக் கொண்டு வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது பின்னால் திரும்பிப் பார்த்து தாங்கள் இழந்தவற்றை நினைத்து வருத்தப்படுவார்கள். இன்னும் சிலருக்குத் தாங்கள் எதை இழந்தோம், அதற்கு பொறுப்பு யார் என்று தெரிந்துகொள��ளும் விவேகம் கூட இருக்காது. யாரையோ குற்றம் சாட்டிக்கொண்டு, தங்கள் தலையெழுத்தை நினைத்து நொந்துகொண்டு வாழ்க்கையைக் கழித்து விடுவார்கள். எத்தனையோ பேரின் வாழ்க்கை வியர்த்தமாக முடிந்து போய்விடும். முன்பின் தெரியாதவர்களுடன் அட்ஜஸ்ட செய்து கொள்ளாமல் ஒரு நாள் கழியாதபோது, கணவனுடனோ, மனைவியுடனோ சின்னச் சின்ன விஷயங்களில் சமாதானமாகப் போகாமல் ஏன் இந்த பிடிவாதம்\" மெல்லிய குரலில் நயமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த தாயின் பேச்சுக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் தலையை அசைத்தான் ஜானகிராமன்.\nபார்த்துக் கொண்டிருந்த போதே பூணல் பங்ஷனும் முடிந்து விட்டது. கமலாம்பாள் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்துவிட்டது. மகன் கொண்டுவந்த பூச்சரத்தில் பாதியை சுவாமி படத்துக்குப் போட்டுவிட்டு, ஒரு கிள்ளலைத் தலையில் சூடிக்கொண்டு, மீதியை மருமகளிடம் கொடுத்தாள். \"உடல்நலம் ஜாக்கிரதை வீடு முழுவதும் உன்னைச் சார்ந்துதான் இருக்கிறது\" என்றாள் கமலாம்பாள்.\nமுதல்நாள் இரவு கூந்தலில் சூடியிருந்த மலர்களை முகர்ந்துகொண்டே கணவன் சொன்னது நினைவுக்கு வந்தது. தொண்டைக்குழியில் ஏதோ அடைத்துக் கொள்வது போல் இருந்தது. தயக்கங்களை எல்லாம் உதறிவிட்டு மாமியாரை அணைத்துக் கொண்டே \"அத்தை நீங்க ஊருக்குப் போக வேண்டாம். எங்களுடைனேயே இருந்து விடுங்கள் ப்ளீஸ்\" என்றாள்.\n கோடையில் நீங்கள் எப்படியும் வருவீங்க\" எனாறள் கமலாம்பாள்.\n போகாதீங்க\" என்று குழந்தைகள் அழுது ராகம் பாடினார்கள். மறுநாள் இரவு, மாலையில் வந்ததும் மாமியார் கலந்து கொடுக்கும் காபிக்குத் தான் எவ்வளவு அடிமை ஆகிவிட்டாள், வீடு எவ்வளவு வெறிச்சோடி விட்டது, குழந்தைகள் எவ்வளவு ரகளை செய்தார்கள் என்பதையெல்லாம் விவரமாக எழுதினாள் சரோஜா. கடிதத்தைக் கவரில் வைத்துக் கொண்டிருந்த போது ஓரு மாதத்துக்கு முன்னால் மாமியாரிடமிருந்து வந்த கடிதம் அவள் நினைவுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=8", "date_download": "2020-04-08T09:32:04Z", "digest": "sha1:ZWXA4BWNC3H62ITTTG264CZBSOOGMG4L", "length": 11817, "nlines": 101, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nமகளை களமுனையில் சந்தித்த கல்லறைகளின் காவலன் சிங்கண்ண\nபுதன் மே 22, 2019\nதயவு செய்து என���னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய்\nமட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் வீரவணக்க நாள்\nசெவ்வாய் மே 21, 2019\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் அண்ணா புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூ\nவரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்\nதிங்கள் மே 20, 2019\nவரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\n புலிகளின் குரல் தவபாலனின் மகனின் உருக்கமான பதிவு\nவிடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலியின் செய்தியாசிரியர் தி.தவபாலனின் மகன் திருநிலவன் தன் தந்தையின் இறுதிக் கணம் குறித்து எழுதிய பதிவு.\n“பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்”\nவியாழன் ஏப்ரல் 18, 2019\nலெப். கேணல் கலையழகனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்\nசமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்\nவியாழன் ஏப்ரல் 04, 2019\nவரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.\nபல களங்கள் கண்ட பெரும் வீரன் தளபதி லெப். கேணல் அமுதாப் \nஞாயிறு மார்ச் 31, 2019\nலெப் கேணல் வானதி/கிருபாவுவின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள் \nவியாழன் மார்ச் 21, 2019\nவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான\nமாமனிதன் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் வழியில் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்\nபுதன் மார்ச் 20, 2019\nதமிழீழ தேச விடுதலைக்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாக பிரெஞ்சு மண்ணில் அயராது உழைத்த ஒரு மாமனிதனை தமிழீழ தேசம் இழந்து விட்டது.\nகரும்புலி மேஜர் டாம்போ நினைவு நாள்\nசெவ்வாய் மார்ச் 19, 2019\nகரும்புலி மேஜர் டாம்போ அவர்களின் 28 ஆண்டு நினைவு நாள் இன்று.1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.\nபிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு\nஞாயிறு மார்ச் 17, 2019\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு இன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை கால\nலெப்.கேணல் ஜொனி அவர்களின் வீரவணக்க நாள்\nபுதன் மார்ச் 13, 2019\nஅமைதி, மென்மை, கடின உழைப்பு, ���ோராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.\nஞாயிறு மார்ச் 10, 2019\nதமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை\n“மாமனிதர்”திரு.கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவு நாள்\nபுதன் மார்ச் 06, 2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.\nலெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள்\nஞாயிறு மார்ச் 03, 2019\nயாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ்.மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.\nமாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி\nபுதன் பெப்ரவரி 27, 2019\nமாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nதமிழினத்தின் தேசியத் தலைவரை இந்த உலகிற்கு தந்த “ வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அம்மாவின் நினைவு நாள்\nபுதன் பெப்ரவரி 20, 2019\nவெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி… ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த\nகேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nபுதன் பெப்ரவரி 20, 2019\nசிறீலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் 10ஆம் ஆண்டு வீரவ\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nதிங்கள் பெப்ரவரி 18, 2019\nமுத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.\nமூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மானின் 32வது ஆண்டு நினைவு\nவியாழன் பெப்ரவரி 14, 2019\nவிடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும் மூத்ததளபதியுமான லெப்.கேணல் பொன்னம்மான் 14.02.1987அன்று கைதடியில் இடம்பெற்ற எதிர்பாராதவெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nலண்டனில் கொ��ோனாவால் உயிரிழந்த தமிழ் வைத்தியர்\nபுதன் ஏப்ரல் 08, 2020\nகனடாவில் கொரோனா தொற்றிற்கு யாழ்.உரும்பிராய் மூதாட்டி பலி\nபுதன் ஏப்ரல் 08, 2020\nஸ்கார்பாரோவில் ஈழத்தமிழன் ஒருவர் கொலை\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\nசெவ்வாய் ஏப்ரல் 07, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/02/", "date_download": "2020-04-08T09:35:36Z", "digest": "sha1:5JLT57HSWQXDOI64D7CJVPH7EH7MXCBI", "length": 48013, "nlines": 335, "source_domain": "nanjilnadan.com", "title": "பிப்ரவரி | 2012 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில்நாடன் கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம். ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். …. கதிர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எஸ்.ஐ.சுல்தான், சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமும்பை தமிழ் சங்கங்களின் பாராட்டுவிழா படங்கள்\nபடங்கள் நன்றி: நடராஜ பிள்ளை, சமீரா மீரான், வதிலை பிரதாபன் ..\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மும்பை தமிழ்சங்க பாராட்டுவிழா படங்கள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி. ‘சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில் மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தவசி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nபசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nபுதிய மாதவி (12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், பசித்தவனின் பயணம், புதிய மாதவி, naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 19\nகதையின் நாயகன் ஒர் ஏழைக் கல்லூரி மாணவன் சுடலையாண்டி. தாய் தந்தை இல்லாத அவனுக்கு ஒரு தாத்தாவும் பாட்டியும் மட்டுமே அவனுடைய சொந்தங்கள். ஊரிலிருந்து நடந்தே நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருகிறான். வகுப்பில் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பவன். இரண்டாவது இடம் பெரும்பாலும் அவனது ஊரைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்னும் பண்ணைவீட்டுப் பெண்ணுக்குத் தான். சிறப்பாகப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎன்னைப் பொறுத்தவரை, நான் எழுதும் மனிதனின் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் நான் அறிந்திருக்க வேண்டும்.மொழியை மட்டும் அல்ல.கிராமியக்கலை என்பது குடியரசு தின ஊர்வலத்தில் ஆடிக்காட்டுவதல்ல.அது ஒரு திருத்தப்பட்ட மாதிரி.அந்த மாதிரிகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆராய முடியாது. எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது.நாவல் என்பது கதை சொல்வதல்ல … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆசையெனும் நாய்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎட்டுத் திக்கும் மதயானை 12A\nஎழுதுகிறவர்கள், சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும். படைப்பு தானே வசமாகும். ஆனால் வாழ்க்கை அனுபவங்களைக் கலையாக்கு வதில் பல படித்தரங்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தாளருக்கும் அவருடைய கல்வி, அனுபவங் கள், வாழ்க்கைச்சூழல்… இவற்றைப் பொறுத்து பல லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. அதையும் மனதிற்கொண்டுதான் ஒரு படைப்பாளியை மதிப்பிட வேண்டும்��நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎன் படைப்புகளைப் பொறுத்தவரை, 30 வருடங்களாக நான் எந்த வகையிலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தலைகீழ் விகிதங்களில் தொடங்கிய என் மொழி இன்று அதே மாதிரி இருக்காது. ‘மிதவை’ நாவலில் எதார்த்தவாதமும் – நவீனத்துவக் கூறுகளும் கலந்தேயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் ‘இன்ன வடிவத்தில்தான் எழுதுவேன்’ என்று திட்டமிட்டு அப்படியே எழுதவில்லை. தலைகீழ் விகிதங்களை இன்று நான் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nந முருகேசபாண்டியன் இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயியோ – சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் – உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும், ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ந முருகேசபாண்டியன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா\nமராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும் மும்பையின் பிற தமிழ் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சமீரா மீரான், சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மராத்திய மாநிலத் ���மிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை கதைகள், வதிலை பிரதாபன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஅன்று சொன்னது அர்த்தம் உள்ளது\nகையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged “இதுக்கு முன்னால என்ன செய்தாங்களோ அதைத்தான் இப்பவும் செய்வாங்க” பொத்தான, “கோலாம்பூர்லே பெரிய நகக்கடை மத்தவனுக்கு மருமகளுக்காம்.” “மத்தவருக்கு மக�, “செம்மொழி மாநாட்லே என்ன செய்வாங்க” பொத்தான, “கோலாம்பூர்லே பெரிய நகக்கடை மத்தவனுக்கு மருமகளுக்காம்.” “மத்தவருக்கு மக�, “செம்மொழி மாநாட்லே என்ன செய்வாங்க” என்னிடம் உள்ள ஒரே பதில், “தினமும் பன்னிரெண்டு மணிநேரம் கரண்டைப் புடுங்கினாக் கூட நீரு என்ன புடுங், அசிங்கம் இல்லாத வேறொண்ணு சொல்லட்டா” என்னிடம் உள்ள ஒரே பதில், “தினமும் பன்னிரெண்டு மணிநேரம் கரண்டைப் புடுங்கினாக் கூட நீரு என்ன புடுங், அசிங்கம் இல்லாத வேறொண்ணு சொல்லட்டா ராத்திரி பதினோரு மணிக்கு மத்தவனுக்கு, அண்டை அயலில் கேட்கும் சுப்ரபாத வாசகம் மேற்சொன்னது. நண்பரின் அச்சகத்தில் �, அந்தத் தமிழ்த் தாயாரின் வம்சாவளியினர். புலியை எதிர்கொள்வது இருக்கட்டும், அன்னஃபிசியலா மூணு மணி நேரமும் கரண்டைப் புடுங்குறானுக சார் ராத்திரி பதினோரு மணிக்கு மத்தவனுக்கு, அண்டை அயலில் கேட்கும் சுப்ரபாத வாசகம் மேற்சொன்னது. நண்பரின் அச்சகத்தில் �, அந்தத் தமிழ்த் தாயாரின் வம்சாவளியினர். புலியை எதிர்கொள்வது இருக்கட்டும், அன்னஃபிசியலா மூணு மணி நேரமும் கரண்டைப் புடுங்குறானுக சார்” தினமும் பேரு�, அரசியல் கூட்டுக் கொள்ளை, அறச்சார்பு இன்மை எவையுமே மனதில் நிழலாடுவது இல்லை. எத்தைச் செய்தும் சொத்த�, அலுவலகத்தில், இனாம்கள், உள்ள மூக்கப் பொத்தாம நுழைய முடியுமா” தினமும் பேரு�, அரசியல் கூட்டுக் கொள்ளை, அறச்சார்பு இன்மை எவையுமே மனதில் நிழலாடுவது இல்லை. எத்தைச் செய்தும் சொத்த�, அலுவலகத்தில், இனாம்கள், உள்ள மூக்கப் பொத்தாம நுழைய முடியுமா கெட்ட ஆவி அடிக்கு திண்ண சோறு வெளீல வந�, எலியை எதிர்கொள்ளும் வீரமற்றவராய் எவ்விதம் மாறினார்கள் வரலாறு, கடா வெட்டு, கடை வாசலில் நிற்பவர் மேல் சேறு வாரி அடிக்கிறது. இரண்டு கூடைச் சரல் அள்ளிப், கடைத் தெருவில், களவு, களவு போகும் மலைகள், கழிவிரக்கம் எனப் பல சொற்களும் உண்டுதான் செம்மொழித் தமிழில். சற்று கௌரவமா�, காடுகள், கால் குப்பி சீமைச் சாராயம். படித்த வர்க்கம், காவித் துணியில் பாலுறவு.... சில மாதங்களாய் சாலையில் இறங்கி நடக்க நீதமில்லா�, குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தாமதம் ஆனதால் உண்ணாமல் உயிர்விட்ட சமூகம், குறை சொல்ல என்ன உண்டு வரலாறு, கடா வெட்டு, கடை வாசலில் நிற்பவர் மேல் சேறு வாரி அடிக்கிறது. இரண்டு கூடைச் சரல் அள்ளிப், கடைத் தெருவில், களவு, களவு போகும் மலைகள், கழிவிரக்கம் எனப் பல சொற்களும் உண்டுதான் செம்மொழித் தமிழில். சற்று கௌரவமா�, காடுகள், கால் குப்பி சீமைச் சாராயம். படித்த வர்க்கம், காவித் துணியில் பாலுறவு.... சில மாதங்களாய் சாலையில் இறங்கி நடக்க நீதமில்லா�, குடிக்கத் தண்ணீர் கேட்டுத் தாமதம் ஆனதால் உண்ணாமல் உயிர்விட்ட சமூகம், குறை சொல்ல என்ன உண்டு உலகின் மிகச் சிறந்த ஆட்சி வடிவம் என்று நிரூபிக்கப்ப, கைத்துப் போயிற்று. “பைப்பு ஒடஞ்சு பதினேளு நாளாகத் தண்ணி வரல்லே சார் உலகின் மிகச் சிறந்த ஆட்சி வடிவம் என்று நிரூபிக்கப்ப, கைத்துப் போயிற்று. “பைப்பு ஒடஞ்சு பதினேளு நாளாகத் தண்ணி வரல்லே சார்” குடி, சட்டை அழுக்குப்படாது, சமூக அநீதி, சலித்து, சாதி, சாய்ந்தால் இந்தப் புலம்பல்களைக் கேட்டுப் புளித்து, செல்வம் சேர்த்து விட்ட வர்க்கம், செல்வம் சேர்த்துக் கொள்ள வழி புலப்பட்ட வர்க்கம் வாக்குச் சாவடிக்குப் போவ, தட்டில் விழும் தோசை சூடு ஆறாது, தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கும் வர்க்கம், தபால் பெட்டிகள் நிற்கும் இடத்தில், தயார் நிலையிலே” “அதை எங்கிட்டு ஏவுவா” குடி, சட்டை அழுக்குப்படாது, சமூக அநீதி, சலித்து, சாதி, சாய்ந்தால் இந்தப் புலம்பல்களைக் கேட்டுப் புளித்து, செல்வம் சேர்த்து விட்ட வர்க்கம், செல்வம் சேர்த்துக் கொள்ள வழி புலப்பட்ட வர்க்கம் வாக்குச் சாவடிக்குப் போவ, தட்டில் விழும் தோசை சூடு ஆறாது, தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்ட���ருக்கும் வர்க்கம், தபால் பெட்டிகள் நிற்கும் இடத்தில், தயார் நிலையிலே” “அதை எங்கிட்டு ஏவுவா” “இது ஒரு கேள்வியாக்கும்” “இது ஒரு கேள்வியாக்கும்” இன்னொரு ப, திரும்பித் த் இரும்ப, துணிச்சல் என்பனவற்றில் வியப்பு மேலுறுகிறது. அதைத் தமிழ் வீர மரபின் அடையா�, தெரியுமா” இன்னொரு ப, திரும்பித் த் இரும்ப, துணிச்சல் என்பனவற்றில் வியப்பு மேலுறுகிறது. அதைத் தமிழ் வீர மரபின் அடையா�, தெரியுமா” “நீரு அதைச் சொல்லுகேரு” “நீரு அதைச் சொல்லுகேரு மத்தவ டார்ஜிலிங் பங்களா அன்டர் கிரௌவுண�, தேநீர்க்கடையில், தொன்மமா, தோற்றுப் போவதற்கு என்றே எடுக்கப்படும் தமிழ் சினிமா, நகக்கண்ணில் மண் சேராது. மெகாத் தொடர்காணும் நேரம் கெடாது, நடுமதியம் ஒன்றே காலில் இருந்து இரண்டரை மணி வரை 95- ம் எண் வழித்தடப் பேருந்து, நடைபாதையோரம் சேரும் இரு பக்கலிலும் சற்றுத் தாழ்ந்திருக்கும். அந்தப் பொந், நீதி உணர்வு இன்மை, நெஞ்சில் தைத்த வேலைப் பிடுங்கி எதிரி யானையை எறிந்த சமூகம், பக்கத்தில் நின்றவர் சொன்னார். ”நானும் எழுவது நிமிசமா காத்துக் கெடக்கேனுங, பதினாலாயிரம். முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளைக்கு அம்பத்தோரு லெச்சத்துப் பத�, பழந்தமிழ்ப் பாட்டினுள் ஆதாரம் உண்டா எனும் விவாதங்களினுள் புக தற்போது எனக, பிரிட்டிஷ் ஏர்வேய்சை மத்தவனுக்குப் பேரன் வாங்கீட்டானாம், புற முதுகிட்ட கோழைக்கு பால் கொடுத்த மார்பை அறுத்தெறிந்த சமூகம், புளியம்பழம் புளிக்கும் என்று ஆய்ந்து சொல்லவே ஆறு நாட்கள் உழைப்பும் ஒரு ஞ�, பேருந்துக்கு வெயிலுக்கும் மழைக்கும் மக்கள் ஒதுங்கும் நிழற்குடைகளின் உள�, பை இருப்பில் பத்துக் காசு கூடக் குறையாது..... என்ன பொறுப்பான குடி மக்கள் நாம�, போக்குவரத்து சிக்னலை மீறி வண்டியும் ஓட்டுவார்கள். வரிசை தாண்டி வஞ்சகமாய், மணற்குன்றுகள், மனுநீதிச் சோழனையும் பொற்கைப் பாண்டியனையும் போற்றித் திரிந்த சமூகம் இன்ற�, மலைவாழ் மக்களின் வாழ்விடங்கள் யாவும் இவண் பொழுது போக்குச் செய்தியும் புல, முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெ, மேற்படியான புலம்பலை மறு ஒலிபரப்புச் செய்தவரை எரிச்சலுடன் கேட்டேன், யான் மன்னனல்ல களன் என அரியணையில் உயிர்விட்ட சமூகம், யோசித்துப் பார்த்தால், ரெண்டு ரூவா வாங்குறான்” “ரெண்டோ ம���ணோ வாங்கீட்டுப் போறான், வன்புணர்ச்சி, வாசிக்க வாசிக்கத் திகிலூட்டியது. ஆனால் முறத்தால் புலியை வெருட்டுவது என்ப, வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற ஆயுதத்துடன் நேர்கொண்ட துணிச்சல், வெறும் புலம்பல் சக்கரவர்த்திகளாக அவர்களை எவ்விதம் மாற்றியது மத்தவ டார்ஜிலிங் பங்களா அன்டர் கிரௌவுண�, தேநீர்க்கடையில், தொன்மமா, தோற்றுப் போவதற்கு என்றே எடுக்கப்படும் தமிழ் சினிமா, நகக்கண்ணில் மண் சேராது. மெகாத் தொடர்காணும் நேரம் கெடாது, நடுமதியம் ஒன்றே காலில் இருந்து இரண்டரை மணி வரை 95- ம் எண் வழித்தடப் பேருந்து, நடைபாதையோரம் சேரும் இரு பக்கலிலும் சற்றுத் தாழ்ந்திருக்கும். அந்தப் பொந், நீதி உணர்வு இன்மை, நெஞ்சில் தைத்த வேலைப் பிடுங்கி எதிரி யானையை எறிந்த சமூகம், பக்கத்தில் நின்றவர் சொன்னார். ”நானும் எழுவது நிமிசமா காத்துக் கெடக்கேனுங, பதினாலாயிரம். முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளைக்கு அம்பத்தோரு லெச்சத்துப் பத�, பழந்தமிழ்ப் பாட்டினுள் ஆதாரம் உண்டா எனும் விவாதங்களினுள் புக தற்போது எனக, பிரிட்டிஷ் ஏர்வேய்சை மத்தவனுக்குப் பேரன் வாங்கீட்டானாம், புற முதுகிட்ட கோழைக்கு பால் கொடுத்த மார்பை அறுத்தெறிந்த சமூகம், புளியம்பழம் புளிக்கும் என்று ஆய்ந்து சொல்லவே ஆறு நாட்கள் உழைப்பும் ஒரு ஞ�, பேருந்துக்கு வெயிலுக்கும் மழைக்கும் மக்கள் ஒதுங்கும் நிழற்குடைகளின் உள�, பை இருப்பில் பத்துக் காசு கூடக் குறையாது..... என்ன பொறுப்பான குடி மக்கள் நாம�, போக்குவரத்து சிக்னலை மீறி வண்டியும் ஓட்டுவார்கள். வரிசை தாண்டி வஞ்சகமாய், மணற்குன்றுகள், மனுநீதிச் சோழனையும் பொற்கைப் பாண்டியனையும் போற்றித் திரிந்த சமூகம் இன்ற�, மலைவாழ் மக்களின் வாழ்விடங்கள் யாவும் இவண் பொழுது போக்குச் செய்தியும் புல, முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெ, மேற்படியான புலம்பலை மறு ஒலிபரப்புச் செய்தவரை எரிச்சலுடன் கேட்டேன், யான் மன்னனல்ல களன் என அரியணையில் உயிர்விட்ட சமூகம், யோசித்துப் பார்த்தால், ரெண்டு ரூவா வாங்குறான்” “ரெண்டோ மூணோ வாங்கீட்டுப் போறான், வன்புணர்ச்சி, வாசிக்க வாசிக்கத் திகிலூட்டியது. ஆனால் முறத்தால் புலியை வெருட்டுவது என்ப, வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற ஆயுதத்துடன் நேர்கொண்ட துணிச்சல், வெற��ம் புலம்பல் சக்கரவர்த்திகளாக அவர்களை எவ்விதம் மாற்றியது கையறு நிலை\t| 2 பின்னூட்டங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8A\nநாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் நந்திக் கலம்பகம் தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இது. பாடியவர் பெயர் அறியப்படவில்லை. 88 பாடல்கள் கொண்டது. அரசர்க்குத் தொண்ணூறு எனும் இலக்கணத்தைக் கொண்டு பார்த்தால், 2 பாடல்கள் இறந்து விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அற்புதமான கடவுள் வணக்கச் செய்யுள். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 18\n“உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஎனக்கு என் படைப்புகள் குறித்த ஒரு செம்மார்ந்த பெருமிதம் உண்டு. வாசகரை என் புத்தகத் தலைப்புகள் கவர வேண்டும். அது என்ன அர்த்தத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று யோசிக்கச் செய்ய வேண்டும். யோசித்து வாசகர் உள்ளே வர வேண்டும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரும் ஓர் இண்டலக்சுவல்தான். தலைப்புகளே வாசிப்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும். அழகியல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், மணமாலையும் மலர்வளயமும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nஎட்டுத் திக்கும் மதயானை 12\nஇருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவன���ன் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 8\nநாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலம்பகம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலம்பகங்கள் தமிழில் உண்டென்பர். சத்தியமாக, மாணவப் பருவம் தொட்டு இன்றுவரை நான் கேள்விப்பட்டது நந்திக் கலம்பகம் ஒன்று மட்டுமே பெருந்தொகை ஊதியமாகப் பெற்று தமிழ் கற்பிக்கும் பேராசிரியர் எவரேனும் மேலும் சில கலம்பகன்களை அறிந்திருக்கக்கூடும். இந்த ஐம்பதுக்கும் அச்சு வடிவம் உண்டா, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கலம்பகம், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம் தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப் பெருவெளியின் இறுதி வரை நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரு��் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/mutharasan", "date_download": "2020-04-08T10:18:42Z", "digest": "sha1:J65FILHOF6RB3MTED4DYZZXENVIL6EFR", "length": 22504, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "mutharasan: Latest News, Photos, Videos on mutharasan | tamil.asianetnews.com", "raw_content": "\nகைதட்டுங்க, விளங்கேத்துங்கன்னு சொல்றதை நிப்பாட்டுங்க... மோடிக்கு எதிராக கொந்தளித்த முத்தரசன்\n‘கடுமையான கட்டுப்பாடு அவசியம் என்பதை மக்கள் உணரவில்லை என்று அங்கலாயத்துக் கொள்ளும் பிரதமர் அவர்களே, கொரானா நோய் தொற்று தடுப்புக்கு மக்கள் பட்டினி கிடந்து சாவது பரிகாரம் ஆகாது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடக்கும் மக்களிடம் ஆன்மீக போதனைகள் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். அவர்களுக்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுங்கள் போதும் என்றுதான் மகான்கள் கூறியுள்ளனர்.\nஇந்திய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிபிஐ முத்தரசன் அடுத்த மாதம் நடைபயணம்..\nஇந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபாஜக-அதிமுகவை தெறிக்கவிட்டவர்.. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.. ஸ்டாலினுக்கு முத்தரசன் பிறந்தநாள் வாழ்த்து\n\"மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியைத் தோற்கடித்தவர். இவரது பரந்துபட்ட சிந்தனையும் ஜனநாயக உணர்வும் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவர் பொறுப்பில் பல சாதனைகள் படைத்திட, அவர் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nபாராட்டு விழாவை எதிர்பார்த்து அறிவித்தாரா முதலமைச்சர்... சந்தேகம் கிளப்பும் தோழர் முத்தரசன்...\nகாவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது , அதற்கு அதிமுக அரசு துணை போகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார் . தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு நடைபெற்றது . அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார் , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார் .\nஇதுதான் உங்களுக்கு கடைசி பட்ஜெட்... அதிமுகவுக்கு கிலி காட்டும் தோழர்கள்\n“தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறும் காலத்தின் கடைசி நிதிநிலை அறிக்கை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ளும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\"\nரஜினியாவது கட்சி தொடங்குறதாவது... ஒரு காலத்திலும் அது நடக்காது... தமிழருவியை சீண்டிய தோழர்\nநடிகர் ரஜினி -வருமான வரி விவகாரத்தில் தான் வட்டிக்கு விடுவதாக ரஜினி சொன்னார். இந்த பிரச்னை கிளரக் கூடாது என்பதற்காகத்தான் சிஏஏ-வுக்கு ஆதரவாக ரஜினி பேசினார். அதனால்தான் அவர் மீதான பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. விஜய் வீட்டில் என்ன நோக்கத்துக்கு சோதனை நடந்தது பாஜகவின் அமைப்புகளில் ஒன்றாக வருமான வரித்துறை மாறிவிட்டதையே இது காட்டுகிறது.\nஅன்புச்செழியன் வீட்டில் சிக்கிய பணம் ப, உ என்ற அரசியல்வாதிக்கு சொந்தம்... பகீர் கிளப்பும் முத்தரசன்..\nநடிகர் விஜய் படப்பிடிப்பில் போய் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்வது தவறு, பாஜக அரசு விஜயை மிரட்டி அடிபணிய வைக்க நினைக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சீரழிந்துவிட்டது. தற்போதைய விசாரணையில் சுண்டெலிகள் தான் சிக்கியுள்ளன, பெருச்சாலிகள் வெளியே உள்ளன. உயர்அதிகாரிகள், அமைச்சர்கள் என இன்னும் நிறைய பேர் உள்ளனர்.\nதிமுக கூட்டணி உடையும்னு யாரும் பகல் கனவு காணாதீங்க... அடிச்சு சொல்லும் முத்தரசன்\nதிமுக தலைமையிலான இந்த அணி கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளை எல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை. திமுக கூட்டணி உடையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பகல் கனவு கண்டு வருகிறார். அவர் அப்படி நிறைய கனவுகளை கண்டு வருகிறார். அந்தக் கனவுகள் எல்லாம் பகல் கனவாகவே முடியப்போகிறது.\nரஜினி கமல் இணைந்து படம் நடித்தால் நல்லா இருக்கும்.. கருத்துக்களை தாறுமாறாக பறக்கவிட்ட அரசியல் புள்ளி..\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றிற்கு பிறகு பேட்டியளித்த முத்தரசன் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.\n லோக்கல்பாடிக்கு முன்னாடி எடப்பாடிக்கு சொக் வைக்கும் மாநிலச் செயலாளர்..\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, காலி பணியிடங்களை நிரப்ப, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட என 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்\nமத்திய அரசு போட்ட குப்பைகளுக்கு உடந்தையாக மாநிலத்தில் அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியாகும். தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் என அனைத்தையுமே இந்த அரசு பறிகொடுத்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப��பேரவை இடைத்தோ்தலில் அதிமுக தோல்வியடையும்.\nவிடாமல் துரத்தும் ரூ.25 கோடி... ஓடிப் பதுங்கும் திமுக... விழி பிதுங்கும் இடதுசாரிகள்...\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ரூ.25 கோடி விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.\nஇதெல்லாம் தான் உங்க சாதனையா பிஜேபியின் 100 நாள் சாதனையை லிஸ்ட் போட்டு வெறுப்பேத்தும் முத்தரசன்...\nமோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் நூறு நாட்கள் கடந்ததை பா.ஜ.க பெரும் சாதனையாக கொண்டாடி வருகின்றது. மக்களை வதைக்கும் வேலையை தான் சாதனையாக செய்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார் முத்தரசன்.\nதிமுகவை தடை செய்ய சதி... தேச விரோத கட்சி என முத்திரை குத்த பாஜக முயற்சி... திமுக கூட்டணி கட்சி பகீர் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவை சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை, தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று தேச துரோக குற்றச்சாட்டை பரப்பப்பட்டுவருகிறது.\nஎங்களுக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... வேலூரில் பாஜகவை ஏன் பிரசாரத்துக்கு கூப்பிடல...கேள்வி கேட்கும் தோழர்\nவேலூரில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 3-ம் தேதி மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளோம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய ந���ிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nதூய்மை பணியாளருக்கு பாதம் கழுவி மரியாதை செலுத்திய குடும்பப்பெண்..\nநடுநிலை மாறாத செய்திகள்.. பொய்யை தொடாத தகவல்கள்..\nகாவல்துறையினரை பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்..\nபோலீசிடம் அடிவாங்கிய நடிகர் சூரி..\nமக்களை குளிரவைத்த காற்றுடன் பெய்த மழை..\nஉடல் எடை குறைய தினமும் \"15 நிமிடம்\" செலவிட்டால் போதும் ..\nஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் லைசென்ஸ் ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்க.. முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/02/22234816/1109589/Ezharai.vpf", "date_download": "2020-04-08T09:44:56Z", "digest": "sha1:XEB624FFNBTT32X424LHOMZJWC3AHBGG", "length": 6484, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (22.02.2020)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .\nவிமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்\nஅமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.\nஏழரை - (07.04.2020) : பிரதமரையும், முதலமைச்சரையும் கேலி பண்ணுறவங்க தேசத்துரோகிகள், அப்படிப்பட்டவங்க எல்லோரும் நல்லவங்க கிடையாது...\nஏழரை - (07.04.2020) : பிரதமரையும், முதலமைச்சரையும் கேலி பண்ணுறவங்க தேசத்துரோகிகள், அப்படிப்பட்டவங்க எல்லோரும் நல்லவங்க கிடையாது...\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இ��ோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஏழரை - (03.04.2020) : கொரோனா என்பது புது பெயர், இதோட பழைய பெயர் உங்களுக்கு தெரியுமா... சொல்றேன் கேட்டுக்கோங்க மகாமாரி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585371810807.81/wet/CC-MAIN-20200408072713-20200408103213-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}