diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0572.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0572.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0572.json.gz.jsonl" @@ -0,0 +1,408 @@ +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1137-2017-07-12-11-54-26", "date_download": "2020-04-01T23:12:06Z", "digest": "sha1:323PE47LQI7ORYG2NSOKLABT67GAUAMX", "length": 9811, "nlines": 77, "source_domain": "acju.lk", "title": "வசூல் செய்பவர்களுக்கு வீத அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவது சம்பந்தமாக - ACJU", "raw_content": "\nசக வாழ்வும் சமூக தொடர்பும்\nவசூல் செய்பவர்களுக்கு வீத அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவது சம்பந்தமாக\nநாடளாவிய ரீதியில் பள்ளி வாசல்கள் குர்ஆன் மத்ரஸாக்கள் அரபுக் கல்லூரிகள் போன்றவற்றிற்கு பணம் வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுவோருக்கு சில இடங்களில் நூற்றுக்கு இவ்வளவு என்ற விகித அமைப்பிலும் கமிஷன் அடிப்படையிலும் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தொழிலுக்கான சம்பளம் அல்லது கூலி நிச்சயிக்கப்படாத அறியப்படாத ஒன்றாக இருப்பதால் விகித அடிப்படையில் கமிஷனாகக் கொடுக்கப்படும் கொடுப்பனவு பிழையானதாக உள்ளது. அதில் சரியான நடைமுறை எது ஷரீஆவின் பார்வையில் அதற்கான தீர்வு என்ன\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஒருவரை குறிப்பிட்ட ஒரு வேலைக்கு கூலிக்கு அமர்த்துவதாயின் அவர் செய்ய வேண்டிய வேலையையும்; அதற்கான கூலியையும் அவரை கூலிக்கு அமர்த்தும் நேரத்தில் அறிவித்து அதை அவர் ஏற்;றிருத்தல் வேண்டும்.\nமஸ்ஜித், குர்ஆன் மத்ரஸா, அரபுக் கல்லூரி மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு பணம் வசூலிப்பதற்காக ஒருவரை கூலிக்கு அமர்த்தினால் அவர் செய்யும் வேலை மற்றும் அதற்கான கூலியையும் அவருக்கு தெரிவித்தல் வேண்டும்.\nகூலிக்கு அமர்த்தும் நேரத்தில் வேலையையும் கூலியையும் குறிப்பிடுவது அவசியம் என்பதால் வசூலிக்கும் பணத்திலிருந்து வீத அடிப்படையில் கூலியை தீர்மானிப்பது கூடாது. ஏனெனில், அவர் எவ்வளவு பணம் வசூலிப்பார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரம் கூடுதலாகவும் இன்னும் சில நேரம் குறைவாகவும் வசூலிக்கலாம். இதனால் அவரது கூலி எவ்வளவு என்பதை ஒப்பந்த நேரத்தில் நிர்ணயிக்க முடியாது.\nமேலும், சிலவேளை முழு நாளும் வசூலிப்பதில் ஈடுபட்டாலும் பணம் ஏதும் கிடைக்காமல் போகக்கூடும். அல்லது சிலவேளை கூடுதலாகவும் கிடைக்கலாம். பணம் ஏதும் கிடைக்காதபோது அவர் வேலை செய்தும் அவருக்குரிய கூலி கிடைக்காமற் போய்விடும். அதிகமாக பணம் வசூலிக்கப்படும் நேரத்தில் இவ்வேலைக்கு சாதாரணமாக ஒருவருக்குக் கொடுக்கப்படும் கூலியை விடவும் அதிகமாகவும் கிடைக்கலாம்.\nஎனவே ஒரு வேலைக்காக ஒருவரைக் கூலிக்கு அமர்த்தும் பொழுது அவரது சம்பளம் எவ்வளவு என்பதை ஒப்பந்தத்தில் நிர்ணயித்தல் வேண்டும்.\nமேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காக அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு தொகைப் பணத்தைக் கொடுக்கலாம். இத்தொகை ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.\nஅதேபோன்று, வசூல் செய்தவருக்கு கூலி கொடுக்கும் பொழுது வசூல் செய்யப்படாத வேறு பணங்கள் மூலமாக அல்லது வசூல் செய்யப்பட்ட பணத்தையும் வேறு பணத்தையும் கலந்ததன் பின்பு அவருக்கான கூலியைக் கொடுத்தல் வேண்டும். ஏனெனில், தான் வசூலிக்கிம் அதே பணத்திலிருந்து கூலி கொடுப்பது கூடாது என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6589", "date_download": "2020-04-01T23:13:47Z", "digest": "sha1:MWTFX6XWDKWYNIVDYXGS6DU7NATM3Y5Z", "length": 3454, "nlines": 66, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI4NjU0NTE1Ng==.htm", "date_download": "2020-04-01T22:42:58Z", "digest": "sha1:3KHNXKLJSHV7UXIAWJM73FWAPPQUFU4V", "length": 19044, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி\nதடுப்பு மருந்து இல்லாத கொரோனா வைரஸ் என்ன காரணத்தினால் பரவுகிறது இதை தடுக்க முடியுமா கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.\nகொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும்.\nஅதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும்.\nஅதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த அறிகுறியால் மருத்துவமனைக்கு வந்தவர்களில் இதுவரை அதிகம் பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் சாதாரணமான ஜலதோஷம் ஏற்படும். பின்னர், காய்ச்சல் உருவாகி நிமோனியா என்ற நுரையீரல் தொற்றினை இந்த வைரஸ் உருவாக்கும். முறையான சிகிச்சை பெறாவிட்டால், பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிரிழக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.\nஇவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.\nகொரோனா வைரஸ் நோய் ��ேகமாக பரவுவதைத் தடுக்க, சீன மற்றும் உலக நாடுகளின் மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த ஆய்வின் ஒரு கட்டமாக கொரோனா வைரஸ் கிருமி, ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்றும் கூறுகிறது மருத்துவத்துறை. சீனாவில் தானே இந்த கொரோனா வைரஸ் தொற்று என்று அலட்சியம் கொள்ளாமல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லது தானே.\nகொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும் என்று பார்க்கலாம்.\nமூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக்கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல், உடல் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பது தானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.\nமனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாசக் கோளாறுகளை உண்டாக்கும்.\n* தொண்டையில் கடுமையான வலியை உண்டாக்கும்.\n* மார்புப் பகுதியில் லேசான வலி கூட சிலருக்கு இருக்கும்.\n* குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்யும்.\nமனிதர்களுக்குத் தொற்றக்கூடிய கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற தொற்று நோயாகவே இருக்கிறது. அது எப்படியெல்லாம் பரவும் என்று பார்க்கலாம்.\nஇருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.\nநோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.\nவைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.\nகண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவுவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.\nதற்போது மனிதர்களுக்குப் பரவும் கொரோனா போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.\nஅடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள்.\nகைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.\nஉடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.\nஒருவேளை தொற்று பரவி விட்டால் நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.\nமற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.\nமனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட மருத்துவ முறைகள் ஏதும் கிடையாது. நாமே நம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலமாகவே இந்த வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.\nவலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.\nநீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.\nலேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.\nவைரஸை எதிர்க்கும் செப்பு பாத்திரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...\nசருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகள���க்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/blog-post_49.html", "date_download": "2020-04-02T00:31:30Z", "digest": "sha1:X36L3HVYKUHV3DJJKUQQXEIBDYXTIPYQ", "length": 15266, "nlines": 270, "source_domain": "www.ttamil.com", "title": "\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\" ~ Theebam.com", "raw_content": "\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nஒட்டாவா வீதியில் காலை பொழுதில்\nஒட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன்\nகாட்டின் நடுவே கேம்ப் போட்டு\nகாட்டாத வாழ்வை கனவு கண்டேன்\nகேட்காத இனிமை காதில் ஒலித்தது\nவாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது\nமொட்டு விரிந்து வாசனை தந்தது\nபாட்டா சொல்லித் தேவதை வந்தது\nசுட்டி பொண்ணு புன்னகை சிந்தி\nபாட்டி கையை மெல்ல பிடித்து\nவட்ட மிட்டு வானத்தில் இருந்து\nகூட்டி வந்து இன்பம் பொழிந்தது\nமெட்டி ஒலி காற்றோடு கலக்க\nமுட்டி மோதி நிமிர்ந்து நடந்து\nபொட்டக் குட்டி பாட்டி பெயரில்\nலூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது\nகட்டு மரமாக வாழ்வில் மிதந்து\nஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து\nகுட்டி ப்பாட்டி மழலையில் மகிழ்ந்து\nஎட்டு த்திக்கும் துள்ளி குதித்தேன்\nஊட்டி வளர்த்த அறிவு எல்லாம்\nவெட்டி எடுத்த அனுபவம் எல்லாம்\nபோட்டி போட்டு மோதிப் பாரென\nசிட்டுக் குருவி சிறகு அடிக்குது\nஒட்டி உடையில் அழகு காட்டி\nசட்டம் போட்டு திமிரு காட்டி\nபாட்டு ப்படித்து இனிமை காட்டி\nபுட்டி ப்பாலூட்ட மடியில் உறங்குது\nஎட்டி உதைத்து செல்லம் காட்டி\nகட்டி அனைத்து இன்பம் காட்டி\nவெட்டி ப்பேச்சில் வெகுளி காட்டி\nதொட்டில் ஆட்ட நொடியில் உறங்குது\nநட்சத்திரம் மறைய கதிரவன் எழ\nகூட்டம் சேர ஆரவாரம் எழ\nசொட்டை தலையில் சூடு எழ\nவெட்கம் கொண்டு கனவும் பறந்தது\nதட்டி தடவி வெளியே வந்து\nமீட்டு எழுந்து வீடு போய்\nகூட்டி குழைத்து சுவைத்த கனவை\nகாட்சி படுத்தி தினமும் மீட்டேன்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமி���் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகும...\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமு���ையேன். அதுபோல் உனது சுகமும்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/09/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-04-02T00:18:23Z", "digest": "sha1:27XEBRULC7NLICINA2DNFGXJJFMZBLA2", "length": 44500, "nlines": 357, "source_domain": "ta.rayhaber.com", "title": "இந்த குளிர்கால பருவத்தில் சேவையில் மவுண்ட் எர்சியஸ் ஸ்கை சாய்வு மற்றும் ஸ்கை லிப்ட் லைன் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 03 / 2020] 29.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 131 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[29 / 03 / 2020] உலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 677 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது\tஉலக\n[29 / 03 / 2020] ஏப்ரல் 7-11 க்கு இடையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ரமலான் விருந்து போனஸ் வழங்கப்படும்\n[28 / 03 / 2020] இஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகயா: இன்டர்சிட்டி போக்குவரத்து நடைமுறைகள் தடை செய்யப்பட்டுள்ளன\tகோரோனா\n[28 / 03 / 2020] இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா: குழந்தைகள் சந்தைகளில் எடுக்கப்பட மாட்டார்கள்\tகோரோனா\nமுகப்பு புகையிரதஇந்த குளிர்காலத்தின் போது Erciyes Mountain ski slope மற்றும் cable car line சேவை உள்ளது.\nஇந்த குளிர்காலத்தின் போது Erciyes Mountain ski slope மற்றும் cable car line சேவை உள்ளது.\n11 / 09 / 2013 புகையிரத, பொதுத், தலைப்பு, துருக்கி\nஇந்த குளிர்கால பருவத்தில் எர்சியஸ் மவுண்டன் ஸ்கை சாய்வு மற்றும் ரோப்வே கோடு: எர்சியஸ் மவுண்டன், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆயிரம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டர் உயரம் ஸ்கை சாய்வு மற்றும் ரோப்வே லைன் ஆகியவை இந்த குளிர்கால பருவத்தில் சேவையில் சேர்க்கப்படும்\nஎர்சியஸ் இன்க். இயக்குநர்கள் குழுவின் தலைவர் முராத் காஹித் காங்கே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெருநகர நகராட்சி மவுண்ட் எர்சியஸ் குளிர்கால விளையாட்டு மற்றும் சுற்றுலா மாஸ்டர் திட்டத்தின் பணிகளை விரைவாகத் தொடர்கிறது, ஒவ்வொரு ஆண்டும், கட்டங்கள் நிறைவடைந்தன, திணைக்களம் திறக்கப்பட்டது.\nஇப்போது வரை, எர்சியஸ் மவுண்டில் கடந்த ஆண்டு 120 மில்லியனுக்கும் அதிகமான யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டன, 1 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஸ்கை காங்கிற்கு வந்தனர், குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில், எர்சியஸின் குளிர்கால சுற்றுலாவில் பனிச்சறுக்கு நாடுகள் போன்றவை அவர்கள் திருப்தி அடைந்தனர் என்று வலியுறுத்தினார்.\n- உஸ்மான் அதிக தகுதி வாய்ந்த ஓடுபாதைகள் கே\nஎர்சியஸில் உள்ள 26 மில்லியன் சதுர மீட்டர் பத்திர நிலம் பெருநகர நகராட்சிக்கு சொந்தமானது என்பதை நினைவூட்டுகிறது மற்றும் பத்திரப்பதிவு பகுதியில் முதன்மை திட்டம் பயன்படுத்தப்படுகிறது, காங்கே கூறினார்:\nகப்சமண்டா எர்சியஸை மலையின் ஒவ்வொரு பகுதியையும் திட்டத்தின் எல்லைக்குள் தோராயமாக 300 மில்லியன் யூரோக்களின் மதிப்புடன் பதிக்க முயற்சிக்கிறோம். இந்த சூழலில், எர்சியஸில் 3 ஆயிரம் 917 மீட்டருக்கு கேபிள் கார்கள் மற்றும் ஸ்கை சரிவுகளை உருவாக்குகிறோம், இது 3 ஆயிரம் 400 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த உயரத்தில், அனைத்து வகையான ஸ்கை போட்டிகளையும் எர்சியஸ் ஸ்கை மையத்தில் நடத்தலாம். 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பனிச்சறுக்கு செய்யும் 400 ஆயிரம் ஸ்கீயர்கள், டெகிர் மற்றும் ஹிசர்கேக் இருவரும் வாசலில் தரையிறங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த உயரத்தில் உள்ள எங்கள் ஓடுபாதைகள் அதிக தகுதி வாய்ந்த நபர்களால் தவிர்க்கப்படலாம், இதை நாங்கள் கருப்பு ஓடுபாதைகள் என்று அழைக்கிறோம். பனிச்சறுக்கு என்று வரும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் 2 ஆயிரம் மீட்டரில் பனிச்சறுக்கு. இந்த பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் 400 மீட்டர்களின் உயரம் மிகவும் கூடுதல் வழக்கு மற்றும் உயரத்தில் தேடலாம். இந்த அம்சத்துடன், எ���்சியஸ் அதன் போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்.\nடெக்கிர் பிராந்தியத்தின் மிகக் குறைந்த ஸ்கைபிள் உயரமான எர்சியஸ் 2 ஆயிரம் 200 மீட்டர், இந்த ஆண்டு ஓடுபாதை மற்றும் கேபிள் கார் வரிசையின் உயரத்திற்கு முன்பு இருந்த 3 ஆயிரம் 200 மீட்டர், CUMng meters, 3 ஆயிரம் 400 மீட்டர் உயரம் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஅடுத்த கட்டத்தில் 3 ஆயிரம் 400 மீட்டர் உச்சம் உள்ளது. உச்சிமாநாட்டிற்கு 3 ஆயிரம் 917 மீட்டர் நிர்வாணக் கண்ணால் மற்றும் உச்சிக்கு ஏறுவதைக் கூட எளிதாகக் காணலாம். ”\n- ஓடுபாதையின் நீளம் 200 கிலோமீட்டராக உயரும்\n10 கிலோமீட்டர் நீளமுள்ள எர்சியஸில் ஒரே ஒரு தட தடங்கள் மட்டுமே உள்ளன மற்றும் ஆல்ப்ஸ் மற்றும் பிற சர்வதேச ஸ்கை பிராந்தியங்களைப் போலவே ஸ்கை காதலர்கள் ஓய்வெடுக்கவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நிலையங்கள் அமைந்துள்ள வசதிகள் உள்ளன என்பதை காங்கே அடிக்கோடிட்டுக் காட்டினார்:\nடெகிர், ஹிசர்கேக், தேவேலி மற்றும் ஹாகலர் வாயில்கள் வழியாக எர்சியஸ் மலை அணுக முடியும். இந்த நான்கு கதவுகளிலும் இயந்திர வசதிகள் உள்ளன. யாத்ரீகர்கள் மற்றும் டெகிர் மிகவும் வளர்ந்தவர்கள். எங்கள் இலக்கு மலை முழுவதும் சுதந்திரமாக பனிச்சறுக்கு முடியும். ஒரு பாதையில் சென்று, மலையின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியாது. இந்த கோடையில் 40 கிலோமீட்டர் ஓடுபாதையில் 100 கிலோமீட்டர் ஓடுபாதையைச் சேர்ப்போம். கூடுதலாக, எங்களிடம் 15 இயந்திர தாவரங்கள் இருக்கும். ஒரு மணி நேரத்திற்கு 30 ஆயிரம் பேரைச் சுமக்கும் திறனை நாங்கள் அடைவோம். மாஸ்டர் பிளான் முடிந்தவுடன், கோஸ் மலையில் எங்கள் வசதிகளையும் பிற பிராந்தியங்களில் தீவிர பனிச்சறுக்கு வசதிகளையும் முடிக்கும்போது எங்கள் ஓடுபாதை நீளம் 200 கிலோமீட்டரை எட்டும். ”\n-1 மில்லியன் 700 ஆயிரம் சதுர மீட்டர் செயற்கை லாபம்\nமலைப் பிரிவின் 1 மில்லியன் 700 ஆயிரம் சதுர மீட்டர் செயற்கை பனிப்பொழிவு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் டெண்டர் பிரிவில் உள்ள 7 மில்லியன் யூரோக்கள் Cıngı, 144 தானிய பனிப்பொழிவு இயந்திரத்தை வெளிப்படுத்தவும் மேலும் ஒலிம்பிக் தடங்களை விநியோகிக்கவும் செய்யப்பட்டன, என்றார்.\nமைனஸ் 4-5 பட்டத்திற்குப் பிறகு அவர்கள் செயற்கை பனியை உருவாக்க முடியும் என்று காங்கே குறிப்பிடுகிறார், “செயற்கை பனி இயந்திரங்களுடன் பனிப்பொழிவு ஏற்படாத அபாயத்தை நாங்கள் அகற்றுவோம். நிச்சயமாக, எதுவும் இயற்கையான பனியை மாற்றாது, ஆனால் எந்தவொரு போட்டியையும் செய்ய விரும்பும் போதெல்லாம் நம் தடங்களை பனிமூட்ட முடியும். இது எங்களுக்கு ஒரு நன்மையைத் தரும். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஸ்கை பருவத்தின் போது எர்சியஸில் சுமார் நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்கள் வந்திருந்தனர்\nமெரெட்டோ மலை கேபிள் கார் ஸ்கை சரிவு திட்டம்\nமெரெட்டோ மலை கேபிள் கார் மற்றும் பனிச்சறுக்கு ஓட்டம்\nஉலுடுக் கேபிள் கார் வரி ஸ்கை சீசனில் ஹோட்டல் ரீஜியில் இருக்கும்\nIlgaz மலை புதிய பனி சறுக்கு\nஉடுகு டெலிஃபிகி, பனிச்சறுக்கு பருவத்தில் ஹோட்டல்களுக்கு பயணிகளைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது\nநகரத்தின் சின்னம் ஸ்கை பருவத்தில் ஹோட்டல் மண்டலத்தில் இருக்கும்\nபுதிய குளிர்கால சுற்றுலா பருவத்தில் ஹோட்டல் பிராந்தியத்தில் உலுடாக் கேபிள் கார் வரி\nபுதிய குளிர்கால சுற்றுலா பருவத்தில்\nYenimahalle-Şentepe கேபிள் கார் வரி மீண்டும் சேவை உள்ளது\nஎரிக் ஸ்கீக் சாய்வு Gaziantep திறக்கும் (புகைப்பட தொகுப்பு)\nஏர்சூரில் உள்ள பாதுகாப்பான, மூடிய ஸ்கை சரிவு தேவை\nநேற்று இரவு எட்டு வயது பெண் இறந்த ஸ்கை சரிவு மூடப்பட்டது\nகுளிர்காலத்திற்காக லேக் வான் கண்டும் காணாதது பற்றிய பனிச்சரிவு\nதுன்செலிக்கு 4,5 மில்லியன் TL ஸ்கை சாய்வு\nகாஜியண்ட்டில் புதிய உள்நாட்டு பயிற்சி\nRayHaber 11.09.2013 டெண்டர் புல்லட்டின்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\n29.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 131 மொத்த நோயாளிகளை இழந்தோம்\n50 சதவீத விதியைப் பின்பற்றாத இஸ்தான்புல்லில் பொது பேருந்துக்கு அபராதம்\nஅமெரிக்காவிலிருந்து 241 துருக்கிய குடிமக்கள் ஈ.ஜி.ஓ பேருந்துகளால் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்\nபொது போக்குவரத்தில் சமூக தூர விதி\nபஸ் மூலம் பயணம் செய்ய பயண அனுமதி தேவை\nமனிசாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கிருமி நீக்கம் செய்வதற்கான போராட்டம்\nமெர்சினில் எல்.ஈ.டி போக்குவரத்து அறிகுறிகளில் கொரோனா வைரஸுக்கு எதிரான எச்சரிக்கை செய்திகள்\nஉலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 677 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது\nகோகேலியில் பொது போக்குவரத்தில் கூலிப்படை சவாரிகள் அகற்றப்படுகின்றன\nஇந்தியா ரயில் வேகன்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றுகிறது\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் போது போக்குவரத்து வியத்தகு அளவில் குறைகிறது\nஏப்ரல் 7-11 க்கு இடையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ரமலான் விருந்து போனஸ் வழங்கப்படும்\nபயண அனுமதி இல்லாமல் விமானம் மற்றும் பஸ் பயணம்\nபி.டி.எஸ்ஸின் முடிசூட்டு அழைப்பு: 'நூறாயிரக்கணக்கான மக்கள் நகர்வில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்கிறார்கள்'\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29 ம் தேதி, ஆங்கில ஆண்டின் முதல் மாதம்\nகொள்முதல் அறிவிப்பு: 49 இ 1 மற்றும் 60 இ 1 கான்கிரீட் ஷியர்ஸ் கிராஸ்மெம்பர் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்��ும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nஅரிஃபியே ஸ்டேஷன் தள டெண்டர் முடிவில் தளங்களின் ஏற்பாடு\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nமெட்ரோ இஸ்தான்புல் 27 ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\n50 சதவீத விதியைப் பின்பற்றாத இஸ்தான்புல்லில் பொது பேருந்துக்கு அபராதம்\nஅமெரிக்காவிலிருந்து 241 துருக்கிய குடிமக்கள் ஈ.ஜி.ஓ பேருந்துகளால் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்\nபொது போக்குவரத்தில் சமூக தூர விதி\nபஸ் மூலம் பயணம் செய்ய பயண அனுமதி தேவை\nமனிசாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கிருமி நீக்கம் செய்வதற்கான போராட்டம்\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று டி.சி.டி.டி பொது மேலாளர் உய்குனின் செய்தி\nஇரயில் பாதைகள் துருக்கிய கொடிகளுடன் ரயில் நிலையங்களை சித்தப்படுத்துகின்றன\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nஐ.எம்.எம் முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் வரை சமூக தூரம்\nAŞTİ இல் உங்கள் தூர ஸ்டிக்கர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு எச்சரிக்கை\nஆல்ஸ்டோமின் முதல் ஜீரோ எமிஷன் ரயிலில் கேன்ரே போக்குவரத்து கையொப்பம்\nகரோனரி தொற்றுக்கு எதிரான போராட்டம் அங்காராவில் தொடர்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nTCDD Taşımacılık A.Ş. அஃபியோன்கராஹிசர் பிராந்திய மேலாளர் நியமிக்கப்பட��டார்\nTÜVASAŞ ஒரு குறுகிய கால வேலை முறைக்கு நகர்த்தப்பட்டது 700 தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்\nநாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nபோக்குவரத்து அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் ஆதில் கரைஸ்மாயோலூலு பொறுப்பேற்கிறார்\nகரோனரி வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 300 தொழிலாளர்கள் அங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி கட்டுமான தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nதுருக்கியில் Covidien 19 கண்டறியும் கிட் உள்நாட்டு நிறுவனங்கள் உற்பத்தி\nTÜLOMSAŞ, TÜVASAŞ மற்றும் TÜDEMSAŞ நிர்வாகங்கள் யுனைடெட்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/03/%E0%AE%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T01:35:53Z", "digest": "sha1:DGAG55UMAWJVXXUI4WBHDLDN6MZHDDOZ", "length": 43688, "nlines": 355, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும் RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\n[31 / 03 / 2020] உள்துறை மந்திரி சோய்லு 'சமூக தனிமைப்படுத்தப்பட்டது 95% வாழ்க்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது'\tX Afxonkarahisar\n[31 / 03 / 2020] 62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\tஅன்காரா\n[31 / 03 / 2020] 30.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 168 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\n23 / 03 / 2020 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், கொண்டாலா, : HIGHWAY, KENTİÇİ ரயில் அமைப்புகள், டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மெட்ரோ, துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காராவில் ஏர் கண்டிஷனிங் அமைப்பு மூடப்படும்\nஅங்காரா பெருநகர மேயர் மன்சூர் யாவ் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோக்கில் சமூக ஊடக கணக்குகள் மூலம் குடிமக்களை அடிக்கடி எச்சரிக்கிறார். அண்மையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் 65 வயதிற்கு மேற்பட்ட பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் கவனம் செலுத்திய மேயர் யாவ், “இந்த கடினமான நாட்கள் கடந்து செல்லும் வரை வீட்டிலேயே இருங்கள்” என்று அழைப்பு விடுத்தார். இளம் மற்றும் வயதான குடிமக்களை உரையாற்றிய மேயர் யாவ், \"சமுதாயத்தைப் பாதுகாப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலிருந்து தொடங்குகிறது\" என்றார். EGO பொது இயக்குநரகம் குடிமக்கள் தங்கள் சமூக தூரங்களைப் பாதுகாக்க பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை எச்சரித்தது, அதே நேரத்தில் கேபிள் கார் பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.\nதொற்றுநோய்கள் மற்றும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) அச்சுறுத்தலுக்கு எதிராக முன்னெச்சரிக்கைக��் எடுக்கவும், வைரஸ் பரவாமல் தடுக்கவும் அங்காரா குடியிருப்பாளர்களை \"வீட்டில் தங்க\" அங்காரா பெருநகர மேயர் மன்சூர் யவாஸ் அழைத்தார்.\nஅனைத்து சமூக குடிமக்களையும் தங்கள் சமூக ஊடக கணக்குகள் மூலம் உரையாற்றிய மேயர் யவாஸ், சமீபத்தில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வரும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதைக் கண்டதாகக் கூறினார். இந்த கடினமான நாட்கள் கடந்து செல்லும் வரை தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், உங்கள் மூப்பர்களை எச்சரிக்கவும். சமுதாயத்தைப் பாதுகாப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலிருந்து தொடங்குகிறது. ”\nதலைநகரில் உள்ள கொரோனா வைரஸுக்கு எதிராக குடிமக்களுக்கு விழிப்புணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்தி, ஜனாதிபதி யவாஸ் மார்ச் 16 முதல் 20 வரை, சராசரியாக 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 55 ஆயிரம் 739 குடிமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.\nவைரஸ் நோயால் பாதிக்கப்படக்கூடாது என்று ஆபத்து குழுவில் உள்ள குடிமக்களின் எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் கூறிய மேயர் யாவ், தொற்றுநோய்க்கு எதிராக தங்கள் மூப்பர்களை எச்சரிக்க இளைஞர்களின் ஆதரவைக் கேட்டார். மேயர் யாவ் மேலும், “வாருங்கள், நாங்கள் எங்கள் பெரியவர்களை கவனித்து வருகிறோம்” என்றும் பின்வரும் செய்திகளைக் கூறினார்:\n\"எங்கள் அன்பான இளைஞர்கள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுப் போக்குவரத்தில் இலவச போக்குவரத்து என்பது குடும்ப தொழிலாளர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இலவச அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட பயண அட்டைகளுக்கான ஒழுங்குமுறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது, இது சட்டம் எண் 4736 இன் பிரிவு 1 இன் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பெரியவர்களை நீங்கள் நேசிக்கிறீர்களானால், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை, குறிப்பாக அவர்களின் ஆரோக்கியத்தை, கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் இந்த செயல்முறையை வீட்டிலேயே செலவிடுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். \"\nபுதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ள அங்காரா பெருநகர மேயர் மன்சூர் யாவ், நிர்வாக விடுப்பு தவிர, பெருநகர நகராட்சியில் பணி���ுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு மார்ச் 23 திங்கள் அன்று பணிக்கு மாறுவதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்பதை வலியுறுத்திய மேயர் யாவ், யெனிமஹல்லே மாவட்டத்தில் சேவை செய்யும் கேபிள் கார் பாதை கொரோனா வைரஸின் அபாயத்திற்கு எதிராக சேவை செய்யாது என்று கூறினார்.\nமேயர் யாவ் தனது சமூக ஊடக கணக்குகளில் அறிவித்தார், “நாளொன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சமூக தூரத்தை பராமரிக்க கேபின்கள் பொருத்தமானவை அல்ல என்பதாலும் எங்கள் கேபிள் கார் பாதையை தற்காலிகமாக மூடிவிட்டோம். போக்குவரத்து சீர்குலைவதற்காக, எங்கள் 2 பெல்லோஸ் பேருந்துகள் சேவை செய்யத் தொடங்கியுள்ளன ”.\nபொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தும் குடிமக்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈ.ஜி.ஓ பொது இயக்குநரகம் புதிய ஒன்றைச் சேர்த்ததுடன், சமூக தூரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. பெருநகர நகராட்சி; அனைத்து சேவை கட்டிடங்களிலும், குறிப்பாக ஈஜிஓ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரே ஆகியவற்றில் ஏர் கண்டிஷனிங் அமைப்பு மூடப்படும் என்றும் அது அறிவித்தது.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nAnkaray வரைபடம் | Ankaray Line மற்றும் Ankaray ஸ்டாப் வரைபடம்\nடெண்டர் அறிவிப்பு: இதர ஏர் கண்டிஷனிங் கொள்முதல் மற்ற��ம் நிறுவல் பணி (அங்காரே மற்றும்…\nஈகோ மேலாண்மை; பஸ், மெட்ரோ மற்றும் அங்காரேயில் மறக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன\nஈகோ பஸ்கள் சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டுள்ளன\n நாளை மின்வழங்கல் பேருந்துகள் மெட்ரோவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன\nஅன்காரா இலவசம் ஈகோ பேருந்துகள்\nகேமரா கணினியுடன் பின்தொடர் கீழ் அஜிஸ் பஸ்கள்\nஇ.கோ.ஓ. பஸ்கள் மீண்டும் இலவச சேவையை வழங்கும்\nEGO பேருந்துகள் குளிர்காலத்திற்கு தயாராகின்றன\nஅயோவா பேருந்துகள் பியிராமில் இலவசமாக இருக்கும்\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nAŞTİ இல் கொரோனா வைரஸுக்கு எதிரான வெப்ப கேமரா முன்னெச்சரிக்கை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\n31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் ஸ்லீப்பர் சேவை\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nடெக்கிர்தாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் தினமும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nŞanlıurfa இல் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய இருக்கை ஏற்பாடு\nஇமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\nஉள்துறை மந்திரி சோய்லு 'சமூக தனிமைப்படுத்தப்பட்டது 95% வாழ்க்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது'\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\nபஸ்ஸில் உள்நோக்கத்திலிருந்து தீவிர பஸ் வரை குற்றவியல் புகார்\nமின்னணு சிகரெட்டின் நன்மைகள் மற்றும் இழப்புகள்\nMOTAŞ பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக தூர நடவடிக்கைகளை எடுக்கிறது\nஇஸ்மிரில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் எல்லைக்குள் டாக்சிகளுக்கு மேற்பார்வை\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவ��\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் செய்யப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்ப���து கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nŞanlıurfa இல் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய இருக்கை ஏற்பாடு\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nபஸ்ஸில் உள்நோக்கத்திலிருந்து தீவிர பஸ் வரை குற்றவியல் புகார்\nMOTAŞ பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக தூர நடவடிக்கைகளை எடுக்கிறது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nஐ.எம்.எம் முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் வரை சமூக தூரம்\nAŞTİ இல் உங்கள் தூர ஸ்டிக்கர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு எச்சரிக்கை\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலி���் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nTCDD Taşımacılık A.Ş. அஃபியோன்கராஹிசர் பிராந்திய மேலாளர் நியமிக்கப்பட்டார்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈரானுக்கு சரக்கு ரயில் சேவைகள் கடைசி வேகம் தொடர்கிறது: 'டி.சி.டி.டி' வேலையில் இருங்கள் '' வீட்டில் தங்க வேண்டாம் '\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nஊரடங்கு உத்தரவு İzmir க்கு வருகிறதா\nபர்சாவில் போக்குவரத்துக்கு எந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட��டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/mar/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3388147.html", "date_download": "2020-04-01T23:22:19Z", "digest": "sha1:L2ABW4O7KGPNGTJ5J4SSKOL65FIOWGYH", "length": 10566, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: முதுநிலை எஸ்.பி. சுற்றறிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: முதுநிலை எஸ்.பி. சுற்றறிக்கை\nபுதுச்சேரி எல்லைக்குள் எந்தெந்த வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கை அனுப்பினாா்.\nஅதன் விவரம்: புதுவை மாநிலத்தில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. பணியிலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் அனைவரும் பொதுமக்களிடத்தில் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து இந்த அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nபுதுச்சேரியில் அனைத்து வாகனங்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் பிற சேவைகளுக்காக இயங்கும் வாகனங்கள் தேவைக்கேற்ப மட்டும் விலக்கு அளிக்கப்படும்.\nஅனைத்து மாநிலங்களுக்கும் இடையிலான அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை புதுச்சேரி எள்லைக்குள் நுழைய அனுமதி���்கக் கூடாது. புதுச்சேரி எல்லைக்குள் இயங்கும் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. பேருந்தில் நெரிசலைத் தவிா்த்து, இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.\nமருத்துவா்கள், மருத்துவ வாகனங்கள், அவசர ஊா்திகள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பிஎஸ்என்எல் மற்றும் தபால் துறை, அரசு பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்கள், ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் உள்ள வாகனங்கள், தொலைதொடா்பு நிறுவனங்களின் வாகனங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு சொந்தமான வாகனங்கள், இணையதள விநியோக வாகனங்கள், பெட்ரோல் - டீசல் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரிகள் மற்றும் அவற்றுடன் தொடா்புடைய வாகனங்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை ஆதரிக்கும் தனியாா் நிறுவனங்களும், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை ஆதரிக்கும் நிறுவனங்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.\nதொடா்ந்து, சுகாதாரத் தொழிலாளா்கள், ஸ்வச்சதா காா்ப்பரேஷன் வாகனங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை தீவன வாகனங்கள் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.\nமேலும், இந்த வழிமுறைகளை அனைவரும் சரியாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/16/13", "date_download": "2020-04-02T00:15:40Z", "digest": "sha1:ZWHPJXI6TIL4ELJO4SBJXR6BLKI4UG2W", "length": 6633, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க உத்தரவு!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 2 ஏப் 2020\nஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க உத்தரவு\nகல்வித் துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளைச் சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nநேற்று (ஏப்ரல் 15) இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு விசாரணை செய்தது. ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவை உறுதி செய்யவே பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர் எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.\nஇந்த உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால்தான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். “இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த வேண்டும். கல்வித் துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைச் சரி பார்க்க வேண்டும். ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.\nதன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாகக் கருதினால் மனுதாரர் பணியில் இரு���்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும், அரசுப் பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும் பணி விதிகளையும் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.\nஅதிக சம்பளம், உள்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியைச் செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தைக் காட்டாததால் அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர் எனவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=56857", "date_download": "2020-04-01T23:58:02Z", "digest": "sha1:KDNUFB6KEU67PDG4U2G7E4CNUY4TX5KI", "length": 9226, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நடிகையின் புரட்சி! நீட்டுக்கு எதிரானதா? | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் கவதம்ராஜ் இயக்கியுள்ள படம் தான் ‘ராட்சஸி’. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் பேசிய ஜோதிகா, ‘பலர் டுவிட்டரில் லேடி சமுத்திரகனி, இந்த படம் சாட்டை போல் இருக்கும், பள்ளிக்கூடம் போல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இத்தகைய படங்கள் எவ்வளவு வந்தாலும் அதை வரவேற்கணும். பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று சொல்கின்றனர். அரசு பள்ளிகளில் முதலில் தேவையுள்ள ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீருங்கள்.’ என்று புரட்சி வெடிக்கும் விதமாக நடிகை ஜோதிகா பேசினார். பிறகு கேள்வி பதில் நேரத்தில், நீட்டுக்கு ஜோதிகா ஆதரவா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜோதிகா, ‘நீட்’மாணவர்களுக்கு புரியும்படி நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நீட் தேர்வை ஆதரிக்கலாம் என ஜோதிகா தெரிவித்தார்.\nஇப்படத்திற்கு கவுதம்ராஜ் மற்றும் பாரதி தம்பி வசனங்களை எழுத, கவுதம்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை ஷான் ரால்டன் அமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவினை மேற்கொள்ள, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார்.\nஇப்படம் ஜூலை 5ம் தேதி அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.\n‘ராட்சசி’யைப் பா���ாட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nஒற்றன் துரை சொல்லும் ராட்சசி திரை விமர்சனம்…\nசித்தப்பாவை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்த பிரபல நடிகர்…\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…\nபெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி\nநீருக்கும், ஊருக்கும் உள்ள தொடர்பை ஸ்வாரஸ்யத்தோடு சொல்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nஅழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/39-malachi-chapter-03/", "date_download": "2020-04-01T23:05:50Z", "digest": "sha1:EKKE5WQSPIZXD3FFYBVQPCHT2OLTXANP", "length": 10512, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "மல்கியா – அதிகாரம் 3 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nமல்கியா – அதிகாரம் 3\nஅதிகாரங்கள்: 1 2 3 4\n1 இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n2 ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார் அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார் அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார் அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.\n3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.\n4 அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.\n5 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n6 நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.\n7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,\n8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.\n9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.\n10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n11 பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n12 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n13 நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.\n14 தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறத���னாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்\n15 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமைசெய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.\n16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.\n17 என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.\n18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.\nமல்கியா – அதிகாரம் 2\nமல்கியா – அதிகாரம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/coronavirus-death-toll-rise-1868", "date_download": "2020-04-02T00:50:01Z", "digest": "sha1:UHEOVCMQ2DO2PBFEYNQABTU7NCXWCNBE", "length": 7157, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு\nபெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் இதுவரை 1868 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1868 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 98 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஇந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்பத்தியுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரத்து 633 டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 20 ஆயிரத்து 374 டாக்டர்கள் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் டாக்டர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு விரைவில் சிகிச்சை அளிக்க முடியும். அதன் காரணமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது.\nகொரோனா வைரஸ் சீனா வுகான் coronavirus china wuhan\nPrev Articleதுண்டு துண்டாக வெவ்வேறு இடத்தில் சிதறிக் கிடந்த சடலம் : தாயே மகனைக் கொலை செய்த பயங்கரம்\nNext Articleகண்டவங்க மேல கேஸ்போட இது ஒன்னும் இந்தியா இல்லை - சாட்டையை சுழற்றிய பாக். நீதிபதி\n4 நாளில் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.....…\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதன்முறை - 2020 விம்பிள்டன் டென்னிஸ்…\nஎதிர்பார்த்ததுதான்... ஆனால் அடி கொஞ்சம் பெரிசு.... மார்ச்சில் மாருதி சுசுகி விற்பனை கடும் சரிவு...\nகடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்களின் பாக்கெட்டை பதம் பார்த்த பங்கு வர்த்தகம்.... ரூ.37.59 லட்சம் கோடி நஷ்டம்....\nதேவை குறைந்தது..... இறக்குமதியும் சரிந்தது.... ஆனால் தங்கத்தின் விலை மட்டும் கூடிப்போச்சு\n4 நாளில் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..... தீவிரமாக களத்தில் இறங்கிய மத்திய மற்றும் மாநில அரசுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/131287-the-money-management", "date_download": "2020-04-02T01:21:27Z", "digest": "sha1:5XP2ADRSZOPEGUT62XHKQHEVZDAAGWFB", "length": 12440, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 May 2017 - மணி மேனேஜ்மென்ட்! - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்! | The Money Management - Nanayam Vikatan", "raw_content": "\nவிலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்\nஇஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n” - முதலீட்டு முடிவை எடுக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்\nலாபத்தை அதிகரிக்கும் பங்கு விற்கும் கலை\nமோடியின் மூன்றாண்டு ஆட்சி...சாதனைகளும் வேதனைகளும்\nஅரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\nஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்\nஅஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா\n22 வருட��்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்\nஜிஎஸ்டி... வீட்டு வாடகை வருமானத்துக்கு வரி உண்டா\nவான்னா க்ரை... பாதுகாக்கும் வழிகள்\nகிஷோர் பியானி... சில்லறை வணிகத்தின் ராஜா\n‘மாத்தி யோசி’ ஃபார்முலா... தோல்வியில் தொடங்கும் வெற்றி\nடாப் புள்ளி விவரங்கள்: பிரதமர் இன்ஷூரன்ஸ், ஓய்வூதியத் திட்டங்கள் ஒரு பார்வை...\nநிஃப்டியின் போக்கு: எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஷேர்லக்: சந்தை இன்னும் பல உச்சங்களைத் தொடும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபத்திரப் பதிவு... நெருக்கும் விதிமுறைகள்... தவிக்கும் மக்கள்\nஇயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவீட்டை மேம்படுத்த பத்திரம் தராமல் கடன் கிடைக்குமா\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 25 - அத்தியாவசியமான அவசர கால நிதி\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\n - 16 - டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்: ரிஸ்க் இல்லாத, வரி இல்லாத முதலீடு\n - 15 - அரசு தங்கக் கடன் பத்திரங்கள்... லாபம் தரும் முதலீடா\n - 14 - வருமான வரிச் சலுகை தரும் சேமிப்புப் பத்திரம்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\n - 9 - பெண் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்\n - 8 - கம்பெனி டெபாசிட்... ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம்\n - 7 - வ���்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 4 - வங்கி சேமிப்பு கணக்கு... வருமானத்துக்கு வரி உண்டா\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - 2 - வங்கி சேமிப்புக் கணக்கு ஏன் அவசியம்\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/01/f.html", "date_download": "2020-04-02T00:20:26Z", "digest": "sha1:3TNMO4UP5ENGBLS3QQ257YSEWWA5ZJU6", "length": 22372, "nlines": 399, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: அமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிகளுக்கு எதிரான உரை\nஒரு திறந்த சுதந்திரமான சமூகத்தில் இரகசியம் என்பது அருவருக்கத்தக்க செயல் வரலாற்றுபூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் நாம் இத்தகைய இரகசிய குழுக்களையும் அவர்கள் எடுக்கும் உறுதிமொழிகளையும் பின்பற்றும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்க்கிறோம். இரகசியமாக இயங்கவேண்டியுள்ள நியாயத்தை அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும், இரகசியமாக இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவர்கள் எப்படி தெரிவித்தாலும், இத்தகைய இரகசிய குழுக்களால் ஏற்படக்கூடிய பேராபத்தை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். இம்மாதிரியான மூடி மறைத்துக்கொண்டிருக்கும் குழுக்களை எதிர்ப்பது இன்றைக்குக்கூட தேவையாக இருப்பது வேதனையளிக்கிறது. ஒரு நாடு எப்படி திறந்த வெளிப்படையான விதத்தில் நடந்துகொள்கிறதோ அப்படித்தான் அதனுடைய கலாச்சார அமைப்புகளனைத்தும் இருக்கவேண்டும். அரசிடமிருந்தே மறைத்துக்கொள்ளும் எந்தவித உட்பார்வைக்கும் அனுமதிக்காத இரகசிய குழுக்கள் பேராபத்தானவை. இவைகளை நான் அனுமதிக்க போவதில்லை நான் சொல்வதின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு எனக்கு கீழ் இயங்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். தங்கள் அதிகார வரம்பை உலகம் முழுவதும் நீட்ட நினைக்கும் இரகசிய குழுக்களின் இராட்சசத்தனமான பலம்வாய்ந்த இரக்கமற்ற சதி திட்டத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. இவர்கள் நேரடியாக படையெடுப்பதில்லை ஊடுருவுகிறார்கள், தடைகளை தேர்ந்த்தெடுப்பதில்லை குறுக்கு வழியயை கையாளுகிறார்கள், சுதந்திரமான எண்ணங்களை அனுமதிப்பதில்லை பயமுறுத்துகிறார்கள், பகலில் இராணுவ வீரர்களைப்போல் நடக்கமுடியாத இவர்கள் இரவில் கொரிலா வீரர்களைப்போல் நடந்துகொள்கிறார்கள். இராணுவம், அயல்நாட்டு உறவு, விஞ்ஞானம், அரசியல்துறைகள் அனைத்திலும் இவர்கள் தங்கள் அதிகாரவரம்பை மோசமான முறையில் கெட்டியாக வலைப்பின்னலாக விரித்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் எதற்கு தயாராகி வருகிறார்கள் என்பதை மறைத்து வருகிறார்கள். அவை வெளியிடப்படுவதில்லை அதனுடைய தவறுகள் புதைக்கப்படுகின்றன தலைப்புச்செய்திகள் ஆவதில்லை. அவர்கள் மீது வெறுப்பு கொள்கிறவர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள் பொறுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய செலவினங்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை, வதந்திகள் அச்சிடப்படுவதில்லை, எந்த ஓரு இரகசியங்களும் வெளியிடப்படுவதில்லை. எந்த ஒரு ஜனாதிபதியும் தன் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வையில் வைக்க அஞ்சக்கூடாது ஏன் என்றால் பொதுமக்கள் ஆராய்ந்தால் தான் எது சரி எது தவறு என்ற புரிதல் உண்டாகும். என்னுடைய அரசை பத்திரிக்கையாளர்கள் ஆதரிக்கவேண்டுமென்று சொல்லவில்லை அவர்கள் அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான விஷயங்களையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் மிகப்பெரிய காரியத்தை செய்துவரவேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பின் முதல் திருப்பத்தின் மூலம் பத்திரிக்கைத்துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது பத்ரிக்கைத்துறையின் வேலை பொழுதுபோக்கு, வேடிக்கை காட்டிக்கொண்டிருப்பது அல்ல. மக்களுக்கு என்ன வேண்டும் அவர்கள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும், அவர்களின் உணர்வுகளை எப்படி தட்டி எழுப்பவேண்டும், அவர்களின் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்க வேண்டும், நிகழவிருக்கும் அபாயங்களை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களில் நம்முடுடைய தேர்ந்தெடுத்தல் எப்படி அமையவேண்டும் ,இந்நாட்டை எப்படி வளர்த்தவேண்டும், எப்படி உருவாக்கவேண்டும், எ��்படி தப்பிக்கவேண்டும், மக்களுடைய கோபங்களை எப்படி வெளிப்படுத்தவேண்டும், என்பதை எல்லா பத்திரிக்கைத்துறையும் தன் முக்கிய வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுத்தவேண்டும். பத்திரிகை, உலக செய்திகளை பிரதானமாக எடுத்துக்கொண்டு ஆராயவேண்டும், வெளிநாட்டு உள்நாட்டு விவகாரம் போன்ற அடையாளங்களை தாண்டி செயல்படவேண்டும் தேசப்பற்று பாதுகாப்பு என்று கருதாமல் எல்லைகளை கடந்து மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகளை சொல்லவேண்டும். எதையாவது வெளியட அரசு மறுத்தால் நிர்பந்தித்து வெளியிடச் செய்யவேண்டும், பத்திரிகைத்துறை என்பது மனிதனின் செயல்களை பதிவு செய்யும் காலப்பொக்கிசம் நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக தனித்துவத்துடன் பிறந்திருக்கிறீர்களோ அதனுடன் தொடர்ந்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் எனது உரையை முடிக்கிறேன்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nபராசக்தி.......நடிகர் திலகத்தின் முதல் படம்..... ப...\nயாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்...\nஹவாய் தீவில் உள்ள அற்புதமான கோயில்\nகாரியங்களில் வெற்றி அருளும் ஸ்தோத்திரம்\n\"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்\"\nசம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்:\nஅந்தரங்கம் காதலின் எண்ணிலிக் கரங்கள்\nகால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசா...\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு -- Tamil devotional...\n தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்\n தவற விடாதிங்க Nice Video\nஇமயமலை பகுதியிலுள்ள நாகபுஷ்ப்பம். இது 36 ஆண்டுக்கொ...\nபுரியாத புதிர் கல் வட்டங்கள்\nஏழுமலை ஜமா - பவா செல்லதுரை\nஉலகின் முதல் செல்ஃபி புகைப்படம் பற்றிய ரகசியம்\nஅமெரிக்க அதிபர் ஜான் F. கென்னடியின் இல்லுமினாட்டிக...\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா\nஒவ்வொரு இந்துவும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்\nதாலியில் பூச்சூடியவர்கள் பா. செயப்பிரகாசம்\nநகைத் தொழிலாளர்கள் மிகப் பழங்காலத்தில் தங்களது வே...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/05/one-of-worlds-best-photo.html", "date_download": "2020-04-02T00:24:44Z", "digest": "sha1:2KSEXPPLVE7FLIYQZHH343CPB325RGQC", "length": 14891, "nlines": 423, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: உலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One of the worlds Best Photo", "raw_content": "\nஉலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One of the worlds Best Photo\n640 நாள்கள் காத்திருந்து, 180 புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட படம். உலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது. தலைகீழாக. பார்த்தாலும் அற்புதமாக தெரியும்.\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:\nசங்கநிதி பதுமநிதி‬ குபேர பூஜை\nபஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு\nவாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,\nகழார்க்கீரன் எயிற்றியனார்: ஒரு பெண் தூது அனுப்புகி...\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொ...\nநடிகை காஞ்சனா :சில நினைவுகள் - உமா வரதராஜன்\nஉலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One ...\nஉங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா...\nவளரி - தமிழர் தாக்கும் கருவி \nமூட்டுவலியை வீட்டிலேயே இலகுவாக குணமாக்கலாம் .\nதமிழ் மொழிக்கு தமிழ் என்று பேர் அழைக்க காரணம் என்ன...\nவிண்ணப்பமுடிவுத்திகதி – 30.05.2016 உள்ளூராட்சி மற்...\nஇதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரை...\nவேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து\nIlluminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ர...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nஇயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நி...\nஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர ...\nதயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள்...\nசிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்\nஇந்த குழந்தையின் மனிதாபிமானத்தை பாருங்கள்...\nதேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி...\nநீங்க உருப்படனுமா இந்த வீடியோ பாருங்க நல்ல தெளிவு ...\nஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்....\n7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்\nதாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://hac.lk/ta/certified/gcc-companies-list", "date_download": "2020-04-01T23:02:01Z", "digest": "sha1:XMQV676ISNNEDVCNTK4YEVQDIP6WEEE6", "length": 7238, "nlines": 137, "source_domain": "hac.lk", "title": "GCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்: All | வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)\nஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களைத் தேடல்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்\n» சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்: All\nஏபிரோன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்\nஸ்டேஜ் 2, டெம்புர்க் இன்டஸ்டிரியல் எஸ்டேட், பனாகொட, ஹோமாகம.\n407, காலி வீதி, கொழும்பு 03.\nசிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n346, நீர்கொழும்பு வீதி, சீதுவை\nஃபர்ம்'ஸ் பிரய்ட் (பிரைவேட்) லிமிடெட்\n61,61ஏ, 62 & 63, BEPZ, பியகம, எxபொர்ட் பிரொஸஸிங் சோன் (B.E.P.Z), பியகம\nலங்கா ஸ்பைஸ் (பிரைவேட்) லிமிடெட்\nபிரீமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட்\n50, ஜயவர்தனபுர மாவத்தை, ராஜகிரிய.\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத), 26 B, ரிட்ரீட் பாதை, பம்பலபிடி, கொழும்பு 4, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009/02/50-3.html", "date_download": "2020-04-02T00:21:37Z", "digest": "sha1:EKFESVBQ35FYJ5C4XAXAJER6UL7SZMHT", "length": 22392, "nlines": 653, "source_domain": "parthy76.blogspot.com", "title": "50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை சென்னையில் அறிமுகம் ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\n50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை சென்னையில் அறிமுகம்\nபி.எஸ்.என்.எல்., சார்பில் இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும், எந்த பகுதிக்கும் '50 காசுகளில்' பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ கால்' மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இச் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது: சில வளர்ந்த நாடுகளில் மட் டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பில் உள்ள இந்த '3 ஜி' சேவை, தற்போது முதன் முதலாக இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., மூலம் சென்னையிலேயே துவக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரே நேரத்தில் ஏழை மக்களுக்காக நடத்தும் இதுபோன்ற சாதனைகளை நாம் என் றைக்கும் நிரந்தர சரித்திர கல்வெட்டுக்களாக ஆக்குகிறோம். இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், நான் இங்கே வந் திருப்பது என் உடலில் ஒரு துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பிரச் னைக்காக, நாட்டு நன்மைக் காக போராடுவேன் என்பதற்காகத் தான். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒன் இண்டியா' திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 'இண்டியா கோல்டன் 50' என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப் பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.\nநிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா பேசியதாவது: கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல்., மூலம் வழங் கப்பட்டுள்ளன. இந்த '3 ஜி' சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் - எம்.டி.என். எல்., மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள '3 ஜி' சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ராஜா பேசினார்.\nநிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் கூறியதாவது: சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த '3 ஜி' சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிவழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் '3 ஜி' இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு குல்தீப் கோயல் தெரிவித்தார். நிகழ்வில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முதன் மை பொது மேலாளர் வேலுசாமி, தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.\n'3 ஜி' சேவைக்கு தனி 'சிம் கார்டு': பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3ஜி' மொபைல் சேவை சென்னையில் துவக் கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வருகிறது. இதற்கு தனி சிம் கார்டு மற்றும் எண் வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டின் விலை 300 ரூபாய். இதில் பேசும் வசதி அளிக்கப் படவில்லை. ஏழு நாட்கள் 'வேலிடிட்டி' வழங்கப்பட் டுள்ளது. 2 ஜி சேவையிலிருந்து 3ஜி சேவைக்கு நேரடியாக மாறும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் வாய்ஸ் மற்றும் டேட் டா பிளான் எனும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இரண்டு திட்டங்களிலும் போஸ்ட் பெய்டு மற்றும் பிரிபெய்டு வசதிகளும் உள் ளன.\nபொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.ப...\nஅமெரிக்காவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு வாங்குகிறது...\nசத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் பிரைஸ் வாட்...\n50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம்: '3 ஜி' சேவை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/09/", "date_download": "2020-04-02T00:37:04Z", "digest": "sha1:SHVCOMAGWFW7Z4FK3OVRZW45MQDUNIZV", "length": 104606, "nlines": 627, "source_domain": "www.tamil247.info", "title": "September 2014 ~ Tamil247.info", "raw_content": "\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nஎனதருமை நேயர்களே இந்த 'இதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nஎனதருமை நேயர்களே இந்த 'குருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சிறுகதைகள், Tamil short stories\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nஎனதருமை நேயர்களே இந்த 'பால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்..\nஎனதருமை நேயர்களே இந்த 'நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்.. - ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉலக இதய தினம் இன்று...\nஎனதருமை நேயர்களே இந்த 'உலக இதய தினம் இன்று...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉலக இதய தினம் இன்று...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ' ஜீவா சினிமா விமர்சனம் | 26 Sep 2014 | 'Jeeva' Tamil Movie review | Vishnu, Sri Divya' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் \nஎனதருமை நேயர்களே இந்த 'மங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் \nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்டதில்லை\nஎனதருமை நே���ர்களே இந்த 'இதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்டதில்லை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்டதில்லை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆள் - திரை விமர்சனம் | Aal 2014 Tamil Movie review | Vidharth, Hardika Shetty, Ananda Krishnan' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'மெட்ராஸ் திரைவிமர்சனம் | Madras Movie review | Karthi, Catherine Tresa, Pa. Ranjith ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nஎனதருமை நேயர்களே இந்த 'மன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட்\nஎனதருமை நேயர்களே இந்த 'பசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப���பு: ஒரு காமெடி போஸ்ட்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nஎனதருமை நேயர்களே இந்த 'நாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் விவாகரத்து பெறலாம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி\nஎனதருமை நேயர்களே இந்த 'கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் விவாகரத்து பெறலாம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் விவாகரத்து பெறலாம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது...\nஎனதருமை நேயர்களே இந்த '32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளது...\nஇதை போலவே மற்றுமொரு ���திவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங்கா புலி - நேரடி காட்சி\nஎனதருமை நேயர்களே இந்த '12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங்கா புலி - நேரடி காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங்கா புலி - நேரடி காட்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்கொள்ளா வீடியோ காட்சி\nஎனதருமை நேயர்களே இந்த 'உணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்கொள்ளா வீடியோ காட்சி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்கொள்ளா வீடியோ காட்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்...\nஎனதருமை நேயர்களே இந்த 'கவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். ப��ிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூலம் பணம் திருடும் கும்பல்\nஎனதருமை நேயர்களே இந்த 'உஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூலம் பணம் திருடும் கும்பல் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூலம் பணம் திருடும் கும்பல்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை...\nஎனதருமை நேயர்களே இந்த 'திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.\nஎனதருமை நேயர்களே இந்த 'உலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஎனதருமை நேயர்களே இந்த '80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா.. முழுமையாக படிங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..\nஎனதருமை நேயர்களே இந்த 'இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS\nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி மாப்ளே...\nஎனதருமை நேயர்களே இந்த 'Video: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி மாப்ளே...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி மாப்ளே...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomada(2014) review\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomada(2014) review ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomada(2014) review\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இந்திய தூர்தர்சன் தொலைகாட்சி ..\nஎனதருமை நேயர்களே இந்த 'தவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இந்திய தூர்தர்சன் தொலைகாட்சி ..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இந்திய தூர்தர்சன் தொலைகாட்சி ..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி\nஎனதருமை நேயர்களே இந்த 'வெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால��� எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\nஎனதருமை நேயர்களே இந்த 'அரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்தாண்டும்: கணக்கெடுப்பு சொல்கிறது\nஎனதருமை நேயர்களே இந்த '2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்தாண்டும்: கணக்கெடுப்பு சொல்கிறது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்தாண்டும்: கணக்கெடுப்பு சொல்கிறது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அது முடியுது.. இது முடியலயோ..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள்...\nஎனதருமை நேயர்களே இந்த 'தலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் ���ெய்யவும்.\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்கள்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்..\nஎனதருமை நேயர்களே இந்த '512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...\nஎனதருமை நேயர்களே இந்த 'பணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி சஸ்பென்ட்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியூவை தாண்டி செல்கிறது\nஎனதருமை நேயர்களே இந்த 'இணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியூவை தாண்டி செல்கிறது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்ரைலர்: 34 லட்சம் வியூவை தாண்டி செல்கிறது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தா��் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதிவு செக்க போடு போடுகிறது...\nஎனதருமை நேயர்களே இந்த 'நித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதிவு செக்க போடு போடுகிறது...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதிவு செக்க போடு போடுகிறது...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி\nஎனதருமை நேயர்களே இந்த 'கண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nஎனதருமை நேயர்களே இந்த 'மோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: ���ந்தியாவிற்கு 6-வது இடம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது எப்படி..\nஎனதருமை நேயர்களே இந்த 'பொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது எப்படி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது எப்படி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: குழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nகுழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..\nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: குழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\nஎனதருமை நேயர்களே இந்த 'நடிகர் சூரியாவின் மை ட்ரீ சேல���்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Samai Sambar Rice: siruthaniya recipes)\nஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Samai Sambar Rice: siruthaniya recipes) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Samai Sambar Rice: siruthaniya recipes)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (kuthiraivali biryani: siruthaniya recipes)\nஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (kuthiraivali biryani: siruthaniya recipes) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (kuthiraivali biryani: siruthaniya recipes)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்...\nஎனதருமை நேயர்களே இந்த 'சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள���ு ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...\nஎனதருமை நேயர்களே இந்த ''ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்களின் அழகான மார்பக வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம் | வெந்தய மஸாஜ்\n{maarbagam valara vendhayam} மார்பகம் வளர வெந்தயம்: மார்பகங்களின் அளவை கூட்டுவதில் வெந்தயத்திற்கு பெரும் பங்கிருப்பதாக மூலிகை மருத்துவர்க...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n[சித்த மருத்துவம்] பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் \"கபசுரக் குடிநீர்\"\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் இயக்குனர் அமீர்\nஐ.டி.துறையில் வேலை செய்பவர்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர்.. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளையதலைமுறை...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் ��லெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/08/01.html", "date_download": "2020-04-02T00:23:48Z", "digest": "sha1:IC5L7HS5TOXOWHJQCUAWYB4LHLCJ3A7N", "length": 16492, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 01 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / பகுதி 01\nஇன்றைய மக்கள் இடையே ஆன்மீகம் என்பது கடவுள் வழிபாடு செய்வதே ஆன்மீகம், என்று கருதப்படுகிறது.. ஆனால் தமிழ் சித்தர்கள் தாங்கள் கூறிய சித்தாந்த நெறிப்படி \"ஆன்மீகம்\" என்பதற்கு மிக தெளிவாக கூறியுள்ள கருத்துகளை பற்றி அறிவோம்.\nஆன்மா+அகம் என்பதே ஆன்மீகம் எனப்படும். ஒவ்வொரு மனிதனும், தன் அகத்தின் உள்ளே மறைந்து செயல்படும் ஆன்மாவை அறிதலே\nஆன்மீகம், அல்லது தன்னையறிதல், ஞான நிலையை அடைவது என தெளிவாக கூறி உள்ளார்கள்.\nஇன்றைய மக்கள் இடையே ஆன்மீகம் என்பது கோயில்,குளம், தேர், திருவிழா, பூஜை, மந்திரம், ஹோமம், யாகம், நேர்த்தி, காவடி, போன்றவற்றை செய்வது, கடவுள் சம்பந்தமான புராண, இதிகாச கதைகளை படிப்பது, மந்திர உபன்யாசம் கேட்பது, யாராவது ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு, அவர் கூறும் ஒரு வாசகத்தை பாராயணம் செய்வது, போன்று இன்னும் பலவித சடங்கு, சம்பிராதய செயல்களை செய்து கொண்டு, இதனை ஆன்மீகம் என்று கூறித் தம்மை த் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.\nஇன்னும் சில மக்கள் ஜோதிடம் என்ற பெயரிலும், அருள்வாக்கு என்றும், சித்தர்வாக்கு, ரிஷிகள் ��ாக்கு எனக் கூறிக் கொண்டு திரியும் போலி நபர்கள் பேச்சைக் கேட்டு பரிகாரம், விரதம், புண்ணிய யாத்திரை செய்து இதனை ஆன்மீகம் என்று கூறி வாழ்வினை விரையம் செய்கிறார்கள்.. இந்த வகையில் ஆன்மீகம் என்ற பெயரில் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வகை, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு வகை, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வகை, ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வகை என பல பிரிவுகளை கொண்டு மக்களிடையே காணப்படுகின்றது.\nஇவர்களின் வழிபாடு பல வகைகளாக உள்ளன அவை :\nஎன இது போன்று இன்னும் பல வகைகள் உண்டு.\n-அடுத்த பகுதி 02A இனைப் படிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...: 2A\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஆலங்கட்டி மழை என்றால் என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nபுறப்பட்டாள் மங்கை புதுமை படைத்திட ..short movie\nபங்காளி கிணறு விற்ற கதை:\nஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்......\nஇஞ்சி யின் பல பயன்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-04]\nஇன்று தமிழக பிக் பாஸ் திரையில் இலங்கைப் பெண் லொஸ்...\n100 மடங்கு பணம் இருந்தால்...........\nஎந்த நாடு போனாலும் ,தமிழன் ஊர் [ கோயம்புத்தூர் ]...\nவளர முடியவில்லை, வாழவாவது விடுங்கள் -மரண ஓலம்\nஆடி மாதம் கை கூடிடும் சிறப்புகள்\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-03]\nசினிமாவில் இன்று விஜய், அஜித், ரஜனி, கமல்,தனுஷ், ஜ...\nமனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும...\n'அவளின் வாழ்க்கை 'கனடாவிலிருந்து ஒரு கடிதம்...\nஆரம்பம் எப்படி என்று தெரியுமா\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-02]\nதிரையில் -பிக் பாஸ்,விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ...\nஎதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும...\nஉலகின் முதலாவது சுழலும் 3 கமெராக்களுடன் SAMSUNG\nதிருமண மானவர் மட்ட���ம் ...சிரிக்கலாம் வாருங்கள்\nஉயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : சில கேள்விகள்-நிலாந...\n💎ஞாபகம் வருகுதே, 💎ஞாபகம் வருகுதே….[ஞாபகம்-01]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள் என்ன\nகொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் மோசமான நாட்களை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளும் நக...\nசீனாவில் ஆரம்பித்த [ covid-19] கொரோனா வைரஸ் இன்று இனம் , சாதி , மதம் , நாடு என்ற பேதமின்றி உலகில் அனைவரையுமே உயிரிழப்புக்களின் மத்தி...\nஇன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை\nசிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [ 29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அ...\nஅன்புள்ள தங்கைச்சிக்கு , 28.03.2020 நான் நலமுடையேன். அதுபோல் உனது சுகமும்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 11A\n7] வரலாறு அழிப்பு [ Erasure of History] ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர் , ஜார்ஜ் சண்டயானா ( 1863 - 1952) என்பவர் [ George Santaya...\n'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'\n' நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ' \" நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவி...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/5-series-2013-2017/mileage", "date_download": "2020-04-02T00:32:36Z", "digest": "sha1:BTZAQ4FGQDP2WHNLUBKJER4NKFIHK3HZ", "length": 8522, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ் - 5 சீரிஸ் 2013-2017 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series 2013-2017\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ 5 series 2013-2017 இன் மைலேஜ் 14.04 க்கு 18.84 கே��ம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.84 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.04 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 18.84 கேஎம்பிஎல் 8.4 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 14.04 கேஎம்பிஎல் 10.04 கேஎம்பிஎல் -\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n5 series 2013-2017 520டி பிரஸ்டீஜ் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.44.9 லட்சம்*\n5 series 2013-2017 520டி பிரஸ்டீஜ் பிளஸ் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.5 லட்சம்*\n5 series 2013-2017 520டி எம் ஸ்போர்ட் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.0 லட்சம்*\n5 series 2013-2017 520ஐ லூஸுரி line 1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.04 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.0 லட்சம்*\n5 series 2013-2017 530டி எம் ஸ்போர்ட் 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.69 கேஎம்பிஎல் EXPIRED Rs.62.0 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 5 series 2013-2017 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz+diesel+cars+in+jaipur", "date_download": "2020-04-02T01:14:01Z", "digest": "sha1:2QPKUXKOOVTDIVC2EKOWPIX7USFTF6KZ", "length": 5941, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz Diesel Cars in Jaipur - 6 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட Mercedes-Benz Diesel சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\n2009 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 320 CDI\n2011 மெர்சிடீஸ் இ-கிளாஸ் E250 CDI கிளாஸிக்\n2008 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 320 CDI\n2010 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gnana-mozhigal-10012591", "date_download": "2020-04-01T23:33:01Z", "digest": "sha1:TQWWAYHW2OLWD3I2VQMXXXSEPAWLX472", "length": 4094, "nlines": 147, "source_domain": "www.panuval.com", "title": "ஞான மொழிகள் - Gnana Mozhigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இ���ுந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nதமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MTQ2NQ==/2018-2019-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%82-742-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF;-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-148-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-01T23:03:00Z", "digest": "sha1:4IANCHXWGP4AFKADNLKXR2FZNC6ZH53F", "length": 7140, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "2018-2019-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரம்; பாஜக ரூ.742 கோடி; காங்கிரஸ் ரூ.148 கோடி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n2018-2019-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரம்; பாஜக ரூ.742 கோடி; காங்கிரஸ் ரூ.148 கோடி\nபுதுடெல்லி: கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் திரட்டிய மொத்த நன்கொடையில் 5-ல் 4 பகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது. ரூ.20,000-க்கு அதிகமாக பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பாஜக நன்கொடையாக ரூ.437.04 கோடி பெற்றது. 2018-2019-ம் ஆண்டில் 4,483 பேரிடம் இருந்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ரூ.742 கோடி நிதி திரட்டியுள்ளது. இது தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.951 கோடியில் 5-ல் 4 பங்கு ஆகும். முந்தைய நிதியாண்டில் ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக திரட்டிய காங்கிரஸ் கட்சி 605 பேரிடம் இருந்து ரூ.148 கோடி நிதி திரட்டியுள்ளது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எலக்டோரல் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மட்டும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ.455 கோடி நன்கொடை அறிவித்துள்ளது. கடந்த2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாகப் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி, தோ்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இதே தகவலை, அக்கட்சி கடந்த 13 ஆண்டுகளாகத் தோ்தல் ஆணையத்தில் தெரிவித்து வருகிறது இவ்வாறு ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே\nஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை\nஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு\nநிதியாண்டின் முதல் நாளில் 3.2 லட்சம் கோடி போச்சு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் காட்டுத் தீ\n2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nட்வீட் கார்னர்... உயர்ந்த உள்ளம்\nகொரோனா தடுப்பு நிதிக்காக உலக கோப்பை சீருடை ஏலம்: ஜோஸ் பட்லர் அறிவிப்பு\nதொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா எதிரொலி: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nகொரோனாவால் நிதி நெருக்கடி: வீரர்களுக்கான ஒப்பந்தம் தள்ளிவைப்பு: கிரிக்கெட் ஆஸி. முடிவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/star-day-from-birth-time_2323.html", "date_download": "2020-04-01T22:40:00Z", "digest": "sha1:AJHFLMAAKDW47W6DUNNVWKCIYJZMDMUH", "length": 49945, "nlines": 410, "source_domain": "www.valaitamil.com", "title": "ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள். | ஜோதிடர் பலராமன்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இராசி பலன்கள்\nஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது \nபஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். இதில் சி�� வகைகள் உண்டு. சூரியன் மற்றும் சந்திரன் செல்லும் தூரங்களை சேர்த்துப் பார்ப்பது ஒரு யோகம். இது ஒருவரின் பிறந்தநாளின் அடிப்படையில் 27 வகைப்படும். இது ஒவ்வொருவரது ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை வைத்து ஒருவருக்கு எந்த நட்சத்திரம் மிகவும் நன்மை தரும். எந்த நட்சத்திரம் தீமை தரும் என்று அறியலாம். கீழே கண்ட யோகங்களில் பிறந்தவர்கள் அதற்கு நேராக உள்ள யோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட யோகத்தில் பிறந்தவர்களுடன் நட்புடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு அடுத்துள்ள அவயோக நட்சத்திரத்தில் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடியும் அல்லது பிரச்சினையில் சிக்கும். அவயோக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை.\nயோகம் யோக நட்சத்திரம் அவயோக நட்சத்திரம்\nஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு நட்சத்திரங்களுடன் சேர்வதால் வருவது ஒரு யோகம். இவை அமிர்தாதி யோகங்கள் ஆகும். ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்வதால் ஏற்படுவதும் யோகம் என்று சொல்லப்படும். இவற்றில் பலவகையான யோகங்கள் உண்டு. கிரகங்கள் சேர்க்கையால் ஏற்படும் யோகத்தின் தன்மையால் நன்மையோ தீமையோ ஏற்படும்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nபஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்\nமாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்\nஎனது மகள் 12.12.2001 மாலை 6.30 புதன் கிழமை அன்று பிறந்தாள் பெயர் மாற்றம் செய்ய எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள் .\n21/02/2020 இன்று காலை 10:08 மணிக்கு பிறந்த ஆண் குழந்தை என்ன பெயர் வைக்கலாம்.\nஎன் மைத்துனர் திரு சுப்பையா முத்துசாமி 23/10/2019 மாலை 6.27க்கு (மலேசிய நேரம்படி) மணரமடைந்தார். அவரின் இறந்த நேர திதி மற்றும் நட்சத்திரத்தை அறிய முடியுமா ஐயா\nஐயா எனது மகன் 18:11:2019 அன்று மாலை 5.46 மணிக்கு பிறந்துள்ளான் எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள் .\nஐயா என் மகள் 7/11/2019 அன்று மதியம் மணி 12.10 கு purattathi நச்சத்திரதில் பிறந்த என்��� பெயர் வைப்பது தயவு கொஞ்சம் சொல்லுங்க\nவணக்கம் ஐயா, எனக்கு 16/07/2019 நேரம் மாலை 05:45 pm ஆண் குழந்தை பிறந்துள்ளது. எந்த பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.\nஐயா வணக்கம் எனக்கு 18 7 2019 அன்று வியாழக்கிழமை இரவு 7 :28 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம் தயவு செய்து கூறுங்கள் மிக்க நன்றி\nஅய்யா 25:05:2019 சனிக்கிழமை காலை 07.12 மணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஒறு நல்ல பெயற் சொல்லுந்கல்\n1.4.2019 காலை 5.மனி.27நிமிடம் பிரந்த ஆண்குழந்தை கு சிரந்த பெயர் கூர்க்கா அய்யா பிரந்த இடம் பர்மா MYANMAR\n1342019 ஆண் ந்தைபிறந்தூ எண்ன பெயர் வைப்பதூ\nஎன் தங்கைகு 30 .03 .2019 அன்ரு அதிகாலை 1 .19 கு ஆன் குழந்தை பிரந்தது அதர்கு பெயர் ராசி நட்சத்திரம் என்ன என்ரு கூரவும்\nஐயா வணக்கம் ௭ன௧்கு 6.2.2019 புதன் ௧ாலை 10.45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்ன பெயா் வைக்காலாம்\nஎனக்கு மகள் பிறந்துள்ளது 3.1.2019 அதிகாலை 1.40a.m அனுசம் நட்சத்திரம் 8நம்பரில் பெயர் வைக்கலாமாநான் தேர்வு செய்த பெயர்கள் nayanika.m Navitha.m Navya.m ஐய்யா எந்த பெயர் நல்லது என்று சொல்லவும்\nஐயா , எனது ராசி மிதுனம் , நட்சத்திரம் திருவாதிரை . எனக்கு இந்த வருடம் எப்படி இருக்கும் பிறந்த தேதி 1.1 .1999 . நன்றி ஐயா.\nஐயா , நான் 29 .9 .1995 அன்று பிறந்தேன் எனது ராசி கடகம் , நட்சத்திரம் பூசம் , எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கள் ஐயா . நன்றி ஐயா .\nஐயா, நான் 13 .3 .1997 ஆம் தேதியில் பிறந்தேன் என்னுடைய ராசி , நட்சத்திரம் என்னவென்று சொல்லுங்கள் . நன்றி ஐயா .\nஐயா வணக்கம் என் மகள் 20/10/2018 அன்று பிறந்தாள் சிவகாசியில். பிறந்த தேதி படி அற்புதமான ஞான மான பெயர் வைக்க உங்களது உதவி தேவை உதவவும் நண்றி\nஐயா, எனது அக்கா மகன் 29 09 2018 அன்று காலை 9 .50 மணிக்கு பிறந்திருக்கிறார் அவ்வருக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி, என்ன லக்கனம் என்று கூறுங்கள் அவருக்கு என்ன பெயர் வைக்கலாம். அவரால் மாமன் எனக்கு எவ்வித நன்மை தரும் என்று கூறுங்கள், எனது ராசி கும்பம், நட்சத்திரம் சதயம், லக்னம் சிம்மம்\nஐயா எனது மகன் 9.9.18. 7.44 Pm.பிறந்தான். அவனுக்கு எந்த எழுத்ததில் பெயர் வைப்பது.\nஐயா, எனது சகோதரன் அவர்களுக்கு, 12/09/2018. அன்று இரவு 09:56 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இடம் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை யில். நேரம் எப்படி உள்ளது, ராசி, நட்சத்திரம், பெயர் வைக்க முதல் எழுத்தினை கூறவும்.\nஐயா வணக்க��் எனக்கு மகள் பிறந்துஇருக்காங்க நாள் 25.08.௨௦௧௮ நேரம் காலை 10.57என்ன பெயர் வைக்கலாம் எந்தந்த எழுத்தில் வைக்கலாம் ராசி என்னநெட்சத்திரம் என்ன\n02.02.2018 அன்று மதியம் 01.25 க்கு ஆண் குழந்தை பிறந்தான் என்ன முதல் எழுத்தில் பெயா் வைக்கலாம்\nஎன் அக்காவிற்கு ஆண் குழந்தை 29.7.2018 அன்று அதி காலை 12.05 Am மணிக்கு பிறந்தது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது ராசி நட்சத்திரம் என்ன.சொல்லுக்கல் ஐயா\n29.7.2018 அன்று ஆண் குழந்தை பிறந்தது எனது அக்காவிற்கு.நேரம் 12.05 am என்ன பெயர் வைப்பது... ராசி நட்சத்திரம்.\nஎனது தங்கைக்கு 28 /11 /2018 அன்று மதியம் 4 :40 பெண் குழந்தை பிறந்தது என்ன நட்சத்திரம்,ராசி என்ன எழுத்தில் பெயர் தொடங்க\nஎன் மகன் 18.07.2018 அன்று 9.47 மணிக்கு பிறந்துள்ளார். அவருக்கு ஏற்ற இலக்கங்கள் பெயர் வைக்க உகந்த எழுத்துக்கள் என்ன என்ன என்று சற்று கூற முடியுமா மற்றும் இதில் என் மனைவி கூறுகிறார் அவர் நேரத்தை பார்க்கும் போது 9.47am எனவும் hospitalil 9.49 am என‌க் குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறுகிறார். தாங்கள் தான் சரியான பதிலைத் தர வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nஐய்யா என் மகன் இன்று (17-6-2018) பிறந்து இருக்கின்ற என்ன பெயர் வைக்கலாம் கிறிஸ்தவ பெயர் வேண்டும்\nவணக்கம் 7.6.2018 வியாழகிழமை பிறந்த என்ன மகன் ராசி, நட்சத்திரம், எந்த எழுத்தில் பெயர் வைப்பது\nஎனக்கு பெண் குழந்தை 14.5.2018 மணி 11.8 பிறந்துள்ளது என்ன பெயர் வைக்கலம் செல்லுங்க ஐயா\n14. 03. 2018 அன்று 0. 41 நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது ராசி நட்சத்திரம் மற்றும் பெயரின் முதல் எழுத்து வேண்டும்\nஎனது பெயர் அருண் சீனிவாசன் பிறந்த தேதி: 08.09.1980 நேரம் : மாலை 7.௧௦ பிறந்த ஊர்: அரியலூர் எனது ராசி நட்சத்திரம் கூறுங்கள் ஐயா\nஅய்யா எங்கலுக்கு 22 /02 /2018 அன்று 12 .51 பகல் ஆன் குழந்தை பிறந்தார் அவருக்கு நேரம் எப்படி இருக்கும் எங்களுக்கு எப்படி இருக்கும்\nஐயா என் மகன் 17/02/2018 5.50 மணி சனி கிழமை மாலை அன்று பிறந்துள்ளான் என்ன பெயர் வைப்பது என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கூறுங்கள்.......\nஐயா, எனக்கு 01/02/2018 ம்தேதி இரவு 7மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது,குலதெய்வம் ஆனைக்கார அய்யனார் .குலதெய்வ பெயர் முதல் எழுத்து வரும்படி எண்கணித முறை மூலம் எதிர்காலம் சிறப்பாக அமையும் படி அழகான தமிழ் பெயர் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி\nஎன் பெயர் காஜாம���னுதீன்.14/5/1978 எனது ராசி என்ன\nபிறத்த தேதி:26.12.17 பிறத்த நேரம்: 2.௦௦பம் பெயர் வைத்தல் முறை சொல்லுகள் Ph,9003417695\nவணக்கம். ஐயா.என் மகன். 04/11/2017.அன்று காலை 7.36மணிக்கு சனிக்கிழமை .பிறந்துள்ளான் மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சொல்லுங்கள்\nநான் 1981 நவம்பர் காலை 3 .50க்கு புதன்கிழமை பிறந்தேன் திருமணம் எப்போது நடைபெறும். இடம் திருப்பூர்\nஎன்னுடைய மகள் மதியம் ௧௨.௦௪ மணிக்கு பிறந்தால் .ராசி பலன் பார்த்து சொல்லுங்க .12 .04 பி.ம் /28 .10 .2017\nஆண் குழந்தை பிரந்த தேதி26/10/2017 நேரம் நல் இரவு 2:43 AM குழந்தைக்கு பெயர் என்ன எழுத்தில் பெயர் வைபது\nஎனக்கு ஆண் குழந்தை காலை ௬.௩௫ தேதி ௨௩.௦௮.௨௦௧௭.பிறந்தது.என்ன பெயர் வைக்கலாம்.\nஐயா வணக்கம் எனக்கு வைகாசி 18, ஜூன் 1 மதியம் 12.41க்கு (01/06/2017) பெண் குழந்தை பிறந்தது.என் குழந்தைக்கு சிறப்பான பெயர் சொல்லுங்கள்.\nஐயா வணக்கம் ;ஆவணி 14, காலை07:50am, புதன் கிழமை, 30/08/2017 ஆண் குழந்தை, எந்த எழத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறுங்கள். நன்றி\nஆண் குழந்தை 11 /08 /2017 காலை 9 :30 மணி என் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள்\nஐயா வணக்கம் என் மகன் ௨௨-௦௮-௨௦௧௭ அன்று காலை ௯.௩௬க்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தான் என்ன பெயர் வைக்கலாம்\nஎனது மகன் 12 -08 -2017 காலை 6 .33 கு பிறந்தான். எந்த எழுத்தில் பெயர் வைத்தாள் நல்லது\n௧௯/௦௭/௨௦௧௭ date புதன் ௦௯:௫௫ time பெயர்வைக்கமுதல்எழுத்து\nஐயா என் மகன் 11.07 . 2017 அன்ற மதியம் 01.15. மணிக்கு பிறந்தான் அவனுடைய ராசி நட்சத்திரம் பெயரின் முதல் பெயர் சொல்லுங்கள் எனக்கு அ முதல் எழுத்து முழு பெயர் சொல்லுங்கள்\nஐயா, என்க்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த நட்சத்திரம் கிருத்திகை, ராசி ரிஷபம். முதல் எழுத்து அ இ உ எ. நட்சத்திரம் படி பெயர் வைக்கனும். ப்ளீஸ் சென்ட் நமே லிஸ்ட் இந்த ஓவர் மெயில்.\nஐயா நான் 7.9 .1993 அன்று 12 .55 am மணிக்கு பிறந்தேன் ஐயா. எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கணித்து கூறுங்கள் மிகவும் தாழ்மை யடன் கேட்டுகொள்கிறேன்.என் தொழில் மற்றும் திருமணம் எவ்வாறு அமையும் ஐயா\nஐயா என் மகன் 21 02 . 2107 அன்ற மதியம் 12 .45. மணிக்கு பிறந்தான் அவனுடைய ராசி நட்சத்திரம் பெயரின் முதல் எழுத்து சொல்லுங்கள்\nஜயா நான் பிறந்த நேரம் 12.55 am,.எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கணித்து கூறுங்கள் எ ன் பெயர் Yasar arafath.. எனக்கு தொழில் எப்படி அமையும் மற்றும் திருமணம் எவ்வாறு அமையும் ஜய��\nஎனது மக்கள் பிறந்த தேதி 10 /02 / 2017\nஐயா எனது மகள் ௧௦.௨.௨௦௧௭ அன்று காலை 5 .20 பிறந்தாள். என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன பெயர் வைக்கலாம் . நன்றி.\nSir.. ந பிறந்தது ௫.௧௫ தேதி ௧௧/௦௨/௧௯௯௫ எனக்கு ஒர்க் கிடைக்கவே இல்ல..எங்க போனலு செட் அகன்றது இல்ல... எதாவது வலி இருந்த சொல்லுங்க இந்த வருடமாவது எனக்கு லைப் நல்ல இருக்குமா உதவுங்கள்\nஅய்யா வணக்கம் என்மகன்05/12/2016/ மாலை.02.57க்கு பிறந்தான் அவிட்டம் நட்சத்திரத்தில் என்னபெயர் வைக்கலாம் தயவு செய்து கூறுங்கள்\nஐயா எனக்கு 24 .11 .2016 மாலை 5 .51 பெண் குழந்தை பிறந்தது...குழந்தையின் ராசி, நட்சத்திரம் தெரியவில்லை...குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்..ராசி நட்சத்திரம், பெயர் பற்றி கூறுங்கள்... நன்றி செந்தில் குமார் 7358744464....\n08/10/2016 இந்த தேதியில் பிறந்த குழந்தை க்கு என்ன எழுந்து வைக்காலம்\nஐயா, எனக்கு 08 நவம்பர்2016 நேரம் மாலை 04:40 இன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ராசி என்ன பெயர் வைக்கலாம் என்பதை தயவு கூர்ந்து பதில் அனுப்பவும்\n நான் மகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் .சிம்ம ராசி எனக்கு என் வாழ்வில் எல்லாமே கஷ்டமாகவே உள்ளது என் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் நடக்க வழி கூறுங்கள் மேலும் என் காதலை என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வழி கூறுங்கள் .நன்றி \nஐயா வணக்கம். நான் நான் தட்பொழுது சவுதி அரேபியாவில் இருக்கின்றேன். 2016_08_10 01.05pm மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தயவு செய்து பெயர் எழுத்தும் அதுக்கிரிய ராசி பலனையும் தரமுடியுமா\nவணக்ககம் ஐயா/அம்மா, என் மகள் பிறந்த தேதி-18/06/2016 நேரம்-காலை- 07.46 பெயரின் கூட்டு எண் எந்த எண்ணில் வைத்ததால் சிறப்பாக இருக்கும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.\nநல்ல தகவல் தந்தமைக்கு நன்றி\nஅம்மா நான் 31.05.1989 அன்று பிறந்தேன்.வைகாசி 18 அன்று பிறந்தேன்.காலை 9 மணி 20 நிமிடத்தில் பிறந்தேன்.எனக்கு என்ன ராசி,என்ன நட்சத்திரம்,என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தயவு செய்து அனுப்புங்கள்.ஏன் என்றால் என் வாழ்கையில் இது வரை கஷ்டத்தை தவிர வேற எதையும் நானும் என் குடும்பமும் அனுபவித்து இல்லை. வாழவே பிடிக்கவில்லை.இனிமேல் தயவு செய்து எதிர்காலம் எப்படி இருக்கும்.உங்கல் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுகொள்ள தயார். நன்றி வணக்கம்\nவாழ்கையில் முINனேற ஒரு சிறந்த வழி உங்களிடம் இருந்த சொல்லுங��க \nஎன் மகள் 1.2.16 அன்று 2.20 அதிகாலை பிறந்தால் . அவளுடைய ராசி நச்சத்திரம் லக்னம் என்ன\nஅய்யா நான் இழங்கையை சேர்ந்தவன் நான் என் தங்கைக்கு சுகம் குரைவ்வு ஞாதகம் பார்த்ததில் கூறியதாவது வயது 18 பிரக்க போகுது தங்ஙைக்கு மோகினி பிடிச்சி இருங்காம் றொம்ப மனசு உடஞ்ஞ நிலமையில் இருகிறோம் இதுக்கு ஏதும் பரிகாரம் உன்டா விழக்கி கட்ட தயவு செய்து பதில் கூருங்ஙல் இரு கரங்ஙழை வேன்டி கேட்கிறேன் எனது பேஸ்புக் அட்ரஸ் kumarlalith50@yahoo.comஇந்த அட்ரஸ்க்கு முடிந்தால் பதில் தரவும் மிக்க ஆவலுடன் எதிர் பார்த்த வன்னம் இறுகிரேன் நன்றி வனக்கம்\nநான் 7/3/1974ல் பிறந்தேன் ஜாதகத்தில் இருக்கும் பலன் கிடைப்பதில் எனது பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என ஒரு ஜோதிடர் கூறினார். நியுமராலஜி படி ஏவ்வாறு எனது பெயரை மற்றிஅமைப்பது\nஐயா, வண்ணக்கம் என் மகன் 29 நவம்பர் 2013 நேரம் 12:22 மதியம் அன்று பிறந்தான் .அவன் நச்சத்திரம் சித்திரை .எந்தா முதல் பெயரில் பெயர் வைக்கலம் என்னக்கு கூறுங்கள் .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwas/itemlist/category/355-short-fatwa", "date_download": "2020-04-01T23:14:36Z", "digest": "sha1:ZLQQLMDYAPINIWY5BJMX5OFLGFIOLOGZ", "length": 3584, "nlines": 46, "source_domain": "acju.lk", "title": "குறுகிய பத்வா - ACJU", "raw_content": "\nதமத்துஃ முறையில் இஹ்ராம் நிய்யத் வைத்த ஒருவர் உம்ராவைச் செய்து விட்டு ஹஜ்ஜுக்கு முன்பதாக இன்னுமொரு உம்ரா செய்தல்\nதமத்துஃ முறையில் ��ிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு\nபள்ளிவாயலுக்குச் சொந்தமான வெற்றுக்காணியில் விவசாயம் செய்ய முடியுமா\nவெளிநாடு சென்று வரும் பெண்களின் அன்பளிப்புகளைப் பெறல்\nபிற மதத்தவர்களின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9902", "date_download": "2020-04-01T23:48:10Z", "digest": "sha1:HPRKMU23MSO5RTUKCVM7BLCHP75RRJ3I", "length": 4193, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22061", "date_download": "2020-04-02T00:51:11Z", "digest": "sha1:CD4V7RQQHAINLZJGBZ3DBGWLK5VNKB2F", "length": 14813, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் பிட்ஸா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபிட்ஸா பேஸ் 6\" - 3\nசிக்கன் - 100 கிராம்\nபல்லாரி வெங்காயம் - 2\nதக்காளி - 2 (சிறியது)\nதக்காளி சாஸ் - சிறிது\nகார்லிக் சில்லி சாஸ் - சிறிது (விருப்பப்பட்டால்)\nபார்பிக்யூ சாஸ் - சிறிது\nசீஸ் - 7 ஸ்லைஸ்\nஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய்\nமிளகாய் தூள் - சிறிது\nதேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமுதலில் சிக்கனை பார்பிக்யூ சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.\nபின் அதை ஒரு வாணலியில் சிறிது நீர் விட்டு வேக விடவும். உடனே வெந்து விடும்.\nபிட்ஸா பேசில் சுற்றிலும் சிறிது ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.\nபிட்ஸா பேசில் மேல் பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் கார்லிக் சில்லி சாஸ் இரண்டையும் பரவலாக தேய்க்கவும்.\nபின்னர் அதில் நடுத்தரமாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவவும். இவ்வாறே தக்காளி, குடைமிளகாய், சிக்கன் ஆகியவற்றையும் பரவலாக தூவவும்.\nஅதன் மேல் சீஸ் ஸ்லைஸ் துண்டுகளை பரப்பி வைக்கவும்.\nபின்னர் 220 டிகிரிக்கு, 15 நிமிடம் அவனை ப்ரீஹீட் செய்யவும். அதில் பீட்ஸாவை 10 நிமிஷம் அல்லது சிறிது பிரவுன் நிறம் வரும் வரை வைக்கவும். பின் அதை எடுத்து பார்பிக்யூ சாஸை குறுக்கும் நெடுக்குமாக ஊற்றி மேலும் 2 நிமிஷம் வைக்கவும்.\nசுவையான பார்பிக்யூ சிக்கன் பிட்ஸா ரெடி.\nபிஸ் / எக் கட்லட்ஸ்\nமட்டன் பிரியாணி (6 மாத குழந்தைக்கு)\nசிக் பஃவ் சோசேச் ரோல்\nபடங்கள் அழகா இருக்கு,இது உங்க முதல் குறிப்பாடேஸ்டியானபிட்ஸா.வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய நல்ல குறிப்புகள் குடுங்க.\nஎன்ன அவன் வைத்து இருகீங்கள்,,டீடெய்ல் சொல்லுன்களேன்...pizza. super\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nசுவையான பிட்ஸா சுலபமான செய்முறை :) நல்லா இருக்கு.\nஎன் முதல் குறிப்பை தவறில்லாமல் வெளியிட உதவி செய்து பிரசுரித்த அட்மின் அண்ணாவுக்கு நன்றிகள் பல.\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nஇது இங்கே எனக்கு பிடித்த பார்பிக்யூ சிக்கன் பீட்ஸா.ஆனால் எனக்கு டைம் இல்லாததால் ஷேர் பண்ற ஐடியா இல்லே. இது நல்லா இருப்பதால் என் வீட்டில் ஷேர் பண்ண சொன்னாங்க.அதுக்கு உடனே வாழ்த்து சொல்லி ஊக்குவித்த தோழிகள் ரீம்,ரியாசா,முஸி,வனி ஆகியோருக்கு நன்றிகள் .\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nஎன்னோட oven பேர் elba the classic .ஹாட் பிளாட்டோட இருக்கும் ரியாசா.பொண்ணு நலமா\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32736", "date_download": "2020-04-02T01:22:13Z", "digest": "sha1:OWYGIENW7J2E7SNWAJOTBL54JXSMLVRW", "length": 5275, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "காளான் பூரி செய்வது எப்படி ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாளான் பூரி செய்வது எப்படி \nகாளான் பூரி செய்யும் முறைப்பற்றி தெரிந்தவர்கள் செல்லுங்கள்,,,\nமொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/05/blog-post_15.html", "date_download": "2020-04-01T23:47:31Z", "digest": "sha1:EDNZEC4DNU36DKFJ4E7YCVW5GMAUGMZD", "length": 14425, "nlines": 290, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட்டுகிட்டு!", "raw_content": "\nவந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட்டுகிட்டு\nவட்டியில்லா க்கடனும் - காடு\nஓயாம உழச்சாலும் - காசு\nசாவு கூட வெரசா வந்து\nநண்பர் சஞ்சய் ஒரு படத்தை தன் பதிவிலிட்டு அதற்கேற்ற கவிதை எழுதச்சொல்லி கேட்டிருந்தார். அந்த படமும் அதற்காக எழுதியதும்தான் மேலே . அனுஜன்யா கவிதை மாதிரி இருப்பதாகவும் சொல்லி இருந்ததால் நமது வலைப்பூவில் சஞ்சய் அனுமதியின்றி போட்டுவிட்டேன். குமுதம் போல அவரும் என் மீது வழக்கு தொடராமல் இருக்க அழகிரிஆண்டவரை வேண்டுகிறேன்.\nஅந்த பதிவுல நானும் அனுஜன்யாவும் மட்டும் தான் உங்களை பாராட்டியிருப்போம்,\nதி.மு.க, பா.ஜா.க & காங்கிரஸை தாக்கி கவிதை எழுதியதற்க்காக உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் :(\n ok..அதை ஏன் விடுவானேன்னு எழுத ஆரம்பிச்சிட்டியா முதல்ல இயற்கை காதல் பூ பட்டாம்பூச்சி இதையெல்லாம் எளுதிட்டு அப்பறமேட்டு பொதுப் பிரச்சனை எழுது சரியா முதல்ல இயற்கை காதல் பூ பட்டாம்பூச்சி இதையெல்லாம் எளுதிட்டு அப்பறமேட்டு பொதுப் பிரச்சனை எழுது சரியா just joking ma..கவிதை நல்லாவே இருக்கு. ;))))\n���ில லாஜிக் மீறல்கள் இந்த கதையில் இருக்கின்றன.\nஇலவச மின்சாரம் வீட்டுக்கில்லை. விவசாயத்துக்கு மட்டுமே. குடிசைகளுக்கு மட்டும் ஒரே ஒரு பல்பு எரியவைத்துக் கொள்ளலாம்.\n//வட்டியில்லா க்கடனும் - காடு\nவட்டியில்லாமல் கடன் தருவதில்லை. ஏற்கனவே வாங்கிய கடனுக்கு தான் வட்டி தள்ளுபடி செய்கிறார்கள்.\n//ஓயாம உழச்சாலும் - காசு\nஓட்டு போட்டால் காசு கொடுக்கிறார்கள்.\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்க வேண்டிய கதை. தஞ்சை விவசாயி அப்போது தான் எலிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\nநேத்து வெயில் 106மில்ல சென்னைல.\nஅட இது வேலூர்ல எளுதின கவிதை அங்க 110மில்ல.\nரவுசு தாங்க முடியல.இத்த மாதிரி\nஒரு லட்சம் பேர் எய்திட்டாஙக.\nபுச்சா எதுனா டிரைப் பண்ணு தலீவா\nஎத்தன எலீக்‌ஷன் வந்தாலுமே தலவிதிய மாத்த யாராலும் முடியாது மாமே.போய் ஓட்டு போட்டுட்டு மாடு மேய்க்கிற வேலைய பாக்க போவ வேண்டியதுதாம்.\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்க வேண்டிய கதை. தஞ்சை விவசாயி அப்போது தான் எலிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\nஇப்ப என்ன டெய்லி பிரியாணியா சாப்பிடறான்\nதிரு.ரைட்டர் அதிஷா அவர்களே.. உங்கள் கவிதையை உபயோகிக்க என் அனுமதி எதற்கய்யா\nபிற்சேற்கை தூக்கலா இருக்கு.. ;))\n\"வெரசா\"ங்கற வார்த்தையக் கேட்டு ரொம்ப நாளாச்சு...\nஎங்கதாத்தா சொல்லுவாரு. விவசாயம் எல்லாம் வேணாம்டா வேற நல்ல வேலையாப் பாருங்க'ம்பாரு. \"இது நல்ல வேலை இல்லையா'ன்னு கேட்பேன். சிரிப்பாரு. அதுக்காக அர்த்தம் உங்க கவிதையில இருக்கு\nநான் ஏதோ பழைய இடுகைன்னு நினைச்சிட்டேன்...\nகலக்கல். அது சரி, கார்க்கியை மாதிரி நீங்களும் எதுக்கு அனுஜன்யா அண்ணனை இழுக்கறீங்க‌\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nஜுனியர் லக்கிலுக்கினி - லக்கிலுக்குவிற்கு வாழ்த்து...\nவந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட...\nமே-10- Dr.ருத்ரன் மற்றும் Dr.ஷாலினி உடனான கலந்துரை...\nசும்மா டைம் பாஸ் மச்சி\nஇந்த காலத்து பசங்க இருக்காங்களே\nசாமி நீங்க என்ன லூசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzMxODI0NzExNg==.htm", "date_download": "2020-04-01T23:16:56Z", "digest": "sha1:XAXYMCLJ6JWGWXI4NCT76OGMMZE4WK77", "length": 10406, "nlines": 123, "source_domain": "www.paristamil.com", "title": "ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே ஆலோசனை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே ஆலோசனை\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர ரயில்வே முன்வந்துள்ளது.\nஇந்திய ரயில்வே நாளொன்றுக்கு 13,523 ரயில்களை இயக்கி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயிலையும், ரயில்வே ரத்து செய்துள்ளது.\nஇந்நிலையில் ரயில்வே அமைச்சருடன், ரயில்வே வாரியத் தலைவர், அனைத்து மண்டலங்கள் மற்றும் கோட்டங்களின் ரயில்வே பொது மேலாளர்கள் ஆலாசனை நடத்தினர். அப்போது காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றுவது குறித்து பரிசீலித்தனர். மேலும், கொரோனா சிகிச்சைக்கு உதவும் வென்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளை அழைத்து செல்வதற்கான டிராலிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையின் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் விவாதித்தனர்.\nநாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை ஆராயும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ரயில்வே அமைச்சகம் சார்பில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் மூன்று படுக்கை வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இரு படுக்கைகளையாவது ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது\nதமிழகத்தில் மேலும�� 110 பேருக்கு கொரோனா உறுதி - பாதிப்பு 234 ஆக உயர்வு\nகூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம்\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம்: கவர்னருடன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/167", "date_download": "2020-04-02T00:57:48Z", "digest": "sha1:56TJAUFYPW6RVOAR6MVW7QOI2GIBZZVE", "length": 6354, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/167 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n166 இ ஒளவை சு. துரைசாமி\nபொருந்துவிக்கும் அருட்கவி வேண்டும் என்பதை வற்புறுத்தலும், ஞானசம்பந்தர் என்பைப் பெண் ணாக்கிய நலமும் தோன்ற “என்பொருபாவையாய் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை யறிந்திவண் ஏகுவீர்” என்று உரைக்கின்றாள். - - இனி, நம் ஞானசம்பந்தப் பெருந்தகை பாடி யருளிய திருப்பதிகம் 16000 என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிக்கின்றார்கள். ஆளுடைய பிள்ளையர் திருவந்தாதியில், r\n“நகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைக பகரங் கழல வனைப்பதினாறா யிரம்பதிகம் மகரம் கிளர்கடல் வையம் துயர்கெட வாய்மொழிந்த நிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீணிலத்தே” என்று ஒதுகின்றார். இக்கருத்தே, திருத்தொகையில்,\n. - “-மொய்த்தொளி���ேர் கொச்சைச் சதுரந்தன் கோமானைத் தான்செய்த பச்சைப் பதிகத்துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்” என்றும், திருவுலாமாலையில்,\n“பன்னு தமிழ்ப் பதினாயிரம் நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன வந்தங் கவதரித்த வள்ளல்” -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-cctv-visual-of-man-roaming-in-night-san-244387.html", "date_download": "2020-04-02T01:20:17Z", "digest": "sha1:URV4VEWVJ5Z53DNW74ILRYYSMY2LVEJR", "length": 10485, "nlines": 248, "source_domain": "tamil.news18.com", "title": "நள்ளிரவில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் நபரால் கோவை மக்கள் பீதி | Coimbatore CCTV visual of man roaming in night– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n நள்ளிரவில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் நபரால் கோவை மக்கள் பீதி\nCCTV காட்சியில் பதிவான உருவம்\nகோவையில் சுவர் ஏறிக் குதித்து வந்து ஜன்னல் வழியே வீட்டை நோட்டமிடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nகோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅந்நபர் மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் 3 வீடுகளில் திருட முயற்சித்தாக தெரிகிறது. இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல்களை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nஇதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\n நள்ளிரவில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் நபரால் கோவை மக்கள் பீதி\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nதொடரும் ஊரடங்கு உத்தரவு... வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கு��் இளைஞர்\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்திற்கு... கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவுக்கும் டெல்லிக்கும் என்ன தொடர்பு...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/professional-tax-rates-throughout-india/", "date_download": "2020-04-02T00:07:04Z", "digest": "sha1:AJKDNPQYXNNRRQ7ZIPU7R6ONUOBNHJBW", "length": 21156, "nlines": 355, "source_domain": "vakilsearch.com", "title": "இந்தியா முழுவதுமான தொழில்முறை வரி விகிதங்கள்", "raw_content": "\nஇந்தியா முழுவதுமான தொழில்முறை வரி விகிதங்கள்\nஇந்திய அரசியலமைப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ. 2500 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளது, ஆனால் எந்த அடுக்குகளையும் தீர்மானிக்க மாநில அரசிற்கு சுதந்திரம் உள்ளது. இதனால்தான் முக்கிய இந்திய மாநிலங்களைச் சுற்றி விகிதங்களும் அளவுகோல்களும் வேறுபடுகின்றன. கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் நிலவும் ஸ்லாப்கள் இங்கே. இந்தியா முழுவதுமான தொழில்முறை வரி விகிதங்கள் பற்றி காண்போம்.\nகர்நாடகாவில் தொழில்முறை வரி விகிதங்கள்\nகர்நாடகாவில், தொழில், வரி, அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சட்டம், 1976 மீதான கர்நாடக வரியின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. இது சம்பளம், வணிக உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு வெவ்வேறு அடுக்குகளை விதிக்கிறது. முழு பட்டியலையும் இங்கே காணலாம்.\nகர்நாடகாவில் சம்பளம் பெறுபவர்களின் சம்பளம் ரூ. 15,000 க்கு குறைவாக இருந்தால் தொழில் வரி கட்ட தேவை இல்லை. அதுவே ரூ. 15,000 மேல் இருந்தால் , அவர்கள் மாதம் ரூ. 200 செலுத்த வேண்டும்.\nமாதத்திற்கு 1.25% அபராதம், செலுத்த வேண்டிய தொகையில் 50% வரை, கட்டணம் செலுத்தாததால் வசூலிக்கப்படலாம். வரியைக் கழித்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டியது முதலாளியின் பொறுப்பாகும்.\nகுஜராத்தில் தொழில்முறை வரி (Professional Tax)\nகுஜ���ாத்தில், குஜராத் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் தொழில்கள், வரி, அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சட்டம், 1976 ஆகியவற்றின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போலவே, பல்வேறு வகுப்பு ஊழியர்களுக்கும் வெவ்வேறு விகிதங்கள் உள்ளன, அவற்றை நீங்கள் காணலாம் மேலே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க. சம்பள ஊழியர்களுக்கு, விகிதங்கள் பின்வருமாறு:\nரூ. 6000 முதல் ரூ. 8999: ரூ. 80 / மாதம்\nரூ. 12,000 மற்றும் அதற்கு மேல்: ரூ. 200 / மாதம்\nதமிழ்நாட்டில், டவுன் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி விதிகள், 1988 இன் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் பின்வருமாறு வரி செலுத்தப்பட வேண்டும்:\nரூ. 21,001 முதல் ரூ. 30,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 100\nரூ. 30,001 முதல் ரூ. 45,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 235\nரூ. 45,001 முதல் ரூ. 60,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 510 ரூபாய்\nரூ. 60,001 முதல் ரூ. 75,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 760 ரூபாய்\nரூ. 75,001 முதல்: ரூ. ஆறு மாதங்களுக்கு 1095\nமகாராஷ்டிராவில், தொழில், வர்த்தகம், அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு மீதான மகாராஷ்டிரா மாநில வரியின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரு தனித்துவமான ஏற்பாடு உள்ளது, அங்கு நீங்கள் ஒரு தொழில்முறை வரி முன்கூட்டியே ரூ. 10,000 மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு தொழில்முறை வரி செலுத்தக்கூடாது (இது ஒரு வருட தள்ளுபடி). இல்லையெனில், நீங்கள் பின்வரும் விகிதத்தில் தொழில்முறை வரி செலுத்த வேண்டும்:\nரூ. 7501 முதல் ரூ. 10,000: ரூ. மாதம் 175\nரூ. 10,001 முதல்: ரூ. 200, மார்ச் முதல் ஜனவரி வரை ரூ. பிப்ரவரியில் 300\nமாதத்திற்கு 1.25% அபராதம், செலுத்த வேண்டிய தொகையில் 10% வரை, கட்டணம் செலுத்தாததால் வசூலிக்கப்படலாம். வரியைக் கழித்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டியது முதலாளியின் பொறுப்பாகும்.\nஇந்தியா முழுவதுமான தொழில்முறை வரி விகிதங்கள்\nஇந்திய அரசியலமைப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ. 2500 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளது, ஆனால் எந்த அடுக்குகளையும் தீர்மானிக்க மாநில அரசிற்கு சுதந்திரம் உள்ளது. இதனால்தான் முக்கிய இந்திய மாநிலங்களைச் சுற்றி விகிதங்களும் அளவுகோல்களும் வேறுபடுகின்றன. கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் நிலவும் ஸ்லாப்கள் இங்கே. இந்தியா முழுவதுமான தொழில்முறை வரி விகிதங்கள் பற்றி காண்போம்.\nகர்நாடகாவில் தொழில்முறை வரி விகிதங்கள்\nகர்நாடகாவில், தொழில், வரி, அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சட்டம், 1976 மீதான கர்நாடக வரியின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. இது சம்பளம், வணிக உரிமையாளர்கள் மற்றும் பிறருக்கு வெவ்வேறு அடுக்குகளை விதிக்கிறது. முழு பட்டியலையும் இங்கே காணலாம்.\nகர்நாடகாவில் சம்பளம் பெறுபவர்களின் சம்பளம் ரூ. 15,000 க்கு குறைவாக இருந்தால் தொழில் வரி கட்ட தேவை இல்லை. அதுவே ரூ. 15,000 மேல் இருந்தால் , அவர்கள் மாதம் ரூ. 200 செலுத்த வேண்டும்.\nமாதத்திற்கு 1.25% அபராதம், செலுத்த வேண்டிய தொகையில் 50% வரை, கட்டணம் செலுத்தாததால் வசூலிக்கப்படலாம். வரியைக் கழித்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டியது முதலாளியின் பொறுப்பாகும்.\nகுஜராத்தில் தொழில்முறை வரி (Professional Tax)\nகுஜராத்தில், குஜராத் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் தொழில்கள், வரி, அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சட்டம், 1976 ஆகியவற்றின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போலவே, பல்வேறு வகுப்பு ஊழியர்களுக்கும் வெவ்வேறு விகிதங்கள் உள்ளன, அவற்றை நீங்கள் காணலாம் மேலே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க. சம்பள ஊழியர்களுக்கு, விகிதங்கள் பின்வருமாறு:\nரூ. 6000 முதல் ரூ. 8999: ரூ. 80 / மாதம்\nரூ. 12,000 மற்றும் அதற்கு மேல்: ரூ. 200 / மாதம்\nதமிழ்நாட்டில், டவுன் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி விதிகள், 1988 இன் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் பின்வருமாறு வரி செலுத்தப்பட வேண்டும்:\nரூ. 21,001 முதல் ரூ. 30,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 100\nரூ. 30,001 முதல் ரூ. 45,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 235\nரூ. 45,001 முதல் ரூ. 60,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 510 ரூபாய்\nரூ. 60,001 முதல் ரூ. 75,000: ரூ. ஆறு மாதங்களுக்கு 760 ரூபாய்\nரூ. 75,001 முதல்: ரூ. ஆறு மாதங்களுக்கு 1095\nமகாராஷ்டிராவில், தொழில், வர்த்தகம், அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு மீதான மகாராஷ்டிரா மாநில வரியின் கீழ் தொழில்முறை வரி விதிக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரு தனித்துவமான ஏற்பாடு உள்ளது, அங்கு நீங்கள் ஒரு தொழில்முறை வரி முன்கூட்டியே ரூ. 10,000 மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு தொழில்முறை வரி செலுத்தக்கூடாது (இத��� ஒரு வருட தள்ளுபடி). இல்லையெனில், நீங்கள் பின்வரும் விகிதத்தில் தொழில்முறை வரி செலுத்த வேண்டும்:\nரூ. 7501 முதல் ரூ. 10,000: ரூ. மாதம் 175\nரூ. 10,001 முதல்: ரூ. 200, மார்ச் முதல் ஜனவரி வரை ரூ. பிப்ரவரியில் 300\nமாதத்திற்கு 1.25% அபராதம், செலுத்த வேண்டிய தொகையில் 10% வரை, கட்டணம் செலுத்தாததால் வசூலிக்கப்படலாம். வரியைக் கழித்து மாநில அரசுக்கு செலுத்த வேண்டியது முதலாளியின் பொறுப்பாகும்.\n2020 ஆம் ஆண்டில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் தொழில்முறை வரி குறித்த தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-04-01T23:26:16Z", "digest": "sha1:RXOAM3ZFWOWTWAKCXCTCP47TWQ6M7OHB", "length": 10736, "nlines": 134, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்இசை-பாடல", "raw_content": "\nஎஸ். ஜானகி பத்மபூஷன் விருதை வாங்க மறுத்ததை பற்றி\nகொஞ்சும் சலங்கை படத்தில் இடம் பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழர்களின் இனிமைகளில் ஒன்று.\nஅந்தப் பாடல் பெண் குரலுக்கும் நாதஸ்வரத்திற்குமான டூயட்.\nமுதலில் பெண் குரலும் அதைத் தொடர்ந்து அதையே நாதஸ்வரத்தில் வாசிப்பதுமாக, நாம் இப்போது கேட்பதுபோல் அந்தப் பாடல் பதிவு செய்யப்படவில்லை.\nஇசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடுவின் உன்னத இசையமைப்பில் நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலத்தின் அமர்க்களமான வாசிப்பில், முதலில் நாதஸ்வர இசைதான் பதிவு செய்யப்பட்டது.\nநாதஸ்வரத்துக்கு ஈடு கொடுக்கக் கூடிய பெண் குரலைத் தேடி பல முன்னணி பாடகிகளை பாட வைத்து பார்த்திருக்கிறார் சுப்பையா நாயுடு.\nமும்பை சென்று லதா மங்கேஷ்கர் வரை முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் காருக்குறிச்சியின் நாதஸ்வர வாசிப்பிற்கு முன் எந்தக் குரலும் எடுபடவில்லை.\nபிறகுதான் எஸ். ஜானகியை பாட வைத்திருக்கிறார்.\nபாட்டை கேட்டவர்களுக்குத் தெரியும். காருக்குறிச்சி அருணாசலத்துனுடன் ‘பாக்கலாம், உன் நாதஸ்வரமா என் குரலா’ என்று சவால் விடுவது போல் பாடியிருப்பார் ஜானகி.\nஇது நடந்தது 1962 ஆம் ஆண்டு. அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது 2013 ஆம் ஆண்டு. என்ன நியாயம் இது\nஜானிகியிடம் இருந்த உன்னதமான பாவங்களையும்; குழைந்து, வளைந்து, எதிர்பாராத இனிய திருப்பங்ளோடு அமைந்த அவரின் சங்கதிகளையும் முழுமையாக பயன்படுத்தியவர் அல்ல��ு வெளி கொண்டுவந்தவர் இசைஞானி இளையராஜா.\nசெந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் அவர் காட்டிய பாவம் உலக உன்னதம்.\n‘சின்னத் தாய் அவள் தந்த ராசாவே’ பாடல் இதற்கு மேல் ஒரு பாடகர் இவ்வளவு உருக்கும் பாவங்களோடு பாட முடியுமா\nகாலதாமத பத்மபூசனை திருப்பி ‘அடித்த’ திருமதி ஜானகி அவர்களின் சுயமரியாதை அவர் பாடல்களைப் போல் உயர்ந்து நிற்கிறது.\nதங்கம் 2013 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா\nடி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்\n16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\n..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nவகைகள் Select Category கட்டுரைகள் (675) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2102", "date_download": "2020-04-02T00:55:07Z", "digest": "sha1:7IVNLGJRG7K5GVKODLQ57AH7OAZ73A54", "length": 46637, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லை", "raw_content": "\nமார்ச் பத்தாம்தேதி நானும் கிருஷ்ணனும் தங்கமணியும் கல்பற்றா நாராயணனும் பேருந்தில் கிளம்பி திருநெல்வேலிக்குச் சென்றோம். என் வீட்டில் இடப்பிரச்சினை — மாடி ���ட்டி முடியவில்லை– என்பதனால் அவர்களை அருகே லாரன்ஸ் லாட்ஜில் தங்கவைத்திருந்தேன். ஏழுமணிக்கு நான் சென்று அவர்களைக் கூட்டிக்கொண்டு கிளம்பினேன். ஒருநாள் தங்கலுக்கான பயணம். காலமாகி விட்ட மடிக்கணினியின் பையையே சிறந்த கைப்பையாக பயன்படுத்த முடியுமென கண்டுபிடித்தேன்.\nஒன்பதரைக்கு பேருந்துநிலையம் சென்றோம். அங்கேயே ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஒரு மாருதி ஆம்னி டாக்ஸியை அமர்த்திக்கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்குச் சென்றோம். ஏற்கனவே யுவன் சந்திரசேகர் வந்துவிட்டான் என்று அ.ராமசாமி சொன்னார். நாங்கள் சென்று பல்கலை விருந்தினர் அறையில் முகம் கழுவி தயாரானபோது நிகழ்ச்சி தொடங்கிவிடது.\nஅரங்குக்குச் சென்றபோது ஜெயலலிதா என்ற பேராசிரியை கன்னட இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கணத்தின் தாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் கல்பற்றா நாராயணன் பேசினார். அவரது பேச்சை நான் தமிழாக்கம் செய்தேன்.ஆஸ்கார் பரிசுவிழா நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புடன் பேச ஆரம்பித்தார், கல்பற்றா நாராயணன். ஆஸ்கார் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாய்மொழியாகிய தமிழில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்றார். மலையாளியாகிய ரசூல் பூக்குட்டி ஓம் எனும் மௌனத்தின் ஒலியை உலகுக்களித்த நாடின் பிரதிநிதியாக நின்று பேசுவதாகச் சொன்னார். இரண்டும் இரண்டு மனநிலைகளைக் காட்டுகின்றன\nஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மொழிசார்ந்த சுயத்தின் குரலை அங்கே முன்வைத்தார். தன் நாட்டு மக்களிடம் உரையாடினார். மாறாக ரசூல் இன்னும் பெரிய ஒரு தேசிய சுயத்தை தன்னுடையதாக முன்வைத்தார். அதை உலகுக்குச் சொல்ல முயன்றார். இரண்டு அணுகுமுறைகளும் இருவருடைய இயல்புக்கும் பண்பாட்டுப் பின்புலத்துக்கும் உகந்தவையே. ஒரு ஒலிநிபுணருக்கு ஓம் என்பது முக்கியமானது. ஓர் இந்திய கணிதவியலாளர் எப்படி பூஜ்யத்தின் நாடாக இந்தியாவைக் காண்பாரோ அதைப்போன்றது அது. ஆகவே மலையாளியாகவும் ஒலிநிபுணராகவும் ரசூல் அவர் கூறவேண்டியதையே கூறினார்\nஆம், ரஹ்மான் தான் சொல்லவேண்டியதைச் சொன்னார். ரசூல் அங்கு சொல்லவேண்டியதைச் சொன்னார். இந்தவேறுபாடு தமிழுக்கும் மலையாளத்துக்கும் நடுவே உண்டு. தங்கள் சுயத்தை இன்னும் பெரிய சுயங்களுடன் இணைத்துப் பெரிதாக்குபவர்கள் மலையாளிகள். தேசியவாதிகள் ��ேரளத்தில் இருப்பதுபோல எங்கும் இல்லை. உலகளாவ விரிவதற்கான முயற்சியை எப்போதுமே கொண்டவர்கள். அதன் நன்மைகளும் தீமைகளும் மலையாளக் கவிதைகளில் உண்டு\nமலையாளக்கவிதை தன்னுடைய அனைத்து கூறுகளையும் வெளிப்பாதிப்புகளில் இருந்தே பெற்றுக்கோண்டது. துஞ்சத்து எழுத்த்சானின் பாடல்களில் கேரள நாடார் சுயம் இருந்தது. பின்னர் அது சம்ஸ்கிருதம் மூலம் விரிவாக்கம் பெற்று இந்திய சுயத்தை தன்னுடையதாக்கியது. பின்னர் இடைச்சேரி கோவிந்தன் நாயர் முதலியோரின் மீண்டும் கேரளசுயம் திரும்பிவந்தது. நவீனக்கவிதையில் அது பின்னகர்ந்து ஓர் உலகளாவிய சுயம் முன்னுக்கு வந்தது.\nமலையாளக் கவிதை தன்னுடைய மண்ணின் தனித்துவத்தை மட்டுமே சார்ந்து நின்றிருந்தால் அது தன் வரலாற்று ஆழத்தில் உள்ள சங்ககால கவிதையியலை அடையாளம் கண்டுகொண்டிருக்கும் என்றும் அதன்மூலம் தமிழ் கவிதை சங்ககாலச் செவ்வியலில் இருந்து பெற்றுக்கோண்ட சிறப்புகளை தானும் பெற்றுக்கோண்டிருக்கும் என்றும் சொன்ன கல்பற்றா நாராயணன் இப்போது அந்தச் செவ்வியல்தன்மைகளை அது ஐரோப்பியக் கவிதைகளைச் சார்ந்தே உருவாக்கிக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.\nஅடுத்துபேசியவர் யுவன் சந்திரசேகர். சங்கக் கவிதைகளின் இயல்பு உரையாடல் சார்ந்தது என்றார். கதைமாந்தர் தங்களுக்குள்ளும் வாசகர்களை நோக்கியும் உரையாடுவதே சங்கக் கவிதைகளின் தனித்தன்மை. அந்த உரையாடல் என்ற அம்சத்தையே நவீனக் கவிதை சங்க செவ்வியலில் இருந்து பெற்றுக்கொண்டது. நவீனக்கவிதையில் உரையாடல் மென்மையாகவும் தீவிரமாகவும் நடந்தபடியே இருக்கிறது. கவிதைகளுக்குள் மட்டுமல்லாமல் கவிதைகளுக்குள்ளும் உரையாடல் நிகழ்கிறது.\nஎன்ற தேவதச்சனின் கவிதைக்கு பதில் போலிருக்கிறது ராஜசுந்தர ராஜனின்\n”ஒரு பறவை இட்ட எச்சத்தின்\nஎன்ற கவிதை. அப்படி ஏராளமான கவிதைகளைச் சொல்ல முடியும்” என்றார்\nகடைசியாக நான் உரையாற்றினேன். என்னுடைய உரையில் இந்திய தத்துவசிந்தனை பரப்பில் சங்ககால இலக்கியமரபின் பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்திருந்தேன்[கட்டுரை பிற்பாடு வெளிவரும்]\nசாப்பிட வரும்போது ஒரு பேராசிரியர் என்னிடம் ”நான் கடவுள் பார்த்தேன், எனக்கு ஒருசந்தேகம்” என்றார். ”சொல்லுங்கள்”என்றேன். ”ருத்ரன் பிச்சைக்காரர்களைக் கொல்கிறான். அப்படியானா��் பிச்சைக்காரர்களை எல்லாம் கொல்வதுதான் சமூகத்தீர்வா\n”சரி, ருத்ரன் அந்தப்பிச்சைக்காரர்களை எல்லாம் இணைத்து பிச்சைக்காரர்சங்கம் ஒன்றை தோற்றுவிக்கிறான். அவர்களை திரட்டி பல போராட்டங்களில் ஈடுபடுகிறான். அவர்கள் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தருகிறான். அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கி அளித்துவிட்டு காசிக்கே திரும்பிவிடுகிறான் — இப்படி இருந்தால் சரியாக இருக்குமா\n”ஆமா சார்…இது சரியான முடிவு” என்றார். ”அது உங்கள் கதை. அதை நீங்கள் எடுங்கள்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டேன். என்ன சொல்ல\nமதியச்சாப்பாட்டுக்குப் பின்னர் இன்னும் ஓர் அரங்கு. அது வழக்கமான கல்விப்புலம் சார்ந்த பேச்சு. மாணவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான விஷயங்கள். ஆகவே அவர்களுக்கும் ஏதேனும் கேட்க இருந்தது. பெரும்பாலும் சங்கப்பாடல்களின் திணை, துறைகளை பகுப்பது அவற்றின் வைப்புமுறை ஆகியவற்றைச் சார்ந்தது. பேராசிரியர் மாதையன் விரிவாகவே பேசினார். என்னருகே இருந்த கிருஷ்ணன் ”கிட்டத்தட்ட பூச்சிகளை இனம்கண்டு பட்டியலிடுவதைப்போலவே இருக்கிறது” என்றார்.\nதமிழில் சங்க இலக்கியங்கள் விரிவாக பதிப்பிக்கப்பட்டதும் அவற்றை அடையாளம் கண்டு அட்டவணைப்படுத்துவதுதான் அறிவுலகத்தின் சவாலாக இருந்தது. சங்கப்பாடல்களை விரிவாக பகுத்து அவற்ற்¢ன் உள்ளாக்கம் உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை அடையாளம் காண்பதும் அவற்றை எந்த காலகத்தில் எந்தெந்த இலக்கண வரைய¨றைக்குள் இருத்தலாம் என்ற ஆராய்ச்சி அது. அனந்தராம ஐயர் முதல் ஔவை துரைசாமிப்பிள்ளை வரை இருதலைமுறைக்காலம் அந்த ஆராய்ச்சி மிக விரிவாகவே நடந்தது. அவற்றில் பல ஆராய்ச்சிகளை மாபெரும் வாழ்நாள் பணிகள் என்று சொல்லவேண்டும்.\nஆனால் அதற்குப்பின் வந்தவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் பயின்ற அதே செயல்பாடுகளையே இன்றுவரை சலிக்காமல் தொடர்ந்துவருகிறார்கள். ஆனால் முந்தைய தலைமுறையினர் சங்கப்பாடல்களை வரையறைசெய்வதில் அசலான ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்றால் இவர்கள் அந்த ஆராய்ச்சியை மீண்டும் நகல் செய்கிறார்கள். சங்ககாலப் பாடல்கள் மீதான ஆராய்ச்சி என்பது இன்று உ.வே.சாமிநாதய்யர் முதல் மு.வரதராஜனார் வரையிலானவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை ஒட்டி மீண்டும் அடையாளப்படுத்துவதாக மட்டுமே சுருங���கிவிட்டது. அந்த அளவுக்கேனும் பண்டைய இலக்கியங்களில் ஆர்வமும் பயிற்சியும் உள்ள பேராசிரியர்களே மிகமிக அபூர்வம் என்று ஆகிவிட்டிருக்கிறது.\nநடுவே சிறிதளவேனும் ஆராய்ச்சி முன்னகர்ந்தது என்றால் அது கைலாசபதி,நா.வானமாமலை,கா.சிவத்தம்பி ஆகியோரின் செல்வாக்கால் மார்க்ஸிய பொருளியல் ஆய்வுச்சட்டகம் சங்ககால இலக்கியத்தின் மீது பிரயோகிக்கப்பட்டதைத்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் இலக்கியத்தை வாழ்க்கையின் நேரடிப்பிரதிபலிப்பாக கானும் ‘பிரதிபலிப்புவாத’ கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே மிக எளிமையான சமன்பாடுகளை உருவாக்கினார்கள். மருதநில மக்கள் போருக்குப் போகவில்லை ஏனென்றால் அவர்கள் விவசாயம்செய்தார்கள், பாலை நில மக்கள் சுரண்டப்பட்டார்கள், முல்லைநிலத்தில் புஞ்சை வேளாண்மை நிகழ்ந்தது என்பதுபோல பாடல்களில் உள்ள குறிப்புகளை ஒட்டி ஊகங்களுக்கு வரும் முறை அது.\nஇன்றைய பேராசிரியர்களில் மிகச்சிறுபான்மையினரான சிலர் சங்க இலக்கியம் சார்ந்து இந்த அளவுக்கு பொருளியல் சமூக சித்தரிப்புகளை உருவாக்க முயல்கிறார்கள். அந்தவகையில் அவ்வப்போது சில ஊகங்களும் கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. ஆனால் கலை ஒருபோதும் காலகட்டத்தை இயந்திரத்தனமாக பிரதி எடுப்பதில்லை. ஒரு காலகட்டம் மறைந்த பின்னர் அக்காலகட்டத்தின் வாழ்க்கைக்கூறுகள் குறியீடுகளாக ஆகி கலையில் மேலும் நெடுங்காலம் நீடிக்கும். இன்றைய நடனத்தில் ராஜா ராணி வருவது அதைப்போன்றதே. ஐவகை நிலப்பிரிவினைகளும் , அங்குள்ள மக்களும் வாழ்க்கைமுறைகளும் சங்கப்பாடல்கள் எழுதப்பட்ட காலகட்டத்தின் நேரடிச் சமூகச்சித்தரிப்புகள் அல்ல. அவை அதற்கும் நெடுங்காலம் முன்பத்திய ஒரு வாழ்க்கை முறை அழகியல்படுத்தப்பட்டு கலையில் நீடித்ததன் அடையாளங்கள்.\nஇன்று சங்ககாலப்பாடல்களை இந்திய மொழியின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிடுவது, உலக இலக்கியங்களுடன் ஒப்பிடுவது அதன்மூலம் புதிய கோட்பாடுகளை உருவாக்குவது முதலியவை இன்றியமையாதவை. சங்க அழகியலை இன்றுள்ள புதிய அழகியல் மொழியியல் கொள்கைகளின் ஒளியில் ஆராய்வது அவசியம். சமூகவியல் மானுடவியல் தளங்களில் உருவாகியுள்ள புதிய சிந்தனைகளை சங்கப்பாடல்களின் மீது பயன்படுத்துவதும் தேவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்கலை ஆய்வுகளைக் கவன��த்து வருபவன் என்றமுறையில் நம் ஆய்வுகள் தேங்கி கூறியதுகூறலாக சுருங்கிவிட்டிருப்பதையே உணர முடிந்தது. அதையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும் கண்டேன்\nஉதாரணமாக கன்னட இலக்கியம் பற்றிய் ஆய்வில் திணைப்பிரிவினை, துறைப்பிரிவினை போன்றவை கன்னட பண்டைய இலக்கியத்தில் இல்லை என்று ஜெயலலிதா அவர்கள் சொன்னார்கள். கன்னட இலக்கியமே பன்னிரண்டாம் [அல்லது பதிமூன்று] நூற்றாண்டுக்குப் பின்னர் இதிகாசங்களின் நாட்டுமொழி மொழியாக்கங்கள் வழியாக உருவாகிவந்த ஒன்று. அந்த மொழியாக்கங்களில் உள்ள அகத்துறைச் சித்தரிப்புகளை இயந்திரத்தனமாக சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டுச்சென்றார் ஜெயலலிதா.\nஆனால் கன்னடமொழி சங்ககாலத்தை கன்னட பண்பாட்டுன் ஒப்பிடவேண்டுமென்றால் கன்னடத்தின் மூலமொழிகளில் முக்கியமானதாகிய பிராகிருத மொழியுடன் ஒப்பிடவேண்டும். சங்கத்தமிழின் காலகட்டத்தில் அங்கே புழங்கியது பிராகிருதமே. இதைப்பற்றிய தகவல்களை டாக்டர் கெ.எம்ஜார்ஜ் போன்றவர்கள் எழுதி தமிழிலேயே கிடைக்கும் இந்திய இலக்கியம்: ஒப்பாய்வு போன்ற நூல்களில் காணலாம். பிராகிருத மொழியின் பல படைப்புகளை மு.ஜெகன்னாத ராஜா தமிழாக்கம் செய்திருக்கிறார்.\nகதாசப்தசதி போன்ற பிராகிருத நூல்களின் அகத்துறைப்பாடல்கள் சங்க அழகியலுக்கு மிக நெருக்கமானவை. அவை திணைத்துறைப் பகுப்பு இல்லாதவை, ஆனால் திணைத்துறை அடையாளங்கள் அவற்றில் தெளிவாகவே உள்ளன. முனைவர் மதிவாணன் ஆந்திரநாட்டு அகநாநூறு’ என்ற பேரில் அவற்றை திணை- துறை வகுத்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஒருவராவது இந்தத் தளத்தில் கேள்விகேட்பார்களா என்று எதிர்பார்த்தேன். இல்லை.\nஆனால் நம் பல்கலைக் கழகச் சூழலின் ஆக்கப்பூர்வ மாற்றம் ஒன்று உள்ளது. புதிதாக உருவாகி வந்திருக்கும் தலித் குரல் என அதைச் சொல்வேன். சங்க காலத்தை சாதிப்பிரிவினையும் சுரண்டலும் இல்லாத ஒரு பொற்காலமாகச் சித்தரித்தது நம் திராவிடக் கருத்தியல். அதை பொதுப்புத்தியில் நிலைநாட்டவும் அவர்களால் முடிந்தது. சாதிப்பிரிவினையை ஆரியர்களான பிராமணர்களே தமிழுக்குக் கொண்டுவந்தார்கள் என்று சொல்லிச் சொல்லி நிறுத்தியிருந்தார்கள்.\nஜார்ஜ். எல். ஹார்ட் , கமில் சுவலபிள் போன்ற பல மேலைநாட்டு ஆய்வாளர்கள் சங்ககாலப்பாடல்களை முன்வைத்து சங்கசமூகம் தீவிரமான சாதிப்பிரிவினைகளும் ஒடுக்குமுறைகளும் நிலவிய ஒரு சமூகம் என்றும் அந்த பிரிவினைகள் அவர்களின் பழங்குடி சாந்த இறந்தகாலத்தில் இருந்து வந்தவை என்றும் சொல்லியிருய்ந்த ஆய்வுகள் பொருட்படுத்தப்பட்டதே இல்லை. தொண்ணூற்றி ஒன்றில் ஒரு மேடையில் சாதிப்பிரிவினை சங்க காலத்தின் முக்கியமான இயல்புகளில் ஒன்று என்று நான் சொன்னபோது என்னை அடிக்க மேடை நொக்கி தமிழார்வலர் பாய்ந்து வந்தார்கள். பிற மேடைகளில் நான் ஜார்ஜ் எல் ஹார்ட்டை மேற்கோள் காட்டி ஒதுங்கிவிடுவேன். ஆயிரம் இருந்தாலும் அமெரிக்கர்\nஇப்போது மேடைகளில் தலித் ஆய்வாளர்கள் இந்த பொற்காலக்கனவை கிழித்து போடும்போது அவையில் எதிர்க்குரலே இல்லை. சங்ககாலத்தின் சாதிப் பிரிவினைகள், தொல்காப்பியத்தின் இழிசினர் வரையறைகள், தொழும்பர், வரைவின்மகளிர், உரிமைமாக்கள் போன்ற அடிமை முறைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறார்கள். அவர்கள் அனைவரிலும் பேரா.ராஜ் கௌதமனின் நூல்களின் தெளிவான பாதிப்பு உள்ளது.\nமாலை கருத்தரங்கு முடிந்ததும் சற்றே ஓய்வெடுய்த்தோம். நான் காந்திமதியம்மையை ஓர் எட்டு பார்த்துவருவோம் என்றேன். யுவன் சந்திரசேகர் நான்குவருடம் கோயில்பட்டியில் வாழ்ந்தவன் .அவன் அம்மையையும் வீட்டுக்காரரையும் பார்த்ததே இல்லை. நான் ஆச்சரியபப்டேன் ”டேய் நான் அஞ்சு வருஷம் ராமநாதபுரத்திலே இருந்தேனே. எனக்கு ராமலிங்கத்தையே தெரியாதே”என்றான். கல்பற்றா நாராயணன் நெல்லைக்கு முதல்முறை.\nகோயிலுக்கு ஆறரை மணிக்குப் போய்ச்சேர்ந்தோம். நல்ல கூட்டம்தான். ஆனால் நெல்லையபப்ர் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை விட பெரிது. ஒரு திருவிழாக் கூட்டமே தாங்கும். கோயில் நுழைவில் விதானத்தில் உள்ள மரச்சிற்பங்கள் மிக நுணுக்கமானவை. ஆனால் கீழே முழுக்க கடைகள். நின்று மேலே பார்க்க முடியாது. மேலும் அவற்றில் நிறைய பாலியல் சிற்பங்கள் இருப்பதனால் பார்க்க ஆரம்பித்தால் கடைக்காரர்கள் துரத்தி விடுகிறார்கள்.\nகோயிலுக்குள் சென்று சிற்பங்களைப் பார்த்தோம். அர்த்த மண்டபத்தின் தூண்கள் தூண்கொத்துகளாக மிகச்சிக்கலான சிற்ப அமைப்புடன் செய்யப்பட்டவை. ஒரு தூண் என்பது ஒன்றுக்குள் ஒன்றாகச் செறிந்த ஏராளமான தூண்கள் அடங்கியது. அந்த அழகும் சரி அதை உருவாக்கிய தொழில்நுட்பமும் சரி மிக சாதாரணமான��ை என்று கருதிய ஒரு அய்யர் வழக்கம்போல அர்த்த மண்டபத்தின் மீது நின்று ”தட்டிப்பாருங்கோ நவரச சத்தம் வரும்” என்று ‘நுட்பத்தை’ சொல்லிக் கொடுக்க மந்தைகள் பைசாவாலும் பிற பொருட்களாலும் தட்டி சிவன்கோயிலை இடிக்கும் புண்ணியத்தை தேடிக்கொண்டிருந்தன.\nமரத்தால் ஆன கோயில்களில் இருந்து கல்தளிகள் உருவானதனை இந்த மண்டபத்தின் அழகியலில் காணலாம். ஒரு மரக்கட்டுமானத்தை அப்படியே கல்லில் திருப்பிச் செய்தது போல உத்தரங்கள் பட்டிகைகள் கொண்ட மேற்கூரை. கன்னங்கரிய சிற்பங்கள். உள்ளே சென்று நெல்லையபப்னை தரிசனம் செய்தோம்.\nபக்கவாட்டில் கோவிந்தராஜபெருமாள் சன்னிதி இருந்தது ”பெருமாளா இது சிவன் கோயில்தானே” என்றான் யுவன். ”நாயக்கர் காலத்து பெருமாள்கோயில்களில் சிவனும் சிவன் கோயிலில் பெருமாளும் இருப்பார்கள்…அவர்கள் உருவாக்கிய மத இணைப்பு அது” என்றேன். அறை நிறைத்து பள்ளிகொண்ட கன்னங்கரிய திருமேனியை தரிசித்து வந்தோம். ஆதி நெல்லையபப்ர் இலிங்க வடிவில் சற்று ஆழமான ஒரு சிறு கோயிலுக்குள் இருக்கிறார். பாண்டியர்கள் எடுத்துக்கட்டுவதற்கு முன்பு இருந்த சின்னஞ்சிறு சிவன்கோயில் அது.\nகோயிலுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒரு குன்றுபோல உயரமான கோயிலுகுள் இருக்கும் தட்சிணாமூர்த்தி நெல்லையப்பர் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. ராவணன் கைலாய மலையை தூக்கமுயல்வதாக உள்ள ஆளுயரச் சிற்பம் நெல்லையின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அதேபோல கேரளபாணி கூரை கொண்ட தாமிர சபை. அதற்குள் நுட்பமான சிறிய மரச்சிற்பங்கள் செறிந்த உட்கூரை உள்ளது.\nகாந்திமதியம்மன் கோயில் போகும் வழியில் குளக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளத்தில் கோபுரத்து விளக்குகள் தளதளத்தன. நல்ல குளிர்ந்த காற்று. கோபுரம் விளக்குகளுடன் இருண்ட வானில் எழுந்து நின்றது. நெருக்கமான நண்பர்களுடன் அத்தகைய ஓர் இடத்தில் அமர்ந்திருப்பது மனதை நெகிழச்செய்தது ”ஏன் யுவன் நாம இப்ப இங்க இருப்பதை மறக்கவே மாட்டோம்னு தோணுது இல்லை” என்றேன். ”ஆமா. நானும் அதைத்தான் நெனைச்சேன். கெழவாடிகளா ஆனதுக்கு அப்றம் நெனைச்சு நெனைச்சுஅழப்போறோம்” என்றான்.\nகாந்திமதியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வெளியே வந்தோம். எதிரே சரவண பவனில் சாப்பிட்டோம். நான் குழிப்பணியாரம் சாப்பிட்டேன். சிற்றுண்ட�� சுவையாக இருந்தது என்றார் கல்பற்றா நாராயணன். பிறகு நெல்லை அல்வா வாங்கிக்கொடுத்தேன். ஒரு பெரிய ஆட்டோ ரிக்ஷா வந்தது. எட்டுபேர் ஏறலாம். நூறு ரூபாய்க்கு அதை பேசி அமர்த்திக்கொண்டு பல்கலைகழகம் வந்தோம். வசதியான அறை. குளிர்சாதன வசதி. விரைவிலேயே தூங்கிவிட்டோம்\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nவாஷிங்டன் டி சி சந்திப்பு\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nTags: கவிதை, நிகழ்ச்சி, பயணம்\nகோயிலுக்கு எதிரில் இருக்கும் இருட்டு கடை அல்வா வாங்க வில்லையா.\njeyamohan.in » Blog Archive » ஒருநாள், நெல்லை:கடிதங்கள்\n[…] நெல்லை ஒருநாள் கட்டுரையை மின்னஞ்சல் […]\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\nமழை இசையும் மழை ஓவியமும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 50\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதே��் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/shark-cake_6423.html", "date_download": "2020-04-01T23:33:11Z", "digest": "sha1:OKUROQIYVNRAY6XRAQL56LK5UQSVUSIZ", "length": 14557, "nlines": 237, "source_domain": "www.valaitamil.com", "title": "சுறாப்புட்டு | Shark Cake", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nசாம்பார் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)\nபூண்டு - ஒரு கைப்பிடி (உரித்தது)\nஉப்பு, எண்ணெய் -தேவையான அளவு\n1. சுறாவை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும். சுறா வெந்ததும் ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாக செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\n2.நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.\n3. உதிர்த்த சுறாவை சேர்த்துக் கிளறி போதுமான அளவு உப்பு சேர்த்து. சுறா ரொட்டித் துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டைபொறியல் போல் வந்ததும் இறக்கி விடவும். இப்போது சுறாப் புட்டு தயார்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எ��்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/jawahirullah-person", "date_download": "2020-04-02T01:17:28Z", "digest": "sha1:B3L3UUM4UAREDKTLQ3MOSTJKNBM35ZOG", "length": 5340, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "jawahirullah", "raw_content": "\nதப்லீக் ஜமாஅத் அமைப்பும் கொரோனா பாதிப்பும்... அக்கறையா... அரசியலா\n`குடியுரிமை மசோதாவும் நடைபாதையில் வசிப்பவர்களும்...' - ஜவாஹிருல்லா எழுப்பும் கேள்வி\nதரக்குறைவாகப் பேசிய த.மு.மு.க நிர்வாகி நடவடிக்கை எடுத்த கட்சியும்... வரவேற்ற பி.ஜே.பி-யும்\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்\n - கோஷ்டிப் பூசலால் தவிக்கும் தொண்டர்கள்\n‘சிறுபான்மையினர் வாக்குகளுக்காகத் தினகரன் இப்படிப் பேசுகிறார்’ - ஜவாஹிருல்லா காட்டம்\n`தேர்தலில் சீட் கேட்டதாக தினகரன் கூறுவது பச்சைப் பொய்\n`தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் சோதனை’ - பா.ஜ.க அரசை விளாசும் ஜவாஹிருல்லா\n`6 கோடியால்தான் அ.தி.மு.க-வில் சீட் மறுத்தார் ஜெயலலிதா..' - ஜவாஹிருல்லாவுக்கு ஹைதர் அலியின் 18 பக்கக் கடிதம்\nசீட் கிடைக்காததற்கு துரைமுருகன் காரணமா- ஜவாஹிருல்லா ஓப்பன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/05/blog-post_65.html", "date_download": "2020-04-02T00:58:19Z", "digest": "sha1:ET3I3NZZ5OSJVNGWNLRTV4COW7SZTLX4", "length": 19339, "nlines": 396, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகளும்", "raw_content": "\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகளும்\nஇந்த உலகில் மிகவும் பயனுள்ளதும் அதே நேரத்தில் புரிந்து கொள்ளக்கடினமானதும் ஒன்று உண்டென்றால் அது மனிதனின் உள்ளுக்குள் புதைந்து இருக்கும் அவனின் தன்மைகளும் மற்றும் குணாதிசயங்களும்தான்.\nமிகவும் முக்கியமான இந்தக்கலை, தொன்று தொட்டு பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது என்பது ஒரு உண்மை. அற்புதமான மனித ஆற்றலை இனங்கண்டு, அதை சரியான வடிவத்தில் பயன்படுத்தும் முறையை இன்றும் உலகில் பலவேறு பகுதிகளில் பல உத்திகள் கொண்டு கண்டுபிடிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.\nநம்மில் உள்ள சாஸ்திர சம்பிரதாய முறையைப்போல், மேலை நாடுகளிலும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு, மனித வளத்தின் தன்மைகளையும் மற்றும் திறன்களையும் அறிகிறார்கள். மிகவும் நீண்டுச்செல்லும் இந்த தலைப்பின் செய்திகளை, எளிதாக்கி தரவேண்டும் என்ற சிந்தனையில், மிக சுருக்கமாக சில குறிப்புகளை மட்டும் இங்கே தர விழைகிறேன்.\nமனித வளம் மேலாண்மை (Human Resource Management & Personnel Administration) என்பது மிக அறிய, நீண்ட மற்றும் அதிசயங்கள் நிறைந்த ஒரு பகுதி. அதில், மனித திறன் கன்டுபிடிப்பு (Analysis and Finding of Human Traits) என்பது கடலில் முத்து தேடும் முதற்சியே. இதை நாம் நன்கு விளங்கிக்கொள்ளல் வேண்டும். இருப்பினும், கீழ்காணும் சில முறைகளின் மூலம் மனித குணங்களையம், தன்மைகளையும் மற்றும் திறன்களையும் தெரிந்து கொள்ள இயலும் என்பது உண்மையே.\n1 . கண்களின் பார்வை நிலையை வைத்து (Analysis from Vision of Human)\n2 . தலை வாரும் நிலையை வைத்து (முடி சூடியவருக்கு மட்டும்) (Hair Style and its dressing mode of Human Analysis)\n9 . உடல் அங்க அசைவுகள் கொண்டு (Body Language Analysis)\n10 . தன்னை மதிப்பிட்டு சொல்லும் விதம் வைத்து (Expressing self-analysis)\n11 . தன்னம்பிக்கையின் வெளிப்பாடு வைத்து (Exposing of self-confidence)\n12 . பொது அறிவு, உலக புரிதலை வெளிப்படுத்தும் விதம் வைத்து (General Knowledge and World affairs exposure method)\nமேற்சொன்ன முறிகளின் மூலம், ஏறக்குறைய யாரும் சொல்லாமலே ஒருவரை பற்றி அதிகம் நாம் அறிந்துகொள்ள முடியும். மேலே குறிப்பிட்ட ���வ்வொன்றும் ஒரு தனி தலைப்பாக கொண்டு விவரிக்கும் அளவிற்கு கருத்துக்கொண்டவை.\nமனித ஆளுமை அபிவிருத்தி (Human Personality Management) கல்வியின் ஒரு சிறு துளியே நான் இங்கே கோடிட்டு கட்டியிருப்பது. இதை தாண்டியும் பல செய்திகள் மனித வள மேம்பாடு (Human Resource Development) என்ற மிக பெரிய பாடத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றல் அது மிகை யாகாது.\nமனித திறன் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு (Human Traits Development and Management), மனித ஆளுமை திறன் வளர்ச்சி (Human Personality Development), மனித வளம் பெருக்கம் மற்றும் பயன்பாடு (Increasing of Human Resources & deployment) , மனித சிந்தனை உருவாக்கம் (Human Think-tank process) , மனித நேய கோட்பாடுகள் (Humanity Ethics), மனித வாழ்வியல் நியதி (Human Life Ethics), மனித அறநெறி வளர்ச்சி (Human Morality Development) போன்று எண்ணற்ற பகுதிகள் மனித வள மேலாண்மையில் (Human Resource Management) இருக்கின்றன.\nஇதை எல்லாம், சரி வர தெரிந்து கொள்ளாமல், எந்த சமூகமும் உயர்வை எட்ட இயலாது என்பது உண்மை,\nஇலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரக...\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன\nவிநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்\nஅதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்\nகேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மர...\nவடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின்...\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகள...\nபலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு\nவடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கா...\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே\nNEET Exam நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்...\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் ...\nகைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை ...\nசிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.\nவசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 90...\nபன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்...\nகலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமா...\nமுதல் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி...\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊ...\nநினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது\nஅழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி\nஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், ...\nஇதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்\nஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்து...\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சா...\nபெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கு...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/30/", "date_download": "2020-04-01T23:02:02Z", "digest": "sha1:CZKPES32CYXKYSBLN7WGA5XZCXILRBBS", "length": 20265, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "30 | நவம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதொடர்ந்து 15 நாள் நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தா, உங்க உடம்பு என்ன ஆகும்\n2 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்… பசி வயிற்றை கிள்ளுகிறது என்றால், மூளை உடனே உரைக்கும் உணவு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். அதன் விளம்பரம், ருசி நிச்சயம் அதைவிட்டு பிரிய செய்யாது. காதலியுடன் ப்ரேக்-அப் செய்வது கூட எளிதாகிவிடும். ஆனால், இந்த பிராயிலர் சிக்கன் மற்றும் நூடுல்ஸ் உடன் ப்ரேக்-அப் செய்வதெல்லாம் சிங்கிள்ஸ் வாழ்க்கையில் மிக மிக கடினம்.\nசிறுநீரக கற்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்…\nவயிற்றின் மேல்பகுதியில் முதுகுபுறமாக அவரை விதை வடிவில் 2 சிறுநீரகங்கள் உள்ளது. இந்த சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான்.\nவெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்.. மீறி செய்தால் மரணம் கூட ஏற்படலாம்..\nகாலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம். இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nடயட்டுலே இது வேற மாதிரி\nநாம் என்னவெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அவை எங்கிருந்து வருகின்ற��� என்பதை முக்கியமாக கவனியுங்கள்.ஆப்பிள் நியூஸிலாந்தில் இருந்தும், மாதுளை ஆஸ்திரேலியாவில் இருந்தும், ஆரஞ்சு ஸ்பெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.இதுபோல் ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வரும் உணவுப்பொருட்களையே இன்று பரவலாகப் பயன்படுத்திக்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க… அப்புறம் பாருங்க…\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்…\n அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்\nகொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன\nமுன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா – விரிவான அலசல்–BBC Tamil\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\nகொரோனா வைரஸ்: கோவிட் – 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி\nஉளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ஆடிப்போன விஜயபாஸ்கர்… அதிரடி உத்தவு போட்ட எடப்பாடி..\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெர��யுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/delhi-6-states-vote-today-in-phase-6-of-lok-sabha-polls-153967.html", "date_download": "2020-04-02T01:22:43Z", "digest": "sha1:LWTL4ISMY6BOZ2X2RPGUSM5222MJBI4O", "length": 12072, "nlines": 252, "source_domain": "tamil.news18.com", "title": "Lok Sabha Election 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nLok Sabha Election 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் டெல்லி மற்றும் 6 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவில் 10 கோடி பேர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.\nமக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஹரியானாவில் 10 தொகுதிகள், பீகார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தலா 8 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 4 தொகுதிகளிலும் வாக்க��ப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் நடைபெற்ற கடந்த 5 கட்ட வாக்குப்பதிவிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வன்முறையை தவிர்க்க 770 கம்பெனி மத்திய படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளன.\nஆறாம் கட்ட தேர்தலில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங், ஷீலா தீட்சித், ஜோதிராதித்யா சிந்தியா, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தின் அசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போஜ்புரி நடிகர் தினேஷ் லால் யாதவை பாஜக களம் இறக்கியுள்ளது.இதையும் பாருங்க..\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nLok Sabha Election 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... இந்தியாவில் தற்போதைய நிலை\nகொரோனா காலமும் அரசியலும் : வைரலாகும் பெண் இயக்குநரின் நீண்ட ட்வீட்\nடெல்லி கூட்டம்... கொரோனா ஊரடங்கு... தப்ளிக் ஜமாத் என்பது என்ன\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-24-03-2020-tuesday/", "date_download": "2020-04-01T23:09:18Z", "digest": "sha1:HDINZF7F2CVVFDGRJUANUFTL3RSV4DQP", "length": 38405, "nlines": 196, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nToday rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் - 24.03.2020\nToday rasi palan 24.03.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 24 மார்ச் 2020 செவ்வாய்க்கிழமை\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. து���ாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் ச���ுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை) மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-02T01:16:49Z", "digest": "sha1:OFVSW32XGGONRBYAOGVF4U3AG3N64EIS", "length": 5837, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணவு வைப்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉணவு வைப்பகம் அல்லது உணவு வங்கி என்பது ஏழைகளுக்கு, வீடற்றோருக்கு உணவு விநியோகிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். நன்கொடை செய்யப்பட்ட உணவுகள், அல்லது நன்கொடை செய்யப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட உணவுகள் இவ்வாறு விநியோகிக்கப்படுகிறன. குறிப்பாக மேற்குநாடுகளில் இந்த நிறுவனங்களே பலரின் உணவுத் தேவ���களை பூர்த்தி செய்ய உதவி செய்கின்றன.\nஉலகின் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட உணவு வைப்பகம் புனித மரியாள் உணவு வைப்பகக் கூட்டமைப்பு. இது 1967 இல் அரிசோனாவில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2013, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-04-02T01:29:34Z", "digest": "sha1:6DQGOLIT7APH6NUD6MAAO3D7M3L3OY6X", "length": 13522, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளிமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒளிமானி (photometer) என்பது புறவூதா முதல் அகச்சிவப்பு வரையிலான மற்றும் கட்புலனாகு நிறமாலை உட்பட மின்காந்த கதிர்வீச்சின் திறனை அளவிடும் ஒரு கருவியாகும். பெரும்பாலான ஒளிமானிகள் ஒளித்தடைகள், ஒளியுணர் இருமுனையம், அல்லது ஒளிபெருக்கிகளைப் பயன்படுத்தி ஒளியை மின்னோட்டமாக மாற்றுகின்றன.\n1.3 பன்சன் எண்ணெய்ப் புள்ளி ஒளிமானி\n1.4 லம்மர் புரோடுன் ஒளிமானி\nநிழல் ஒளிமானி (shadow photometer) இருவேறு ஒளி மூலங்களின் ஒளிர்திறனை (luminous intensities) ஒப்புநோக்கப் பயன்படும் ஒரு மிக எளிய கருவியாகும்.[1] ஒரு செங்குத்தான வெண் திரை உள்ளது.அதிலிருந்து சில சென்றி மீட்டர் தொலைவில் ஒரு மரத்தாலோ அல்லது உலோகத்தாலோ ஆன ஒரு கோல் செங்குத்தாக இருக்கிறது.அதற்கு அப்பால் சில சென்றிமீட்டர் தொலைவில் ஓர் ஒளி உமிழும் ஒளிமூலம் S1 உள்ளது.இந்த நிலையில் திரையில் கோலின் நிழல் திரையில் விழுகிறது.கோலுக்கும் ஒளிமூலத்திற்குமுள்ள இடைவெளியினைப் பொறுத்து கோலின் நிழல் கருமையாக இருக்கும்.இப்போது மற்றொரு ஒளி மூலத்தினை-இதன் ஒளிர்திறன் முதல் ஒளிமூலத்தின் திறனைவிட மாறுபட்டு இருக்க வேண்டும்-முதல் ஒளிமூலத்திற்கு அருகில் வைக்கவும். இப்போது திரையில் இரு நிழல்கள் கிடைக்கின்றன.இரண்டாவது ஒளிமூலம் S2 என்று கொள்ளப்பட்டால், I1,I2 என்பன முறையே அவைகளின் ஒளிர் திறன் என்றும் கொள்ளப்படலாம். இந்நிலையில் இரு ஒளிமூலங்களின் இடத்தினை நகர்த்தி திரையில் ஒரே கருமையுடன் இரு நிழல்களும் இருக்ககுமாறுள்ள இடத்தினை பெறவேண்டும். d1 ,d2 என்பன ஒளிமூலம் S1 ,S2 கள் த���ரையிலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதனைச் சுட்டும். இப்போது\nஎன்று தெரியும் ஏதாவது ஒர் ஒளிமூலத்தின் ஒளிர்திறன் தெரிந்து இருக்கும் நிலையில், மற்றதன் ஒளிர்திறனைக் கணக்கிட்டுத் தெரியலாம்.இக்கருவி இரம்போர்ட் ஒளிமானி என்றும் அறியப்படுகிறது.\nலம்மர் புரோடுன் ஒளிமானியின் வரைபடம்\nரிச்சி ஒளிமானி (Ritche's photometer) இதுவும் ஒளிச்செறிவினை ஒப்பிடவும் ஒளிச்செறிவினை அளவிடவும் பயனாகும் ஒரு கருவியாகும். இக்கருவியில் 20 சென்டி மீட்டர் நீளமும் 8 செ.மீ. விட்டமும் கொண்ட ஒரு குழல் (a,b)உள்ளது. இதன் நடுப்பகுதியில் 10 செ.மீ நீளமும் அதே விட்டமும் கொண்ட ஒரு குழல் (c ,d) பொருத்தப்பட்டுள்ளது.இந்த இரண்டாவது குழலின் கீழ் மரத்தால் ஆனதும் சாய்ந்த பக்கங்களில் வெண்மையான தாள் ஒட்டப்பட்டும் இருக்கின்ற ஒரு ஆப்பு போன்ற அமைப்பு (efg ) உள்ளது.இரு வேறு ஒளிர்திறனுடைய இரு ஒளி மூலங்கள் (S1 ,S2 ) குழலின் இரு பக்கமும் உள்ளன.\nகுழல் ஏபி யின் மையத்திலிருந்து ஒளி மூலங்களின் தொலைவுகளை டி1 ,டி2 என கொள்வோம்.இத் தொலைவுகளை சீர் செய்து டி யின் பக்கமிருந்து பார்க்கும் போது ஒரே ஒளிர்வுடன் இருக்குமாறு செய்யவேண்டும்.இப்போது,\nபன்சன் எண்ணெய்ப் புள்ளி ஒளிமானி[தொகு]\nபுன்சன் எண்ணெய் புள்ளி ஒளிமானி (Bunson oil spot photometer) என்பதும் ஒரு எளிய கருவியே. செங்குத்தாக உள்ள ஒரு சின்னத் திரையில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு எண்ணெய் தடவிய புள்ளி உள்ளது.இத்திரையின் இரு பக்கமும் இரு வேறு ஒளிர்திறனுடைய ஒளிர்மூலங்கள் உள்ளன.இவைகளின் தொலைவுகளை சீர்செய்து எண்ணெய் புள்ளி மாறுவது போல் செய்யவேண்டும். திரையிலிருந்து அவைகளின் தொலைவுகளை அளந்து கொள்ள வேண்டும். முன்பு போல் ஒளிர்மூலங்களின் திறனை ஒப்பிடலாம்.\nலம்மர் புரோடுன் ஒளிமானி (Lummer Brodhun photometer) ஒரு துல்லியமான ஒளிமானியாகும் ஆட்டோ லம்மர் ( .Otto Lummer) and 'யூஜென் புரோடுன்(Eugen Brodhun)என்கிற இரு செருமானிய அறிஞர்களால் 1889 ல் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2020/02/15155951/Methods-used-in-land-surveying.vpf", "date_download": "2020-04-01T23:25:02Z", "digest": "sha1:B2ZSDS4IEJ3X2G3HBEPSTFBVQD64ZY6Y", "length": 14587, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Methods used in land surveying || நில அளவையில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநில அளவையில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் + \"||\" + Methods used in land surveying\nநில அளவையில் பயன்படுத்தப்படும் வழிமுறைகள்\n‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம் (Digital India Land Records Modernization Programme DILRMP) நில அளவை பதிவேடுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nநிலம் சம்பந்தமான ஆவணங்களை நிர்வகிப்பதில் நவீன, துல்லியமான வெளிப்படை தன்மையை உருவாக்கி, மாவட்டத்தின் நில உரிமையை முறைப்படுத்தி, இறுதி செய்வது அதன் நோக்கம் ஆகும்.\nஇத்திட்டத்தின் கீழ், நில ஆவண மேலாண்மை மையங்கள் (Land Records Management Centre LRMC) உருவாக்குதல், நில ஆவணங்களை கணினி மயமாக்குதல், நத்தம் மற்றும் நகர தரவுகளை பதிவேற்றுதல், புலப்படங்களை கணினிமயமாக்குதல், நில ஆவணங்களை இணைய செயலிகளால் நிர்வகித்தல், DGPS (Differential Global Positioning System) மற்றும் RTK (Real time kinematic) ஆகிய கருவிகளை கொண்டு, தொடர்ச்சியாக இயங்கும் குறிப்பறியும் கருவி அமைத்து CORS (Continuously Operating Reference Station) அதன் மூலம் நவீன நில அளவை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தற்போது நில அளவையில் பயன்படுத்தப்படும் சில வழிமுறைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.\n‘டிராவர்ஸ் சர்வே’ நில அளவை முறை\nமாவட்டம், வட்டம், கிராமம் போன்றவற்றின் பரப்பளவு கணக்கிடும்போது அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக உள்ள பரப்பு பிழைகளை தவிர்க்க உதவும் முறை ‘டிராவர்ஸ் சர்வே’ (Traverse Survey or Theodolite Method) ஆகும். பரப்பு பிழை கண்டறிய, சம்பந்தப்பட்ட இடத்தை சிறிய சுற்றுப்பகுதிகளாக (Minor Circuit) பிரித்து, அதை கோண அளவைக் கருவி (Theodolite) மூலம் அளக்கப்படும். அவ்வாறு அளந்து, நீள் சதுர கணித முறையில் (Gale’s Traverse Table) கச்சிதமாக பரப்பளவு கணக்கிடப்படும்.\nஇந்த முறையில், அனுமதிக்கப்பட்ட பரப்பு பிழைகளுக்கு உட்பட்டு அளவீடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தமிழக அளவில் சங்கிலி (chain) மற்றும் நேர் கோணக் கட்டை (cross staff) கொண்டு அளவீடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய அனைத்து சர்வே எண்களும், சிறிய அளவுள்ள சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக பிரித்து கணக்கீடு செய்வதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட பர��்பளவுகளின் கூட்டு மதிப்பானது, அனுமதிக்கப்பட்ட பரப்பு பிழைக்கு உட்பட்டிருப்பது உறுதி செய்யப் படும். இந்த முறையில் எந்த பகுதியில் அதிக பரப்புப்பிழை உள்ளது என்பதை எளிதாக அறிய இயலும்.\nஎளிய முக்கோண அளவை முறை\nஇந்த முறையில் நில உரிமையாளர்கள் குறிப்பிடும் அனுபவ எல்லைகளை கணக்கில் கொண்டு, அந்த நிலங்களின் எல்லை வளைவுகள் அனைத்தையும் ஒவ்வொரு முக்கோணமாக அமைத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், அவை நில அளவை புலங்களாக (Survey Fields) அளவீடு செய்யப்படும். கணக்கிட எளிமையாக உள்ள இந்த வழிமுறை, எளிய முக்கோண அளவை முறை (Simple Triangletion Method) என்று குறிப்பிடப்பட்டது. இந்த முறையில் அனைத்து வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டன. மேலும், அவற்றிற்கான வரைபடங்கள் நிதானமாக உருவாக்கப்பட்டு நிலங்கள் கச்சிதமாக கணக்கீடு செய்யப்பட்டன.\nஇந்த முறையிலும் நில உரிமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, எல்லை வளைவுகளில் கற்கள் நடப்பட்டன. அவற்றை உட் பிரிவுகளாக (Subdivisions) கொண்டு, நில அளவை புலத்தின் ஏதாவது இரு முனைகளில் அளவீடு செய்வதற்கான கற்கள் நடப்பட்டன. அந்த இரு கற்களுக்கும் இடைப்பட்ட கற்பனை கோட்டின் ஒவ்வொரு வளைவுகளுக்கும் (Cross Staff) செங்குத்து அளவீடு செய்யப்பட்டது. இந்த முறை புங்கனூர் (Punganoor Method or Ray System) அளவை முறை என்று சொல்லப்பட்டது. இதில், ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டன. வரைபடங்கள் தயாரிப்பில் நிதானமாக செயல்பட்டு துல்லியமாக கணக்கீடு செய்யப் பட்டன.\nமூலை விட்டம் மற்றும் செங்குத்து அளவு முறை\nஇந்த முறையிலும் நிலத்தின் உரிமையாளர்கள் குறிப்பிடும் நிலத்திற்கான அனுபவ எல்லைகளை அனுசரித்து, உட்பிரிவுகளாக (Subdivisions) பிரிக்கப்படும். இந்த முறையில், நிலங்களில் நன்செய் வகையில் ஐந்திலிருந்து பத்து ஏக்கருக்கு மிகாமலும், புன்செய் வகையில் பத்து ஏக்கரிலிருந்து இருபது ஏக்கர் வரையிலும் மிகாதவாறு கணக்கிடப்படும். அவை ஒவ்வொன்றின் நில அளவை புலங்களுக்கும், அவற்றின் முச்சந்திகளுக்கு மட்டும் கற்கள் நடப்பட்டு, நிலங்களின் வளைவுகளுக்கு, செங்குத்து அளவு குறிப்பிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. இந்த முறையானது மூலை விட்டம் மற்றும் செங்குத்து அளவு (DiagonalOffset System) என்று குறிப்பிடப்படுகிறது.\n1. 21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு 3 மர��ந்துகள் தயார் - ரஷியா தகவல்\n3. கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\n4. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n5. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/muriyadippu-10015284", "date_download": "2020-04-01T23:18:01Z", "digest": "sha1:LWKJRFCOXYQOCSJIZOYVOXFI4XL3C2WV", "length": 9285, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "முறியடிப்பு - muriyadippu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: அரசியல் , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமூலதனம் 3 பாகம்“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமா..\nதொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸ்\nமுதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்..\n‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் கவிஞர் சில்வியா பிளாத். தனிமை, புறக்கணிப்பு, மனப்பிற..\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய்\nகடவுள் வருகிறான் ஜாக்கிரதை - பா.விஜய் : ..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெய��்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nஉழைக்கும் மகளிர் - (தமிழில் - கொற்றவை)..\nதலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லா..\nநவ சீனப் புரட்சியின் வரலாறு\nநவ சீனப் புரட்சியின் வரலாறு1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.ஏகாதிபத்தியம், நிலபிரபத்து..\nசோசலிசம் தான் எதிர்காலம்ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்..\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-05", "date_download": "2020-04-02T00:12:26Z", "digest": "sha1:ISDEM4HBRQS6ASYH6BAENOGB7DO2VFYI", "length": 21589, "nlines": 312, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவறுமையிலும் தமிழ் மாணவி சாதனை\nமட்டக்களப்பில் நடந்த பாரிய ஊழல்\nதேசிய மட்டத்தில் சாதனைப் படைத்துள்ள பின்தங்கிய பிரதேச சிறுமி\nஇரகசியமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து வந்த குடும்பஸ்தர் கைது\nமனிதகுல வரலாற்றின் அடையாளங்களை பேணி வாழுகின்ற செம்மொழி சார்ந்த இனம் தமிழினமாகும்\nஅரசியல் கைதிகளுக்காக அநுராதபுரத்தில் ஒன்றிணைந்த சிங்கள, தமிழ் இளைஞர்கள்\nமைத்திரியுடன் பேசுவதற்கு தயார், ஆனால்...\nஇந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை\n13 வயது சிறுமியின் உடற்பாகம் ஆய்வாளருக்கு அனுப்பி வைப்பு\nநியாயமில்லாத எந்தவொரு காரியமும் மட்டக்களப்பில் இடம்பெற முடியாது\nதீர்வை நீக்கிய வாகன அனுமதிப்பத்திர விவகாரம்\nவடகிழக்கில் மீண்டும் மாபெரும் யுத்தம் வெடிக்கும்\nஇளைய தலைமுறையினருக்கு வடக்கு முதலமைச்சர் கூறும் அறிவுரை\nகிளிநொச்சி பாடசாலைக்கு பெறுமைத் தேடித்தந்த 71 மாணவர்கள்\nகாரைதீவில் 21 தமிழ் மாணவர்கள் வரலாற்று சாதனை\n பலரை நெகிழ வைத்த ஈழத்துச் சிறுமி\nதாபரிப்பு பணத்தை செலுத்தாமல் திருமணம் முடித்து வாழ்ந்த நபருக்கு சிறைதண்டனை\nதேர்தல் தொடர்பில் அடுத்த சில தினங்களில் தீர்மானம்\nஇன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பை உருவாக்க முடியாது\nகிழக்கில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்த தமிழ் மாணவனின் இலட்சியம்\nஇலங்கையுடன் கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பான இருத்தரப்பு உறவுகள் இருந்து வருகின்றது : நோர்வே பிரதமர்\nவில்பத்து தொடர்பாக ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் கூறிய கருத்து\nஜனாதிபதி முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் வெளியிட்ட ஆதங்கம்\nபொலிஸ் மா அதிபர் என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு\nகிழக்கு தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெயரும் ஆபத்தா\n கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சி\nஎனக்கு முன்னாள் இருந்தவர்கள் நிதி அமைச்சையே தெரிவு செய்தனர்\nஸ்ரீ சன்முகா இந்துக் கல்லூரி மாணவி 184 புள்ளிகளை பெற்று சாதனை\nஏழு தமிழர்களின் விடுதலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஜனாதிபதி தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற தேசிய நிகழ்வு\n தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்ற வவுனியா மாணவி\nதுமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனுமீதான தீர்ப்பு 11 ஆம் திகதி\n21 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த வவுனியா மாணவி\nஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nநாடாளுமன்றத்தில் பாரிய எதிர்ப்பில் ஈடுபட தயாராகும் கூட்டு எதிர்க்கட்சி\nஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் பொலிஸாரிடம் தாய் கூறிய வாக்குமூலம்\nதேசிய ரீதியாக சாதனை படைத்த யாழ் மாணவனின் ஆசை\nஇலங்கை கிரிக்கெட் தொடர���பில் ICCக்கு கடிதம் எழுதியுள்ள ரஞ்சன்\nபரம்பரை பரம்பரையாக இராவணனை வழிபடும் இலங்கை கிராமம்\n17 ஆண்டுகளுக்கு முன்னர் யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு கிடைத்த தண்டனை\nராஜபக்ச புதல்வர்களை வரவேற்ற தூதுவர் - சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்\nநுவரெலியாவில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு\nஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் : இரண்டு நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nஅனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த தமிழ் மாணவனின் சாதனை\nகிளிநொச்சியில் சாதனை படைத்த மாணவர்கள் என்ன கூறுகின்றார்கள்\nஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு தள்ளுபடி\nநுவரெலியா மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட கினிகத்தேனை மாணவன்\nகண்டி வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகிளிநொச்சியில் விழிப்புணர்வு காட்சிப்படுத்தல் பதாதை திறந்து வைப்பு\nசுவிஸில் ஆடல் பாடலுடனான அட்டகாசமான நிகழ்ச்சி - Beat Your Heart Season 7\nயாழில் உடல் நடுங்கி உயிரிழந்த இளம் பெண் - பெரும் அதிர்ச்சியில் மக்கள்\nஅமைதி மற்றும் நல்லிணக்கத்தில் இலங்கை உலகிற்கு முன்னுதாரணம்: நோர்வே அமைச்சர்\nபுலமைப்பரிசில் பரீட்சையில் தந்தையை இழந்த மாணவி படைத்த சாதனை\nவல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nசற்றுமுன் வெளியாகியது அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள்\n25 வருட வரலாற்றை மாற்றியமைத்த மூன்று மாணவிகள்\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் வாகனங்களின் விலை - பாரிய தடுப்பாடு ஏற்பட வாய்ப்பு\nமாணவியை கடத்தி சென்ற முன்னாள் பிக்கு\nமேல் மாகாண பிராந்திய இலகுரக தொடருந்து திட்டத்திற்கு அனுமதி\nதேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தி்ய மாபியா கும்பலின் அட்டகாசம் கொழும்பில் நடந்த விபரீதம்\n1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வேண்டும்: மஸ்கெலியாவில் போராட்டம்\nபொது எதிரணியின் கோரிக்கை நிராகரிப்பு திங்களன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\n தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் - யாழ் மாணவர்கள் இருவர்\nதிருடர்களின் குகை போன்று காட்சியளிக்கும் வடக்கு மாகாண சபை\nஅரசியல் க��திகளை விடுதலை செய்ய கோரி முல்லைத்தீவில் போராட்டம்\nஅகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்\nகுமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்\nஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான பூஜை\nஊழியர் நம்பிக்கை நிதி அலுவலகம் திருகோணமலையில் திறந்து வைப்பு\nசற்று முன் வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்\nகுரு பெயர்ச்சியில் குரு பகவானை தேடிச் சென்ற நாமல்\nகட்டுநாயக்க வந்த விமானம் அவசரமாக திசை மாற்றம் தவித்துப் போன பெருந்தொகை பயணிகள்\nஇலங்கையில் ஒரு நாளைக்கு 8 பேர், வருடமொன்றுக்கு 3000 பேர்\nஐரோப்பாவில் இருந்து இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்\n அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தகவல்\n அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்\nஎந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை\n5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று முற்பகல் இணையத்தளத்தில்\nஇன்று இலங்கைக்கு வருகிறார் பிரித்தானியாவின் அமைச்சர்\nதாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/02/blog-post_6.html", "date_download": "2020-04-02T00:59:59Z", "digest": "sha1:DD2MY27QTTJD6QHVNGKWOJMR5R4L755J", "length": 19681, "nlines": 449, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நீர் நிலைகளில் இத்தனை வகையா ?", "raw_content": "\nநீர் நிலைகளில் இத்தனை வகையா \n(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.\n(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.\n(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.\n(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.\n(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.\n(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.\n(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.\n(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.\n(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.\n(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.\n(12) கடல் (Sea) - சமுத்திரம்.\n(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.\n(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன ந���ர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.\n(15) கால் (Channel) - நீரோடும் வழி.\n(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.\n(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.\n(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.\n(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.\n(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.\n(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.\n(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.\n(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.\n(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.\n(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.\n(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.\n(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.\n(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.\n(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.\n(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.\n(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.\n(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.\n(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.\n(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.\n(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.\n(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.\n(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.\n(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.\n(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.\n(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.\n(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.\n(42) மடு (Deep place in a river) - ஆற்றி��ையுடைய அபாயமான பள்ளம்.\n(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.\n(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.\n(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.\n(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.\nதமிழ் மக்கள் பேரவை அரசியல் தீர்வு சம்பந்தமான திட்ட...\nகுழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது\nபிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா\nஉலகிலே ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள இடம் காரைக்குடி மட்...\nமிருதன் - சினிமா விமர்சனம் Miruthan review\nMGR IN BATTICALOA அரிய புகைப்படம் .\nமிக அருமையாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை நாம் பார...\nநீர் நிலைகளில் இத்தனை வகையா \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-02T00:25:38Z", "digest": "sha1:RPELZM2SWB3MOZEXKBIFIWT7KYFGZMLA", "length": 24373, "nlines": 130, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: அரபுமொழி", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்\n9/23/2008 11:32:00 AM அரபுமொழி, குர்ஆன், கேள்வி பதில் No comments\nபதில்: மனிதர்களிலிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.\nஎந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (கு��்ஆன் 14:4)\nஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.\nஅந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்\nஅரபு மொழி தான் தேவமொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.\nஇஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.\nயாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.\nஎனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.\nநாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.\nநாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனை வரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.\nஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.\nஅரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக��கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபி��் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/news.asp?page=2", "date_download": "2020-04-02T00:41:32Z", "digest": "sha1:WLNYIZTKAORQAMUWOQILXLCX7V2AC3NG", "length": 11748, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரியாத் கா.ந.மன்ற செயலரின் தந்தை காலமானார் பிப். 26 காலையில் நல்லடக்கம் பிப். 26 காலையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 25-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2020) [Views - 141; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/2/2020) [Views - 111; Comments - 0]\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் பிப். 24 திங்கள் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 23-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/2/2020) [Views - 143; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/2/2020) [Views - 115; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/2/2020) [Views - 96; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-02-2020 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/2/2020) [Views - 172; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது எப்படி தடுக்கப்பட்டது எப்படி ஆதார ஆவணங்களுடன் “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\n2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக��கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/", "date_download": "2020-04-02T00:54:03Z", "digest": "sha1:JYTVWX7PDQ36X2DUMSULHSU2UNCZH6ME", "length": 24358, "nlines": 233, "source_domain": "pattivaithiyam.net", "title": "May | 2017 |", "raw_content": "\nஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனை\nஆஸ்துமா பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆஸ்துமா பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் Read More ...\nகுழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க\nகுழந்தைகளுக்கு பெற்றோர் ‘ஏன் பல்துலக்கவேண்டும்’ என்பதற்கான காரணத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால், எரிச்சலடையாமல் அவர்களாகவே பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்றால், அடிப்படையான ஆரோக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளை பொறுமையாக, நிதானமாக கற்றுக்கொடுத்து மனதில் பதியச்செய்யவேண்டும். நிறைய தாய்மார்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை காலையில் எழுப்பி, அப்படியே பாத்ரூமில் கொண்டு போய் நிறுத்தி, பிரஷ்ஷில் பேஸ்ட்டைவைத்து கையில் கொடுத்து, பல்லை Read More ...\nகோடை காலத்தில் சருமத்தில் பாதுகாக்க பயன்படுத்தப்படும் சன்ஸ்க்ரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் சில முக்கியமாsunscreen Beauty Tips Tamilன விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை… * நல்ல பிராண்ட் சன்ஸ்க்ரீன்களையே வாங்க வும். காலாவதி தேதி பார்க்க மறக்க வேண்டாம். * சன்ஸ்க்ரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF Read More ...\nவலி நிவாரண மாத்திரைகளால் மாரடைப்பு ஏற்படுமா\nஇதய பாதிப்பு ஸ்டெராய்டல் அல்லாத ( non-steroidal) அழற்சிக்குரிய மருந்துகள் (NSAID) வலி மற்றும் அழற்சி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, இதய பாதிப்பு அளவை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆய்வு பி.ஜே.ஜே பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், NSAID -களான ஐபூபுரூஃபன், டிக்லோஃபெனாக், செலிகோக்ஸிப் மற்றும் நாப்ரோக்ஸன் போன்றவற்றை – ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு மேலாக எடுத்துக்கொள்வது மாரடைப்பு Read More ...\nதேவையான பொருட்கள் : வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் – 6, பேரீச்சை – 20 காய்ந்த திராட்சை – கால் கப் தேன் – 1/2 கப், நெய் – 2 டீஸ்பூன் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – அரை கப் பனங்கற்கண்டு – கால் கப் ஏலக்காய் – 2 செய்முறை : * பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஏலக்காயை பொடித்து கொள்ளவும். Read More ...\nஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா\nவாழைத்தண்டின் நன்மைகள் : கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை : தேவையானவை : வாழைத்தண்டு மிளகு , சீரகம், பூண்டு எலுமிச்சை சாறு சிறிது உப்பு செய்முறை : வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு Read More ...\nஉங்க லவ் நம்பர் உங்களை பற்றி என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்கனுமா\nஒருவரின் பிறந்த நாள் வைத்து, அதாவது, பிறந்த வருடம், மாதம், மற்றும் தேதி வைத்து. அதன் கூட்டுத் தொகை அறிந்து. அதில் வரும் நம்பரை சார்ந்து அவரது காதல் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாங்க. எடுத்துக்காட்டாக: உங்கள் பிறந்த நாள் 29-10-1992 என்றால், 29+10+1992 = 33 = 6. எனவே, ஒருவரது லவ் நம்பர் 6. பெண் #1 : வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வம் Read More ...\nவிட்டமின் ஈ எந்த உணவுல அதிகமா இருக்குன்னு தெரியுமா ,vitamin e foods in tamil\nஎப்பவும் புரதம் , கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளிலேயே நம் கவனம் இருக்கு பொதுவா விட்டமின் குறைபாட்டை பற்றி நாம் கண்டு கொள்வதே இல்லை. அது நம்மை பாதிக்காதவரை. உண்மையில் செல்களை புதுப்பிக்கவும், செல்களை சிதைக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் குறையவும் விட்டமின் தேவை. அடிப்படையில் செல் பலமாக இருந்தால் நம்மை நோய் தாக்குவது கஷ்டம். ஒவ்வொரு விட்டமினுக்கும் ஒவ்வொரு வேலை நமது உடலுக்காக செய்கிறது. அதில் ஒன்றுதான் விட்டமின் Read More ...\nகுழந்தைகளுக்கு சாப்பிட கற்றுக் கொடுங்கள்\nகுழந்தைகள் எந்த முறையில் சாப்பிட வேண்டும், சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவை என்னவென்று குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லி தர வேண்டும் என்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு சாப்பிட கற்றுக் கொடுங்கள் குழந்தைகள் சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது. மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்கச் சொல்லித் தர வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான Read More ...\nபெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்,kulanthai varam, maladdu thanmai neenka, maladdu thanmai, iyarkai maruththuwam\nபெண்களின் கருவுறாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பபதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பெண்களிடம் மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பெண் கருவுறாமைக்கு, இண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), ஃப்லொபோபியன் குழாய்களில் அடைப்பு அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை அறிகுறி (பிசிஓஎஸ்), ஹார்மோன் சமநிலையின்மை, உண்ணும் கோளாறுகள், மன அழுத்தம், எடை அதிகரிப்பு அல்லது நீர்க்கட்டிகள் ஆகியவை காரணமாக உள்ளன. சில அறிகுறிகளை வைத்து இது போன்ற பிரச்சனைகளை கண்டறியலாம். Read More ...\nபிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்,Pregnancy Tips\nசில பெண்கள் பிரசவத்தின் போது, சில காரணங்களால் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கான காரணங்களை பார்க்கலாம். பிரசவ காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம். ஏனெனில் சில பெண்கள் பிரசவத்தின் போது, தான் இதுவரை சுமந்த குழந்தையைக் கூட காண முடியாமல் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இப்படி பிரசவத்தின் போது பெண்கள் உயிரை இழப்பதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. சில Read More ...\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா,karpa kala kulanthai valarchi\nஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம். ஆம், ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்து, பின் அந்த செல்கள் பெருகி, சில மாதங்கள் கழித்து, குழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்ன உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரக‌த்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/01/sri-andal-kanu-purappadu-2018.html", "date_download": "2020-04-02T01:04:32Z", "digest": "sha1:6ZHEFXEX3NJ4CJYFAQL4OQ3Y2FWCYSLH", "length": 9593, "nlines": 272, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Andal Kanu purappadu 2018", "raw_content": "\nமார்கழி மாதம் கண்ணனுக்கு பிடித்த மாதம். தனுர் மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை சேவிக்கப்பெறுகிறது. மேலும் திருப்பாவையின் உரை உபன்யாசங்களும் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பெறுகின்றன.\nமார்கழியில் ஆண்டாள் நீராட்ட உத்சவம் ஒன்பது நாட்கள் சிறப்புற நடைபெறுகிறது. போகி அன்று திருக்கல்யாணமும், சங்கராந்தி அன்று ஊர்கோல உத்சவமும், மறுநாள் காலை கனு புறப்பாடும் ஆண்டாளுக்கு விமர்சையாக நடைபெறுகிறது. இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து, பிரசாதங்களுக்கு பின் ஆண்டாள் ஹம்சா வாகனத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.\nபொங்கல் முடிந்த மறு நாள் கனுப்பண்டிகை கொண்டாடி, பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலனை வேண்டி புள்ளினங்களுக்கு விருந்து வைக்கும் வழக்கம் உள்ளது. நம் பாரதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உறவுகள் சிறக்க செய்யும் வழிப்பாட்டு முறைகள்.\nஅழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.\nகுறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் ~ praying our Emper...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/04/05/kosalai/", "date_download": "2020-04-01T23:27:38Z", "digest": "sha1:OYTHFGEHYOXYMTII2G6T5FQ5YK5HGSYA", "length": 11562, "nlines": 111, "source_domain": "www.annogenonline.com", "title": "கோசலை – ரஞ்சகுமார் -01 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nகோசலை – ரஞ்சகுமார் -01\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 5th April 2017\nஅப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும��. ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை.\nஅனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன் சுயநலத்துடன் கலந்தும் மகனின் தேவைகளின் மீது சிரத்தை எடுத்தும் இரண்டுக்கும் இடையில் அல்லாடி ஒரு சமநிலையில் நின்று தத்தளிக்கும்; கண்ணீர் சிந்தும், தன்னை வருத்திக்கொள்ளும்.\nரஞ்சகுமார் எழுதிய ‘கோசலை’ சிறுகதை அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான அன்பையும், ஏக்கத்தையும் மிகக்கூர்மையாகச் சொல்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்தாலும் இன்னும் அதே செறிவோடு தவிர்க்க இயலாத ஈழத்துத் தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக இருக்கின்றது. தன் அருகாமையில் இருந்து, எப்போதும் கதகதப்பான தன் தோள்களுக்குள் ஒளிந்துகொண்டு, இருட்டுக்குப் பயந்து எப்போதும் ‘அம்மா அம்மா’ என்று குலாவும் சிறுவர்கள் மெல்ல மெல்ல வளர்ந்து ஒருகட்டத்தில் கற்பனைக்கு எட்ட முடியாத பயங்கரத்தைக்கூட மிக எளிமையாகச் செய்கிறார்கள். எப்படி இந்தத் திறன்கள் இவர்களுக்கு வாய்த்தது, என் கூடவே ‘பயந்து பயந்து’ வளர்ந்த இவர்களிடம் இப்படி அசாத்திய வீரம் கிளர்ந்து எழுந்துது; எந்தக் கணத்தில் இம்மாற்றங்கள் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கடினப்பட்டு ஒரு தாய் திகைத்து ஆச்சரியம் அடைவதை ‘கோசலை’ சிறுகதை உரசி ஒருகணத்தில் சட்டென்று சொல்லிவிடுகிறது.\nஅக்கதையில் வரும் அம்மாவுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள். ஆனால், அவரின் சிந்தனையும் பயமும் மகன்களைச் சுற்றியே இருக்கின்றது, மகளைப்பற்றிப் பெரிதாக அக்கறை என்பது அவரின் மனதில் கிஞ்சித்தும் இல்லை. அக்கதை எழுதிய சூழலில் ஆயுதபோராட்த்தில் பெண்களின் பங்களிப்புப் பெரியளவில் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். இதே கதை வேறொரு காலத்தில் எழுதப்பட்டிருந்தால் மகள் மீது அம்மாவுக்கு இருக்கும் உணர்வுத் தளமும் சிறப்பாக ரஞ்சகுமாரினால் எழுதப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இருந்தும் இயல்பு நிலையில் எழக்கூடிய மகள் மீதான பிரஞ்சைகூட மகன்களின் மீதான அழைக்களிப்பில் சிறுமையாகத்தானுள்ளது.\nவெவ்வேறு இயக்கங்கள் இயங்கிய 1980-களில் இருந்த ஈழத்து குடும்பச் சூழலின் உணர்வுகளும் அச்சமும் வேறானவை.\nகுடும்பத்துக்குள்ளேயும் உறவினர்களுக்கிடையிலும் நண்பர்களாகவும் பகைவர்களாகவும் நேருக்கு நேர் பழகிச் செல்லும் பழக்கமும் பழியுணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் உடையவர்கள். இவ்வுணர்வுகளை உசாவி மிகச்சிறந்த கதைகளை உருவாக்கலாம். அந்த வெற்றிடம் இன்னும் இன்னும் சரிவர நிரப்பப்படவில்லைதான்.\nகோசலையில் வயது முதிரும்போது இயல்பாகவே புறக்கணிக்கும் திறன்கள் உருவாவதை மகனின் பக்கத்தில் இருந்து குறிப்புணர்த்தி இறுதிவரை வற்றாமல் இருக்கும் தாயின் அன்பைச் சொல்லி ஒரு நீள்மூச்சை வெளியேற்ற வைக்கின்றது. அரசியல் கதைபோல் ‘கோசலை’ சிறுகதை மேன்போக்காத் தோன்றினாலும், ஆழமான உணர்வுகளால் நெய்யப்பட்ட கதையாகத்தான் இச் சிறுகதை இன்றுவரை இருக்கின்றது.\n01. ‘கோசலை’ சிறுகதை ‘மோகவாசல்’ சிறுகதைத்தொகுப்பில் வெளியாகியது.\n02. மோகவாசல் புத்தகம், நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் இச்சுட்டியில் தரவிறக்கக்கொள்ள இயலும்.\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் யாழ்பாணம் வாசிப்பு Tags: ரஞ்சகுமார்\n← ஆட்டுப்பால் புட்டு – கைம்பொதி விளக்கு ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02 →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/09/blog-post.html", "date_download": "2020-04-02T00:41:46Z", "digest": "sha1:WDV2VXD2RADVA6ADTE72KGO3X56IHSDN", "length": 20301, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "குத்து விளக்கு ~ நிசப்தம்", "raw_content": "\nசமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட ஐம்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கக் கூடிய திருமணம். மணவறை செலவு மட்டுமே பல லட்சங்கள் என்றார்கள். ஒரு பக்கம் அள்ளி வீசுகிற திருமணங்கள். இன்னொரு பக்கம் ‘ரெண்டு லட்ச ரூபாய் இருந்தால் ஒரு கல்யாணம் செஞ்சுடலாமா’ என்று கேட்டால் ‘எங்களுக்கு அது பெரிய தொக���ங்க’ என்று சொல்கிற குடும்பங்களும் இருக்கின்றன.\nசரவணன், ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கிறார். நிசப்தம் வாசகர். அவரது பெற்றோருக்கு அறுபதாம் திருமணம் செய்து வைக்க வேண்டிய தருணமிது. சில நாட்களுக்கு முன்பாக அழைத்த சரவணன் ‘அறுபதாம் கல்யாணத்துக்கு ஆகும் செலவை ஏதாவதொரு ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வதற்காகக் கொடுத்துவிடலாம்...யாராச்சும் இருக்காங்களா’ என்றார். இப்படியெல்லாம் யாருக்காவது தோன்றுவதே எவ்வளவு பெரிய விஷயம்\nகல்வி, மருத்துவ உதவிக்கான ஆட்களைப் பிடிப்பதே கஷ்டம். இதில் திருமணம் செய்து கொள்ள ஆட்களை எப்படித் தேடுவது ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா ‘சார்...கல்யாணம் ஆகாத பொண்ணு ஏதாச்சும் இருக்கா’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா’ என்று கேட்டால் ‘ இத்தனை நாள் ஒழுங்காத்தானே இருந்தான்; இதெல்லாம் வேணிக்குத் தெரியுமா’ மார்க்கமாக பார்த்துவிட்டுத்தான் பேச்சையே தொடர்கிறார்கள்.\nநம்மை மாதிரியான அப்பாடக்கர்கள் இதற்கெல்லாம் பயப்பட்டால் வேலைக்கு ஆகுமா இத்தகைய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக யாரேனும் அணுகும் போது விட்டுவிடக் கூடாது. இங்கு உதவத் தயாராக நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலரும் ‘யாருக்கு உதவுவது’ என்று தெரியாமல் குழம்பியே தமது அடுத்த காரியத்தைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். அதனால் யாரேனும் அணுகினால் சற்று மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று காரியத்தை இழுத்துப் போட்டுச் செய்துவிட வேண்டும். இத்தகைய செயல்கள் நிச்சயமாக எங்கேயாவது ஓரிருவருக்காவது முன்னுதாரணமாக அமையக் கூடும்.\n‘தீபாவளிக்கு குழந்தைகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்துவிடலாம்’ ‘திருமண நாள் வருகிறது....நூறு பேருக்கு விருந்து படைத்துவிடலாம்’ என்றெல்லாம் யாராவது கேட்டால் ‘எனக்கு நான்கு நாட்கள் அவகாசம் கொடுங்கள். விசாரித்துவிடுகிறேன்’ என்றுதான் கேட்பேன். முடியாது என்றும் வாய்ப்பில்லை என்றும் சொன்னதில்லை. நிச்சயமாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான ஆட்கள் இருப்பார்கள். தேடுவதுதான் கொஞ்சம் சிரமமான காரியம். ஆனால் தேடிவிடலாம். தெரிந்த நண்பர்களிடமெல்லாம் சொல்லி வைத்திருந்தேன். பெரும்பாலானவர்கள் ஆச்சரியத்துடன் ‘இப்படியெல���லாம் செய்யறதுக்கு ஆட்கள் இருக்காங்களா’ என்ற கேள்வியைத்தான் கேட்டார்கள்.\nசரவணன், மூன்று லட்சம் வரைக்கும் கொடுப்பதாகச் சொன்னார். நண்பர்களிடமெல்லாம் ‘ரெண்டு பொண்ணுங்களுக்கு செய்யற அளவுக்கு பணம் இருக்கு’ என்று சொல்லியிருந்தேன். சரவணன் கொடுக்கும் மூன்று லட்சத்துடன் சேர்த்து நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து ஒரு பெண்ணுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் எனக் கணக்கிட்டிருந்தேன்.\nதகுதியான பெண்ணைக் கண்டறிய வேண்டும். பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக கிடைத்த பையனுடன் திருமணம் செய்து வைக்க முடியாதல்லவா கல்லூரி பேராசிரியை கலைச்செல்வி சந்தியாவின் விவரங்களை அனுப்பி ‘நம்ம சூப்பர் 16 கார்த்தியும் அதே அலுவலகத்தில் பணியாற்றுகிறான். அவன் வழியாக இந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் கிடைத்தது’ எனச் சொன்னார். சந்தியாவின் விவரங்களைப் பார்த்தவுடனே நினைவுக்கு வந்துவிட்டது. சந்தியாவை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ஆனால் சரவணன் கேட்ட தருணத்தில் நினைவுக்கு வரவில்லை. பி.ஈ முடித்த பெண். அம்மா உயிரோடில்லை. அப்பாவின் ஆதரவு இல்லை. பாட்டியின் வீட்டில் வளர்கிறார். பி.ஈ படித்திருந்தாலும் அலுவலகம் ஒன்றில் உதவியாளராக நான்காயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் இருக்கும் பெண். அவருடைய பாட்டி சம்பாத்தியத்தில் செலவுகளைச் செய்து திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளையும் பக்கத்து ஊர்தான்.\nசந்தியா பற்றி பற்றி மேலதிக விவரங்களை விசாரித்தோம். அரசு தாமஸ் நேரில் சென்று பார்த்துவிட்டு ‘தகுதியான பெண்’ என்று சொன்னார். அதன் பிறகு இதனை எப்படி செயல்படுத்துவது என்றுதான் யோசிக்க வேண்டியிருந்தது. இரு குடும்பங்களும் சேர்ந்து, பெரிதாக எந்தச் செலவுமில்லாமல், விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். நாளை காலையில் முகூர்த்தம். சரவணன் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்பொழுது அவரது அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வருவார். சந்தியாவின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்து, சரவணனின் பெற்றோர் கையினால் வழங்கச் சொல்லி அவர்களிடம் சந்தியாவும் அவரது கணவரும் ஆசி பெற்றுக் கொள்ளும்படி திட்டமிட்டிருக்கிறோம்.\nஇன்னொரு பெண்ணையும் அடையாளம் கண்டிருக்கிறோம். பெற்றோர் இல்லாத பெண். தமது இரண்டு தங்கைகளையும் அவர்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தகுதியான மணமகன் இன்னமும் அமையவில்லை. அவரது உறவினர்களிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அவர்கள்தான் ‘ரெண்டு லட்ச ரூபாய் எங்களுக்கு பெரிய தொகைங்க’ என்று சொன்னவர்கள். மணமகன் அமைந்துவிட்டால் இரண்டு பெண்களுக்கும் ஒரே நாளில் சீர் செய்துவிடலாம்.\nதமிழகம் முழுக்கவும் பரவலாக இத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் சாத்தியமாக்குவதில் பெரும் தடைக்கற்கள் இருக்கின்றன. நல்லதொரு அணி அமையாமல் இவற்றை செய்ய முயற்சித்தால் மண்டை காய்ந்துவிடும். பேராசிரியை கலைசெல்வி, ஆசிரியர் அரசு தாமஸ், பிரபாகர் என ஒரு அணியாக இருந்துதான் இந்த அளவுக்கு நகர்ந்திருக்கிறது. இனி பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அவை சந்தியாவின் வீடு போய்ச் சேரும் வரை அணி சேர்ந்துதான் பணியாற்ற முடியும். அப்படியொரு அணியை பரவலாக அமைக்க முடிவதில்லை. அது ஒருவகையில் நல்லதும் கூடத்தான். இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொள்ளலாம்.\nஒரு குடும்பம் உதவுகிறது, இன்னொரு குடும்பம் அந்த உதவியைப் பெற்றுக் கொள்கிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்த திருப்தி ஒரு குடும்பத்துக்கு; பெரிய சிரமமில்லாமல் தமது வாழ்க்கையைத் தொடங்கும் நிம்மதி எளிய குடும்பம் ஒன்றின் பெண்ணுக்கு. இரண்டுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படும் சந்தோஷமே நமக்கு.\nநாளை திருமணம் நடைபெறும் சந்தியா, துரைமுருகன் தம்பதியினர் பெருவாழ்வு வாழ்க சரவணன் குடும்பமும், அவர்தம் பெற்றோரும் நிறைந்த மனநிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க\nஉங்கள் தன்னலமற்ற பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nசந்தியா-துரைமுருகன் தம்பதியினர் மற்றும் அந்த இன்னொரு பெண்ணும் தம்பதி சமேதரர்களாக ஆன்மீக மற்றும் உலகாய நற்செல்வங்கள் அனைத்தும் அடையப் பெற்றுப் பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையருளும், குருவருளும் துணை நிற்கட்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்-பேராசிரியர். ப.கோபாலகிருட்டிணன். 9994240629 9344053440\nவாழ்க வளமுடன். படிக்கவே எத்தனை பரவசமாக இருக்கிறது. உதவ நின���க்கும் எல்லோருக்கும் உதவும் வாய்ப்பு கிடைப்பதில்லை. உதவி வேண்டி நிற்போறும் அப்படித்தான். இங்கே அது சாத்தியப்படுகிறது. உங்கள் அனைவரின் முயற்சியும் திருவினையாக்கும் இறைவனுக்கு நன்றி.\nபடிக்கவே எத்தனை பரவசமாக இருக்கிறது//\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/16-19.html", "date_download": "2020-04-02T00:28:24Z", "digest": "sha1:C3QIJH3XCVWJT4CJP2ERZQPOWUYPNAPD", "length": 14079, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்!: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழகம், புதுச்சேரியில் மே 16ல் சட்டசபைத் தேர்தல்: 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nதமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடக்கிறது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று டெல்லியில் தெரிவித்தார்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் ஜைதி அறிவித்தார். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்��ல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.\nவேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற மே 2ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் ஆகும். மே 16ம் தேதி (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும். மே 19ம் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஅதே போல புதுச்சேரியிலிலுள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி தவிர கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர் கருத்து கேட்டு வந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமும் நடந்தது.\nஇந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார், தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி. அப்போது அவர் அளித்த பேட்டி:\nதமிழகத்தில் 65,616 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்\nபுதுவையில் 913 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்\nதமிழகத்தில் மொத்தம் 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்\nவாக்கு இயந்திரத்தில் நோட்டாவுக்கு தனி சின்னம் பொருத்தப்பட உள்ளது.\nகுழப்பத்தை தவிர்க்க, கட்சிகளின் சின்னத்தோடு சேர்த்து, வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும்.\nஒவ்வொரு தொகுதியிலும் அனைத்து மகளிர் வாக்குச் சாவடி அமைக்கப்படும்.\nதமிழக அரசின் பதவி காலம் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவ��லிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-01-05", "date_download": "2020-04-01T22:58:49Z", "digest": "sha1:64FIXC4TF7OXUVXQYOP62PH7HXHZYZNI", "length": 20294, "nlines": 247, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண்டின் மிகக் கொடூரமான நாள் இது: எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்\nபிரித்தானியா January 05, 2019\nமாணவர்களுக்கு ஆபாச படத்தை திரையிட்ட கல்லூரி ஆசிரியர்: நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பை நாடுவோருக்கு இனிப்பான தகவல்\nசுவிற்சர்லாந்து January 05, 2019\nஉலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம்: வெளியான பட்டியல்\nகைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த காதலி... இளைஞரின் வெறிச்செயல்: அதிர்ச்சி சம்பவம்\nலண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவர்\nபிரித்தானியா January 05, 2019\nநண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞர்: கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்\nவீட்டில் இருந்து பணியாற்ற விரும்பும் 40 சதவீத ஜேர்மன் பணியாளர்கள்:ஆய்வில் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துயர சம்பவம்: உடல் கருகிய நிலையில் கிடந்த 5 சிறுமிகள்\nகாதலனுடன் தான் வாழ்வேன் என அழுது புரண்ட காதலி பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்\nகூரையை பிச்சுக்கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்: புத்தாண்டு இரவில் கோடீஸ்வரரான நபர்\nமத்திய கிழக்கு நாடுகள் January 05, 2019\nநடு இரவில் ரத்தக்காயங்களுடன் அலறியபடியே தெருவில் ஓடிவந்த பெண்\nதயாரிப்பாளரின் பங்களாவில் எனக்கு நடந்த சம்பவம்: நடிகை புகார்\nபொழுதுபோக்கு January 05, 2019\nசிறுநீரை அதிக நேரம் அடக்குவதனால் இந்த நோய் ஏற்படுமாம்\nநண்பனுடன் நெருக்கமாக இருந்த மனைவியை சுட்ட கணவன்: பிள்ளைகள் கதறும் ஆடியோ\nசிறுமியை கர்ப்பிணியாக்கி குழந்தையை பட்டினி போட்டு கொன்ற இளைஞர்\nசுவிட்சர்லாந்தின் 2019ஆம் ஆண்டிற்கான அதிபர் இவர்தான்\nசுவிற்சர்லாந்து January 05, 2019\nமாதவிடாய் வலியை போக்கும் கடுக்காய்.. எப்படின்னு தெரியுமா\nயாரும் என் மகளை விமர்சிக்காதீர்கள்: கேட்- மெர்க்கல் விவகாரம் குறித்து உருக்கமாக பேசிய தந்தை\nபிரித்தானியா January 05, 2019\nஉடல் சிதைந்த நிலையில் நடிகை சிம்ரனின் உடல் கண்டெடுப்பு: கொலையா\nஇரண்டாம் கணவர் குறித்து பேச மறுத்த கௌசல்யா\nகாட்டிலிருந்து மனிதர்களின் உதவியை நாடி நாட்டுக்குள் வந்த புலி: ஆச்சரிய வீடியோ\nதப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி விஜய்மல்லையா - நீதிமன்றம் அறிவிப்பு\nகனடாவிலிருந்து தவறுதலாக பிரித்தானிய பொலிசாரை அழைத்த பெண்: அரை மணி நேரத்திற்குள் பொலிசார் செய்த செயல்\nஓடும் ரயிலில் மகனின் கண்முன்னே தந்தையை குத்தி கொலை செய்த பெண்: அதிரடி காட்டிய பொலிஸார்\nபிரித்தானியா January 05, 2019\nஇரண்டாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட இளம்பெண்: அவர் மீதே குற்றம் சாட்டிய நீதிமன்றம்\n80 வயது பிள்ளைகள் நான் சொல்வதை கேட்பதில்லை 102 வயது தாய் வெளியிட்ட வீடியோ\nமுந்தைய ஜென்மத்தில் நான் ஒரு இந்திய கொலைகாரன்: அதற்கு இதுதான் சாட்சி\nகோஹ்லி அப்படி வந்து விளையாடியது என்னை நெகிழ வைத்துவிட்டது\nவெற்றி பெற்றது Qualcomm: அடிபணிந்தது ஆப்பிள் நிறுவனம்\nபிரித்தானியாவில் 52 வயதில் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய்\nபிரித்தானியா January 05, 2019\nபள்ளியில் படித்த சிறுமிகளை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்\nகவுரவர்கள் டெஸ்ட் டியூப் பேபி தான்: பல்கலைகழக துணைவேந்தரின் சர்ச்சை பேச்சு\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன்- தம்பி: அடுத்து நடந்த சம்பவம்\nஅண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு.. பரபரப்பு தகவல்\nஅவனை சிறைக்கு அனுப்பாமல் என் மனைவியை கட்டாயப்படுத்தினர்.. தற்கொலை செய்த பெண்ணின் கடித குறிப்புகள்\nதங்கம் போல மின்னிட இந்த பழம் மட்டும் போதுமே\n35,000 அடி உயரத்தில் ஒரு காதல்; நடுவானில் கலங்கிய பெண்\nரிஷப் பண்ட் ரசிகர்களால் குஷியில் இருக்கும் அவுஸ்திரேலிய கேப்டன் மனைவி\nஏனைய விளையாட்டுக்கள் January 05, 2019\nஇலங்கை தமிழ் வம்சாவளியினர் கொலை வழக்கு: ரகசிய காதலியின் தம்பி சிறை செல்வாரா\nபிரித்தானியா January 05, 2019\n அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் நடுவரை கை தட்ட வைத்த ராகுலின் நேர்மை வீடியோ\nபாலியல் விவகாரத்தில் வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்\nமத்திய கிழக்கு நாடுகள் January 05, 2019\nஇந்த செடிகள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வீசுங்க... வீட்டுக்குள் கெட்ட சக்தியைக் கொண்டு வருமாம்\nவாழ்க்கை முறை January 05, 2019\nவயிற்றுப்போக்கை எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள்\nகடற்கரையில் ஒதுங்கிய அஸ்திகலசங்களால் ஜேர்மனியில் குழப்பம்: பின்னர் வெளியான உண்மை\nஅனில் அம்பானியை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசபரிமலையில் நுழைந்த இலங்கை பெண் பொய் கூறினாரா\n20 நாட்களுக்கு மேலாக சிக்கி தவிக்கும் மகன் என்னால் காப்பாற்ற முடியும் என கதறும் தந்தை\nகிறிஸ்துமஸ் மரத்திலிருந்து சீறிய மலைப்பாம்பு: அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்திரேலியா January 05, 2019\nஇரண்டு இடங்களில் இன்று மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பம்...பரிசில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு\nஒரே மாதத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பிரபல நிறுவனம்\nபயனர்களின் தகவல்களை பாதுகாக்க மைக்ரோசொப்ட் எடுக்கும் நடவடிக்கை\nஏனைய தொழிநுட்பம் January 05, 2019\nஇளையராஜாவுக்கு அவரது தம்பியின் குழப்பமான டுவிட்\nபொழுதுபோக்கு January 05, 2019\nஉடல் எடையை வேகமாக குறைக்கும் பச்சை ஆப்பிள் டீ இதை இப்படி ட்ரை பண்ணுங்க\n54 வயது மாமனாருடன் தவறான பழக்கம்: இறுதியில் நடந்த சோக சம்பவம்\nசைக்கிள் மோதி கார் சேதமாகுமா வைரலாகும் புகைப்படம்: நம்ம முடியாத உண்மை\nஅவுஸ்திரேலிய அணியை ஒரு கை பார்த்த பாண்ட் மைதானத்தில் கலாய்த்து தள்ளிய இந்திய ரசிகர்கள் வீடியோ\nஒருநாள் தொடர்: இந்தியாவுக்கு எதிரான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு\nமாமா நீ பேசிய அந்த ஒரு வார்த்தை 30 நாட்களில் காதல் மனைவியின் சோக முடிவு.... கதறிய கணவன்\nவிளையாட்டாக கேபிள் காரிலிருந்து குதித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபிரித்தானிய மகாராணிக்கு பாஸ்போர்ட் கிடையாது\nபிரித்தானியா January 05, 2019\n14 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்மணி கர்ப்பம்: வெளியான பகீர் தகவல்\nசூனியக்காரிகள் என குற்றச்சாட்டு... கூட்டு பலாத்காரம்: 20 பெண்களை படுகொலை செய்த கும்பல்\nஓடும் ரயிலில் மகன் கண் முன்னே வாள்வெட்டுக்கு பலியான தந்தை: பொதுமக்களை எச்சரித்த பொலிஸ்\nபிரித்தானியா January 05, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80654", "date_download": "2020-04-02T01:00:47Z", "digest": "sha1:ZKOALFA5PAT4VPL7KWNCSLJKUHGBLHES", "length": 36932, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 5", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\nதமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும் »\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 5\nயோககர்த்தா நகரினூடாக செல்லும்போது ஒன்றைக் கவனித்தேன், நகரெங்கும் பல இடங்களில் உள்ள வண்ணச் சுவரெழுத்துக்கள். இவ்வகைச் சுவரெழுத்துக்களை அமெரிக்காவின் பெருநகரங்களின் நிழலான பகுதிகளில் அதிகமாகக் காணமுடியும். நமக்கு அவை என்ன சொல்கின்றன என��று புரிவதில்லை.\nபீய்ச்சியடிக்கும் சாயங்களைக் கொண்டு மிக விரைவாக வரையப்பட்ட பிரம்மாண்டமான ஆங்கில எழுத்துக்கள். ஒன்றுடன் ஒன்று பின்னிய உருவங்கள். எந்த மொழி என்றறியாத எழுத்துக்கள். பல வரைவுகள் கலையழகுடன் இருக்கும். வழக்கமான ஓவியங்களின் அழகியல் அல்ல அது. ஒரு அலட்சியம், திமிர், மீறல் தெரியும் கலை. தூரிகைக்குப்பதில் சாயங்களை பீய்ச்சிகளால் வீசியடிப்பதனால் அந்த அலட்சியம் உருவாகிறது\nஅவை அமெரிக்காவிலும் உலகநாடுகள் பலவற்றிலும் பரவிக்கிடக்கும் அரசிலி மக்களால் தங்களுக்குள் செய்திப்பரிமாற்றத்துக்கென எழுதப்படுபவை. அவை தொடர்ந்து மாறிக்கொண்டும் இருப்பவை என்பதனால் பிறர் எளிதில் பொருளறிய முடியாது.\nபோதைப்பொருள், கட்டற்ற காமம், காவலர்தொல்லை போன்ற பலவற்றை அவை குறிக்கின்றன. அத்துடன் கேலிகள் விமர்சனங்கள் என ஒரு வகையான செய்தித்தாள்களாகவும் கலைவெளிப்பாடாகவும் உள்ளன. அவற்றில் சுதந்திர காமம் போர் எதிர்ப்பு ஆகியவற்றுடன் அரசு எதிர்ப்பும் ஆதிக்க எதிர்ப்பும் உள்ளது. இந்தோனேசியாவில் டாலருக்கு மிகமிக மதிப்பு என்பதனால் அங்கு இவ்வகை பயணிகள் நிறைய வருகிறார்கள் போலும்\nஇந்தோனேசியா போன்ற சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தையும் ஏதோ ஒருவகையில் அனுமதிக்கின்றன. இங்கு அரசிலிகள் வருவதற்கான முக்கியமான காரணம் அதுதான். அவர்களுக்கான ‘குகைகள்’ இங்கே மிக அதிகமாக உள்ளன.\nஅத்துடன் இந்தோனேசியாவில் சிறார் காமத்தொழிலும் அதிகம். நம்மூர் கோவா போல. மலேசியாவில் கெண்டிங் மலையில் உள்ள சிறார் விபச்சாரிகளில் கணிசமானவர்கள் இந்தோனேசியர்கள். ஒரு நாட்டின் பொருளியல் வீழ்ச்சி அடைகையில் விபச்சாரம் மேலெழுகிறது. ஏனென்றால் கைவிடப்பட்ட அன்னையருக்கும் பெண்களுக்கும் உடலன்றி விற்க ஏதுமில்லை\nஇந்தோனேசியாவின் மொழி முன்பு இந்தியாவின் தொன்மையான வட்டெழுத்து போன்ற எழுத்துருவில் எழுதப்பட்டிருந்தது. சுல்தான் ஆட்சிக்காலத்தில் அரபுமொழிச்சாயல் கொண்ட எழுத்துருக்கள் வந்தன. இப்போது முழுக்கமுழுக்க ஆங்கில எழுத்துருவிலேயே எழுதப்படுகிறது\nஎங்குபார்த்தாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விளம்பரங்கள். பெயர்களை நாம் வாசிக்கமுடியும். பிறசொற்கள் இந்தோனேசிய மொழிகளில் அமைந்தவை. எங்குமிருக்கும் ஆங்கிலம் ஒருவகையான அணுக்���த்தன்மையை அளிக்கிறது.\nதமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதமுடியாது என்றெல்லாம் இங்கே பேசப்பட்டது. ஆங்கிலத்தை எழுத்துருவாகக் கொண்டுள்ள பல மொழிகள் சீனச்சாயல் கொண்டவை. நம்பவே முடியாத ஒலிகள் உடையவை. அவையெல்லாம் எழுதப்பட்டு வாசிக்கபப்டுகின்றன. எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்குமான தொடர்பு என்பது ஒரு பொதுப்புரிதல்தானே ஒழிய எந்த மொழியையும் முழுமையாக எழுதிவிட முடியாது.\nஅச்சு வடிவில் உள்ள மொழிக்கும் வாசிக்கப்படும் மொழிக்கும் இடையேயான உறவும் கூட ஒரு பொதுப்புரிதலே. ஆகவேதான் தனிப்பயிற்சி இல்லாமல் நம்மால் சென்றகால உரைநடையை வாசிக்கமுடியவில்லை. இந்த விஷயங்கள் மொழியை பற்றி ஓரளவு அறிந்தவரும் சொல்வதே. தமிழில் ‘அறிஞர்களுக்கே’ நாம் அவற்றைச் சொல்லிப்புரியவைக்க முடியாதென்னும்போது வாசிப்புப்பழக்கம் இல்லாத ஃபேஸ்புக் பாய்ஸிடம் என்ன சொல்லமுடியும்\nஇந்தோனேசியாவில் ஏறத்தாழ எழுநூறு மொழிகள் இன்றுள்ளன. கணிசமானவை எழுத்துரு இல்லாத நாமரபு மொழிகள். ஆஸ்திரேலிய இனக்குழுமொழிகள் பப்புவா இனக்குழு மொழிகள். மலாய்மொழியின் திரிபு போன்ற பஹாசா என்னும் மொழியே மையமான இணைப்பு மொழி\nஇந்தமொழிகள் ஏழு வகையான எழுத்துருக்களில் எழுதப்பட்டு வந்தன. அவற்றை ஆங்கில எழுத்துருவில் எழுதத் தொடங்கியபோது அவற்றுக்கிடையேயான வேலி தகர்ந்தது. எல்லா இந்தோனேசிய மொழிகளிலும் அறிவிப்புகள் எழுதப்படுகின்றன. வாசித்தே பிற இந்தோனேசிய மொழிச் சொற்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மிக எளிதாக அது நிகழ்கிறது\nஇன்று பெரும்பாலான இந்தோனேசியர்கள் பிற இந்தோனேசிய மொழிகளை புரிந்துகொள்ளக்கூடியவர்கள். இந்தோனேசியாவிலிருந்த இனப்ப்பூசல்களை இந்த எழுத்துமாறறம் ஓரளவு சீரமைத்து வருகிறது என்றார்கள்.\nஅத்துடன் ஆங்கிலம் கற்பதும் இங்கு எளிதாக உள்ளது. இந்தோனேசியா கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் அடைந்த கடுமையான அரசியல் பொருளியல் வீழ்ச்சியினால் இங்கே நவீனக் கல்வி உருவாகவே இல்லை. ஆனால் மக்களில் ஓரளவு கல்வியுடையவர்கள் கூட இந்த ஆங்கில எழுத்துரு காரணமாக முக்கிமுக்கி ஆங்கிலம் பேசவும் வாசிக்கவும் அறிந்திருக்கின்றனர்.\nஇதை நான் ஆங்கில எழுத்துருக்களில் உள்ளூர் மொழிகள் எழுதப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆப்ரிக்காவிலும் கண்டிருக்கிறே���். இந்த மொழியறிவு காரணமாகவே அடித்தள மக்கள் முழுமையாக பொருளியல் வீழ்ச்சியை நாடு அடைந்தபோது கிளம்பி பிறநாடுகளில் வீட்டுவேலைசெய்யச் செல்லமுடிந்தது. இன்றைய இந்தோனேசியா மெல்ல எழுந்து வரும் நாடு\nஉடனே இந்தியர்கள் இரக்கம் கொள்ளத்தேவையில்லை. வீழ்ச்சியடைந்த நிலையிலேயே நம்மைவிட மேலானநிலையிலேயே இந்நாடு உள்ளது. இங்கே தெருவில் தங்குபவர்களையோ சாக்கடைக்குள் அமைந்த சேரிகளையோ தெருப்பிச்சைக்காரர்களையோ காணமுடியாது. வறுமை என்பது இங்கே சுற்றுலாப்பயணிகளிடம் கைவணிகம் செய்வதும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைபார்ப்பதும்தான்\nஒரு ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். சுற்றுலாப்பயணிகளை உத்தேசித்துக் கட்டப்பட்ட உணவகம். வெளியே அமர்ந்து சாப்பிடுவதற்கான சிறிய கொட்டகைகள். மேலைநாட்டு பயணிகளுக்கு உகந்த வகையில் மேஜை நாற்காலிகள் முட்கரண்டிகள் கரண்டிகள் . அவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும்படி இந்தோனேசியபாணியில் கால்மடித்து அமர்ந்து குள்ளமேஜையில் சாப்பிடுவதற்கான வசதி.\nஇந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் வரும்போது அவர்களுக்குரிய உணவகங்கள் இல்லை என்பதை பெரும்குறையாகச் சுட்டிக்காட்டுவதை அறிந்திருக்கிறேன். இந்தியவகை உணவகங்கள் நெரிசலானவை. விரைந்து அள்ளிப்போட்டுக்கொண்டு எழவேண்டியவை. அவை ஐரோப்பியருக்கு வசதியானவை அல்ல. இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு இதைப்போன்ற மேலைநாட்டுப்பயணிகளை உத்தேசித்து உள்ளூர் அழகுடன் அமைக்கப்படும் விடுதிகள் தேவை\nஆனால் சைவம் என்பதே இல்லை. ராஜ மாணிக்கம் கண்ணீர் மல்கினார். சோறு உண்டு, அதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை. காரமான சாஸை அதில் ஊற்றி குழப்பி உண்டோம். மீன் நீரிலிருந்து பிடித்து அப்படியே எண்ணையில் பொரித்து அளிக்கப்பட்டது. கோழி இனிப்பாக இருந்தது. அசைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் விசித்திரமான சுவையாகப்பட்டலும் சாப்பிட்டுவிடலாம்.\nமதியம் பரம்பனான் ஆலய வளாகத்திற்குச் சென்றோம். இந்தியாவிற்கு வெளியே உள்ள இரண்டாவது பெரிய இந்து ஆலய வளாகம் இது. உலக பாரம்பரியச் செல்வமாக யுனெஸ்கோவால் பேணப்படுகிறது. அங்கோர்வாட் பேராலய வளாகத்திற்குப் பின் இந்துக்கள் இந்தியாவுக்கு வெளியே சென்றாகவேண்டிய ஆலயம் இதுவே\nகிபி ஒன்பதாம் நூற்றாண்டில் யோககர்த்தாவை ஆண்ட ஸ்ரீவிஜயப்பேர��சின் சஞ்சய வம்சத்தைச் சேர்ந்த ராக்காய் பிக்காதன் என்னும் அரசரால் இந்த வளாகத்தின் பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன.பின்னர் லோகபாலர் மற்றும் பாலிதுங் மகாசம்பு ஆகிய மன்னர்கள் இதை விரிவாக்கம் செய்தனர். நூறாண்டுக்காலம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது இது\nசிவக்கிரகம் என இந்த ஆலயவளாகம் அழைக்கப்பட்டிருக்கிறது. இதனருகே ஓடிய சிவக்கிரகா என்னும் ஆற்றை அணைகட்டித்தடுத்து ஒரு பெரிய பாசனத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பதை இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. இன்று ஓபக் என அழைக்கப்படும் அந்த ஆறு தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த ஆலயவளாகம் மத்தார பேரரசின் தக்ஷர் மற்றும் டுலாதோங் அரசர்களால் மேலும் விரிவாக்கிக் கட்டப்பட்டது. இவ்வாலயத்தைச் சுற்றி பல்லாயிரம்பேர் வாழ்ந்த ஒரு மதத்தலைநகரம் இருந்தது. ஒரு காலத்தில் மிகப்பெரிய பிராமணக் குடியிருப்பு இங்கு இருந்தது என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன\nதொல்லியல் ஆய்வுகளின்படி இங்கே 240 ஆலயங்கள் இருந்துள்ளன. இன்று இடிபாடுகளாக எஞ்சியிருப்பவை 70 ஆலயங்கள். ஓரளவு முழுமையாக இருப்பவை 17 ஆலயங்கள். பிற ஆலயங்களைச் சீரமைக்கும் பணி யுனெஸ்கோவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகிபி 930 வாக்கில் ம்பு சிந்தோக் மன்னரின் ஆட்சிக்கலாத்தில் இங்கிருந்து மதத்தலைநகரம் கிழக்கு ஜாவாவுக்கு மாற்றப்பட்டது. அதற்கு அருகே மௌண்ட் சிரோபி உள்ள எரிமலை வெடித்தது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.\nஜாவாவின் இந்து அரசுகளின் அழிவுக்குப்பின்ன்னர் பரம்பனான் கைவிடப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் வெடித்த எரிமலையின் நில அதிர்வால் இடிந்தழிந்து மண்மூடி கிடந்தது. காலப்போக்கில் முற்றாகவே மறக்கப்பட்டது.\nஉள்ளூர் மக்கள் இந்த இடிபாடுகளை அறிந்திருந்தனர். ஆனால் இதன் வரலாறு தெரிந்திருக்கவில்லை. ஆகவே இதைப்பற்றி பல நாட்டார் கதைகள் உருவாயின. இது பூதங்களால் கட்டப்பட்ட ஆலயம் என்று நம்பினர். இக்காலகட்டத்தில் தஞ்சைப் பெரியகோயிலும் இப்படித்தான் இருந்தது. தஞ்சை மக்களே அதை பூதங்கள் கட்டினர் என்ற அளவிலேயே அறிந்திருந்தனர். அதன் மேல் மண்மூடிக்கிடக்க கொடிகளும் செடிகளும் அடர்ந்திருந்தன. ஆங்கிலேயரால்தான் அது மீட்கப்பட்டது\nஇந்தோனேசியாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய டச்சு அரசுகளுக்கு அதன் தொல்வரலா���்றில் ஆர்வமிருக்கவில்லை. குறுகியகாலம் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி அமைந்ததே இந்தோனேஷியாவின் நல்லூழ் எனச்சொல்லலாம்.\n1811ல் அன்று கீழைநாடுகளின் பொறுப்பிலிருந்த தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்சின் ஊழியராக இருந்த காலின் மக்கின்ஸி இவ்வாலய வளாகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரது பெருமுயற்சியால் இவ்வாலயம் சர்வதேச வரலாற்றாய்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. அதன்பின்னரே ஓரளவு மறுஅமைப்புப் பணிகள் தொடங்கின. ஆயினும் பெரிய அளவில் நிகழவில்லை. இதைப்பற்றி தொடர்ந்து எழுதிய மக்கின்ஸி இந்த ஆலயங்களை மேலைநாட்டு ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டுவந்தார்\nகாலின் மெக்கின்ஸி இந்தியாவில் ஆய்வுசெய்கிறார்\nகாலின் மெக்கின்ஸி கிழக்கத்தியப் பண்பாடுகள் மேல் பெருங்காதல் கொண்ட நிலஅளவையாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் சென்னையில் நெடுங்காலம் பணியாற்றினார். தென்னிந்தியத் தொல்பொருட்சின்னங்கள் மீட்டுப் பாதுகாக்கப்பட்டதில் பெரும்பங்காற்றியவர். இந்தியாவின் பண்டைய ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்தார்.\nஎந்த இந்தியத் தேசியத்தலைவருக்கும் நிகராக இந்தியர்களால் கொண்டாடப்படவேண்டியவர் மெக்கின்ஸி. அவர் இல்லையேல் தென்னிந்தியக் கலைக்கோயில்கள் அழிந்திருக்கக் கூடும். சென்னையின் மெக்கின்ஸி ஆவணக்காப்பகம் அவர் பேரில் இயங்குகிறது. மெக்கின்ஸிக்கு ஒரு நல்ல சிலை சென்னையில் அமைப்பது நம் கடமை.\n1953ல்தான் பரம்பனான் கோயில்வளாகம் ஓரளவேனும் சீரமைத்து முடிக்கப்பட்டது. அன்றைய இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ அதை திறந்துவைத்தார். ஆலயத்தின் இடிபாடுகளில் கணிசமானவை திருடப்பட்டு கட்டுமானப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தமையால் மீண்டும் செதுக்கப்பட்ட கற்களைக் கலந்து அடுக்கித்தான் இதை எழுப்பவேண்டியிருந்தது\n2006ல் நடந்த நிலநடுக்கத்தால் இந்த ஆலயம் மீண்டும் சரிந்தது. அதன்பின்னர் யுனெஸ்கோவால் மீண்டும் அமைக்கப்பட்டது. இன்னமும் கட்டுமானப்பணி நாலாபக்கமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றுள்ள பரம்பனான் ஆலயம் என்பது யுனெஸ்கோவால் சிற்பக்கலை வல்லுநர்களைக்கொண்டு 70 சதவீதம் மறுநிர்மாணம் செய்யப்பட்டது\nஇவ்வாலயவளாகத்தை சூழ்ந்து நிலம் தனியாரிடம் நெல்வயல்களாக இருந்தது. ஒரு சந்தை உருவாகி ஆலயம் சூழப்பட்டிருந்தது. சீரமைப்புக்குப்பின் அவை முழுமையாக அகற்றப்பட்டு ஆலயத்தைச்சூழ்ந்துள்ள பெரிய நிலப்பரப்பு அகழ்வாய்வுக்குரியதாக பேணப்படுகிறது\nஇந்தியாவிலும் பெரும்பாலான முக்கியமான ஆலயங்களைச் சுற்றி சில்லறை வணிகர்களின் கடைகள் அமைந்து அத்தனை ஆலயங்களும் சந்தைக்குள் அமைந்துள்ள உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற பல ஆலயங்களின் கோபுரங்களைப் பார்ப்பதற்கே வழியில்லை. நெல்லை போன்ற சில இடங்களில் பயணிகளை இந்த வணிகர்கள் விரட்டியடிக்கிறார்கள். இந்தியாவில் இதைப்போன்ற பல கலைக்கோயில்கள் கைவிடப்பட்டு அழிந்துகொண்டிருக்கின்றன.\nஇந்த ஆக்ரமிப்புகள் மற்றும் சந்தைகளை சட்டபூர்வமாக அகற்றி ஆலயத்தைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பை திறந்தவெளியாக பூங்காவாக பேணவேண்டியது மிக அவசியமானது. ஆலயங்கள் அழியாமல் தூய்மையாகக் காக்க அதைச்செய்தே ஆகவேண்டும்\nஇந்தோனேசியாவின் பண்பாடு என்பது இந்துப்பண்பாட்டின் மிகமுக்கியமான ஓரு பகுதி. இந்துக்களில் அறிஞர்கள்கூட இன்னும் அதைப்பற்றி ஏதுமறியாமலிருப்பது இந்தச் செய்தியுகத்தில் ஓர் அவலம். இணையத்தில் கிடைக்கும் Monumental Java [ J. F. Scheltema ] ஓர் அற்புதமான நூல். அதை எவரேனும் தமிழாக்கம் செய்து கொண்டுவரலாம்.\nஸ்ரீகண்டி ஜாவாத்தீவுகளின் நாயகி- ஜாவா குமார் கட்டுரை\nமணிமேகலையின் ஜாவா- ஜாவா குமார் கட்டுரை\nTags: இரண்டுதீவுகள் ஒன்பதுநாட்கள்-5, காலின் மெக்கின்ஸி, பரம்பனான் கோயில்வளாகம், யோககர்த்தா\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nபெருமாள் முருகன் கடிதம் 7\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பத��வுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/09/", "date_download": "2020-04-01T23:51:08Z", "digest": "sha1:UIAO5U2VME6VJDC6KQLHQLXDAEOLLVC7", "length": 8721, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 9, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபாஜக தேசிய தலைவராக அமித் ஷா நியமனம்\nகொள்ளையிடப்பட்ட ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீ...\nஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்\nஅவுஸ்திரேலியாவின் இரண்டு ரோந்து படகுகள் இலங்கையிடம் கையளி...\nமட்டக்களப்பில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவியின் மரணத்தி...\nகொள்ளையிடப்பட்ட ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீ...\nஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்\nஅவுஸ்திரேலியாவின் இரண்டு ரோந்து படகுகள் இலங்கையிடம் கையளி...\nமட்டக்களப்பில் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவியின் மரணத்தி...\nஇராணுவம் தாக்குதல் நடத்தியதாக விறகு வெட்ட சென்று கைதானவர்...\nதிருகோணமலையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்...\nவட கொரியா ஏவுகணை பரிசோதனை; தென்கொரியா கண்டனம்\n���ிருகோணமலையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்...\nவட கொரியா ஏவுகணை பரிசோதனை; தென்கொரியா கண்டனம்\nபிரேஸில் மக்களிடம் மன்னிப்புக் கோரினர் லூயில் கொலரி மற்ற...\nஉலகம் கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கையில் காஸாவில...\nமுகத்துவாரத்தில் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து பெண் உய...\nஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரதேச சபை தலைவருக்க...\nபேருவளை, அளுத்கம அமைதியின்மை; கைதான 29 பேருக்கு பிணை\nஉலகம் கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கையில் காஸாவில...\nமுகத்துவாரத்தில் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து பெண் உய...\nஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரதேச சபை தலைவருக்க...\nபேருவளை, அளுத்கம அமைதியின்மை; கைதான 29 பேருக்கு பிணை\nஅவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இலங்கைக்கு ...\nஅடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை; விளக்கமளிக்கும் கே.எஸ்.ரவி...\nஒரு தேசத்தின் சோகம்; பிரேஸில் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கி...\nஇலங்கைப் பெண்களின் நலன் குறித்து ஆராய சென்ற அதிகாரி மீது ...\nஇலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்...\nஅடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை; விளக்கமளிக்கும் கே.எஸ்.ரவி...\nஒரு தேசத்தின் சோகம்; பிரேஸில் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கி...\nஇலங்கைப் பெண்களின் நலன் குறித்து ஆராய சென்ற அதிகாரி மீது ...\nஇலங்கைக்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்...\nமாணவனை துஷ்பிரயோகப்படுத்திய அதிபர் கைது\nபாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு இளைஞர்...\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவையே பாஜக பின்ப...\nசாதனை வெற்றியை பதிவு செய்தது ஜேர்மனி; வரலாற்று தோல்வியை த...\nபாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு இளைஞர்...\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவையே பாஜக பின்ப...\nசாதனை வெற்றியை பதிவு செய்தது ஜேர்மனி; வரலாற்று தோல்வியை த...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடி��மைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10419", "date_download": "2020-04-02T00:17:00Z", "digest": "sha1:4LGYVBNZU4NZY5W4QW6QAIEHWUQ52WGT", "length": 4231, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9086", "date_download": "2020-04-01T22:56:19Z", "digest": "sha1:IMJU6WSHWAGOPV5IE7MWKG3KXPRBNPKH", "length": 4232, "nlines": 105, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/12/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-04-02T00:30:14Z", "digest": "sha1:P4WVNKE2KTSHWIV6I6KEBZA22CTQQXPX", "length": 5779, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "பொதுஇடத்தில் இவங்களா இப்படி இருக்காங்க… | Netrigun", "raw_content": "\nபொதுஇடத்தில் இவங்களா இப்படி இருக்காங்க…\nகனடாவை பிறப்பிடமாக கொண்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுக நடிகையாக இருந்தவர் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nஇந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பின் படங்களில் எந்த இயக்குநராலும் கமிட் செய்யப்படாத நிலையில் குடும்ப படத்தில் நடித்து அமைதியாக இருந்தார் அனு.\nதற்போது மேலாடையில் குறை வைத்து மேல் அங்கங்கள் தெரியும்படி ஆடையை அணிந்து பொதுஇடத்திற்கு வந்துள்ளார். இதனை ரசிகர்கள் அனு இமானுவேலா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nPrevious articleசீரியல் நடிகையை கதறவிட்ட இளைஞர்கள்\nNext articleஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்\nபொதுமக்களுக்கு யோகி பாபு கூறிய அறிவுரை\nதந்தையுடன் கள்ளக்காதல் கொண்ட பெண்ணை போட்டுத்தள்ளிய சிறுவன்..\nஅமலாபாலை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி\nஜியோ அறிவித்த அதிரடி சலுகைகள்\nகணவன் மனைவி சண்டையை தீர்க்க சென்ற நபர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்..\nதனிமையில் முகம்சுழிக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/17407", "date_download": "2020-04-02T00:39:56Z", "digest": "sha1:5Q6LH2ARPXT3X2POWRF3KYPPJQXQS546", "length": 6365, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "காமன்வெல்த் குத்துச்சண்டை – தங்கம் வென்ற மேரிகோம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்காமன்வெல்த் குத்துச்சண்டை – தங்கம் வென்ற மேரிகோம்\nகாமன்வெல்த் குத்துச்சண்டை – தங்கம் வென்ற மேரிகோம்\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.\nஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டுத் திருவிழாவில் 10-வது நாளான இன்று, மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் (குத்துச்சண்டை) இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.\nஇதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். இன்று நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் மேரிகோம் 4-0 என வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.\nஇதன் மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 43 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது.\n17 வயது வீரரிடம் ஆட்டமிழந்த விராட்கோலி – ஐபிஎல் சுவாரசியம்\nகண்கண்ட கடவுள் அம்பேத்கர் – சிறப்புக் கட்டுரை\n2018 இல் மறுப்பு 2020 இல் சம்மதம் – கங்குலி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\nபழி தீர்த்த இந்தியா – அபார வெற்றி\nஆஸ்திரேலியா அதிரடி இந்தியா அதிர்ச்சித் தோல்வி\nகொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை\nமர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா – தப்லிக் ஜமா அத் விளக்கம்\nசிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்\nநேற்றுடன் முடிந்தது 97 வயது ஆந்திரா வங்கி இன்று வேறு பெயர்\n – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன\nமது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்\nவீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை\nஅநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்\nகொரொனாவிலிருந்து மெல்ல மீள்கிறது இத்தாலி – அரசு அறிவிப்பால் மக்கள் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-04-02T01:24:49Z", "digest": "sha1:XLV3WGHEJYPIWQFXTH2FYLE3NFABODNJ", "length": 9791, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருணாகரன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட நடிகர் திரைக்கதை ஆசிரியர்\n2012 – தற்போது வரை\nகருணாகரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரசினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கு‌ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]\nமாலைப் பொழுதின் மயக்கத்திலே தேவேந்திரன்\n2013 சூது கவ்வும் அருமை பிரகாசம் பரிந்துரை:-, சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது\nதீயா வேலை செய்யனும் குமாரு திரைக்கதை ஆசிரியராகவும்\n2014 யாம��ருக்கப் பயமே சரத் பரிந்துரை:-, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி பால்பாண்டி\nஆடாம ஜெயிச்சோமடா கால் டாக்சி\nஇன்று நேற்று நாளை புலிவெட்டி ஆறுமுகம்\nவாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க கௌதம்\nஹலோ நான் பேய் பேசறேன் டாக்டர் சரவணன்\nஒரு நாள் கூத்து ராகவேந்திரன்\nகடிகார மனிதர்கள் பின் தயாரிப்பு\nபறந்து செல்ல வா படப்பிடிப்பில்\nஎனக்கு வாய்த்த அடிமை படப்பிடிப்பில்\nசெம போதை ஆகாத படப்பிடிப்பில்\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படப்பிடிப்பில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kumar-sangakkara_historical/", "date_download": "2020-04-01T23:30:45Z", "digest": "sha1:WDTHB2MKBIKN4XG76NLRB5WAV2AIKN7G", "length": 8074, "nlines": 130, "source_domain": "tamilnewsstar.com", "title": "வரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/இலங்கை செய்திகள்/வரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா\nஇலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்\nவரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா\n- ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்\nவரலாற்றுச் சாதனையைத் தக்க வைத்துள்ள சங்கா\nசர்வதேச கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககார வசமே இன்னும் உள்ளது தெரியவந்துள்ளது.\nஒருநாள், டெஸ்ட், ரி – 20 கிரிக்கெட் என அனைத்தும் விதமான போட்டிகளிலும் சேர்த்து சங்ககார கடந்த 2014ஆம் ஆண்டில் மொத்தமாக 2868 ஓட்டங்கள் குவித்தார். இந்தச் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.\n2019ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் யாரும் இந்த ஓட்டங்களை முறியடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஇந்தப் பட்டியலில் ரிக்கி பொண்டிங் 2833 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 2005ஆம் ஆண்டு இந்த ஓட்டகளை எடுத்துள்ளார்.\nவிராட் கோஹ்லி 2017ஆம் ஆண்டு 2818 ஓட்டங்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.\nஇந்தப் பட்டியலில் நான்காவது இடமும் விராட்கோஹ்லி வசமே உள்ளது. அவர் கடந்த 2018ஆம் ஆண்டு 2735 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் பட்டியலில் நான்காம் இடத்திலும் அவர் பெயரே உள்ளது.\nநிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது\n2868 ஓட்டங்கள் அதிக ஓட்டங்கள் குமார் சங்ககார சர்வதேச கிரிக்கெட் வரலாற்றுச் சாதனை\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57275", "date_download": "2020-04-02T00:08:04Z", "digest": "sha1:U3PSEIDHIHI5USWXEONXUKWY2LPHC573", "length": 8714, "nlines": 129, "source_domain": "www.ottrancheithi.com", "title": "இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைக்கா தயாரிப்பில் உருவாகும் வானம் கொட்டட்டும் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇயக்குநர் மணிரத்னம் மற்றும் லைக்கா தயாரிப்பில் உருவாகும் வானம் கொட்டட்டும்\nஇயக்குநர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் & ‘லைக்கா’ புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குக��றார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.\nசென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டிலின் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்டப் பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.\nஃபோரஸன் 2 படத்திற்கு குரல் கொடுத்து பாடியிருக்கும் பிரபல நடிகை\nகபில் தேவாக மாறிய பிரபல நடிகரின் வியப்பூட்டும் உருவ ஒற்றுமை\nஉடற்பயிற்சி கலையில் புது அங்கீகாரம் பெற்ற முதல் தமிழர்\nஇரு குமார்கள் முதல் முறையாக இணையும் திரைப்பாம்\nமேடை நாடகத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…\nமே 4 வெளியாகும் பிரபல நடிகரின் டப்பிங் படம்…\nசித்தப்பாவை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்த பிரபல நடிகர்…\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…\nபெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி\nநீருக்கும், ஊருக்கும் உள்ள தொடர்பை ஸ்வாரஸ்யத்தோடு சொல்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nஅழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2016-09-15/international", "date_download": "2020-04-01T23:49:49Z", "digest": "sha1:WEDSVJSHMXXL23XJRCW77X3WV7OBW3RS", "length": 20854, "nlines": 314, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ ���ட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது\nஇனவாதத்தை தூண்டி நாட்டை பிளவு படுத்த நினைப்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கத் தயாராகும் அரசு\nஇலங்கை அகதி ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை\n2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நெருக்கடியே\nமுன்கூட்டியே ஏன் ஜனாதிபதி தேர்தலை நடத்தினேன்\nவங்கிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குழு\nவெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா\n சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஐ.நா\nபேருந்தில் வைத்து சிறுமி துஷ்பிரயோகம் வங்கி ஊழியர் ஒருவர் கைது\nகூட்டமைப்புடனான உடன்படிக்கைக்கு சுதந்திரக்கட்சி மறுப்பு\nமலேசிய விமானத்தின் இறக்கையை கண்டுபிடித்த அதிகாரிகள்\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் கருத்தரங்கு கொழும்பில்\nவிநாயக சதுர்த்தியை முன்னிட்டு லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தில் திருமஞ்சன தீர்த்தத் திருவிழா\nதீக்குளித்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் உயிரிழப்பு\nதொலைபேசி கட்டணங்கள், இணையங்களின் வரி அதிகரிப்பால் இளைஞர்களுக்கு பாதிப்பு\nஅரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது\nசூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஹெரோயின் வர்த்தகம்\nஹம்பாந்தோட்டை விவசாய, மீன்பிடியாளர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவி\nஆயுர்வேத மருந்தக பிரச்சினையை தீர்க்க குழு நியமனம்\nமீண்டுமொரு பொதுமன்னிப்பு வழங்குவாரா மைத்திரி\nராஜபக்ஷர்களுக்கு கடல் தாண்டியும் ஆபத்து மஹிந்தவின் நெருங்கிய நண்பன் படுதோல்வி\nநண்பரை பார்வையிட சிறைக்கு சென்ற மஹிந்த\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ள முன்னாள் கடற்படை தளபதி\nவடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமானவையே செலவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nவாழ்பவர் பிதிர்களுக்கு திதிகள் செய்யவேண்டியது அவசியம் - எதிர்வரும் சனிக்கிழமை மாலயசிரார்த்தம் செய்ய உகந்த நாள்\nமூக்குடைப்பட்ட வீரவன்ச அவமானத்தால் எடுத்துள்ள விபரீத முடிவு\nமன்னாரில் கருவாடு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்\nசிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nகலை நிகழ்வுடன��� வெகு சிறப்பாக இடம் பெற்ற இலக்கிய விழா\nஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர் தீக்குளிப்பு\n15 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.கொக்குவில் பொற்பதி வீதிக்கு விடிவு\nஅமரர் செல்லத்துரை செல்வராசா சைவத் தமிழ் உலகின் அழியாச்செல்வம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.\nவீரத்தின் அடையாளம் தலைவணங்காத் தமிழன் ராஜ ராஜ சோழன்\nகிழக்கு மாகாண அமைச்சர்களுக்கான நிதி 5 மில்லியனாக குறைப்பு\nகுற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வரை தாம் ஓயப்போவதில்லை\nஉக்கிய நிலையில் காணப்படும் மின் கம்பங்கள் : பொறுப்பில்லாமல் இருக்கும் மின்சாரசபை\nபொய்யான வாக்குறுதிகள் - அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள யாழ் மாணவர்கள்\nபுதிய கட்சி தொடர்பாக தீர்மானம் இல்லை - கூட்டு எதிர்க்கட்சி\nசுலைமான் கொலை - சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nதாஜூதீன் கொலை - 'என்னை கைது செய்யக் கூடாது' என்ற மனு நிராகரிப்பு\nசங்கத் தமிழர்கள் காலத்தின் உறை கிணறு கண்டுபிடிப்பு\nமகிந்தவுக்கு வைன் வழங்கும் தொழிலதிபர் யார்\nகழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு\n இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n'விடுதலை தான் இல்லை பரோல் சரி தாருங்கள்' - பேரறிவாளனின் உருக்கமான வேண்டுகோள்\nஹம்பாந்தோட்டையில் மாயமான இளைஞன் விகாரையிலிருந்து வெளிப்பட்டார்\nகாணிகளை அபகரிக்க முயலும் வனவளஇலாகா - ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள்\nஜனாதிபதியைப் பற்றி யாரும் ஒன்றும் கூற முடியாது - அமைச்சர்கள்\nஈரானிய பிரஜை இலங்கையில் கைது\nசுற்றுலா பங்களாவில் இருந்த தங்கப் பீங்கான்கள் திருட்டு\nஇலஞ்சம் பெற்ற உதவி அதிபர் கைது\nபொலன்னறுவை நீதிமன்ற கட்டடத்தை பார்வையிடச் சென்றார் மைத்திரி\nமுதல்தடவையாக பெண் ஒருவர் வரலாற்றுச்சாதனை\nவடக்கிற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்\nமஹிந்த இருந்திருந்தால் அந்த வானம் கூட எமக்கு மிஞ்சியிருக்காது\nநாட்டுக்குள் காட்டு யானைகள் அச்சத்தில் பொதுமக்கள்\nகாண்டாமணி ஓசை ஓம்...ஓம்... என ஒலிக்க, அரோகரா கோஷம் முழங்க அன்னதானக் கந்தனின் தேர் பவனியை காண மக்கள் அலைமோதல்\nஇராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம்\nவடக்கில் மருத்துவ சேவைகளை மேம்படுத்த முனையும் வைத்தியர்கள் - உயிரிழந்த வைத்தியருக்கு நிதியுதவி\nயாழில் ஷெல் வெடித்து நபரொருவர் படுகாயம்\nஏறாவூர் இரட்டைக் கொலை: நெருங்கிய உறவினர் கைது\nநாமலின் நண்பியின் திருட்டு அம்பலம்\nதமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்ததுக்கு மன்னிப்பு கோரும் டென்மார்க்\nநாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nகல்வி அமைச்சிலிருந்து அகன்று செல்லுமாறு வைத்தியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமுல்லைத்தீவு மாணவர்களுக்கு அன்பளிப்புடன் கூடிய விழிப்புணர்வு\nபொலிஸ்மா அதிபரின் பெயரில் பெண்களை ஏமாற்றியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு\nபளையில் கோர விபத்து - 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nமரண தண்டனை கைதியை பார்வையிட அதிகரிக்கும் மக்கள் கூட்டம்\nஅந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் - சுனாமியா\nமைத்திரி - மஹிந்த தரப்பை இணைக்க உயர்மட்ட கலந்துரையாடல்\nபத்து வருடங்கள் திட்டமிட்ட அமைச்சர் அர்ஜுண\nபேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்: வவுனியாவில் பதற்றம்\nஇலங்கையில் சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி\n ஈழத்தவரா என மஹிந்தவிடம் கேட்கப்படுகிறதாம்\nமன்னார் குஞ்சுக்குளம் நுழைவாயில் திறந்து வைப்பு\nஆபத்தில் சிக்கிய மஹிந்தவின் மனைவி\nபோர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன\nதொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து\nபல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/82682/karthik-kumar%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-04-01T23:46:17Z", "digest": "sha1:HIIW6ZOODTCU3DGDMLYSQER5PKS7DFPC", "length": 5016, "nlines": 70, "source_domain": "www.tufing.com", "title": "Karthik Kumar துணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி | Tufing.com", "raw_content": "\nதுணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறதாம்.\nதூதர் : ஐயோ.... நினைச்சேன். போன வாரம் அவனுங்க நம்ம எல்லைக்குள்ள வந்தப்பவே நினைச்சேன். இப்ப இஸ்ரேல் நட்பு வேற இருக்கு. என்னென்ன திட்டம் இருக்கோ எப்படி தெரிஞ்சுக்கறது\nஅலுவலக உதவியாளர் : உங்களை சந்திக்க தலைமை ஒற்றர் பப்பு வந்திருக்கிறார்\n உடனடியாக செய்தி வந்து விட்டதே\nதூ : அவன் நம்ம ஒற்றர் அல்லவா அப்படித்தான் சாமர்த்தியமாக இருப்பான் தோழரே, அவனை நாம் நன்கு கவனிக்க வேண்டும்\nது தூ : அதாவது அவரை அடுத்த பிரதமர் ஆக்க போகிறீர்கள் அப்படித்தானே\nதூ : க க க போ\nபப்பு : செவ்வணக்கம் தோழர்\nதூ : வாரும் தலைமை ஒற்றரே, துணை தூதரே எந்திரியுமய்யா, பப்பு உட்காரட்டும்.\nப : உட்கார நேரமில்லை தோழர். அவசரமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். பெரும் ஆபத்து வர இருக்கிறது\nப: மோடி அமெரிக்கா போய் விட்டு வந்தாரல்லவா\nப : வந்த கையோடு உடனடியாக இஸ்ரேல் செல்லவிருக்கிறார்\nப : ஆமாம் தோழர்\nதூ : எப்போது செல்லவிருக்கிறார்....\nப : எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.... ஏன் இன்று இரவே கூட செல்ல.....\nதூ : அள்ளக்கை முண்டமே புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் உண்மையை சொல்லு\nப : மன்னித்து விடுங்கள் தோழர், வரும் வழியில் இத்தாலியில் என் பாட்டி வீட்டில் பீட்ஸா வெட்டி விருந்து வைத்தார்கள். நான் சென்று, உண்டு பீட்ஸா விருந்தை பிரமாதப்படுத்தி விட்டு வந்தேன்.\nதூ : ஓ.... பீட்ஸாவை பிரமாதப்படுத்தினாயா இப்போது நான் உன்னை பீஸ் பீஸாக பிரமாதப்படுத்துகிறேன் பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4542", "date_download": "2020-04-01T23:02:30Z", "digest": "sha1:OJTMEDLAGRQFLADRO3K7JM4MGEUP4S7S", "length": 16596, "nlines": 179, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஆனைகுளம் சிந்தா மதாா் பள்ளிவாசலின் மையவாடி சதி வேலை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஆனைகுளம் சிந்தா மதாா் பள்ளிவாசலின் மையவாடி சதி வேலை\nஆனைகுளம் சிந்தா மதாா் பள்ளிவாசலின் மையவாடி சதி வேலை\nஇந்து முன்னணியின் வெற்றுக்கூச்சலும்... பாப்புலா் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ யின் வெற்றிப் பாய்ச்சலும்..\nநெல்லை மாவட்டம் சுரண்டை , வி.கே புதூா் அருகே உள்ள ஆனைகுளம் சிந்தா மதாா் பள்ளிவாசலின் மையவாடியை ஆக்கிரமிக்கவும், மதமோதலை உண்டாக்கவும் எண்ணி இந்து முன்னணி மதவெறியா்கள் சிலா் திட்டமிட்டு முஸ்லீம்களிடமிருந்து தலித் சகோதரனின் நிலத்தை மீட்க \"கரசேவை போரட்டம்\" என சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியது. அதற்கு உடனடி பதிலடியாக தீமைக்கு எதிராக காவிகளை களை எடுக்கும் கரசேவை போராட்டத்திற்கு நாங்களும் தயாா் என பாப்புலா் ஃப்ரண்ட் சாா்பாக பகிரங்க அறைகூவல் சுவரொட்டி நெல்லை மேற்கு மாவட்டம் முழுக்க ஒட்டப்பட்டது.\nகடந்த 6 மாத காலம��க நடைபெறும் இந்த பிரச்சனையின் உண்மைதன்மையை அறிந்த பாப்புலா் ப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ ஆரம்ப காலத்திலிருந்தே ஜமாத்தாா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியது. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று எஸ்டிபிஐ யின் மாநில தலைவா் தெஹ்லான் பாகவி அவா்கள் ஜமாத்தாா்களை நோில் சந்தித்து விசயத்தை கேட்டறிந்து பின்னா் எஸ்டிபிஐ இறுதிவரை ஜமாத்துடன் உறுதுணையுடன் பயணிக்கும் என்ற வாக்குறுதியை அளித்துச் சென்றாா்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தலைதூக்கிய இந்த பிரச்சனையில் சுவரொட்டி ஒட்டியதோடு இந்துமுன்னணியினா் வீடுவீடாக கரசேவை போராட்ட துண்டுபிரச்சுரத்தை வழங்கி மதமோதலுக்கு வழிவகுக்க எண்ணினா். கிறிஸ்துவா்கள், இஸ்லாமியா்கள், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்து வரும் ஆனைகுளத்தில் மதமோதலை தூண்டும் விதமாக நடந்து கொண்டிருக்கும் இந்து முன்னணியின் சதி வேலைக்கு எதிராக ஜமாத்தாா்களோடு மீண்டும் PFI மற்றும் SDPI கைகோா்த்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அரசு துறை மற்றும் காவல்துறையின் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் இந்து முன்னணியின் அநாகாிக நடவடிக்கையினால் இடையிலே பேச்சுவாா்த்தை முடிவின்றி நிறுத்தப்பட்டது.\nஅநீதிக்கு எதிராக என்றுமே சமரசம் செய்து கொள்ளாத PFI மற்றும் SDPI யின் நிா்வாகிகள் இந்து முன்னணியின் பொய் முகத்திரையை கிழித்து எறிய எண்ணி அந்த பகுதியின் சுற்றவட்டார அனைத்து பிாிவு தலித் தலைவா்களையும் சந்தித்து. மேலும் சுற்றுவட்டார ஜமாத்தாா்கள் மற்றும் இமாம்களை சந்தித்து பிரச்சனையின் உண்மைத் தன்மையையும் , எதிா்கால விளைவையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டப்பட்டது.\nமேலும் இன்று (28-01-2018) ஆனைக்குளத்தின் பள்ளிவாசலில் PFI மற்றும் SDPI நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனா். இதனை அறிந்த அனைத்து நெல்லை மேற்கு மாவட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிா்வாகிகளும் ஒத்துழைப்பு அளித்தனா்.\nநிலைமை வீாியத்தை அறிந்த அரசு துறை நிா்வாகம், வி.கே. புதூா் தாசில்தாா் நெல்லையா மற்றும் காவல்துறை தனித்தனியாக நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தையில் இந்துமுன்னணி தனது முடிவை கைவிட்டாதாகவும், இஸ்லாமிய சகோதாரா்களை கலைந்து செல்ல எஸ்டிபிஐ மற்றும் பாப்புலா் ஃப்ரண்ட் தலைமை அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டனா். இறுதியாக ”கரசேவை” என்ற வாசகத்தை பயன்படுத்திய இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, நியாயமான தீா்வுக்கு காரணமான அரசு துறைக்கு நன்றி தொிவித்து முகாமிட்டிருந்த சகோதரா்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது.\nஅரசு துறை சார்பில் நடந்த அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு சம்பந்தப்ட்ட ஜமாத் நிா்வாகிகளுடன் #எஸ்டிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜாபா் அலி உஸ்மானி , லுக்மான் , வழக்கறிஞா் சா்தாா், யாசா்கான் (SDPI), பக்ருதீன் ஆகியோா் சென்றிருந்தனா்.\nஅநீதி என்றுமே வெல்லாது.. இறுதி வெற்றி இஸ்லாமியனுக்கு என்ற அகமகிழ்வுடன் அனைத்து இஸ்லாமிய சகோதரா்களும் வீடு திரும்பினா்...\nசெய்தி - அப்துல் பாஸித் .ஜ\nSDPI கட்சி , வடகரை\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/18/122000.html", "date_download": "2020-04-01T23:43:06Z", "digest": "sha1:E47M4NAHYKVZOFBGLGBKYXPLB33MJIHH", "length": 27726, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "குடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சி - சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nசெல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சி - சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nசெவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020 தமிழகம்\nசென்னை : குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.\n2 வது நாளாக விவாதம்\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார். மனோதங்கராஜ் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் ஏராளமாக மூடப்பட்டிருக்கின்றன என்றார். அதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்கையில்: தொழிற்சாலைகள் எங்கும் மூடப்படவில்லை. உண்மைக்கு மாறான தகவலை உறுப்பினர் கூறுகிறார். சமீபத்தில் கூட ரூ.4 ஆயிரம் கோடியில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதுபோன்று பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். எந்த தொழிற்சாலையும் மூடப்பட வில்லை. நோக்கியா தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. அந்த தொழிற்சாலையும் திறக்கப்பட்டு இருக்கிறது என்று பதிலளித்தார்.\nஅமைச்சர் பென்ஜமின் பேசும் போது, பொத்தாம்பொதுவாக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. சிறு,தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். சிறு தொழில் துவங்க ஏராளமான சலுகைகள், ஊக்கத்தை அளித்திருக்கிறார். தமிழகம் சிறுதொழிலில் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.\nமனோ தங்கராஜ் பேசிய போது : அமைதி தான் உங்களது தாரக மந்திரம் என்கிறீர்கள். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறீர்கள் என்று கூறினார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: மக்கள் விரோத திட்டம் எதை கொண்டு வந்தாலும், அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடி அதனை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார். காவிரி நிதிநீர் ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றார்.\nஉங்கள் ஆட்சியில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது அதனை நீங்கள் எதிர்த்தீர்களா சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா உங்களது பொதுக்குழுவில் எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டு போட்டோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அதனை எதிர்த்திருக்கிறோம். தமிழக ஜீவாதார உரிமைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறினார்.\nபிறகு மனோ தங்கராஜ் பேசிய போது: நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து இந்த சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினீர்கள். அது என்ன ஆனது. நீங்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை எதிர்க்க மறுக்கிறீர்கள். விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன், வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்தது. அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, அதற்கு இங்கு குரல் கொடுக்கறீர்களே. உங்கள் எம்.பி.க்கள் அதிகம் பேர் பார்லிமெண்டில் இருக்கிறார்களே. அங்கு போய் குரல் கொடுங்கள். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. அங்கு போய் சொல்லுங்கள். சொல்ல வேண்டிய இடம் அது தான் என்று கூறினார்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. தான். நீட் தேர்வு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நீங்கள். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறீர்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்தையும் கொண்டு வந்தது. இதையெல்லாம் நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்களே, அப்போது தட்டி கேட்டீர்களா ஆனால் நாங்கள் தமிழக உரிமைக்காக பார்லிமெண்டையே முடக்கி இருக்கிறோம் என்றார்.\nஅமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, நீங்கள் மத்திய ஆட்சியில் இருந்தபோது உர மானியம் ரத்து செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள். உர விலை ஏறியதற்கு யார் காரணம் உரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்திற்கு ரூ.200 விலை உயர்வு ஏற்பட்டது. இதையெல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள் என்றார்.\nமுதல்வர் பழனிசாமி பேசுகையில், நான் பேரை சொல்ல விரும்பவில்லை. ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். எனவே தான் இந்த கேள்வி எல்லாம் எழுகிறது என்றார்.\nமனோ தங்கராஜ் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் மத்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று பேசினார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். சிறுபான்மை மக்கள் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறீர்கள்.\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சட்டத்தால் எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லுகிறேன் என்று சவாலாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.\nமுதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு CM Edapadi alleges\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nமானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\nகொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nவீடியோ : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் -எஸ்.பி.பாலசுப்பிரமணியன்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ர���்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது: தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nரூ.1000, ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nஇந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nபொருளாதார தடைகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை\nஊரடங்கு நேரத்தை கங்குலி எப்படி செலவிடுகிறார் : மனைவி டோனா விளக்கம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது : டிம் பெய்ன் சொல்கிறார்\nகிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்தத் தடை : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி இழப்பீடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் ...\nமருந்துகள் தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக ...\nதமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை\nகொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என ...\nபிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நன்கொடை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ...\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை ...\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\n1மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\n2கொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\n3மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\n4ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/02/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-04-01T22:50:32Z", "digest": "sha1:F5MT7KYGQSVJSXRUSJAAZ5RX5M6MGOYW", "length": 9068, "nlines": 441, "source_domain": "blog.scribblers.in", "title": "சுட்ட மண்பாத்திரமாக இருப்போம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சுட்ட மண்பாத்திரமாக இருப்போம்\nமண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்\nதிண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது\nவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்\nஎண்ணின்ற மாந்தர் இறக்கின்ற வாறே. – (திருமந்திரம் – 143)\nஒரே மண்ணினால் செய்யப்பட்ட இரு வகைப் பாத்திரங்களை நாம் பார்க்கலாம். ஒன்று தீயினால் நன்கு சுடப்பட்டு வலிமையாக இருக்கும். இன்னொன்று சுடப்படாத பாத்திரம், இது மழை பெய்யும் போது கரைந்து மீண்டும் மண்ணாகி விடும். இப்படித்தான் எண்ணில்லாத மக்கள் பக்குவப்படாமல் இறக்கின்றார்கள்.\nசுடப்பட்ட மண் பாத்திரம் மழையில் கரைந்து விடாமல் வலிமையாய் இருப்பது போல் ஆன்மிகத்தில் பக்குவப்பட்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. பச்சை மண்ணாய் பக்குவமில்லாதவர்கள் மீண்டும் பிறப்பிற்கு ஆளாவார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ ஞானம் தரும் நந்தி\nதவமும் ஞானமும் துணை வரும் ›\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nகாலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/microsoft-to-bring-antivirus-software-to-android-ios/", "date_download": "2020-04-01T23:19:28Z", "digest": "sha1:ICTAJ2WCJRFKFFEWD4G5BXS6LNEBUU55", "length": 3653, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Microsoft to bring antivirus software to Android, iOS – Chennaionline", "raw_content": "\n��ெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/312442.html", "date_download": "2020-04-02T00:46:57Z", "digest": "sha1:SNJJDEIQFBVRDSANNTF7V2TQ6KXRWOD7", "length": 6074, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "காதலும் கள்ளக் காதலும் - நகைச்சுவை", "raw_content": "\nஆனந்த் :காதலுக்கும் கள்ளக் காதலுக்கும் என்னடா வித்தியாசம் \nமூர்த்தி : வீட்டுக்குத் தெரியாம காதலியை சந்திச்சா அது காதல் .\nவீட்டுக்காரிக்கே தெரியாமல் காதலியை சந்திச்சா அது கள்ளக் காதல் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (10-Dec-16, 1:52 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-04-02T00:27:13Z", "digest": "sha1:YKAPQ6Q6WX2I5TZR4BETOIL26N7EKRIY", "length": 14676, "nlines": 186, "source_domain": "newuthayan.com", "title": "பெண்ணின் உயிரை காப்பாற்றிய அப்பிள் | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nபெண்ணின் உயிரை காப்பாற்றிய அப்பிள்\nபெண்ணின் உயிரை காப்பாற்றிய அப்பிள்\nஅப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. அப்பிள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஅப்பிள் கடிகாரம் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். பல்வேறு மக்களின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட அப்பிள் கடிகாரம் சமீபத்தில் பெண் ஒருவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.\nஅதன்படி கனடாவின் கல்கரி எனும் பகுதியை சேர்ச்த பெண் ஒருவர் தன்வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு மிகவும் பயந்து அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்த்தும், அவர் உதவிக்கு போன் அழைக்க முயன்றார்.\nஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த அப்பிள் கடிகாரம் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனதுநண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.\nகாவல்துறைக்கு தகவல் மேலும் அவருடைய நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆபத்தில் சிக்கிய பெண்மனி வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.\nஜோசப் மிசின்டோ குறிப்பாக வீட்டில் மறைந்து இருந்தவரின் பெயர் ஜோசப் மிசின்டோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.\nபோலி சாவிகள் ஜோசப் மிசின்டோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு,ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன என்றும், பின்பு அந்த பெணிமியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது\nஎவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார் அப்பிள் கடிகாரம் உதவியுடன் சரியான சமயத்தில் அந்த பெண்மனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார். அப்பிள் நிறுவனம் மிகவும் பாதுகப்பான சாதனங்களை தயார்செய்வதற்கு அதிக கவனம் செலுத்திவருகிறது.\nயாழ் புகைப்படத் திருவிழா 2019\nநான் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம்-ஜனாதிபதி\nதேசிய மட்ட ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரி வெண்கலம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 2வது நாளாக கர்தினால் சாட்சியம்\nஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு\nபிலதெல்பியா ஆலய ஆராதனையில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தல்\nவடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்\nஊரடங்கு சட்டத்தினால் யாழ் நகரம் முடக்கம்…\nஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு\nபிலதெல்பியா ஆலய ஆராதனையில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தல்\nவடபகுதியின் இன்றைய கொரோனா நிலவரம்\nஊரடங்கு சட்டத்தினால் யாழ் நகரம் முடக்கம்…\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவடக்கில் நாளை மின் தடை\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஊரடங்கு உத்தரவை மீறிய 62 பேர் கைது\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு\nபிலதெல்பியா ஆலய ஆராதனையில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தல்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/i3/specs", "date_download": "2020-04-01T23:46:49Z", "digest": "sha1:55STTET5DUPFW6ISKNEYV7OY52ZQNELV", "length": 9390, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனா��்ட் க்விட் பிஎன்டபில்யூ ஐ3 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ ஐ3சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ ஐ3 இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஐ3 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ ஐ3 இன் முக்கிய குறிப்புகள்\nஇயந்திர வகை எலக்ட்ரிக் drive system\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 79.0 எக்ஸ் 66.0 மிமீ\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 7.2 seconds\nசக்கர பேஸ் (mm) 2570\nடயர் அளவு 155/70 r19\nபிஎன்டபில்யூ ஐ3 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T22:39:44Z", "digest": "sha1:DAP2JM4ATD6L765H2ZV7JMH6QYHAKGPA", "length": 6376, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு சகஸ்ரநாமம் |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 3 விஷ்ணு சகஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத வீடியோ பாடல், Vishnu ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tகாணொளிப்பதிவு, சகஸ்ரநாமம், சமஸ்கிருத, பகுதி 3, பாடல், விஷ்ணு, விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், வீடியோ, வீடியோ பாடல்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 2\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 2 பீஷ்மர் விஷ்ணுவை போற்றி பாடும் பாடளே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும்.பீஷ்மர் ரதச���்தமிக்கு மறுநாள் ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tவிஷ்ணு சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் காணொளி, விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் பாடல், விஷ்ணுசகஸ்ரநாமம்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nமதரசாக்கள், சமஸ்கிருத பள்ளிகளில் நவீன� ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் காணொளி ( வ� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18755", "date_download": "2020-04-02T01:09:20Z", "digest": "sha1:5GK6OD5BM4IWYID6CX4SFWJBFMW6Q73G", "length": 10721, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "பாடாய் படுத்தும் வேர்குரு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் 2 .4 வயது மகன் வேர்குருவால் மிகவும் அவதி படுகிறான் .. வேர்குருபவுடர் உபயோகின்றோம். ஆனால் பயன் இல்லை .. ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்.\nஎங்க அம்மா எங்களுக்கு சிறுவயதில் வேர்க்குரு தொல்லைக்கு செய்தது இது. சாதம் வடித்த கஞ்சியை இன்று தனியே எடுத்து வைத்து விட்டு மறுநாள் காலையில் பார்த்தால் அது ஜெல்லி போல் இறுகியிருக்கும். அதை குளிக்கும் போது உடலெங்கும் தடவி 2நிமிடம் களித்து சோப்பு போட்டு குளித்து வந்தல் வேர்க்குரு தொல்லை வரவே வராது. ஏற்கெனவே வந்த வேர்க்குருவும் மறைந்து விடும்.\nஇரவில் சந்தனக்கட்டையை அரைத்து பூசினாலும் வேர்க்குரு மறையும். ஆனால் கடையில் கிடைக்கும் சந்தன பொடிகள் வேண்டாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nராஜி எந்த வேர்குரு பவுடர் பூசுறீங்க குழந்தைக்கு. ஜான்சன் வேர்குரு பவுடர் இருக்கே அத பூசி பார்த்தீங்களா. வெயில் காலத்துக்கு சோப்பு யூஸ் பண்ணாதீங்க. குளியலுக்கு பச்சைபயறு மாவு உபயோகப்படுத்துங்க. அது குளிர்ச்சியும் கூட. கவி சொன்னமாதிரியும் முயற்சி செய்துப்பாருங்க ராஜி. ஆலோவேரா லோஷன் கூட கடையில் கிடைக்கிறது டாக்டர்கிட்ட கேட்டு பயன்படுத்துங்க.\nஹாய் ராஜி, ஆமாபா வேர்குருக்கு பணநுங்கு ஜூஸ் கூட தேய்க்கலாம்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nநன்றி கவிசிவா இப்ப தான் சித்தி போன் பண்ணி அம்மாகிட்ட புலம்பிகிட்டு இருந்தாங்க அவங்க பாப்பாக்கு வேர்குரு ரொம்ப ஜாஸ்தியா இருக்கு என்ன செய்றதுனு. சரி நம்ம மாலை அறுசுவைல கேட்கலாம்னு இருந்தேன் அதுக்குள்ள ராஜியே கேட்டுட்டாங்க. நிச்சயம் நீங்க சொன்னதை செய்ய சொல்றேன்.\nமுடிந்த வரை கண்ட வேர்குரு பவுடர்களை பூசாமல் இருக்கலாம் என்பது என் கருத்து\nநன்றி , நன்றி , நன்றி\nகவிசிவா எந்த முறை பற்றி நான் கேள்வி பட்டது இல்லை .. கண்டிப்பா செய்து பார்க்கிறான் ...,\nவினோஜா ஜான்சன் வேர்குரு பவுடர் use பண்ணிட்டேன் பா பட் நோ use .. இப்போ ஷோவேர் டூ ஷோவேர் , தேர்மி கூல் பா ...கடந்த வருடம் அவனுக்கு 4 கிரீம் அண்ட் lotions டாக்டர் குடுத்தாங்க பா ... அனா பயன் இல்லை ...\nதேவி, நா உங்ககுடா முன்னாடியே பேசிருகேன் ... ஆனால் தொடர்ந்து பேச முடியல .. நுங்கு சீசன் வந்த கண்டிப்பா ட்ரை பண்றான்\nயாழிநிமுகில், கண்டிப்பா ட்ரை பண்ணுங்க ....\nஅலர்ஜி (Hives) - உதவுங்களேன் தோழிகளே Please\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2020/02/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-04-02T00:33:30Z", "digest": "sha1:S7USNIBMTZ6XEADVDJ5262T45XJVPOIJ", "length": 9865, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "மார்ச் 1 க்கு பின்னர் எந்நேரமும் பாராளுமன்றை கலைக்கலாம். : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிப்பு", "raw_content": "\nமார்ச் 1 க்கு பி���்னர் எந்நேரமும் பாராளுமன்றை கலைக்கலாம். : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிப்பு\nமார்ச் 1 க்கு பின்னர் எந்நேரமும் பாராளுமன்றை கலைக்கலாம். : ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சட்டமா அதிபர் எழுத்து மூலம் அறிவிப்பு\nஅர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்­தத்­திற்­க­மைய மார்ச் 1ஆம் திக­திக்கு பின்னர் எந்த வேளையும் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க ஜனா­தி­ப­திக்கு முடியும் என சட்­டமா அதிபர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ­வுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.\nஅர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்­தத்­திற்­க­மைய பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு இருக்கும் சட்ட ஏற்­பா­டுகள் தொடர்­பாக வினவி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.ஜய­சுந்­த­ர­வினால் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­யி­ருந்த கடி­தத்­துக்கு பதில் கடி­தத்­திலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nதற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­துக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் 1ஆம் திக­திக்கு 4வரு­டங்­களும் 6மாதங்­களும் பூர­ண­மா­கின்­றது. அதனால் எதிர்­வரும் மார்ச் 1ஆம் திக­திக்கு பின்னர் எந்த வேளையும் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான அதி­காரம் அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக ஜனா­தி­ப­திக்கு கிடைக்­கப்­பெ­று­கின்­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தை உரிய காலத்­துக்கு முன்னர் கலைத்தல் மற்றும் தேர்­தல்கள் நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக வினவி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.ஜய­சுந்­தர தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேஷப்­பி­ரி­ய­வுக்கு கடந்த வாரம் கடி­த­மொன்று அனுப்பி இருக்­கின்றார்.\nஜனா­தி­பதி உரிய காலத்­துக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைத்தால், பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு வேட்­பாளர் பட்­டி­யலை கோரும் திகதி, அதன் இறு­தித்­தி­கதி, பொதுத் தேர்­தலை நடத்தும் திகதி, பாரா­ளு­மன்ற சபை அமர்வு ஆரம்­ப­மாகும் திகதி என்ற விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக அறி­விக்கும் வர்த்த­மானி அறி­விப்பில் உள்­ள­டக்­க­வேண்டும் என்­ப­தற்­காவே ஜனா­தி­பதி செய­லாளர் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு குறித்த கடி­தத்தை அனுப்­பி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஅதன் பிர­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இ���்த வாரத்­துக்குள் தனது நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி செய­லா­ள­ருக்கு அறி­விக்க இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஅத்­துடன் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்­கான அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஒரு நாள்கூட தாமதிக்காமல் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அரசாங்கத்தின் இணை ஊடகப்பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli\nஅன்னம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு : நாளை தீர்மானம் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்\nநாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/author/a-r-a-fareel/page/36/", "date_download": "2020-04-01T23:51:21Z", "digest": "sha1:D2QN2ZMBX3TBAN4OJZ4DYQWOQRJWJOQ6", "length": 3913, "nlines": 55, "source_domain": "www.vidivelli.lk", "title": "Page 36", "raw_content": "\nஹஜ் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றாகும். அது இறு­தி­யான கட­மையும் கூட. முஸ்­லிம்­களின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றான ஹஜ் கட­மையை தனது வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் நிறை­வேற்றிக் கொள்­வ­தையே முஸ்­லிம்கள் இலட்­சி­ய­மாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் மேற்­பார்­வையின் மற்றும் வழி நடத்­தல்­களின் கீழ் தனியார் துறை­யி­ன­ரான ஹஜ் முகவர் நிலை­யங்கள் மூலமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள்…\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/dark-mode-for-whatsapp-soon-for-ios-users/", "date_download": "2020-04-02T00:05:42Z", "digest": "sha1:RCEFH4TR57OSJ2EZQXO6XTOKYEPMWD32", "length": 3557, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Dark Mode for WhatsApp soon for iOS users – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10547", "date_download": "2020-04-02T00:53:32Z", "digest": "sha1:2SRMBGPFZP2HRPRPKGTS6NRGP57WV5TL", "length": 9595, "nlines": 94, "source_domain": "election.dinamalar.com", "title": "அன்புமணியின் நக்கல் பேச்சு | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின், நக்கல் பேச்சு காரணமாக, தி.மு.க.,வின், அதிகார மையங்கள் கடுப்படைந்து உள்ளன.தர்மபுரி தொகுதியில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளராக, செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அன்புமணியை வீழ்த்த, தி.மு.க., தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.கேள்விக்குறிதர்மபுரியில், அன்புமணிக்கு கிடைக்கும், வன்னிய சமுதாய ஓட்டுகளை பிரிப்பதற்கும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அன்புமணியின் வெற்றி, தொகுதியில் கேள்விக்குறியாகி உள்ளது.\nஇது மட்டுமின்றி, பிரசாரத்தில் அன்புமணியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.ஸ்டாலின் மகன் உதயநிதி மட்டுமின்றி, வன்னிய சமுதாய தலைவர்களும், அன்புமணிக்கு எதிரான பிரசாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.இதனால், தி.மு.க., தலைமை மீது, அன்புமணி கடும் கோபத்தில் உள்ளார்.இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அன்புமணி, 'நான்கு சின்ன பசங்களை நம்பி, தி.மு.க., தலைமை, கட்சி நடத்துகிறது' என்று நக்கலடித்துள்ளார்.\nஇந்த பேச்சால், தி.மு.க.,வின் அதிகார மையங்கள் கடுப்படைந்துள்ளன.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு அடுத்து, அவரது மருமகன் சபரீசன், மகன் உதயநிதி, அதிகார மையங்களாக உள்ளனர்.ரகசிய பேச்சுசபரீசனுக்கு, அவரது தொழில் பங்குதாரர் கார்த்தி, உதவிகரமாக உள்ளார். இவர், சென்னை, அண்ணாநகர் தொகுதி, எம்.எல்.ஏ., மோகனின் மகன்.அதேபோல, உதயநிதிக்கு, அவரது நண்பரும், திருவெறும்பூர், எம்.எல்.ஏ.,வுமான மகேஷ் உதவியாக உள்ளார். இவர், ஸ்டாலினின் நெருங்கிய நண்பரின் மகன்.இவர்கள், நான்கு பேரும் தான், லோக்சபா தேர்தல் கூட்டணி ஏற்பாடுகளை கவனித்தனர். வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தினர்.\nபா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க, காங்கிரசை சேர்ந்த விஷ்ணுபிரசாத் வாயிலாக, அன்புமணியிடம், இவர்கள் தான் ரகசிய பேச்சு நடத்தியுள்ளனர்.ஆனால், ராமதாஸ், வேறு வழியில் சென்று, அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இதனால், தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உள்ள, நான்கு பேரும், அன்புமணி மீது கடுப்பில் உள்ளனர்.இப்போது, நான்கு பேரை மறைமுகமாக விமர்சனம் செய்து, அவர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளார், அன்புமணி. இதனால், அவரை தோற்கடித்தே தீருவது என்று, நான்கு பேரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nவன்முறை அரங்கேற்றம் வி.சி., மீது ராமதாஸ் புகார்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ர���குல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-04-02T00:35:46Z", "digest": "sha1:35L3G5RKHOEVXWMEMNWN64XDGGN6XKW7", "length": 6210, "nlines": 95, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஉளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி\nபுதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் ...\nபேரம் பேசிய கட்சிகளை ஓரம் கட்டிய தமிழக மக்கள்\nசென்னை, தமிழகத்தில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் ...\nசென்னை : வருமான வரி சோதனையில் தன் வீட்டில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை. முதலமைச்சர் பழனிச்சாமி கூறுவது ...\n' நடிகரால் களைகட்டிய ...\nதிருவொற்றியூர்:'காமெடி' நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரத்தால், தி.மு.க.,வினர் தவிர்த்து, ஏராளமான பொதுமக்களும் ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nகாங்கிரசை சைலன்டாக ஓரங்கட்டிய லாலு\nமிக நீண்ட இழுபறிக்குப் பின், பீஹாரில், காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ...\nலக்னோ: உ .பி.,மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான முலாயம்சிங்கிற்கு போட்டியிட அவரது மகன் அகிலேஷ் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Datsun_RediGO/Datsun_RediGO_D.htm", "date_download": "2020-04-02T01:07:57Z", "digest": "sha1:L3ER4KSPQM6A655A3R2RMIYKDGRUZVWL", "length": 36585, "nlines": 588, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ டி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 11 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇ���்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் ரெடி-கோ டி விலை\nஇஎம்ஐ : Rs.5,904/ மாதம்\nடட்சன் ரெடி-கோ டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 799\nஎரிபொருள் டேங்க் அளவு 28\nடட்சன் ரெடி-கோ டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nடட்சன் ரெடி-கோ டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 0.8l பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 28\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் h-type torsion beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை rack & pinion\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 185mm\nசக்கர பேஸ் (mm) 2348\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்ப��்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் driver side sun visor\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் பிளாக் interior\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nalloy சக்கர size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 155/80 r13\nகூடுதல் அம்சங்கள் வெள்ளி அசென்ட் frame on front grille\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் ரெடி-கோ டி நிறங்கள்\nடட்சன் ரெடி-கோ கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளி, எலுமிச்சை, வெள்ளை, ரூபி, சாம்பல்.\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ டி option\nடட்சன் ரெடி கோ ஸ்போர்ட்\nடட்சன் ரெடி-கோ கோல்டு 1.0\nஎல்லா ரெடி-கோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விதேஒஸ் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெடி-கோ டி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி ஆல்டோ 800 எஸ்டிடி\nடட்சன் கோ டி பெட்ரோல்\nமாருதி ஆல்டோ k10 எல்எக்ஸ்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ\nஹூண்டாய் சாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்\nபஜாஜ் ஆர் இ60 குட் பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகிராஷ் சோதனையில் டாட்சன் ரெடி-GO வெறும் 1-நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளது\nபுதிய இந்திய பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்ய கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரெடி-GO சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது\nசென்னையில் டாட்சன் ரெடிகோ மீண்டும் வேவுப் பார்க்கப்பட்டது\nசென்னையில் டாட்சன் ரெடிகோ மீண்டும் வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இது வேவுப் பார்க்கப்பட்ட நிலையில், காரின் முன்பக்கம் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 2014 ஆட்டோ எக்\nடாட்சன் ரெடி-கோ உளவுப்படத்தில் சிக்கியது: டாட்சன் பேட்ஜ் உடன் கூடிய ரெனால்ட் க்விட்\nடாட்சன் ரெடி-கோவின் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பு ஒன்று, சென்னையில் உலா வந்த போது உளவுப்படத்தில் சிக்கியது. இந்த காரின் சோதனை வாகனம், இந்திய சாலைகளில் உளவுப்படத்தில் சிக்குவது இதுவே முதல் முறையாகும். ஆல\nஇந்தியாவை தனது கோட்டையாக மாற்ற டாட்சன் விருப்பம்: CEO சூசகம்\nடாட்சன் நிறுவனத்தின் தலைவர் வின்சென்ட் கோபீ கூறுகையில், உலக வரைபடத்தில் அந்நிறுவனத்தின் கால்தடத்தை விரிவாக்கும் பணியில், இந்தியா மிகப்பெரிய பங்கை வகிக்கும், என்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த\nஎல்லா டட்சன் செய்திகள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ மேற்கொண்டு ஆய்வு\nரெடி-கோ டி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 3.44 லக்ஹ\nபெங்களூர் Rs. 3.46 லக்ஹ\nசென்னை Rs. 3.4 லக்ஹ\nஐதராபாத் Rs. 3.41 லக்ஹ\nபுனே Rs. 3.27 லக்ஹ\nகொல்கத்தா Rs. 3.36 லக்ஹ\nகொச்சி Rs. 3.21 லக்ஹ\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-poem/", "date_download": "2020-04-01T22:49:44Z", "digest": "sha1:Z7NECVELUM2B7NBIWNV3JF4A5D2W7KY4", "length": 9141, "nlines": 178, "source_domain": "tamilnewsstar.com", "title": "வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/தமிழ் கவிதைகள்/வைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்\nவைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்\nவைத்தியசாலையில் இருந்து கொரனோதொற்று சிறுமி கொரனோ வைரசுக்கு எழுதிய மடல்\nஇப்படி நீ எங்கள் மண்ணில்\nஊர் சுற்றிதிரிய எவ்வளவு விருப்பம்…\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஎல்லைகளை மூட ஐரோப்பா முடிவு\nதடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி\nவட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/mar/25/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3388218.html", "date_download": "2020-04-02T00:17:55Z", "digest": "sha1:ZICKL62HMWC57YQEJ5Q447VR7IPI2LNI", "length": 10896, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீா்காழி: கரோனா விழிப்புணா்வுக்கு நிதி வழங்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீா்காழி: கரோனா விழிப்புணா்வுக்கு நிதி வழங்க வேண்டும்\nசீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் க. அகோரம் உள்ளிட்டோா்.\nகரோனா விழிப்புணா்வு மேற்கொள்ள போதிய நிதி வழங்கும்படி சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.\nசீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் அகோரம், செயலாளா் சசிகுமாா், பொருளாளா் அன்புமணி மணிமாறன், துணைத் தலைவா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா், சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய மண்டல அளவிலான மாவட்ட ஊராட்சி செயலா் கோவிந்தராஜன், ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.\nபின்னா், கூட்டமைப்புத் தலைவா் க. அகோரம் செய்தியாளா்களிடம் கூறியது:\nஊராட்சி மன்றத் தலைவா்கள் பதவியேற்று 4 மாதங்கள் ஆகிறது. இதில், ஒரு மாதத்துக்கான பொதுநிதி மட்டும்தான் ஊராட்சி மன்றத்துக்கு வந்துள்ளது. மீதமுள்ள 3 மாதங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நிதியும் வழங்காததால் ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல், ஊராட்சி மன்றத் தலைவா்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனா்.\nஇந்நிலையில், கரோனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது, ஊராட்சியில் நிதி இல்லாததால் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணா்வுப் பிரசாரம் செய்ய முடியவில்லை.\nதமிழக அரசு பிறப்பித்துள்ள144 தடை உத்தரவை வரவேற்கிறோம். இந்த காலக்கட்டத்தில் ஊராட்சிகளில் 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது. ஆனால், சம்பளம் வழங்கவேண்டும். இதற்கும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்ய ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.\nபேட்டியின்போது, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த சோமசுந்தரம், அலெக்சாண்டா், அஞ்சம்மாள், பெரியசாமி, மதியழகன், விஜயன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் உடனிருந்தனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/bel-trainee-publication-officer-job/41360/", "date_download": "2020-04-02T00:08:35Z", "digest": "sha1:7OPZJVVKR2HD3MRGAX3VUETSJU46PDVR", "length": 6326, "nlines": 79, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாரத் எலெக்ட்ரானிக்���் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Hindi Officer மற்றும் Trainee Publication Officer பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க தேவையான தகுதி :\nஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.\n25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபொது, ஒபிசி பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.bel-india.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.bel-india.in/Documentviews.aspx\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 04.03.2020\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ. 75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபுதுப்பிக்கபடாத ஆவணங்களா- ஜூன் 30 வரை டோண்ட் ஒரி பி ஹேப்பி\nநம்மிடம் மந்திர புல்லட் இல்லை-இதையாவது செய்யுங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதொற்றுநோய் காலத்தில் விவேகானந்தர் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்ட நடிகர் விவேக்\nவாடகை இல்லை, சிலிண்டர் இலவசம்: அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு\nகொரோனாவுக்கு பிரபல நடிகர் பலி\nசீனாக்காரனை விளக்கமாத்தாலேயே அடிக்கணும்: நடிகர் சூரி\nஇன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்\nகுடும்ப ஒற்றுமைக்கு நாளைய தினம் ராம நவமி விரதம் இருப்போம்\nடாடாவிற்கு அடுத்தபடியாக அதிக நிதியுதவி செய்த நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/237441?ref=archive-feed", "date_download": "2020-04-01T23:35:48Z", "digest": "sha1:Z33TZP6C4NWE52UL2D7SQ66QU5CZKQFO", "length": 9330, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "வெற்றிக்கான திட்டத்தை அமுல்படுத்த அவசரமாக இலங்கை வரும் பசில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெற்றிக்கான திட்டத்தை அமுல்படுத்த அவசரமாக இலங்கை வரும் பசில்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபடவுள்ளார்.\nஇதற்காக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பவுள்ளார். இன்றிரவு பசில் ராஜபக்ஷ இலங்கையை வந்தடைவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகிறார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாரிய வேலைத்திட்டங்களை பசில் முன்னெடுத்திருந்தார்.\nஇதனையடுத்து இலங்கை - அமெரிக்க பிரஜாவுரியை கொண்டுள்ள பசில், அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.\nஇந்நிலையில் அடுத்த மாதத்தில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதன்போது கட்சியின் வெற்றிக்காக பணியாற்றும் நோக்கில் அவர் நாடு திருப்பியுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்த பசில் டிசம்பர் மாதம் முதல் வாரம் அமெரக்கா நோக்கி சென்றிருந்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை பசில் ஒழுங்குபடுத்தவுள்ளார் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/05/11/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-04-01T23:01:26Z", "digest": "sha1:IZYCJK454BVEKWMCQAH3OHX6ICFEM4YC", "length": 23353, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்\nசொத்து வாங்குபவருக்கு விற்பவர் கட்டாயம் கொடுக்க வேண்டிய 24 உறுதிமொழிகள்\nசொத்து, விற்பவர் அதாவது கிரையம் எழுதி கொடுப்பவர், வாங்குபவருக்கு அதாவது கிரையம் எழுதி வாங்குபவருக்கு என்னென்ன உறுதிமொழிகளை கட்டாயம் கொடுக்கப்பட‌ வேண்டும் என்பதை கீழே காணலாம். வேண்டும்.\nமுன் அக்ரிமெண்ட் (Sale Agreement)\nகோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி (Court or Collateral Security)\nரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue Attachment)\nவாரிசு பின் தொடர்ச்சி (Legal Heir)\nசொத்து தொடர்பான‌ வாரிசு உரிமை (Property-related Successor)\nவங்கி கடன்கள் (Bank Loan)\nதனியார் கடன்கள் (Private Loan)\nமைனர் வியாஜ்ஜியங்கள் (Minor )\nபதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள் (Written Claims by Unregistered Bonds)\nதிருப்பிக் கொடுப்பதற்காக அரசு கடன்கள் (Government Loans to Repay)\nசிவில், கிரிமினல் வழக்குகள் (Civil and Criminal Cases)\nநில உச்ச வரம்பு கட்டுப்பாடு (Land Ceiling Control)\nஉள்ளிட்ட‍ 24 உறுதிமொழிகளின் மூலமாக… விற்பவர், தான் விற்கும் சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்று சொத்து வாங்குபவருக்கு தெரியப்டுத்துகிறார். .\nவிதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081\nPosted in ஆசிரியர் பக்க‍ம், சட்ட‍விதிகள், வர்த்த‍கம், விழிப்புணர்வு\nTagged அடமானம், அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ், உயில், கிரிமினல் வழக்குகள், கோர்ட் அல்லது கொலாட்ரல், க்யூரிட்டி, சர்க்கார் நில ஆர்ஜிதம், சிவில், செட்டில்மெண்ட், சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை, சொத்து ஜப்தி, சொத்து ஜாமீன், தனியார் கடன்கள், தானம், நில உச்ச வரம்பு கட்டுப்பாடு, நிலகட்டுப்பாடு, பதிவு பெறாத ��த்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள், பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை, பைசலுக்காக சர்க்கார் கடன்கள், முன் அக்ரிமெண்ட், முன் கிரயம், மைனர் வியாஜ்ஜியங்கள்., ரெவின்யூ அட்டாச்மெண்ட், வங்கி கடன்கள், வாரிசு பின் தொடர்ச்சி\nPrevரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்\nNextநடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (31) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (772) அரசியல் (151) அழகு குறிப்பு (682) ஆசிரியர் பக்க‍ம் (278) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,018) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்���னை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (733) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (329) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (405) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (278) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (484) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,753) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,107) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,912) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,380) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,500) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செ���்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (33) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,893) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,373) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (581) வணிகம் (9) வாகனம் (174) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,613) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nV2V Admin on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nSamiraja on குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன‍\nKarthi on ஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nPradeep on ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR. SUBRAMANIAM on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nE.Venkatesan on நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை\nMariappan on திருமணம் – நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nShridhar on நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா அவருக்கு . . .\nதலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை\nசூர்யாவுடன் நான் – உற்சாகத் துள்ளலில் ரம்யா பாண்டியன்\nஊஞ்சலில் ஆடுவது என்பது ஒரு தெய்வீக ஆசனமாம்\nபோலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக\n5 நாயகிகளுடன் குத்தாட்டம் போட்ட பிரபுதேவா\nஜிலேப�� – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான‌ வரலாறு\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம் – கோரோனா தடையால்\nவீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரை காலிசெய்ய\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/blog-post_87.html", "date_download": "2020-04-02T01:03:31Z", "digest": "sha1:YPQHU3L2EGUSWRYOKAKX3HNPGZ5QYSDE", "length": 26106, "nlines": 447, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பணச் செலவில்லாத விவசாயம்...!", "raw_content": "\nநம் இந்திய நாட்டில் நிலத்தை நம் தாயோடு ஒப்பிடுகின்றோம். மேலும் அதை உயிரோட்டம் உள்ளதாகவும், வளமானதாகவும், அதில் செய்யும் வேளாண்மையை ஒரு புனிதமான தொழிலாகவும் கருதுகின்றோம். விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயண உரம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக “பசுமை புரட்சி” என்ற பெயரில் நவீன இரசாயண முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயணப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயண உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த முன் வரவேண்டும். இ���ற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.\nவேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.\nபூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.\nமேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. இவைகளை 3 வகையாக பிரிக்கலாம்.\n1. கடித்து மற்றும் மென்று தின்னும் வாயுறுப்புகளுடைய பூச்சிகள்.\n2. துளையிட்டு உணவை உறிஞ்சும் வாயுறுப்புகளையுடைய பூச்சிகள்.\n3. நோய் கிருமிகளைப் பரப்பும் பூச்சிகள்.\nமேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டுகள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.\nபயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (உ.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ...\nபயிர்களுக்கு இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் “பூச்சி விரட்டி கசாயம்” பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட, பக்க விளைவு இல்லாத அற்புத வீநுஹிணூளீ ஆகும்.\nதேவையான பொருட்கள் : (1) ஆடா தொட இலை (2) நொச்சி இலை (3) வேம்பு இலை (4) எருக்கு இலை (5) காட்டாமணக்கு இலை (அ) புங்கன் இலை.\nசெய்முறை : மேற்கண்ட இலைகளை வகை வகையாக எடுத்து ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்க வேண்டும். நன்கு மசிந்த பிறகு அவைகளை ஒரு மண்பானையில் போட்டு இவைகளுடன் பசுமாட்டு ஹோமியத்தையும் கலந்து (20 லிட்டர்) ஊறல் போட வேண்டும். மண்பானையை ���ுணியால் வேடு கட்டி நிழலில் வைத்து தினமும் காலை மாலை நன்கு கலக்கிவிட வேண்டும். (வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக சுமார் 10 முறை) கலக்கி வர வேண்டும். 1 வாரத்திற்கு பிறகு பசும்பால் அல்லது மோர் ஊற்றலாம். 21 நாட்களுக்கு பிறகு மண் பானையில் உள்ள கரைசலை நன்கு வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிறகு கிடைக்கும் அந்த ‘கரைசலுக்கு’ பூச்சி விரட்டி அல்லது பயிர் வளர்ச்சிக்கான வீநுஹிணூளீ எனப்படும்.\n10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கரைசல் கலந்து ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். நெல், கடலை, எள், உளுந்து, முந்திரி, பழ வகை மரங்கள் இவைகளுக்கு பயன்படுத்தலாம்.\n1. இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை.\n2. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.\n3. பயிர்க்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது. (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது)\n4. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.\n5. பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது.\n6. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கின்றது.\n7. இரசாயண பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள...\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பா...\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4876", "date_download": "2020-04-01T22:53:40Z", "digest": "sha1:FHH4EFHJ7YPEO2Q63LCG5BRXLHCCB3IH", "length": 5047, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 02, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n20 ஆண்டு கால வெள்ளப் பிரச்சினைக்கு விடிவே இல்லை.\nசாலை சீரமைப்புத் திட்டத்தால் இங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் வெள்ளம் மேலும் கடுமையாகி வருகிறது. கிள்ளான்-மேரு சாலை ஐந்தரை மைலில் உள்ள சம்பந்தப்பட்ட சிறு ரக தொழிற்பேட்டையில் திடீர் வெள்ளம் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்பகுதியில் சாலை சீரமைப்புப் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\nமுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2019/07/tirunavukkarasar1460.html", "date_download": "2020-04-02T01:02:45Z", "digest": "sha1:YWTLDRH7TROXN4WYHPRXPYXJGQAKTEAA", "length": 32047, "nlines": 358, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1460", "raw_content": "\nஅருள் கடலும் அன்புக் கடலும் கலந்தது போல் ஞானக்கன்றும் அரசும் சேர்ந்து கோயிலுக்குச் சென்றனர். \\ 1451 \\ 5.1.185\nகோபுரத்தைப் பணிந்து, விமானத்தை வலம்வந்தனர். அப்போது அப்பரைப் பாடும்படிப் பிள்ளையார் வேண்டினார். அப்பரும் பாடினார். \\ 1452 \\ 5.1.186\nபார் கொண்டு மூடி – என்னும் பதிகம் பாடினார். பின்னர் பிள்ளையார் மடத்துக்குச் சென்று தங்கியிருந்தார். \\ 1453 \\ 5.1.187\nஅப்போது காவிரிக்கரைத் தலங்கள் பலவற்றையும் வழிபட அப்பர் விரும்ப பிள்ளையாரும் உடன் செல்ல ஒப்புக்கொண்டார். \\ 1454 \\ 5.1.188\nகோலக்கா, கருப்பறியலூர், புன்கூர், குறுக்கை, நின்றியூர், நனிபள்ளி, - சென்றனர். \\ 1455 \\ 5.1.189\nசெம்பொன்பள்ளி, மயிலாடுதுறை, பொன்னிக்கரைத் துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, கோடிக்கா, ஆவடுதுறை – சென்று பாடினர். \\ 1456 \\ 5.1.190\nதிருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருச்சந்த விருத்தம் – என்று செந்தமிழ்த் தொடைகள் பாடினர். \\ 1457 \\ 5.1.191\nதிருவிடைமருதூர், திருநாகேச்சுரம், பழையாறு, சத்திமுற்றம் – சென்று பாடினர். \\ 1458 \\ 5.1.192\nசத்திமுற்றத்து மலைமகளுக்குத் தமிழ்மாலை சாத்தினார். \\ 1459 \\ 5.1.193\nதிருநல்லூருக்கு வா – என்று சிவன் அருள் செய்தான். \\ 1460 \\ 5.1.194\nஅருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்\nபொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய\nஇருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்\nதெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே\nபண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக்கோபுரத்தைப் பணிந்து உள்புக்கு\nவிண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்\nசண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்\nகண் பயிலும் புனல் ப���ழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி\nபெரிய பெருமாட்டியுடன் தோணிமீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று\nபரிவுறு செந்தமிழ் மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி\nஅரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து\nமருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்\nஅத் தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத\nசித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்\nமைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற\nமெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்\nஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டு\nமீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான\nநீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திரு நின்றியூரும்\nகாண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்\nமேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச்செம்பொன்பள்ளி பாடிக்\nகா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி\nபாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப் பதி பலவும் பணிந்து போந்தே\nஆ ஊறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து ஆவடுதண்துறையைச் சார்ந்தார்\nஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத்தாண்டகம் முன்அருளிச் செய்து\nமேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு\nபாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவினோடும்\nபூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிவுறுகைத் தொண்டு போற்றிச் செய்வார்\nஎறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடைமருதைச் சென்று எய்தி அன்பினோடு\nமறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்\nபொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்து போந்து\nசெறி விரை நன்மலர்ச்சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்திமுற்றத்திற் சென்று சே���்ந்தார்\nசென்று சேர்ந்து திருச் சத்திமுற்றத்து இருந்த சிவக்கொழுந்தை\nகுன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும்\nஎன்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்\nமுன்றில் அணைந்து செய்து தமிழ்மொழி மாலைகளும் சாத்துவார்\nகோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்\nபூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று\nநாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்\nவா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்\nசேக்கிழார் தமிழ் \\ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar19...\nபெரியபுராணம் \\ திருஞான சம்பந்தர் \\ GnanaSampantar ...\nபெரியபுராணம் \\ நமிநந்தி அடிகள் \\ NamiNandiAdigal \\...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 187...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 186...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 185...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 184...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Amm...\nபெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai...\nபெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyar\nபெரியபுராணம்-திருநாவுக்கரசர் வரலாறு - history of T...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 135...\nபெரிய புராணம் திருநாவுக்க��சர் Tirunavukkarasar 134...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 133...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 132...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 131...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 130...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 129...\nபெரிய புராணம் திருநாவுக்கரசர் Tirunavukkarasar 128...\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (847) கம்பராமாயணம் - படலம் (80) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (36) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (15)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18756", "date_download": "2020-04-01T23:35:29Z", "digest": "sha1:CE4M2GAFQFHISVKSKQF4IBBLLGO2IUHE", "length": 6562, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "வர்ணம் for போட்டோ பிரெம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவர்ணம் for போட்டோ பிரெம்\nகைவினை பகுதியில் போட்டோ பிரெம் மிக அழகாக உள்ளது.\nநான் அதை செய்து பார்கபோகிறேன்.ஆனால் அதில் வர்ணம் தீட்ட ஆசை படுகிறேன்.\nஎன்ன வர்ணம் தீட்டினால் தண்ணீர் பட்டாலும் போகது.\nஎன்னக்கு வர்ணங்கள் பற்றி அவளவாக தெரியாது அதனால் தான் கேட்கிறேன் .\nஎன் தமிழ் சொற்களில் தவறு இருந்தலும் மன்னித்து விடுங்கள் தோழிகளே.\nஆயில் பெய்ன்ட் கொடுங்க சுகன்யா.\nஅங்க வனி த்ரெட்ல கேட்டிருந்தா பலருக்கும் பயன்பட்டு இருக்கும். ;)\nஅருமையான ஓவியம், வண்ணம் தீட்டும் Starter Kit\nதையல் கலை குறிப்புகள் தேவை உதவுங்கள்..\nTrousseau Packing செய்யும் முறை தேவை\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/raghava-lawrence-gets-an-award/", "date_download": "2020-04-02T00:16:30Z", "digest": "sha1:QMYSAVM65CAYT6XBIK3Q3CCUDMHZDMQK", "length": 5252, "nlines": 106, "source_domain": "www.cinecluster.com", "title": "நடிகர் லாரன்ஸுக்கு விருது! - CineCluster", "raw_content": "\nஒரு நடிகர் தன் நடிப்பிற்காக பெறும் விருதுகளை விட அந்நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நடிகர் லாரன்ஸுக்கு 5 ரூபாய் டாக்டர் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது தாயன்பு ட்ரஸ்ட்.\nசென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவைசெய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் ராகவா லாரன்ஸிற்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nமக்கள் சேவைக்காக சென்றவருடம் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருப்பதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.\nPrevious ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மையற்றது : ராகவா லாரன்ஸ்\nNext அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/saivapragasa/", "date_download": "2020-04-01T23:31:50Z", "digest": "sha1:CIYQVBKHGXQWBZ2ENDTGSCLWFTKFDPV2", "length": 14312, "nlines": 146, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nசைவப்புலவர் – மு. திருஞானசம்பந்தபிள்ளை – அதிபர்\nயாழ்ப்பாணக் குடாநாட்டிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீலஸ்ரீ ஆறு முக நாவலர் பெருமான சைவத்தையும் தமிழையும் வீறுபெற்றெழச் செய்தார். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமாயின் சைவத் தமிழ்ப் பிள்ளைகள் தமது சமய, மொழிச் சூழலில் கல்விகற்க வேண்டுமென எண்ணி வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவினார். சைவ நன்மாணாக்கர்கள் சைவச்சூழலில் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் மாணவ பரம்பரை ஒன்று உருவாகியது. அன்றைய நாளில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மாணவர் அங்குவந்து கற்றனர். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றபடி மாணவர் ரம்பரையினர் தத் தம் ஊர்களிலும் சைவத்தையும் தமிழையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nவேலணைத் தீவிலே அஞ்ஞான்று நாவலர்தம் நன்மாணாக்கராகப் பெறும் பேறு பெற்றவர் ஸ்ரீமான் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்கள். பிள்ளையவர்கள் ஒய்வில் புகழாறு முகநாவலர் மக் கண் பினுரிமை மாணாக் கனாகி இலக்கணமிலக்கிய புராணங்களோதியு ணர்ந்து சிவதீட்சை மூன்றும் பெற்ற ‘லராக விளங்கியவர். நுணி மதியும் சைவசாத்திர ஞானமும் நிர்வாண தீட்சைப் பறும் பெற்ற பிள்ளையவர்கள் வேலணைத் விலும் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தம் உள்ளத்தெழுந்த ஆர்வத்தைத் தம் அன்பர்களிடம் கூறி அவர்கள் ஆதரவைப் பெற்று 1879 ஆம் ஆணி டிலே பள்ளம்புலத்துச் சைவாபிமானி கல்வீட்டு நாகமுத்து ஐயம்பிள்ளை அவர்கள் வீட்டுத் திண்ணையிலே வகுப்பினை நன்னாளிலே சமயசார முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.\nஅதன் பின் இவ்வாண்டிலே மக்கள் உதவிகொண்டு “வீலிங்கன் கலடு” என்றழைக்கப்பெறும் வித்தியாசாலை வளவில் அஞ்ஞான்று ஊர்காவற்றுறை, நீதிபதியாக விளங்கிய வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களால் வித்தியாசாலைக் கட்டிடத்திற்கு அத்திவாரமிடப் பட்டது. அவ்வித்தியாசாலைக் கட்டிடம் 1880 ஆம் ஆண்டு நிறைவெய்தியது. “சைவப்பிரகாச வித்தியாசாலை” தோன்றி ஒளிகான்றது. இப்பாடசாலைக்கு “கந்தப்பு வாத்தியார் பாடசாலை” என்றும் பெயர் வழங்கி வந்தது.\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nதீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nNext story வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது துறையூர் ஐயனார் அணி.\nPrevious story தரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்க��ம் நிகழ்வு\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-tamil-shortcuts-part-6-group-4-2019/", "date_download": "2020-04-02T00:20:29Z", "digest": "sha1:SIEBBEE24JPMX6FKPF6CIOJBVRCNOFNZ", "length": 7153, "nlines": 204, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Tamil Shortcuts Part 6 - Group 4 2019 - Athiyaman team", "raw_content": "\nகோல் & கோட்டம் என முடியும் நூல்கள்\nஇந்தப் பக்கத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழ் (TNPSC Tamil) பகுதியில் உள்ள முக்கியமான நூல்கள் அதன் நூலாசிரியர்கள் இவற்றை (Tamil Nool Noolasiriyar) எளிதில் எப்படி நினைவில் வைத்துக் கொள்வது என்பதற்கான எளிய வழிமுறைகள் (TNPSC Tamil Shortcut Part 6) கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல தமிழில் உள்ள மேற்கோள்கள் தமிழின் சிறப்பு பெயர்கள், தமிழ் நூல்களின் சிறப்பு பெயர்கள் நூல் ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் இவை அனைத்தையும் எளிதில் நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.\nகோல் & கோட்டம் என முடியும் நூல்கள்\nகோல் என முடியும் நூல்கள்\n1. ஊன்று கோல் முடியரசன்\nகோட்டம் என முடியும் நூல்கள்\n1. காவல்கோட்டம் – சு வெங்கடேசன்\n2. பத்தினி கோட்டம் – ஜெகசிற்பியன்\n3. குணவாயிற் கோட்டம் – மணிசேகரன்\nஇலவச ஆன்லைன் தேர்வு Schedule #1 PDF\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி\nபொது சுகாதார மருத்துவத் துறை வேலைவாய்ப்பு -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-iniya-iru-malargal-17-03-2020-full-episode-video/", "date_download": "2020-04-01T22:54:17Z", "digest": "sha1:224AXMIA2OGG3WDWYYWC5V6PMJZANLOZ", "length": 2261, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Iniya Iru Malargal 17-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Iniya Iru Malargal 17-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Iniya Iru Malargal , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Iniya Iru Malargal ஒரு தமிழ் மொழி தொலைக்���ாட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11934", "date_download": "2020-04-02T00:20:43Z", "digest": "sha1:FLDKXKY5DJ5WZFQ5T7YCFQ6I7ZFCS2OK", "length": 7056, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "வேலுாரில் தேர்தல் எப்போது? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவேலுார் : வேலுாரில் தேர்தல் எப்போது நடக்கும் என, ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது.வேலுாரில், லோக்சபா தேர்தல் சமயத்தில், சிலரது வீடுகளில், கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வேலுாரில் தேர்தல் எப்போது நடக்கும் என, ஆன்லைனில் சூதாட்டம் நடந்து வருகிறது. இதில், வேலுார் லோக்சபா தொகுதியில் எப்போது தேர்தல் நடக்கும்; அ.தி.மு.க., - தி.மு.க., வில் யார் போட்டியிடுவர்; பழைய வேட்பாளர்களே போட்டியிடுவரா; புதியவர்கள் போட்டியிடுவரா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nஇதற்கு சரியாக பதில் அளித்தால், கட்டும் தொகைக்கு இரண்டு மடங்கு தொகை வழங்கப்படும். இதற்காக, 5,000 ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, ஆன்லைனில், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.பின், அவர்களது இ - மெயிலுக்கு, கேள்விகள் அடங்கிய படிவம் அனுப்பப்படும். 10 நாளில் விடை அளிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், சரியான விடை அளித்தவர்களுக்கு, அவர்கள் கட்டிய தொகையை விட, இரண்டு மடங்கு தொகை, அவர்கள் வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்படும்.மிகவும் ரகசியமாக நடந்து வரும், இந்த ஆன்லைன் சூதாட்டத்தில், ஏராளமானவர்கள் பணம் கட்டி, விடையளித்து வருகின்றனர். இது குறித்து, போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/03/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-02T01:12:52Z", "digest": "sha1:N6Y7J3RMDAHRIW6EZIE7ZWAXGTWON2XW", "length": 37959, "nlines": 343, "source_domain": "ta.rayhaber.com", "title": "பர்சா கிராமப்புறங்களில் போக்குவரத்து தரம் அதிகரிக்கிறது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்புதன்பர்சா கிராமப்புறங்களில் போக்குவரத்து தரம் அதிகரிக்கிறது\nபர்சா கிராமப்புறங்களில் போக்குவரத்து தரம் அதிகரிக்கிறது\n25 / 03 / 2020 புதன், அஸ்பால்ட் நியூஸ், பொதுத், : HIGHWAY, மர்மரா பிராந்தியம், துருக்கி\nபர்சா கிராமப்புறங்களில் போக்குவரத்து தரம் அதிகரிக்கிறது\nபர்சாவின் அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை முன்னுரிமைப் பிரச்சினையாகக் கருதும், இது தொடர்பாக எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத பெருநகர நகராட்சி, 8 மீட்டர் சாலையில் சூடான நிலக்கீல் நடைபாதை பணிகளை முடித்துவிட்டது.\nஸ்மார்ட் சந்தி பயன்பாடுகள், சாலை நீட்டிப்புகள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் தரத்தை மேம்படுத்துவதற்காக, பர்சாவின் மிக அடிப்படையான பிரச்சினையான போக்குவரத்துக்கு வேரூன்றிய தீர்வுகளை உருவாக்குவதற்காக, மறுபுறம், 17 மாவட்டங்களில் கிராமப்புற சுற்றுப்புற சாலைகளை ஆரோக்கியமானதாக பர்சா பெருநகர நகராட்சி தொடர்கிறது. இந்த பணிகளின் எல்லைக்குள், அலசாம் மாவட்டத்தை கெஸ்டல் மாவட்டத்தின் பிரதான தமனி���ுடன் இணைக்கும் 8 ஆயிரம் 300 மீட்டர் நீளமுள்ள சாலையின் சூடான நிலக்கீல் நடைபாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. துறைகளுக்கு புதுப்பிக்கப்பட்ட சாலையின் இணைப்பு ஆய்வுகளின் எல்லைக்குள் மிகவும் ஆரோக்கியமானதாக மாற்றப்பட்டது.\nபர்சா பெருநகர நகராட்சி மேயர் அலினூர் அக்தாஸ், உடன் வந்த கெஸ்டல் மேயர் ஆன்டர் டானர் ஆகியோருடன் சேர்ந்து புதுப்பிக்கப்பட்ட அலகம் சாலையில் தேர்வுகளை மேற்கொண்டார். கிராமப்புற மற்றும் நகர மையங்களை இணைக்கும் சாலைகள் ஆரோக்கியமானவை என்பதை வெளிப்படுத்திய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் உத்தரவு. அவர் தனது வாழ்க்கையைத் தொடர விரும்புகிறோம். இந்த அர்த்தத்தில், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு இந்த வணிகத்தின் மிக முக்கியமான கூறுகள். எங்கள் அலகம் அக்கம் அத்தகைய ஆசை இருந்தது. எங்கள் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் இங்கு பணிபுரிந்தோம். சுற்றியுள்ள துறைகளிலிருந்து அவற்றைப் பயன்படுத்தும் எங்கள் குடிமக்களை நான் குறிப்பாக எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள் நுழைவு மற்றும் வயல்களில் இருந்து வெளியேறும் புள்ளிகளில் கவனம் செலுத்த வேண்டும், அவை நிலக்கீலுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. இந்த 8 ஆயிரம் 300 மீட்டர் அச்சில் சுமார் 10 மில்லியன் 620 ஆயிரம் டி.எல் முதலீடு செய்துள்ளோம். அலசம் மற்றும் கெஸ்டலுக்கு இந்த சாலை நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”\nசாலை மற்றும் பிராந்தியத்தில் செய்யப்பட்ட பிற முதலீடுகளுக்கு கெஸ்டல் மேயர் ஆன்டர் டானர் மேயர் அக்தாவுக்கு நன்றி தெரிவித்தார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்த��� கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nப்ரசாவில் போக்குவரத்து தரம் அதிகரிப்பு\nசாலை போக்குவரத்து தரத்தை மேம்படுத்துதல்\nசாலைகளின் தரம் மற்றும் ஆறுதல் கெய்சேரியில் கல் நிலக்கீல் நிலக்கீல் மூலம் மேம்படுத்தவும்\nBursa கிராமப்புறத்தில் சாலை வேலைகள்\nŞanlıurfa கிராமப்புறங்களில் கான்கிரீட் சாலைகள் உள்ளன\nதியார்பாகரில் சாலை பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல்\nXanUMıurfa கிராமப்புறங்களில் 3 மாதாந்திர 412 மைலேஜ் சாலை\nஎஸ்கிசெஹிர் கிராமப்புறங்களில் சாலை கட்டுமான பணிகள்\nவிரானஹீர் கிராமப்புறங்களில் கான்கிரீட் சாலை மகிழ்ச்சி\nபர்சா அதிவேக ரயில்: முன்னாள் சிஎச்பி பர்சா துணை கெமல் டெமிரெல் பர்சா டிவியில் இருக்கிறார்…\nபோக்குவரத்து தரமானது சம்சனில் அதிகரித்துள்ளது\nபர்சா மாவட்டங்களில் பொது போக்குவரத்தின் உயர்ந்த தரம்\nகேசரி போக்குவரத்து இன்க் இருந்து சேவை தர தாக்குதல்\nகேசெரிலிருந்து குடிவரவு குடிநீர் ரயில் பயணத்தை தடுக்கிறது\nஇஸ்தான்புல்லில் பொது போக்குவரத்தில் பாதுகாப்பான தூர ஒழுங்குமுறை\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் Çeşme Ulusoy துறைமுக அறிக்கை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஅங்காரா மெட்ரோ மற்றும் அங்காரே கால அட்டவணையின் அதிர்வெண் மாற்றம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காரா��ில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nஹெல்த்கேர் நிபுணர்களின் இலவச பயண உரிமைகள் விரிவாக்கப்படுகின்றன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் செய்யப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமி��்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்��ட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஈரானுக்கு சரக்கு ரயில் சேவைகள் கடைசி வேகம் தொடர்கிறது: 'டி.சி.டி.டி' வேலையில் இருங்கள் '' வீட்டில் தங்க வேண்டாம் '\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/53", "date_download": "2020-04-02T00:52:18Z", "digest": "sha1:PTFF6OP3CQKCFYXGWSJJ6SCH6ANWOMXJ", "length": 5011, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செங்கரும்பு.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇன்னயெனும் அருட்சுமையை அவளுக் கீந்தான் o, அவள் தந்தாள் எழிற்சுமையை குழந்தை என்றே o, அவள் தந்தாள் எழிற்சுமையை குழந்தை என்றே இன்னுயிரில் பிழிந்தெடுத்த இன்பச் சாற்றை | \" ப்படித்தான் காத்திடுவேன்’ என்பான் தந்தை இன்னுயிரில் பிழிந்தெடுத்த இன்பச் சாற்றை | \" ப்படித்தான் காத்திடுவேன்’ என்பான் தந்தை மெய்சுமக்கும் நாட்களிலே நினைவில் ஆடி மேனிசுகம் கண்டுருக மகிழும் அன்னை, கைசுமக்க விளையாடும் காதல் பிள்ளை == கால்சுமக்க நடைபோடும் மெய்சுமக்கும் நாட்களிலே நினைவில் ஆடி மேனிசுகம் கண்டுருக மகிழும் அன்னை, கைசுமக்க விளையாடும் காதல் பிள்ளை == கால்சுமக்க நடைபோடும் காலம் செல்ல, பொய்சுமக்கும் புவிமீதில் உயிரைக் காக்கப் F; புண்சுமக்கும் தந்தைமணம் வளரும் பிள்ளை செய்தொழில்கள் வெற்றிபெறத் தந்தை யென்பான் சிந்தையிலே துயர்சுமப்பான் ஆயுள் எல்லாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-a8-2010-2013-mileage.htm", "date_download": "2020-04-02T00:35:45Z", "digest": "sha1:HI5SYWQ5PU22JX6G2TAXGT3J4XMSYUUZ", "length": 7055, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ8 2010-2013 மைலேஜ் - ஏ8 2010-2013 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ8 2010-2013\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ8 2010-2013மைலேஜ்\nஆடி ஏ8 2010-2013 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி ஏ8 2010-2013 மைலேஜ்\nஇந்த ஆடி ஏ8 2010-2013 இன் மைலேஜ் 7.4 க்கு 11.8 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.8 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.5 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 11.8 கேஎம்பிஎல் 8.3 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.5 கேஎம்பிஎல் 6.4 கேஎம்பிஎல் -\nஆடி ஏ8 2010-2013 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஏ8 2010 2013 எல் 3.0 டிடிஐ quattro 2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 11.8 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.07 சிஆர் *\nஏ8 2010-2013 4.2 டிடிஐ 4134 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 8.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.23 சிஆர் *\nஏ8 2010-2013 எல் 6.0 டபிள்யூ12 quattro 5998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.26 சிஆர்*\nஏ8 2010-2013 எல் 6.3 டபிள்யூ12 quattro6300 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.4 கேஎம்பிஎல் EXPIRED Rs.1.77 சிஆர் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஏ8 2010-2013 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/fiat-abarth-595-mileage.htm", "date_download": "2020-04-02T00:04:03Z", "digest": "sha1:JS52KOIIHYD4IOXS2IKQBTZU6E742U2F", "length": 4634, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் அபார்த் மைலேஜ் - அபார்த் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஃபியட் அபார்த் 595\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் அபார்த்மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த ஃபியட் அபார்த் இன் மைலேஜ் 19.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 19.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 19.0 கேஎம்பிஎல் 16.0 கேஎம்பிஎல் -\nஃபியட் அபார்த் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅபார்த் கம்பெட்டிசயன்1368 cc, ��ட்டோமெட்டிக், பெட்ரோல், 19.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.85 லட்சம்*\nஎல்லா அபார்த் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-a-collection-of-the-latest-photos-of-actress-janhvi-kapoor-1-vin-256307.html", "date_download": "2020-04-02T01:07:45Z", "digest": "sha1:SSHHX7QPHA5FRYV364QH6ZQNSGWFII2Y", "length": 9249, "nlines": 262, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகை ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்! | A collection of the latest photos of actress Janhvi Kapoor– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nநடிகை ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nநடிகை ஜான்வி கபூர். (Image: Instagram)\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/priya-prakashs-mazhaichaaralaai-ennullae-nee.1002/", "date_download": "2020-04-01T23:00:02Z", "digest": "sha1:ME7NOESCONQ22BZSIJCH4RQHXWHADNY5", "length": 3655, "nlines": 186, "source_domain": "mallikamanivannan.com", "title": "Priya Prakash's Mazhaichaaralaai Ennullae Nee | Tamil Novels And Stories", "raw_content": "\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ ( இறுதி அத்தியாயம்) - 19\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 17\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 15\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 13\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 22\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 21\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 4\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 3\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4723", "date_download": "2020-04-01T23:52:40Z", "digest": "sha1:ZBYQ2E3TJC56LNZH2APHNGHMJUPY6OEN", "length": 7383, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 02, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த மாது பலி\nவியாழன் 24 ஜனவரி 2019 13:54:51\nபிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார். தைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (வயது 36). இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார். பின்னர் உச்சிக்குச் சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார்.\nஇந்த புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவார். இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது. கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடந்த 4 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன்.\nஎன்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன. அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார். நீங்கள் மலை உச்சிக்குச் சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள் என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது. அதனை ஏன் விரும்பக்கூடாது எனக் கூறினார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ள��ர். அப்போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அவரை தொடர்ந்து தேடிய போது அவர் இறந்து காணப்பட்டார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/coober-pedy-underground-town/", "date_download": "2020-04-01T23:52:12Z", "digest": "sha1:CNSLU4A5ZN2B6JXBGOPMTUUGJF4BDKST", "length": 6476, "nlines": 37, "source_domain": "thamil.in", "title": "கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nTOPICS:கூபர் பெடி - நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர்.\nஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். சுமார் 3500 மக்கள் வாழும் இந்நகரம் பெரும்பாலும் ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர்களால் நிரம்பியது.\n1915ஆம் ஆண்டு முதல் இங்கு ‘கோமேதகம்’ எடுக்கப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 70 சுரங்களுக்கு மேல் இதற்காக அமைத்துள்ளனர். கோடை காலங்களில் 40 டிகிரி வெப்பநிலைக்கு மேல் செல்லும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளை நிலத்தின் அடியிலேயே காட்டுகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிகிறது. தேவாலயங்கள், கடைகள், அருங்காட்சியகங்கள் என அனைத்தும் நிலத்தின் அடியில் கட்டி வைத்துள்ளனர். இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பல நிலத்தடி விடுதிகளும் இந்நகரில் இயங்குகின்றன.\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2329", "date_download": "2020-04-02T01:12:48Z", "digest": "sha1:UJ5Z76F2XQXWKNLZJWRYQD6MSOYFN5J2", "length": 16855, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "பரோட்டா சால்னா (சைவம்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nமிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்\nமல்லித்தூள் - 3 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்\nதேங்காய் விழுது - அரை கப்\nகடலை மாவு - 2 ஸ்பூன்\nவெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் - அரை ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - 2 ஸ்பூன்\nபச்சை மிளகாயை நீளவாக்கில் வகுந்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கி, நடுத்தரமான கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nசுமார் அரை லிட்டர் தண்ணீரில் மசாலாத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், தேங்காய் விழுது, உப்பு, வெஜிடபிள் இன்ஸ்டண்ட் பவுடர் அனைத்தையும் கரைத்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், 1/3 பகுதி வெங்காயம், இஞ்சி பூண்டு, மிளகாய்தூள் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளித்து, மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.\nநன்கு வதங்கிய பிறகு கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி மூடி போட்டு, கிழங்கு வேகும்வரை வைக்கவும்.\nகிழங்கு வெந்தவுடன் சிறிது தண்ணீரில் கடலை மாவை கரைத்து அதில் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஇது மிக சுலபமான சுவையான பரோட்டா சால்னா.\nகறி, கோழியில் செய்வதாக இருந்தால் அதற்கு வேறு முறை.\nசால்னா பற்றி தெரிந்து கொண்டேன்.\nஆனால் இது எத்தனை members சாப்பிடலாம்\nஹாய் அஸ்மா மேடம் நேற்று பரோட்டாவுக்கு உங்களின் சால்னா செய்தேன்.. எனக்கும் என் ஹப்பிக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது..இனி அடிக்கடி செய்வேன்..நன்றி..\nதாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில், 1/3 அளவு வெங்காயம் உள்ளதல்லவா பச்சை மிளகாய் பொரிந்து வெண்ணிறத்தில் வந்த பிறகுதான், அந்த 1/3 வெங்காயத்தை நீங்கள் போட்டு, அது பொன்னிறத்தில் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, பிறகு மிளகாய்த்தூள் சேர்த்து தூள் தீய்ந்து போகாத அளவு மட்டும் வதக்கிவிட்டு உடனே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை ஒன்றாகவே போட்டு வதக்கவேண்டும். இரண்டாவதாக போடக்கூடிய வெங்காயம் முறுகக்கூடாது. அது கிழங்கு, தக்காளியோடு சேர்த்து வதக்க மட்டுமே. சரியா பச்சை மிளகாய் பொரிந்து வெண்ணிறத்தில் வந்த பிறகுதான், அந்த 1/3 வெங்காயத்தை நீங்கள் போட்டு, அது பொன்னிறத்தில் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, பிறகு மிளகாய்���்தூள் சேர்த்து தூள் தீய்ந்து போகாத அளவு மட்டும் வதக்கிவிட்டு உடனே வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை ஒன்றாகவே போட்டு வதக்கவேண்டும். இரண்டாவதாக போடக்கூடிய வெங்காயம் முறுகக்கூடாது. அது கிழங்கு, தக்காளியோடு சேர்த்து வதக்க மட்டுமே. சரியா\nடியர் அஸ்மா எப்படி இருக்கீங்கஉங்க பரோட்டா சால்னா (சைவம்)செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது..அனைவரும் விரும்பு சாப்பிட்டனர் நன்றி\nஇன்ச்டன்ட் வெஜ்டபில் பவுடர்னா என்ன வெஜ் இன்ஸ்டன்ட் சூப்பாநான் இதை என்வீட்டில் இருப்பவங்களிடம் எழுதி கொடுத்து வாங்கி வர சொன்னேன் ஆனால் கடைகாரர் இன்ஸ்டன்ட் சூப்பை கொடுத்து இருந்தார் ரிட்டன் கொடுக்கவும் முடியல அதனால் அதையே ஒரு ஸ்பூன் சேர்த்துட்டேன் சுவை அருமை..வாசனையும் சூப்பர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/02/13/121766.html", "date_download": "2020-04-01T23:04:18Z", "digest": "sha1:DUM3ASEIJCNDJFLMTFBZH53BIJK7F77O", "length": 16738, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "பா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nசெல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nவியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020 அரசியல்\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி உள்ளதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.\nடெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-\nடெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாரதீய ஜனதா தனது அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகளையும் பிரசாரத்துக்கு கொண்டு வந்தத���. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுவிட்டார்.\nபாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம்- ஒழுங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் பயனளித்து விட்டது.\nடெல்லியில் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும் டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டி உள்ளது. ஆம் ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி போய் உள்ளது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுக்கு முதல் மந்திரி பதவி கிடைக்காமல் போனது மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி அமித்ஷாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nமானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\nகொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nவீடியோ : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் -எஸ்.பி.பாலசுப்பிரமணியன்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த ப���ன் முதல்வர் எடப்பாடி பேட்டி\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது: தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nரூ.1000, ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nஇந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nபொருளாதார தடைகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை\nஊரடங்கு நேரத்தை கங்குலி எப்படி செலவிடுகிறார் : மனைவி டோனா விளக்கம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது : டிம் பெய்ன் சொல்கிறார்\nகிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்தத் தடை : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி இழப்பீடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் ...\nமருந்துகள் தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக ...\nதமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை\nகொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என ...\nபிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நன்கொடை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ...\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை ...\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\n1மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\n2கொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\n3மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\n4ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்���ை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Arbit-cantai-toppi.html", "date_download": "2020-04-01T23:00:05Z", "digest": "sha1:VCC6MVYRGHWHQ7VX7AO7KFLKJQUNOHVJ", "length": 9449, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ARbit சந்தை தொப்பி", "raw_content": "\n3758 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nARbit இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் ARbit மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nARbit இன் இன்றைய சந்தை மூலதனம் 26 375 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nARbit மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. ARbit சந்தை மூலதனம் என்பது ARbit வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய ARbit மூலதனத்தை நீங்கள் காணலாம். ARbit சந்தை தொப்பி இன்று $ 26 375.\nஇன்று ARbit வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nARbit வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். ARbit வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. ARbit பெரும்பாலான ஆன்லைன் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் ஆன்லைன் வர்த்தகம், எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ARbit இன் மொத்த வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு ARbit கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( ARbit சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 135.\nARbit சந்தை தொப்பி விளக்கப்படம்\nARbit பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், ARbit மூலதனமாக்கல் -4.42% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -93.4% - ARbit ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, ARbit மூலதனம் 26 375 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nARbit இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான ARbit கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nARbit தொகுதி வரலாறு தரவு\nARbit வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை ARbit க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n30/11/2019 ARbit மூலதனம் 27 400 US டாலர்களுக்கு சமம். ARbit சந்தை மூலதனம் is 27 400 இல் 29/11/2019. 28/11/2019 ARbit மூலதனம் 27 595 அமெரிக்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/windy", "date_download": "2020-04-01T23:39:20Z", "digest": "sha1:EU7HRDGBG2UTC4Y6LNWDCWZ35FJPREI3", "length": 4122, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"windy\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwindy பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MDA0Nw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-01T23:10:39Z", "digest": "sha1:ZSOAGDTPRUPWEHLSGU5RHQGY7MRPOYXS", "length": 4967, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ச��ம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான்: மு.க.ஸ்டாலின்\nமதுரை: தமிழகத்தின் நிதிநிலை கோமா நிலையில் உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் கடந்த 3 ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைத்தது திமுக ஆட்சியில் தான். எடப்பாடி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை கவலை தருவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nசீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே\nஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை\nஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு\nபட்டு.. பட்டு என்று உலக மக்களை வைரஸ் தாக்கும் நிலையில் கொரோனாவுக்கே கெத்து காட்டும் இந்தியர் மரபணு\nஇப்போதைக்கு நிம்மதி; கடைசியில் அவதி 3 மாதத்துக்கு பின் மாத தவணைமட்டுமல்ல, வட்டியும் எகிறும்\nமார்ச் மாத ஜிஎஸ்டி 97,597 கோடி வசூல்\nஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் பாதிப்பு கிடுகிடு உயர்வு\nசிகிச்சையில் மருத்துவ பணியாளர் இறந்தால் 1 கோடி\nட்வீட் கார்னர்... உயர்ந்த உள்ளம்\nகொரோனா தடுப்பு நிதிக்காக உலக கோப்பை சீருடை ஏலம்: ஜோஸ் பட்லர் அறிவிப்பு\nதொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா எதிரொலி: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nகொரோனாவால் நிதி நெருக்கடி: வீரர்களுக்கான ஒப்பந்தம் தள்ளிவைப்பு: கிரிக்கெட் ஆஸி. முடிவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/tamil-news/4/india-news", "date_download": "2020-04-01T22:52:04Z", "digest": "sha1:PJGVF7HLADDJPPEIPEUW4U4BBDMI27GK", "length": 8184, "nlines": 91, "source_domain": "eastfm.ca", "title": "EastFm", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nஇலங்கையில் கொரோனா வைரஸால் 146 பேருக்கு பாதிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்\nபிலிப்பைன்ஸில் புதிதாக 227 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் சேவை செய்யும் வெளிநாட்டு மருத்துவர்களின் விசா காலம் நீட்டிப்பு\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234... தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அனைவரும் டில்லி மாநாட்டில்...\nமாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுழற்சி முறையில் பணியில் இருக்க உத்தரவு\nடிஜிபி உத்தரவு... கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், 5 காவலர்கள்...\nசாலையில் அமர்ந்திருந்த முதியவருக்கு மாஸ்க் அணிவித்து உணவு கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் காரில் சென்றுக் கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த முதியவருக்கு மாஸ்க் அணிவித்து...\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1415 ஆக உயர்வு\nஆயிரத்து 415 ஆக உயர்வு... இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1415 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை பீதியில்...\nகொரோனா வைரஸ் தொற்று கண்டறிய மேலும 3 பரிசோதனை மையங்கள் அமைக்க ஒப்புதல்\nமேலும் 3 பரிசோதனை மையங்கள்... கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் மேலும் 3 பரிசோதனை மையங்கள் அமைக்க இந்திய மருத்துவ...\nநாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணி தொடக்கம்\nநாளை முதல்... அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஏப்ரல்...\nடெல்லி மாநாட்டில் .பங்கேற்றவர்களில் 26 பேர் திருவாரூர் கொரோனா வார்ட்டில் அனுமதி\nடெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில்...\nடெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கொரோனா பாதிப்பால் 9 பேர் மரணம்\n9 பேர் மரணம்... டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம் அடைந்ததாக தகவல்...\nஇலங்கையில் கொரோனா வைரஸால் 146 பேருக்கு பாதிப்பு...\nகொரோனாவால் பாதித்தவர்களில் 21 பேர் குணமடைந்தனர்...\nதனிமைப்படுத்தலுக்காக 2,913 பேர் பதிவு செய்து...\nஇரண்டு குடும்பங்களை சேர்ந்த 8 பேருக்கு சுய...\nஊரடங்கு சட்டத்தில் இன்று காலை முதல் தளர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/15832", "date_download": "2020-04-02T00:29:00Z", "digest": "sha1:A2EVNAQ7Y3UUSUA4AVVFCXVAJQDML7T3", "length": 19535, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "பெண் பார்க்கும் படலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், ஆணின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத திருப்பம் என்றால் அது திருமணம் தான். அதற்கு அச்சாரம் போடுவது பெண் பார்க்கும் படலம் (பெற்றோர் முன்னிலையில் சைட் அடிப்பது ;)). வாழ்க்கையின் இந்த பொன்னான தருணத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. வயதாகி போனாலும் நம் பிள்ளை மற்றும் பேர குழந்தைகளிடம் சொல்லி குதூகலிக்கும் ஒரு அருமையான சம்பவம். தோழர் - தோழிகளே உங்கள் வாழ்க்கையில் அன்று நடந்த மறக்க முடியாத சம்பவங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள் அவர்கள் பார்த்த சம்பவங்களை இங்கே பகிரலாம். எஸ்கேப் ஆக முடியாது. :)\nஇது நமக்கு சம்பந்தம் இல்லைன்னு நினைச்சேன், ஆனா கடைசியில வச்சிட்டீங்களே ஆப்பு,\nநான் இது வரைக்கும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில கூட கலந்துகிட்டதே இல்லப்பா\nஇதுவரை பெற்றோர் முன்னிலையில் சைட் அடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை (பெற்றோர் இல்லாமலும் அடிக்க மாட்டேன், நிஜமாத்தான்ப்பா), என்னோட அம்மா, அப்பா அவங்களை பெண் பார்க்க வந்தபோது, \"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா\" என்ற பாடலை பாடினாங்களாம், அவ்வளவுதான் அப்பா க்ளீன் போல்ட் ஆயிட்டாரு, எப்ப அந்த பாட்டு கேட்டாலும் எனக்கு அம்மா ஞாபகம் வரும்.\nஎனக்கு அந்த மாதிரி குடுப்பனை\nஎனக்கு அந்த மாதிரி குடுப்பனை எல்லாம் இல்லீங்க :( ஏன்னா, என்னவர் காங்கோல வேலை பார்த்துட்டு இருந்தார். பெண் பார்க்கவும் அவர் வரவில்லை. நிச்சயதார்த்தத்திற்கும் அவர் இல்லை. நிச்சயதார்த்தம் அன்று போனில் அவரிடம் \" இன்று நமக்கு நிச்சயதார்த்தம் என்றேன். அதற்கு அவர், ஓஓஓ அப்படியா சொல்லவே இல்லை அப்படின்னு வட���வேலு பாணில சொல்லி, வாழ்த்து சொல்லி போனை வச்சுட்டார். இது தாங்க என்னுடைய மாப்பிள்ளைய பார்க்காத படலம்.\nகல்பனா எனக்கு இந்த அனுபவம்லாம் இல்லை. யாரையும் பொண் பார்க்க அனுமதிக்கவில்லை. என் கணவர் வீட்டில் வந்தவர்கள் கூட என்னை நிச்சயதார்த்தத்தில் தான் பார்த்தார்கள். என் அம்மா,மாமி தான் எல்லாமுமே பேசுனதுனால எனக்கு அந்த சந்தர்ப்பம் ஏற்படல.\n அப்படின்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.\nஎன் மாமியார் வீடு என் ஸ்கூல் எதிரில் இருந்ததால் அடிக்கடி சந்திச்சுக்குருவோம். அப்ப இருந்து இப்ப வரைக்கும் நாங்க ப்ரண்ட்ஸ் தான்)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nபவி, அப்படி உங்க அம்மா அப்பாவ\nபவி, அப்படி உங்க அம்மா அப்பாவ பார்த்து ரொமான்டிக்கா பாடினதுல நீங்க வந்து பிறந்துட்டீங்களா :)\nஎதுவாயிருந்தாலும் நாம் தனியா டீல் பண்ணிக்கலாம், ஓகே.\nஎனக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்படவேயில்லை. எங்க முறையில ஜாதகம்,இடம், பொருத்தம் பார்தபின்புதான் நிச்சயம் செய்வாங்க. பெண்வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்வீட்டாரும் போயி விருந்து சாப்பிட்டு கன்ஃபர்ம் செய்வாங்க. அந்த நேரத்துல தான் சம்பிராதயம் நடக்கும். எனக்கு அவர் துபாயில் என்பதால் அவர் இல்லாமலேயே நிச்சயம் எல்லாம் நடந்தாச்சு. அவருக்கு லீவு கிடைக்காம கல்யாணத்துக்காவது வந்துருவீங்களா என்று எங்க அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டாரு. திருமணம் ஞாயிறு என்றால் புதன் கிழமைதான் ஜவுளிக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தார். அப்ப கூட்டத்தோட கூட்டமாதான் என்னவரைப் பார்த்தேன். ஏன்னா எங்க சொந்தக் காரங்களும் அப்பதான் அவரைப் பார்கிறதுனால நான் ஒருத்தி இருக்கேன் என்பதையே மறந்துட்டாங்க. காபியாவது ஒண்ணாவது நான் ஒண்ணுமே கொடுக்கலை. அப்புறம் ஜவுளிக்கு நானும் கண்டிப்பா வருவேன்னு சொல்லி அந்தக் கும்பலில் நாங்க மீட் பண்ணிக்கிட்டோம்.\nகல்யாணம் நிச்சயம் ஆனவுடன் நாங்க ஃபோன்ல பேசிட்டே இருந்ததினால நேர்ல பார்த்தபோது நல்லா ஜொள்ளுவிட்டு பார்த்ததுல கிக்கான அனுபவமா இருந்தது.\nஅமீனா, பெண் பார்க்கும் படலம்லாம் ஒரு த்ரில் பா. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. பெண் பார்க்கும் படலத்தில் என்னை என்னவர் மட்டும் தான் பார்க்கவில்லை. அவர் வீட்டை சார்ந்தவர்கள் எல்லோரும் வந்து பார்த்தனர்.\nஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க\nஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க எனக்கும் இந்த அனுபவம் இல்லைப்பா ஏன்ன என் கணவர் என்னுடைய அத்தை பையன் ஆனா அப்ப அப்ப பார்த்து சைட் அடிக்குறது\nயாராவது பாகுராங்கலானு பயமா வேற இருக்கும் ஆகா அதுவும் ஒரு இனிமைதான்\nஎன்னோடது ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு. நான் தான் முதல்ல மாப்பிள்ளை பார்க்க போனேன்.மாப்பிள்ளை அரசாங்க வேலைன்னு சொனனாங்க. எங்க அம்மா நேரில் போய் பார்க்கனுமுனு சொன்னாங்க ஆனால் எங்க அம்மா வெளியே அதிகமா போனதில்லை. விவரமும் அவ்வளவா தெரியாது. அதனால நானும் எங்க அம்மாவும் நேரில போய் பார்த்து அவங்க மேல அதிகாரிகிட்ட நானே விசாரிச்சேன். இவருக்கு வேலை நிரந்தரமானு. என்னவர் அடிக்கடி சொல்லுவரு உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் இருக்கும் போதே அப்படி கேட்டனு.இப்ப நினைச்ச கூட சிரிப்பா வருது. எனக்கு அன்னன் கிடயது அதுனால தான் நானே நேரில போனேன் யாரும் என்னை தவறாக எண்ண வேன்டாம்.\nஅப்பா நீங்க பெண் பார்க்க போனப்ப நடந்த கதை சூப்பர் பா இப்பல்லாம் யார் பாட்டு பாடறாங்க. பவித்ரா உங்க அண்ணி இருக்காகளே உங்க அண்ணி அவங்கள பெண் பார்க்க போனப்ப எனக்கு முதுக மட்டும்தான் காமிச்சாக ஏன்னா அப்பா அம்மா மேல கோபமாம். இப்பொ கல்யானம் வேண்டாம்னு சொன்னாகளாம் அத அப்பா அம்மா கேக்கலியாம். அதனால எனக்கு முதுகு தரிசனம் மட்டும் தந்தாங்க. காபி கொடுத்துட்டு திரும்பி நின்னுகிட்டாங்க நிச்சயதார்த்தம் அன்றுதான் கோபம் இல்லாத உங்க அண்ணி தரிசனம் கிடைத்தது.\nமீன் குழம்பு ரெஸிபீ (ஹோம் பேஸ்ட்/நெல்லை ஸ்டைல்)\nதிரு ஹைஷ் அவர்களின் தற்போதைய மின் அஞ்சல் முகவரி வேண்டும்\nதேச பக்தி பாடல் போட்டி helpme\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=51954.msg350501", "date_download": "2020-04-02T01:06:25Z", "digest": "sha1:I5N7MIEH2534Q4BQAFRNMYS2L6YQJ3QS", "length": 4007, "nlines": 134, "source_domain": "www.friendstamilchat.in", "title": "My top 10 Cricket Legends", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர���த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\nநான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/security/", "date_download": "2020-04-02T00:06:56Z", "digest": "sha1:GEAFSDKMIMWEXFWHDATD5XRV7HMOCUH3", "length": 9247, "nlines": 176, "source_domain": "www.kaniyam.com", "title": "security – கணியம்", "raw_content": "\nஆன்டிராய்டு திறன்பேசியில் பாதுகாப்பும் அகவுரிமையும்\nகூகிள் விளையாட்டு அங்காடி (Google Play Store) தீங்குநிரல்கள் நிறைந்து, பாதுகாப்பு மற்றும் அகவுரிமைக்கு மிகவும் பாதகமாகிவிட்டது ஆன்டிராய்டு இயங்கு தளத்துடன் சேர்ந்தே கூகிள் அங்காடி வருகிறது, ஆகவே தனியாகப் பதிவிறக்கம் செய்து நிறுவத் தேவை இல்லை. இதில் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. உங்களால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வேலைகளுக்கும் இதில் செயலிகள்…\nOpen source, கட்டற்ற மென்பொருள்\nஇணையப்பாதுகாப்பிற்கு வலுவான கடவுச்சொற்கள் அவசியம்\nஉங்கள் வீட்டைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வீர்களா எளிய கடவுச்சொற்களானவை நம்முடைய வீடுகளைப் பூட்டாமல் திறந்து வைத்திருப்பதற்குச் சமமாகும். நம்மில் பலர் இணையத்தில் வெவ்வேறு தளங்களில் உள்நுழைவு செய்வதற்கு அனைத்திற்கும் ஒரே கடவுச்சொற்களையே பயன்படுத்திடுவர். அதனால் இணையத்திருடர்கள் நம்முடைய சொந்த தகவல்களை எளிதாக அபகரித்துக் கொள்ள இதன் வாயிலாக நாமே வழிகாட்டிட உதவுகின்றோம் என்ற…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்��்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/eezham/page/2", "date_download": "2020-04-01T23:26:52Z", "digest": "sha1:BGFZLWRRJWATLQIRPZJ32B2GMRWLTMUI", "length": 9644, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈழம் – Page 2 – தமிழ் வலை", "raw_content": "\nராஜபக்சே மோடி சந்திப்பு தமிழர்களுக்கு எதிரானது – முத்தரசன் விமர்சனம்\nஇந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகச் செயலாளர் முத்தரசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது... இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்து...\nசிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇலங்கையில் நேற்று (04.02.2020) நடைபெற்ற உள்ள 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்பட்டுள்ளது. முன்னதாக, 1949 ஆம்...\nஇனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன\nஇருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nபாஜக அரசு, இலங்கை ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்கு ரூ.355 கோடி நிதி உதவி அளிப்பது கடுமையான கண்டனத்துக்கு உரிய மாபாதகக் கொடுமை...\nபிரித்தானிய அரச குடும்ப விருது பெற்ற ஈழப்பெண்\n\"லங்கா ராணி\" என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான அருட்பிரகாசம் அவர்களது மகள் பிரபல பாடகி மாயா (MIA)இங்கிலாந்து அரச குடும்பத்தின்...\nஇலங்கை அரசு செய்வது அநீதி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு...\nஇலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்க நினைக்கிறார்கள் – முன்னாள் முதல்வர் வேதனை\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், ஆறாம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை வடக்கு மாகாண...\nசிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 04.02.2020 அன்று நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்...\nசிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை\nஇலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...\nமுஸ்லிம்களுக்கு எதிராக புதிய சட்டம் – சிங்கள அரசு முயற்சியால் பரபரப்பு\nஇஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது...\nகொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை\nமர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா – தப்லிக் ஜமா அத் விளக்கம்\nசிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்\nநேற்றுடன் முடிந்தது 97 வயது ஆந்திரா வங்கி இன்று வேறு பெயர்\n – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன\nமது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்\nவீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை\nஅநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்\nகொரொனாவிலிருந்து மெல்ல மீள்கிறது இத்தாலி – அரசு அறிவிப்பால் மக்கள் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-04-02T00:14:34Z", "digest": "sha1:AHGKATJHHOY2M2T2SIKP4ETZEGDRYFE3", "length": 4874, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்! – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.\nஅதன்பின் ரா��ல்பிண்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். டிராவில் முடிந்த இந்த டெஸ்டின் கடைசி நாளான நேற்று அபித் அலி சதம் அடித்தார்.\nஇதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் போட்டியிலும், டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n← வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா தோல்வி\nஇளையோர் ஒலிம்பிக் – தமிழக வீரருக்கு வெண்கலப் பதக்கம்\nபா.ஜ.க- வில் இணையும் கங்குலி\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10270", "date_download": "2020-04-02T00:41:03Z", "digest": "sha1:4L4MDUFJ2DBXKMBQPWOVNMAUAHC62K4V", "length": 9627, "nlines": 97, "source_domain": "election.dinamalar.com", "title": "காங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகாங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா\nகாங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா\nபுதுடில்லி:'பாலிவுட்' நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான சத்ருகன் சின்ஹா, அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் நேற்று இணைந்தார்.\nஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், சத்ருகன் சின்ஹா, 72; இவர், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின், பா.ஜ.,வில் இணைந்தார்.பா.ஜ., மூத்த தலைவரான, மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சராக பதவி வகித்தார். இந் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாததை அடுத்து, கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவ்வப்போது கடுமையான கருத்துகளை தெரிவித்து வந்தார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அவருக்கு, பா.ஜ., மேலிடம், 'சீ��்' வழங்கவில்லை. இதையடுத்து, காங்., தலைவர் ராகுலை, சமீபத்தில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், சத்ருகன் சின்ஹா, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்.,கில் இணைவதாக, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஇது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பா.ஜ., இரு நபர் ராணுவத்தை போல செயல்படுகிறது. அந்த கட்சியில், முக்கிய முடிவு களை, தலைவர்கள் கூட்டாக சேர்ந்து எடுப்பது இல்லை. மோடி, அமித் ஷா கட்டுப்பாட்டில் தான் கட்சி இயங்குகிறது.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மஹாஜன் போன்ற மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதையை, பா.ஜ., வழங்கவில்லை.கட்சிக்குள் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகாரம் தலை துாக்கியுள்ளது; இதைப் பற்றி வெளிப்படையாக பேசியதால், என்னை துரோகி என்றனர்.\nஇதை பொறுக்க முடியாமல் தான், அந்த கட்சியிலிருந்து வெளியேறி, காங்.,கில் இணையும் முடிவை எடுத்தேன். நாளைய இந்தியாவின் நம்பிக்கை முகமாக ராகுல் இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், பீஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியின், காங்., வேட்பாளராக, சத்ருகன் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் களம் இறங்குகிறார்.\nசத்ருகன் சின்ஹா, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பீஹார் மாநில, காங்., தலைவர், சக்திசிங் கோஹிலை, ''பா.ஜ.,வின் பலம் வாய்ந்த தலைவர்,'' எனக் கூறியதால், சலசலப்பு ஏற்பட்டது. பின், சுதாரித்த, சத்ருகன் சின்ஹா, ''காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவர்,'' என, தவறை திருத்தினார்.\nசொத்து விஷயத்தில் பொய் அமித் ஷா மீது காங்., புகார்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/WASIM707.html", "date_download": "2020-04-02T00:43:56Z", "digest": "sha1:WHDXAF4Y75JWHXZBWZZCFUB3VYEGV6MH", "length": 13232, "nlines": 197, "source_domain": "eluthu.com", "title": "வாசிம் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 26-May-1994\nசேர்ந்த நாள் : 21-Nov-2016\nவாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் கை குழந்தையாக இருக்கும் பொழுது அனைவரிடமும் முத்தங்கள் வாங்கினேன் என்றேன் என்னவளிடம்\nஅவள் அப்படியா பத்து மாதம் பொறுங்கள் என்றாள்\nஇன்று நானும் தருகிறேன் உங்களுக்கு முத்தம் என்று என்னை கையில் தந்தால் குழந்தையாக\nவாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎதிர் வீட்டு பரிமலா ரோஜா செடிக்கு நீர் தெளிக்க வரும் பொழுது\nநம்ம ஹீரோ அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டே\nமொட்டை மாடிக்கு தினம் ஏறுவார்\nஒரு பூவே இன்னொரு பூவிற்கு நீர் தெளிக்கும் அதிசயத்தை பார்க்க\nஅந்த பூ நம்ம ஹீரோவை கடைசி\nவரைக்கும் முள்ளாகதான் பார்த்தது என்பது\nஇன்னொருவனுக்கு அந்த பூவை நிச்சியம் பன்ன பிறகே தெரிந்தது\nஒரு பூவே இன்னொரு பூவிற்கு நீர் தெளிக்கும் அதிசயத்தை பார்க்க -----நல்லாயிருக்கு கடைசியில் இப்படி சீரியஸா முடிச்சா எப்படி தலைவா பூவைக்கு புருசனாக பூவை பெண் பார்க்க ஒரு சோப்பளாங்கி ஒரு நாள் வந்தான் அன்றிலிருந்து முள்ளாகப் பார்த்த பூவை நம்ம ஹீரோவை மலராகப் பார்த்தாள். அவனை அவள் பார்த்தாள் அவளை அவன் பார்த்தான் , இந்தக் காட்சியை இவர்கள் அப்பன்மார்கள் என்னிக்கிப் பார்க்கப் போறாங்களோ பூவைக்கு புருசனாக பூவை பெண் பார்க்க ஒரு சோப்பளாங்கி ஒரு நாள் வந்தான் அன்றிலிருந்து முள்ளாகப் பார்த்த பூவை நம்ம ஹீரோவை மலராகப் பார்த்தாள். அவனை அவள் பார்த்தாள் அவளை அவன் பார்த்தான் , இந்தக் காட்சியை இவர்கள் அப்பன்மார்கள் என்னிக்கிப் பார்க்கப் போறாங்களோ என்ன நடக்குமோ மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களுடன் .... 15-Jan-2018 7:22 am\nவாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதாலாட்டி வளர்த்தவளை தடியோடு திண்ணையில் ஒதுக்கி வைப்பான் பாச மகன்\nவாழ வந்தவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தாயை தள்ளிவைக்கும் மிருகம் இவ்வுலகில் அதிகம் உண்டு\nபுது உறவு அயிரம் வந்தாலும் அவள் போனப் பின்னே நீ அனாதை என்று உணக்கு ஏன் தெரியவில்லை...\nவாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசொந்த நாட்டை விட்டு வேலைப் பார்க்க\nவெளிநாடு என்ற வேலிக்குள் சிக்கி கொண்டோம்\nஎவ்வளவு பணம் சம்பாதித்தோமோ அதைவிட அதிகம் வேதனையே சம்பாதித்தோம்\nபிரிவு என்ற வார்த்தைக் அர்த்தம் அயல்நாட்டில் விழங்கிக் கொண்டோம்\nதனிமை தீவை நாமே ஏற்றுக் கொண்டோம்\nஅடப்பட்ட வேலி தாண்டவே ஒரு வருடம் காத்து நின்றோம்...\nவாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகதிரவனின் தாக்கத்தால் மேகம் என்றும் வேகாதே,\nதோழா தோல்வியின் தாக்கத்தால் நீ துவன்டு போகாதே,\nதுன்பத்தில் உன்னை நீ துலைத்துவிட்டால் மீழ்வது கடினம்..\nதுனிந்து எதிர்க்கொள் துன்பம் தூசிப்போல் உன் காலில் மடியும்...\nஉங்கள் கருத்திற்கு நன்றி\t02-Apr-2017 7:27 am\nஅருமையருமை தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் ஆவலுடன் தூசி கண்ணில் வீழ்ந்து விட்டது திறக்க முடியவில்லை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறேன் கண்ணை பொத்திக்கொண்டு 31-Mar-2017 11:23 pm\nவாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகண்ணீர் துளிகள் வெளிவராமல் இருக்க\nஅணையின் வெடிப்பில் கவிதை கசிந்தது...\nசெந்தமிழ் பிரியன் பிரசாந்த் :\nகவிதை தொடங்கும் நேரம் என்றும் மனதில் நிற்கும் மேலு‌ம் தொடருங்கள் வாழ்த்துக்கள்\nவாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமனதில் இருக்கும் ஆயிர கஷ்டங்களை\nசிறிய உதடு சிரிச்சே வெளிவரவிடாமல் தடுக்கின்றது...\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமறுப்பில்லா உண்மை 22-Mar-2017 9:55 am\nவாசிம் - வாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசுருங்கிய இதயத்தில் என்னை அறியாமல் எப்படி உள்ளே வந்தாய்\nஎன் கண்கள் கடத்தி உன்னை இதய அறைக்குள் தள்ளியதா\nஇருண்ட வானத்திற்கு நிலவு தேவை என்று என்னிடம் கேளாமல்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1/", "date_download": "2020-04-02T01:01:38Z", "digest": "sha1:53LUPW3I7LEZDSPNWJNNHYVEY4MDEFO6", "length": 4366, "nlines": 72, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "செய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOகள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018 | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்த��ரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசெய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOகள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018\nசெய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOகள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018\nவெளியிடப்பட்ட தேதி : 10/01/2018\nசெய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOக்கள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018 – செய்தி குறிப்பு (ஆங்கிலம்)\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© District Puducherry , அபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Apr 01, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/health-benefits-of-turmeric-powder/", "date_download": "2020-04-02T00:51:03Z", "digest": "sha1:4VPWOX2YA5BOFI6ENGWOWMJREGEFQZGM", "length": 9136, "nlines": 131, "source_domain": "tamilnewsstar.com", "title": "மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/மரு‌த்துவ‌ குறிப்புகள்/மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nமஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nமஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்\nமஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை அழைக்கிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து.\nமஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும்.\nதினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் ஒரு வடிவில் உணவில் அல்லது தோலின் மீது பயன்படுத்துங்கள். உணவுகளை சமைக்கும்போது மஞ்சள் தூளை பயன்படுத்துங்கள். செரிமான மண்டலத்தைச் சிறப்பாக இயங்கச் செய்யும்\nஆட்டுப்பாலைக் காய்ச்சி மஞ்சளும் தேனும் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் பருகுங்கள். சீரான முறையில் தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் உடல்நலம் பல்வேறு விதங்களில் மேம்படும்.\nஆயுர்வேதம், ‘மஞ்சள் கலந்த பால் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும்’ என்கிறது. இது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வு தரும். நிணநீர் மண்டலம் மற்றும் ரத்தநாளங்களைச் சுத்தப்படுத்தி, அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.\nமஞ்சள் கலந்த பால், அழற்சி எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வயிற்றில் புண், உடல்வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் தரும்.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு\nதிகார் சிறை வெளியே இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nகுற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nBenefits health Medical Tips natural medicine Turmeric powder ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் நன்மைகள் மஞ்சள் மஞ்சள் தூள் மருத்துவ குறிப்புகள்\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/546323-chiranjeevi-helps.html", "date_download": "2020-04-01T22:40:25Z", "digest": "sha1:RG7YMTPTFCYTXGE66DFSC6DK7XI5IW57", "length": 17822, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "தெலுங்குத் திரையுலகப் பணியாளர்களுக்கு சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் நிதியுதவி | chiranjeevi helps - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nதெலுங்குத் திரையுலகப் பணியாளர்களுக்கு சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் நிதியுதவி\nபடப்பிடிப்புகள் இல்லாமல் அவதியுறும், தெலுங்குத் திரையுலகப் பணியாளர்களின் நிவாரணத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 681 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஇதனிடையே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரிப் பணியாளர்கள் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ரஜினி, கமல், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் பெப்சிக்கு நிதியுதவி அளித்துள்ளனர். பலர் அரிசி மூட்டைகளாகவும் உதவிகள் செய்திருக்கிறார்கள்.\nஇதனிடையே, தெலுங்குத் திரையுலகில் இதேபோன்று பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தினசரிப் பணியாளர்களுக்கு சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n\"இந்த ஊரடங்கு கரோனா பிரச்சினையைத் தீர்க்க அவசியமானதாக இருந்தாலும் இது இந்த தேசத்தின் தினக்கூலிப் பணியாளர்களையும், மிகக் குறைவான சம்பளம் பெறும் வர்க்கத்தையும் பாதிக்கிறது. இதில் தெலுங்கு சினிமாத் துறையின் பணியாளர்களும் அடக்கம். இதை மனதில் வைத்து திரைத்துறை பணியாளர்களின் நிவாரணத்துக்காக நான் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கிறேன்\".\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸ் பாதிப்பு: மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதியுதவி\nஜோர்டன் நாட்டில் சிக்கலில் 'ஆடுஜீவிதம்' படக்குழு; இயக்குநரின் இ-மெயில் மூலம் தகவல்: வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி\n21 நாட்கள் ஊரடங்கு: வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்\nஉடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிட்ட பிரபலங்கள்: ஃபாரா கான் காட்டம்\nதெலுங்கு திரையுலக பணியாளர்கள்கரோனா முன்னெச்சரிகைகரோனா முன்னெச்சரிக்கைகரோனா அச்சம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுபடப்பிடிப்புகள் ரத்துசிரஞ்சீவி நிதியுதவி\nகரோனா வைரஸ் பாதிப்பு: மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதியுதவி\nஜோர்டன் நாட்டில் சிக்கலில் 'ஆடுஜீவிதம்' படக்குழு; இயக்குநரின் இ-மெயில் மூலம் தகவல்: வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி\n21 நாட்கள் ஊரடங்கு: வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nசமுத்திரக்கனி மீம்கள், ஹேஷ்டேகுகளை விடுத்து, இதைக் கொண்டு செல்லுங்கள்: இயக்குநர் ரத்னகுமார் காட்டம்\nஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல: ஹ்ரித்திக் ரோஷன்\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nஅஜித்துக்கு வில்லன்; விஜய்க்கு திகைப்பு: பிரசன்னா\nசமுத்திரக்கனி மீம்கள், ஹேஷ்டேகுகளை விடுத்து, இதைக் கொண்டு செல்லுங்கள்: இயக்குநர் ரத்னகுமார் காட்டம்\nஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல: ஹ்ரித்திக் ரோஷன்\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nகண்டக்டர் ஏற்படுத்திய கரோனா பீதி: அச்சத்தில் அட்டப்பாடி பழங்குடியினர்\nஊரடங்கு எதிரொலி; 2 நாட்களாக தண்ணீர் குடித்து உயிர் வாழும் ஏழைத் தொழிலாளர்கள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21377", "date_download": "2020-04-02T00:41:06Z", "digest": "sha1:4YCUYZN7UH7YF4LQRZCT4KL5BBAQUZVH", "length": 5578, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "மாதாந்திர வருமானம் பெற .... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமாதாந்திர வருமானம் பெற ....\nநான் போஸ்ட் ஆபீஸ்ல இருக்கும் monthly income scheme ல சேர நினைக்கிறான் . எனக்கு அது பத்தி தெரிந்தவர்கள் சொலுங்கள் ..\nமதுரையில் நிலம் வாங்க .............\nகோயம்பத்தூரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களே\nshare market பற்றி தெரிந்தவர்கள் pls help\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/26989-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-78-(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81)?s=3b6450d6b8474d500dc1908f37d539aa&p=579814", "date_download": "2020-04-02T01:02:37Z", "digest": "sha1:7CYXZZOKQM7QAPSZTT4ZS6V43JVTIQB3", "length": 11106, "nlines": 314, "source_domain": "www.tamilmantram.com", "title": "மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது) - Page 15", "raw_content": "\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nThread: மொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nஒரு பக்கம் வாசித்தேன். இன்னும் வாசிப்பேன். பயனுள்ள இந்த பகிர்தலுக்கு மிக்க நன்றி பாரதி..\nதமிழின் பெருமையினை கூறும் இந்த மொழிப்பயிற்சியினை தொகுத்து வழங்கிய தோழர் பாரதி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு....\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nமொழிப்பயிற்சி பிழையின்றித் தமிழ் பேசுவோம்,எழுதுவோம் பகுதிகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஇத்தனை பகுதிகளையும் எங்களோடு பகிர்ந்து கொண்ட பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nகருத்தளித்து சிறப்பித்த திரு. சுந்தரராஜ் தயாளன், திரு. இராஜேஸ்வரன், திரு.கலைவேந்தன், திரு. ஜெய், திரு. தைனிஸ் ஆகியோருக்கு நன்றி.\nஇந்த பதிவு மிகவும் அருமை\nஎல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்\nகவிக்கோ அய்யா அவர்களிடம் தமிழ் படித்தவன் நான்\nகவிக்கோ அய்யா அவர்களிடம் 1979 முதல் 1981 வரை இரண்டு ஆண்டுகள் திருவாரூர் பள்ளியில்\nஇந்த பதிவை பார்க்கும் பொழுது மட்டற்ற மகிழ்ச்சி\nஎல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்\nஎல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆச்சரியம் ஆனால் உண்மை | தமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி »\nதமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், மொழிப் பயிற்சி, மொழிப்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/politics/eezham/page/3", "date_download": "2020-04-01T22:59:00Z", "digest": "sha1:FUJLM2Q46KHAW2XYUV75YIFCVXA3Z36A", "length": 9746, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈழம் – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் புத்த சின்னம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு சிலை வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அங்கு புத்தர்...\nயாழ்ப்பாணம் தனித்தீவாகும் – கோத்தபய அரசுக்கு பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை\nபுதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால்...\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nதமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குநரான சோழன் மு.களஞ்சியத்தை யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்த மாவீரர் நாளுக்கு அழைத்திருந்தார்கள். அதன் பேரில்...\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nமனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எழுதியுள்ள பதிவு.... இந்திய...\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nநாம் தமிழர் கட���சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, \"தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றவியல் அமைப்பல்ல..\" எனத் தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து...\nதமிழ்த்தலைமுறைப் பிள்ளைகளிடத்தில் இந்திய உணர்வே பட்டுப்போகும் – சீமான் எச்சரிக்கை\nஇலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அரசுமுறைப்பயணமாக இந்தியா வருவதை பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்த்து வரும்...\nமக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள் – சீமான்\nவிடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் நவம்பர் 27 மாவீரர் தினமாக உலகத்தமிழர்கள் அனுசரித்து வருகிறார்கள். இது...\nஇன்று மாவீரர் நாள் – உருவானது எப்படி\nமாவீரர் நாள் விழாவை உருவாக்கியது ஏன் என்பதை விளக்கி மேதகு வே.பிரபாகரன் ஆற்றிய உரை.... எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை...\nபேரறிவாளன் இல்லத் திருமணம் குயில்தாசன் - அற்புதம் அம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், வே.இராசா - அ.ஞா. அன்புமணி ஆகியோர் புதல்வியுமாகிய அ.இரா. செவ்வை -...\nமாவீரர் நாள் – சத்யராஜ் வேண்டுகோள்\nநவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று தமிழீழ தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் அனுசரிக்கும் நவம்பர் 27 மாவீரர் நாள் குறித்து...\nகொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை\nமர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா – தப்லிக் ஜமா அத் விளக்கம்\nசிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்\nநேற்றுடன் முடிந்தது 97 வயது ஆந்திரா வங்கி இன்று வேறு பெயர்\n – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன\nமது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்\nவீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை\nஅநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்\nகொரொனாவிலிருந்து மெல்ல மீள்கிறது இத்தாலி – அரசு அறிவிப்பால் மக்கள் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/srilanka_12.html", "date_download": "2020-04-02T00:58:35Z", "digest": "sha1:M26GE2JZTCNYFYJQH4H2TYH32TCMAT3Q", "length": 13899, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக நீதியரசர் இன்று ஆஜர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக நீதியரசர் இன்று ஆஜர்\nஉயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை(11) தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீலங்கா பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் நீதியரசர் பிரயந்த ஜயவர்த்தன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த மனுவைத் தள்ளுப்படி செய்துள்ளது. வீட்டுப் பணிப் பெண்ணைத் தான், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தனக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானம், சட்டத்துக்கு முரணானது என்றும் அது தன்னுடைய அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும் எனவும் மனுதாரரான உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூ குறிப்பிட்டுள்ளார்.\nநியாயமான விசாரணைகள் இன்றி சட்டமா அதிபரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். குறித்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த வேளை, சட்டமா அதிபர், நீதி கட்டமைப்புக்குள்ளேயே செயற்பட்டதாகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர், சட்டத்தை மீறவில்லை எனவும் கூறியுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, பெண்ணொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூ, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், இன்று செவ்வாய்க்கிழமை, ஆஜராகவிருக்கின்றார். இ���ர், நீதியரசர் பதவியிலிருந்து கடந்த 2ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளதாகவும், தனது இளைப்பாறும் கடிதத்தை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கெதிராக, இலங்கை வரலாற்றில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, இதுவே முதற்தடவையாகும்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்��ெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11937", "date_download": "2020-04-02T00:00:30Z", "digest": "sha1:JRHNDFOBVLCCOOF3COACPQHN4FT3QUBW", "length": 9406, "nlines": 104, "source_domain": "election.dinamalar.com", "title": "டில்லியில் வியர்வையில் குளிக்கும் தலைவர்கள் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nடில்லியில் வியர்வையில் குளிக்கும் தலைவர்கள்\nடில்லியில் வியர்வையில் குளிக்கும் தலைவர்கள்\nதேர்தல் களம் 06-மே-2019 22:57\nநாட்டின் தலைநகர் டில்லியில், இரண்டு விதமான அனல் வீசுகிறது. ஒன்று, வழக்கமான கோடை வெயிலின் தாக்கம். ஆண்டுதோறும் அனலடிக்கும் வெப்பம், இந்த ஆண்டு சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇரண்டாவது வெப்பம், லோக்சபா தேர்தல் தொடர்பானது. மாநிலத்தின், அனைத்து லோக்சபா தொகுதிகளையும், கடந்த தேர்தலில் அள்ளிய, பா.ஜ., இந்த முறை அவற்றை தக்க வைக்க, அரும்பாடு படுகிறது. இங்குள்ள, ஏழு தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, வரும், 12ல் தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து, கடந்த லோக்சபா தேர்தலில், 1.36 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், இப்போது, 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இங்கு, பா.ஜ., - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.\nதேர்தலுக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், பிற மாநிலங்களில், அநேகமாக தேர்தல் முடிந்துள்ளதால், தேசிய தலைவர்கள், டில்லியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். பா.ஜ., சார்பில், தெற்கு டில்லி தொகுதியில் போட்டியிடும், ரமேஷ் பிதுாரி, புதுடில்லியின், மீனாட்சி லெகி ஆகியோருக்கு ஆதரவாக, கடந்த, 1ம் தேதி, கட்சி தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டனர். வரும், 8ம் தேதி, மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.\nகாங்கிரசும், 40 நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கியுள்ளது. அவர்களில், கட்சி தலைவர், ராகுல், அவர் சகோதரி, பிரியங்கா, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், பா.ஜ.,வில் இருந்து தாவிய, சத்ருகன் சின்ஹா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து விட துடித்த, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி, ஏழு தொகுதிகளையும் கைப்பற்ற, மூன்று கட்ட பிரசார வியூகம் வகுத்து செயல்படுகிறது.\nமுதற்கட்டமாக, மார்ச், 10ல் துவங்கி, ஏப்ரல், 7 வரை, 'ஜன சபா' என்ற பெயரில், மக்கள் கூட்டங்களை கூட்டி, ஓட்டு சேகரித்தது. இரண்டாவது கட்டமாக, வீட்டுக்கு வீடு பிரசாரம் மேற்கொண்டது. மூன்றாவதாக, 1ம் தேதி முதல், 8ம் தேதி வரை, அரவிந்த் கெஜ்ரிவால், தெருத்தெருவாக ஓட்டு சேகரித்து வருகிறார். இதற்காக தலைவர்கள், தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலில், வியர்வையில் நனைந்தபடி, அனைத்து கட்சி தலைவர்களும் ஓட்டு சேகரிக்கின்றனர்.\nதிக்விஜய் சிங்கிற்கு ஆதரவு; 20,000 சாமியார்கள் பிரசாரம்\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12350", "date_download": "2020-04-02T00:49:09Z", "digest": "sha1:BWCF45MUSCPBPVG6OJQMRAH3SDHGI4O4", "length": 9755, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "மோடி அலையில் தப்பியது ஒடிசா | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடி அலையில் தப்பியது ஒடிசா\nமோடி அலையில் தப்பியது ஒடிசா\nகடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும், அது, ஒடிசாவில் எடுபடவில்லை. தற்போதும், மோடி அலை, நாடு முழுவதும் வீசியபோதும், அதை மீறி, ஒடிசாவில் மீண்டும் வெற்றி கண்டுள்ளார், பிஜு ஜனதா தளத் தலைவர், நவீன் பட்நாயக். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.ஒடிசாவில் லோக்சபா தேர்தலோடு, சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 147 தொகுதிகளில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், 102 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில், பா.ஜ., இந்த மாநிலத்தில் வேகமாக முன்னேறி, 26 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ், 16ல் மட்டுமே வென்றுள்ளது.கடந்த, 2014 தேர்தலில், பிஜு ஜனதா தளம், 117 இடங்களில் வென்றது. காங்., 16; பா.ஜ., 10 இடங்களில் வென்றிருந்தன. கடந்தத் தேர்தலைவிட, இம்முறை குறைந்த இடங்களைப் பிடித்தாலும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையை சமாளித்து, பிஜு ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்துள்ளது.இதன் மூலம், மேற்கு வங்க முன்னாள் முதல்வர், ஜோதி பாசு; சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் ஆகியோருக்குப் பிறகு, தொடர்ந்து, ஐந்தாவது முறை முதல்வராகும் சிறப்பை, 72 வயதாகும், நவீன் பட்நாயக் பிடித்துள்ளார்.லோக்சபா தேர்தலிலும், பிஜு ஜனதா தளம் அபாரமாக செயல்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 21 தொகுதிகளில், 14ல் வென்றுள்ளது. பா.ஜ., ஏழில் வென்றுள்ளது.இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட, நவீன் பட்நாயக், இரண்டிலும், மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பிஜு ஜனதா தளத்தில் இருந்து சமீபத்தில், பா.ஜ.,வுக்கு மாறிய, முக்கிய தலைவரான, பைஜந்த் பாண்டா, லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு முன், கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகியுள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றதற்கு ஒரே காரணம், நவீன் பட்நாயக் தான்.கடந்த, நான்கு முறை முதல்வராக இருந்தபோது, மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதுவே, அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.தேசிய அளவில் பிரபலமாக இருந்தாலும், தேசிய அரசியலில் அவர் தீவிரம் காட்டவில்லை. அதோடு சர்ச்சைகளில் சிக்காதவர்; மிகவும் எளிமையானவரும் கூட.சமீபத்தில், போனி ���ுயலின்போது, ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறி, நவீன் பட்நாயக்கை பாராட்டினார். மீண்டும் முதல்வராக உள்ள, நவீன் பட்நாயக்குக்கு, முதல் ஆளாக, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅரசியலை விட்டு விலகுவாரா சித்து\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-04-02T01:03:18Z", "digest": "sha1:62VIINL7M5JJ6CFIPUFBDCHPNHL5OHCE", "length": 10877, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நிகழ்நேர பெருந்திரள் தீர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிகழ்நேர பெருந்திரள் தீர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நிகழ்நேர பெருந்திரள் தீர்வு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநிகழ்நேர பெருந்திரள் தீர்வு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய ரிசர்வ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசிஐசிஐ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Paamaran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரோடா வங்கி ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nஎச்டிஎஃப்சி வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிஸ் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் வங்கித்தொழில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்ப்பரேஷன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்வழி நிதி மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிகழ்நேர எதிர் தீர்வு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 10, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் வங்கி (நிறுவனம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாங்கூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிய மகிளா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெற்கு மலபார் கிராமீண் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐடிபிஐ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவில் வங்கித் தொழில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தனியார்த் துறை வங்கிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டல ஊரக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடக் மகிந்தரா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வங்கிச் சீர்தரம் மற்றும் நெறிகளுக்கான வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நிதிசார் முறைமைக் குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தூர் ஸ்டேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலகாபாத் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிண்டிகேட் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூகோ வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் & சிந்து வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாப் தேசிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமராட்டிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மத்திய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரியண்டல் வணிக வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஐக்கிய வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்கச் சிரியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்டி யூனியன் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரூர் வைசியா வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனலட்சுமி வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/tv/amitabh-bachchan-congratulates-kodiswari-radhikasarakumar-1300.html", "date_download": "2020-04-02T00:20:40Z", "digest": "sha1:PVB4ZOOW4YKDLEZV2RJ7VUFAPKORC3UB", "length": 12814, "nlines": 150, "source_domain": "www.femina.in", "title": "‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்! - Amitabh Bachchan congratulates Kodiswari Radhikasarakumar! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | November 11, 2019, 1:30 PM IST\nபாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.\nவரும் டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே,அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமுதற் நிகழ்ச்சி என்ற பெருமையினை கோடீஸ்வரி பெறுகிறது. தங்க��து அறிவையும், விவேகத்தையும் வெளிப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு செயல்தள மேடையை வழங்குவதற்காக, ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி என்ற ஜாக்பாட் பரிசை வெல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை, இதில் பங்கேற்கும் பெண்கள் பெறுகின்றனர்.அமிதாப் பச்சன் தனது வாழ்த்துச் செய்தியில்,\n“ராதிகா ஜி, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இப்பயணத்தை நீங்கள் தொடங்குகின்றபோது, தேசியஅளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரலாற்றில் முதன்முறையாக கேபிசி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்கும் அனைவரும் பெண்களாக இருக்கப்போவதால், உங்களை நான் கண்டிப்பாக வாழ்த்தி பாராட்ட வேண்டும். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடல்லாமல், பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகமளிப்பதாக மற்றும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். ராதிகா சரத்குமாரையும் மற்றும் இதில் பங்கேற்கும் பெண் போட்டியாளர்களையும் தனக்கே உரிய தனித்துவமான ஸ்டைலில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்தியிருக்கிறார்.\nஅடுத்த கட்டுரை : மனம் கவர்ந்த மலர்\nஜார்ஜ் மரியான் மகன் புதிய படத்தில் நாயகனாகிறார்\nபார்வையாளர்களை சுண்டி இழுக்கும் இதயத்தை திருடாதே \nமிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பம்\nஇன்றைய கோடீஸ்வரி நிழ்ச்சியில் பழம்பெறும் நடிகை சரோஜாதேவி பங்கேற்கிறார்\nநிழல் ஜோடிகள் நிஜ ஜோடிகளான கதை\n‘கோடீஸ்வரி’ ராதிகாசரத்க்குமாரை வாழ்த்திய ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5489:2019-11-11-13-20-55&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-04-01T23:02:05Z", "digest": "sha1:CPBWVKLIE6QGMZD2FQ6OUZ2SR6WA43EI", "length": 69643, "nlines": 221, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: குறி", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகுப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.\nபாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.\nஅது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.\nநெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.\nபெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.\nபேருந்தில் இருக்கையை திருநங்கையொருத்தி பகிர்ந்து கொள்வது இதுதான் முதல் தடவை., அவனின் இருக்கையருகில் நின்று கொண்டு கிளர்ச்சியூட்டியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வீதிகளில் நடக்கும் போதும் அவர்களைப் பின்தொடர்கிற அனுபவமும் அவனுக்கு வாய்த்திருக்கிறது. அவர்களின் வெகு விரைசலாக நடையைக்காணும் போது இரட்டை சக்கர வாகனம் வாங்க இயலாதது உறுத்தியிருக்கிறது.இன்னும் நிலைமை சீர்படவில்லை. ஜி எஸ் டி என்று வந்த பின் பனியன் தொழில் சீர்குலைந்து விட்டது இனியும் இரட்டைச்சக்கர வாகனம் வாங்குவது சாத்தியமில்லை என்பதாய் நினைத்தான். 3999, 4999 ரூபாய் ஆரம்பத்தில் கட்டி விட்டால் போதும் ஓர் இரட்டைச்சக்கர வண்டியை எடுத்து விடலாம். பிறகு மாதக்கட்டிணமும் வட்டியும்தான் அவனைப் பெரிதாய் உறுத்தியது. இரட்டைச்சக்கர வண்டியை வாங்கும் யோசனையைத் தள்ளிவைத்துக்கொண்டே வந்தான்.\nகுமார் நகர் நூலகத்தின் முன் இருந்த குழித்தடத்தால் பேருந்து தடை பட்டது போல் நின்றது வெகு நேரம். போக்குவரத்து சிக்னலின் விளக்குகள் வெவ்வேறு நிறத்தைக்காட்டிக் கொண்டிருந்தன. அவன் அந்த நூலகத்திற்கு அவ்வப்போது வந்து போவான். பத்திரிக்கை பகுதியில் எதையாவது புரட்டிக் கொண்டிருப்பான். புத்தகம் எடுக்க நாலைந்து முறை விண்ணப்பங்கள் வாங்கி விட்டான். ரேசன் கடை அட்டை, கெஜடட் அலுவலர் கையொப்பம் என்று விண்ணப்பத்தில் கேட்டபோது சாத்தியமில்லை என்று தள்ளியேப் போயிற்று. ஆதார் அட்டை போதுமா என கேட்க நினைத்தான். அதுவும் நழுவிப் போய் விட்டது. புதுப்புத்தக வாசனை போல் பக்கத்திலிருப்பவளிடமிருந்து வந்த வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது.\nஅவன் அறை நண்பர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஏதாவது பனியன் கம்பனிக்கு மாறிக்கொண்டே இருந்தார்கள் . வேலை குறைவு., ஒரு ஆளெ செட் பண்ணிட்டேன் தொரத்தணும்.அதுக்குப் புது கம்பனி பக்கம் , அங்கெ கூலி குறைவு, ஒப்பந்தக்கூலியெல்லா சும்மா பேருக்கு என்று ஏதாவது காரணங்கள் அவர்கள் வேறு அறை பார்ப்பதற்கென்று அவர்களுக்க��ருந்தன.அவர்கள் எல்லோரும் கைபேசியில் திரைப்படங்கள், ஆபாசப் படங்களை பார்க்கிறவர்களாக இருந்தார்கள்.அல்லது வாட்ஸப்பில் உலவிக்கொண்டிருந்தார்கள்;முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட முகவரிகளைக் கொண்டிருந்தார்கள். சிலது ஆண் ,பெண் குறிகளை அடையாளப்படுத்திய முகவரிகள்.\nஅவன் பழைய மாத நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை “ பழையபப் பஞ்சாங்கமா இருக்கியே “ என்று கிண்டலடித்தார்கள் .\n“ இதெல்லே இதிலெ கெடைக்காததா “. என்று கைபேசியைக் காட்டினார்கள் .எப்போதும் அவனின் அறை நண்பர்களாக இருப்பவர்களும் அதே போலத்தான். அப்படித்தான் வாய்த்திருந்தார்கள்.\nஉணவகங்களில் சாப்பிட்டு அலுத்துவிடும்போதும் உடம்பு சரியில்லாமல் போகும் போதும் சமைத்துச் சாப்பிட ஆசை வந்திருருக்கிறது அவனுக்கு. அம்மாவும் பலதரம் சமைத்துப்பழகச் சொல்லியிருக்கிறாள், அம்மா பருப்புப்பொடி, ரசப்பொடி என்று வகை வகையாய் தயாரித்துத் தர தயாராகவும் இருந்தார்கள் .கூட இருப்பவர்கள் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால் அதுவும் சாத்யமில்லாமல் இருந்தது. நூலகம் அருகிலிருந்த செட்டி நாடு மெஸ்ஸிலிருந்து வந்த மெலிதான வாசம் அவனுக்குபிடித்திருந்தது.\nபேருந்து நகர ஆரம்பித்து போக்குவரத்துச் சிக்னலின் அடையாளத்தால் நின்ற போது திருநங்கை எழுவதைப் பார்த்துவிட்டு பாலச்சந்திரனும் எழுந்தான். பின் பக்கம் இருந்தக் கூட்டம் விலகாமல் இடித்துக் கொண்டுச் செல்ல வழி விட்டது . நூலகத்தின் இடது பக்கமிருந்த வீதியில் அவள் நடக்கத்துவங்கியது கண்ணில் பட்டது.\nபெரிய நகரத்தில் தான் இப்படி திருநங்கைகள் பேருந்து இருக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஞாபகம் வந்தது. ஊரும் பெரிய நகரமாகி விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை எட்டப் போகிற நகரம் பெரிய நகரமல்லவா. இபோது முதலாளியையும் தொழிலாளி ஆகிற மோச வித்தையைச் செய்யும் பெரிய நகரமல்லவா என்ற நினைப்பு வந்தது.\nதிருநங்கை பார்வையில் படும்படி இல்லாமல் தன் முன்னால் இருந்தக்கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. பிச்சம்பாளையத்திற்கு பேருந்து டிக்கட் எடுத்திருந்தான். திருநங்கையப் பின்தொடர குமார் நகரிலேயே இறங்கிவிட்டான், நெரிசலில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவன் போல் பின்வாங்கின���ன்.இப்போது திருநங்கையையும் தவற விட்டு விட்டான்,\nஇவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று அவன் அறை நண்பன் கோவிந்திடம் கேட்டிருக்கிறான். “ இந்த ஊர்லே எவ்வளவு வேலைக பனியன் தொழில்லே கெடக்குது. இந்தத் திருநங்கைகெல்லா அதெல்லாம் செய்யலாமில்லையா. எங்கெங்கெல்லாமிருந்து தொழிலாளிக சத்திஸ்கர், ஒடியா , பீகார் பெங்கால்லிருந்தெல்லா இங்க வந்து குவியறாங்க..இவங்களுக்கென்ன கேடு ..பிச்சையெடுக்கறாளுக”\n“ பிச்சையெடுக்கறானுகங்கறைதையும் சேர்த்துக்க “\n“ ஆமாம. இந்தத் திருநங்கைகளும் எங்கிருந்தெல்லாமோ இங்க வந்து குவியறாங்க அவங்களுக்குப் புடிச்சது பிசையெடுக்கறதும் செக்ஸும்தான்... அதெ வுட மாட்டாங்க. சிரமப்பட்டு பிச்சையெடுத்தாலும் ஒரு தொழிலுக்குக்குன்னு போக மாட்டாங்க . அவங்க ருசி அதிலெ. அவங்களெ நானும் ருசி பாக்கணும் “\nநெரிசலில் மிதிபட்டது போல் பலர் கடந்து சென்றார்கள். பருத்த சதைகளைக் கொண்ட மனிதன் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு சிக்னலைக்கடக்க முற்பட்டதில் அவன் சற்றே பின் தங்கி விட்டான். வியர்வை நாற்றம் இன்னும் கொஞ்சம் தள்ளிபோகச் செய்தது. காலுக்குப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையிலிருந்து அந்த வாசம் வந்திருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது.. தலையைத் ரேவதி மருத்துவமனை வீதியில் திருப்பிய போது முழு முதுகும் தெரிய போய்க்கொண்டிருந்தவள் ஒரு திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முந்தின திருநங்கையைப்போலவே பரந்த முதுகு. ஆனால் ஜாக்கெட்டின் நிறம் வேறானதாக இருந்ததை நிச்சயப்படுத்திக் கொண்டான் . வேறொரு திருநங்கைதான் .. இவ்வள்வு பெண்கள் நடமாடும் போது ஒரு திருநங்கை அவனின் கண்களில் பட்டு விட்டது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவனின் நடை விரசலானது.\nஅந்தத் திருநங்கைக்கு இணையாக நடக்க ஆரம்பித்ததும் முகப்பூச்சின் வாசத்தை உள்ளிழுத்துக்கொண்டான். அவளின் முகத்தில் இரண்டு, மூன்றடுக்காய் பவுடர் அடர்த்தியாக இருந்த்து . அவளிடமிருந்த ஏதோவகையான செண்ட் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது.\nஅவள் குறுக்குச் சந்தொன்றில் சற்று தூரம் நடந்தவள் திரும்பி நின்றாள். “ என்ன வர்றியா “ ஒரு வகைப்படபடப்பு உடம்பை ஆக்கிரமித்துக் கொள்ள அவனும் உம் என்றான். கோவிந்த் சொன்ன ருசி பார்க்கிற ஆசை அவனுள் வந்து விட்டது.\n‘’ ��ெரி.. பின்னால வா “ அவனும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான்.\n“ பசிக்குது ... சாப்புட்டர்லாமா “\n“’ ஓ..” திருநங்கையுடன் உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா . யாராவது கேள்வி கேட்பார்களா. தெரிந்தவர்கள் கண்களில் பட்டால் பதில் சொல்ல திணறவேண்டியிருக்கும் .மலேசியா கொத்துப் புரோட்டா குமார் நகரில் கிடைக்கும் ஒரு கடை ஞாபகம் வந்த்து. அவனுக்கு முட்டைப் பரோட்டா எப்போதும் பிடிக்கும். நாக்கில் எச்சில் ஊறியது ..முட்டைப்பரோட்டாவா, இல்லை திருநங்கையின் நெருக்கமா . ஊறும் எச்சிலுக்குக் காரணம் என்பது ஞாபகம் வந்தது.\n” வேண்டா. வேலையை முடிச்சிட்டு அப்புறம் சாப்புட்டுக்கறன். அதுவரைக்கும் பசியெ ஒதுக்கிர வேண்டியதுதா “\nதிருநங்கையுடன் நடமாடுவதை எந்த மனிதரும் பார்த்துவிடக்கூடாது. தனக்குத் தெரிந்தவர்களாய் இருந்து விடக்கூடாது. அவனின் இஷ்டதெய்வமான வடவள்ளி பெருமாளை நினைத்துக் கொண்டான்.அப்படி தெரிந்தவர்கள் இருந்தாலும் என்னவாகிவிடப்போகிறது. உள்ளூர்காரர்கள் என்றால் சுஜுபிதான் . உறவினர்கள் யாரும் தென்பட்டு விடக்கூடாது. இவ்வளவு தூரத்தில் உறவினர்கள் யார் வரப்போகிறார்கள். கண்ணீல் பட்டாலும் என்ன பொய் சாதாரணமானதுதான்.\nவிரைசலானது அவனின் நடையும் திருநங்கையின் நடையுடன் சேர்த்து. வாகனங்களின் இரைச்சல் நிறைந்திருந்தது..\nஅந்தக்கட்டிடத்தின் உள்பகுதி இருட்டைக்காண்பித்துக் கொண்டிருந்தது.அவள் சற்று உள்ளே சென்றதும் அவள் இருட்டுக்குள் மறைந்து விட்டது தெரிந்தது. சற்றே சிதிலமடைந்தக் கதவு மூடிக்கொண்டிருந்தது .\n” சீக்கிரம் வா.. “\n” தெரிஞ்ச் எடமா “\n“ முந்தியே வந்த எடந்தா. பழைய பனியன் கம்பனி . நம்ம வசந்தமாளிகை இப்போ “\nஅவன் வசிக்கும் பகுதியின் பிரதான சாலையில் ஒரு பனியன் கம்பனி மூடப்பட்டுக்கிடந்து பிறகு டாஸ்மாக் பாராக மாறிவிட்டது ஞாபகம் வந்தது.இதுபோல் நிறைய பனியன் கம்பனிகள் ஜி எஸ் டி மாயத்தால் மூடப்பட்டு கிடந்தன.\nவிரைத்துக் கொண்டிருந்த தன் குறி இன்னொரு குறியோடு மோதுவதாக இருந்தது. திருநங்கையின் கையா. அவளின் கீழ்ப்புற சேலை முழுவதும் உயர்ந்திருந்தது. இன்னொரு ஆண் குறிதான். அவன் ஓரடி பின்னால் நகர்ந்தான்.\n“ ஒன்பதுதா நான். பயப்படாதே “\n“ இல்லே ..இதென்ன ..”\n“ என்ன பண்ணி திருப்தி பண்றது ..”\n““ இல்லே ..இதென்ன ..”\n“ அதிரு���்கட்டும். வாய்லே வெச்சி அவுட் பண்ண்ட்டுமா. கை போடட்டுமா ..பயப்படாதே ”\n“ இல்லே ..இதென்ன ..”\n“ ஒன்பதுதா நான். பயப்படாதேன்னு சொன்னேனில்லியா “\n“ இல்லே ..இதென்ன .. நீ ஆம்பளையா. பொம்பளெ வேஷம் போட்டிருக்கியா ..”\n“ ஒன்பதுதா நான். பயப்படாதே. ஆண் குறியெ அறுக்காமெ காலம் தள்ளிட்டிருக்கன் . எங்கள்லே இது மாதிரியும் சில பேர் இருக்கம் “\nஅவன் விலகுவதைப்பார்த்து அவனைப்பிடிக்க வலது கைய நீட்டினாள். அவன் அவசரமாக பேண்டில் கைவிட்டு முன்பே பர்சிலிருந்து எடுத்து மேலோட்டமாகச் செருகியிருந்த பணத்தை எடுத்து நீட்டினான்.\n“ பசிக்குதுன்னு சொன்னே ”\n“ பசிக்குதுதா . ஆனா வேண்டா.. தொழில் பண்ணாமெ பிச்சையெடுக்கறது எனக்குப் புடிக்காது “\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந���தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் ���கதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/oru-kanniyum-moonu-kalavanikalum-movie-review_12366.html", "date_download": "2020-04-01T23:38:22Z", "digest": "sha1:OEWTERTSBVH6WKYX7WZ4SFRDRILKWQ4D", "length": 19980, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "Oru Kanniyum Moonu Kalavanikalum Movie Online Review by ValaiTamil |ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்-திரை விமர்சனம்!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும்-திரை விமர்சனம்\nநடிகை : பிந்து மாதவி,\nஇசை : நடராஜன் சங்கரன்\nபடத்தொகுப்பு : ராஜா முஹமது\nஅருள்நிதி நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், மு.க.தமிழ்ழரசு தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'. மூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் விளைவுகளைக் காமெடி கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் சிம்பு தேவன்.\nஇக்கதையை சிவபெருமான் நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக இயக்கி இருப்பதும், அதில் அருள்நிதி, பிந்துமாதவி, பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருப்பது தான் படத்தின் பெரும்பலம்.\nதிரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம்தான், அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது சிரிக்கவைக்கின்றன.\nநடிகை அஸ்திரா ஷெட்டிக்கு எந்த வேலையும் இல்லை. சில கட்சிகளுக்கு தோன்றி மறைகிறார். பிந்து மாதவி படம் முழுவதும் வருகிறார். இவருக்குக் காதல் காட்சி எதுவும் இல்லை. அதிகம் பேசாமல் நடித்திருக்கிறார். சாலையில் ஓடுவது, பைக் ஓட்டுவது என்று துடிப்பாகத் திரையில் தோன்றுகிறார். பகவதி பெருமாள் வசனம் பேசும் விதமும் முகபாவங்களும் சிரிக்கவைக்கின்றன. நகைச்சுவையோடு நடத்தப்பட்ட நல்ல கடத்தல் நாடகம்.\nமொத்தத்தில் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' காமெடி பிரியர்களுக்கு விருந்து...\nநடிகை : பிந்து மாதவி, அஸ்திரா ஷெட்டி\nஇசை : நடராஜன் சங்கரன்\nபடத்தொகுப்பு : ராஜா முஹமது\nஅருள்நிதி நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், மு.க.தமிழ்ழரசு தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.\nமூன்று வெவ்வேறு நிமிடங்களில் தொடங்கும் ஒரு பயணத்தால் ஏற்படும் விளைவுகளைக் காமெடி கலந்து கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் சிம்பு தேவன்.\nஇந்தகதையை சிவபெருமான் நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக இயக்கி இருப்பதும், அதில் அருள்நிதி, பிந்துமாதவி, பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருப்பது தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தின் பெரும்பலம்\nமூன்று விதமான சாத்தியக்கூறுகளிலும் திரைக்கதையின் பயணம் விறுவிறுவென இருந்திருக்க வேண்டும். ஆனால் படம் மிக மெதுவாக நகர்வதால் அலுப்பு ஏற்படுகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்கிறது. காமெடிப் படம்தான், அதற்காக இப்படியா என எண்ணவைத்துவிடுகிறது. மேடை நாடகங்கள் போன்ற வசனங்கள் மட்டுமே அவ்வப்போது சிரிக்கவைக்கின்றன.\nஅஷ்ரிதா ஷெட்டிக்கு எந்த வேலையும் இல்லை. சில காட்சித் துணுக்குகளாகத் தோன்றி மறைகிறார். பிந்து மாதவி படம் முழுவதும் வருகிறார். இவருக்குக் காதல் காட்சி எதுவும் இல்லை. அதிகம் பேசாமல் நடித்திருக்கிறார். சாலையில் ஓடுவது, பைக் ஓட்டுவது என்று துடிப்பாகத் திரையில் தோன்றுகிறார். பகவதி பெருமாள் வசனம் பேசும் விதமும் முகபாவங்களும் சிரிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரணங்களினூடே கட்டப்பட்ட பலவீனமான கடத்தல் நாடகம்.\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - ஒரு டிக்கெட்டில் 3 காமெடி படம் பார்த்த திருப்தி''மொத்தத்தில் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' காமெடி பிரியர்களுக்கு நல்ல விருந்துதான்...\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \n49 ஓ திரை விமர்சனம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2010_08_25_archive.html", "date_download": "2020-04-01T23:03:19Z", "digest": "sha1:5QVOD5CLDISMZVTHGQFIY27LBHNTRQ72", "length": 48132, "nlines": 693, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 25, 2010 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஇந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி லண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.\nஇந்திய வைசிராயின் நிர்வாகக்குழு, மாநில ஆளுநர்களின் நிர்வாகக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலைமைச் செயலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீதிபதிகள் போன்ற உயர் பதவிகளுக்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் உள்ள வேலைகளுக்குத் தேவையானவர்களை இங்கிலாந்திலிருந்து கொண்டுவர முடியாது. எனவே அதற்கேற்றவர்களை இந்தியாவில் உருவாக்குவதற்காகத்தான் மெக்காலே கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nமுதலாம் உலகப் போர் வரை இந்தியர்கள் யாரும் ஐ.சி.எஸ். படிக்க அனுமதிக்கப்பட்டதில்லை. அதற்குப் பிறகே இந்தியர்கள் இப்பயிற்சிபெற அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், மிக உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீடித்தார்கள்.\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனைப் பாதுகாப்பதற்கும், அரசுக்கெதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கும் இவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றிருந்தனர். ஆனாலும் இந்தியா முழுவதிலும் முழுமையான நிர்வாக இயந்திரம் டெல்லி முதல் குக்கிராமம் வரை பிசிரின்றி இயங்கியது. வெள்ளையர்கள் வெளியேறும் போது இந்த நிர்வாக இயந்திரம் சீராக இயங்கியதால்தான் இளம் சுதந்திர அரசு சிக்கலின்றி செயல்பட முடிந்தது.\nஇந்தியா, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாட்டின் பல பகுதிகளில் மூண்டெழுந்த மதக் கலவரங்கள், 500-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் முயற்சி, ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் திறன் போன்ற முக்கியமான பிரச்னைகளை இந்த நிர்வாக இயந்திரத்தின் துணைக்கொண்டு சுதந்திர இந்திய அரசும், மாநில அரசுகளும் வெற்றிகரமாக சமாளித்தன.\nமத்திய உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் இருந்த காலத்தில் ஐ.சி.எஸ்.க்குப் பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சிக் கல்லூரிகளைத் தொடங்கி சுதந்திர இந்தியாவில் புதிய சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளை உருவாக்கும் திட்டத்தை மேற்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்தே ஆங்கிலேய அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவற்றில் தேர்ச்சி பெற்று அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர்.\nஅதே வேளையில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றார்கள். இந்த புதிய சூழ்நிலையில் அதிகார வர்க்கத்கும், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையே உள்ள உறவு குறித்து சிக்கல் ஏற்படாத வகையில் செயல்படவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. பிரதமராக இருந்த நேரு அவர்களும், தமிழக முதலமைச்சர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அரசு நிர்வாகத்தில் கட்சியினர் தலையீடு செய்வதை ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சில வேளைகளில் கட்சியினர் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்தபோது உடனடியாகத் தலையிட்டு அவர்களைத் தண்டிக்கத் தவறியதில்லை.\nமக்கள் பிரச்சனைக்களுக்காக அதிகாரிகளை அணுகுவதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பானதும், நியாயமற்றதுமான பரிந்துரைகளுக்காக அதிகாரிகளை அணுகுவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.\nஎடுத்துக்காட்டாக சென்னையில் பருத்திச் சூதாட்டம் என்ற பெயரில் ஏழை அப்பாவி மக்கள் மோசடி செய்யப்பட்டதையும், கோவையில் பெரும் தொழிலதிபர் ஒருவர் கள்ளநோட்டு அச்சடித்துப் புழக்கத்தில் விட்டதையும் குறித்து உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த எப்.வி. அருள் மிகத் திறமையாகப் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மிகமிகச் செல்வாக்குப் படைத்தவர்களாக இருந்தும் கொஞ்சமும் தயங்காது அவர்களைக் கைது செய்தார். முதலமைச்சராக இருந்த காமரா��ருக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதிலும் அவர் அருள் எடுத்த நடவடிக்கைகளில் கொஞ்சமும் தலையிடவில்லை. முதலமைச்சரின் நேர்மை அவரின் கீழிருந்த அதிகாரிகளையும் நேர்மையாக்கி திறமையுடன் செயல்பட வழிவகுத்தது.\nஇன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். ஆனால், இன்று நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். அறிவாற்றலும் திறமையும் நிறைந்த இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், தேர்வுகளில் கலந்து கொண்டு மிகக் கடுமையாக வடிகட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரிகளாக வருகிறார்கள். ஆனால் அவர்களை அரசியல் மலைப் பாம்புகள் சுற்றி வளைத்து மிரட்டுகின்றன.\nகடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிர்வாகம் முழுமையாகக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் - தங்கள் விரும்பியபடியெல்லாம் அரசு அலுவலர்களை ஆட்டிப் படைக்கின்றனர்.\nமுதலமைச்சரின் குடும்பத்திலிருந்தும், அமைச்சர்களின் குடும்பங்களிலிருந்தும் பல அதிகார மையங்கள் அதிகாரிகளை ஆட்டிப் படைக்கின்றன. இதன் விளைவாக அரசு நிர்வாக இயந்திரம் சீரழிந்து போய்க் கிடக்கிறது. இதன் காரணமாக பல அதிகாரிகள் அமைச்சர்களின் விசுவாசிகளாக கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறியதன் விளைவாக நிர்வாக இயந்திரம் பிளவுபட்டுக் கிடக்கிறது.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வு, வேலை மாறுதல் போன்றவை முறைப்படி நடைபெறுவதில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நடைபெறுவதால் பெரும்பாலான அதிகாரிகள் எதிர்த்து நிற்க முடியாமல் பணிந்து விடுகிறார்கள். ஊழலுக்குத் துணைபோகிறார்கள். நாளடைவில் அவர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிடுகின்றனர். நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அதிகாரிகள், முதுகெலும்பில்லாமல் வளைந்து கொடுக்கவேண்டிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.\nஊழலுக்குத் துணை நிற்காத அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக உமாசங்கர், ஐ.ஏ.எஸ். திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 1991-1996 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது கிராமங்களில் சுடுகாட்டுக் கூரைகள் அமைக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடைபெற்று இருப்பதை அப்போதைய துணைக் கலெக்டரான உமாசங்கர் கண்டுபிடித்தார். இந்த ஊழலில் அப்போது அமைச்சர்களாக இருந்த செல்வகணபதி, ஈஸ்வரமூர்த்தி, ஊரகவளர்ச்சித் துறைச் செயலர் ஆச்சாரியலு மற்றும் பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இந்த ஊழலைக் கண்டுபிடித்த உமாசங்கரைப் பாராட்டிப் பரிசு வழங்க வேண்டிய தி.மு.க. அரசு அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தாற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது.\nகடந்த இரு ஆண்டுகளில் தி.மு.க. அரசின் பல துறைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகளை இவர் கண்டுபிடித்ததால் அடிக்கடி வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து பழிவாங்க முயன்றது. எந்தத் துறைக்கு மாற்றினாலும் அத்துறையில் ஊழல்களை அம்பலப்படுத்தும் பணியினை இவர் தொடர்ந்தார். எனவே வேறு வழியில்லாமல் இவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்க அரசு முற்பட்டுள்ளது.\nசுடுகாட்டுக்கூரை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி இப்போது தி.மு.க.வில் தஞ்சம் புகுந்து தி.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான உமாசங்கர் மீதே ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டால் அவரது சாட்சியம் நம்பத்தகாதது ஆகிவிடும் என்பதற்காக இந்தப் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கக்கூடும்.\nமத்திய அமைச்சர் ஆ. ராசா மீது ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான ஊழல் குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப்படுகிறார் என வக்காலத்து வாங்கும் முதல்வர் கருணாநிதி தனது அரசின் ஊழலை மறைக்க தலித் அதிகாரியான உமாசங்கரை பழிவாங்கத் துடிப்பது என்ன நியாயம்\nசென்னை உயர் நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், மிகக் கொடுமையான முறையில் தாக்கிய காவலர்களை ஏவிய சென்னை மாநகரக் கூடுதல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரைப் பதவி இடைநீக்கம் செய்யவேண்டுனெ உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதித்துள்ள முதலமைச்சர், குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத ��ிலையில் உமாசங்கரை மட்டும் இடைநீக்கம் செய்தது ஏன்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு உள்பட்டவர்கள். இவர்களின் பதவிக்காலப் பதிவேடு மத்திய உள்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஎனவே உமாசங்கர் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், தமிழக அரசு மீது உமாசங்கர் சாற்றியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் முன்வர வேண்டும். அதற்குரிய துணிவும், நேர்மையும் அவருக்கு இருக்குமா கூட்டணி நிர்பந்தங்கள் மத்திய அரசின் கண்ணை மறைக்காமல் இருக்குமா\nதன்னை நல்லாட்சிக்குச் சரித்திரம் படைத்த சோழப் பேரரசர்களுடன் ஒப்பிட்டு தனக்குத்தானே புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, உண்மையிலேயே மனுநீதிச் சோழனாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தனது கட்சியினருக்கும் ஒரு நீதியும், மற்றவர்களுக்கு வேறொரு நீதியும் வழங்கிச் சரித்திரம் படைத்திருப்பார் என்று நம்பலாம். பாருங்களேன், கட்சிக்காரரான \"தலித்' அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதி, தனது குடும்பத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தொந்தரவாக இருந்த \"தலித்' அதிகாரி உமாசங்கருக்கு ஒரு நீதி என்பதுதானே தமிழக முதல்வரின் மனு நீதி...\nLabels: ஊழல், கட்டுரை, தமிழகஅரசு, நீதி மன்றம்\nஅடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.\nஇந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:\nஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.\nஇரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்\nமூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.\nஇவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை\nமுதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள் குறைந்தது 10 பேர் இருப்பார்களா குறைந்தது 10 பேர் இருப்பார்களா இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.\nகலந்தாய்வில் \"கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்��ப் மதிப்பெண் பெற முடிவதில்லை.\nஇரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா\n50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.\nஇப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது\nஇதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:\nஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து \"கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.\nஇரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.\nமூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.\nஇந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.\nமேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்\nLabels: தமிழகஅரசு, தலையங்கம், மத்தியஅரசு, மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-02T00:27:21Z", "digest": "sha1:VJE4WGRIQAAK7M64CDBPJ7HW2DAV3AKS", "length": 3104, "nlines": 74, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சமூக நலனோம்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nவிமல் வீரவங்ச வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சராக பதவியேற்பு.\nNovember 9, 2018 November 10, 2018 Web Editor - SG\t0 Comments சமூக நலனோம்பு, ஜனாதிபதி மைத்ரிபால, பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, வீடமைப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வீடமைப்பு மற்றும் சமூக நலனோம்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126\nபுதிய நோயாளிகள் - 3\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231\nநோயிலிருந்து தேறியோர் - 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18480", "date_download": "2020-04-02T00:23:16Z", "digest": "sha1:MQMU6GEOH52S6ACJLQFIW7TDKLEYIT3Z", "length": 5720, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "food for 6th month baby | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய குழந்தைக்கு 6வது மாத்ம் தொடங்கியுள்ளது என்ன உணவுகள் கொடுக்கலாம்\n3வயது குழந்தைக்கு உதவுங்கலேன் தோழிஸ்\nகொசு கடிக்கு கை வைத்தியம்\nமோ, த, தி, து ஆண் குழந்தை பெயர்\nதாய்பால் சுரப்பதை நிறுத்துவது எப்படி\nகுழந்தைக்கு பெயர் தேர்வு செய்து கூறுங்கள்..\nமென்னு சாப்பிட மறுக்கிறான்-உதவனும் தோழிகளே\n1 மாதம் குழந்தைக்கு பூச்சி கடி உதவி செய்யுங்கள்\nஎன் சந்தேகத்தை தீர்த்து வைங்க ப்ளீஸ்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30835-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88?s=d5a37f925b2d2ef44ffe43b025d6e71d", "date_download": "2020-04-02T00:46:13Z", "digest": "sha1:6GDPYPQNNRBSTTTV7XSY2OKCHV43O4PQ", "length": 7270, "nlines": 215, "source_domain": "www.tamilmantram.com", "title": "கணினி உதவி தேவை", "raw_content": "\nThread: கணினி உதவி தேவை\nஎனது windowsXP SP3 கணினியில் USB PORT சுத்தமக வேலை செய்யவில்லை நண்பரே\nநமக்கு நாடு இருக்கா என்ன\nsp3 நிறுவியபின்னர் தான் பிரச்சனையா\nஉங்கள் கணினி hp யா\nகாரணம் அந்த ரகத்தில் ஒரு பிரச்சனை இருந்தது. அதற்கான patch ஐ HP யினர் பின்னர் வெளியிட்டிருந்தனர். இது நிகழ்ந்து ஏறத்தாள 5 வருடங்கள் ஆகிவிட்டன....\nஇன்னும் சற்று விபரங்கள் தந்தால் உதவ இயலும்.\nகணினியின் வேகம் ரகம் மடிக்கணினியா மேசைக்கணினியா\nநீங்கள் இணைக்கும் USB பொருள் USB 2 ஆ 3 ஆ\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஎந்த PORT மே வேலை செய்ய வில்லையா அல்லது ஒன்று மட்டும் தானா அல்லது ஒன்று மட்டும் தானா (பின் பகுதியில் இருக்கும் PORT பயன் படுத்தி பாருங்கள் )\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« எக்ஸலில் file unknown format ஆக save ஆகிறது | வீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/voice-of-tamil.html", "date_download": "2020-04-02T00:15:09Z", "digest": "sha1:7X6RUMWVHDAIBJGE7DT2IGOSMBN2CVRP", "length": 16893, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் இடம்பெற்ற \"தேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற \"தேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் இடம்பெற்ற \"தேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கம் உட்பட இம்மாத மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட்ட இம்மாத (மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட அன்னிய சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.\nதமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்று மைய மாவீரர் மண்டபத்தில் இந்த நிகழ்வு நேற்று (18-12-2016) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.\nதிரு. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி (தமிழ் கல்விக்கூடம்)\nதிருமதி. சசிகலா நிரூபன் அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.\nஅடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு. ஜீவா அவர்கள் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழ மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. சதா அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. கிளி அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை ம��வீரர் மலரவனின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் அணிவித்தார்.\n\"தேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகால தேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள் அணிவித்தார்.\nமக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. பவா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் திரு. டேவிட் பரராஜசிங்கம் அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை\n1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெப்.கேணல் மாதவி, லெப்ரினன் வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன் வழங்க, கவிதைகளை செல்வி. பிரவீனா விஜயகுமார், திருமதி. ஜெசிந்தா சுரேஸ், திரு. ஜெகதீஸ்வரன் நவரட்ணம் ஆகியோற் வழங்கினர்.\nதலைமை உரையினை திரு. வேணுகோபால் ஆசிரியர் வழங்க, திருமதி. சாந்தி சத்தியேந்திரன், திரு. இன்பன் மாஸ்ரர், திரு. அகிலன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர்) ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.\nஎழுச்சி கானங்களை திரு. மைக்கல், திரு. சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலகந்துகொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை மகிழ்வையும், நம்பிக்கையை ஏற்படுத்தியோடு தமிழீழ விடுதலை நோகிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.\nமண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்போடு கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-serial-ponuku-thanga-manasu-17-03-2020-video/", "date_download": "2020-04-01T23:39:11Z", "digest": "sha1:ETO4XA547ZJ57N3M3FSG6RHYD4QBS4I4", "length": 2296, "nlines": 25, "source_domain": "bb13.in", "title": "Ponnukku Thanga Manasu 17-03-2020 – BB13", "raw_content": "\nவீடியோ Ponnukku Thanga Manasu 17-03-2020 முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Ponnukku Thanga Manasu , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Ponnukku Thanga Manasu ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-04-02T00:01:43Z", "digest": "sha1:RXO7PMELCCWHWJOZ3LDRYCGIG3QKBY6K", "length": 6615, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n13 ஓட்டுச்சாவடிகள் விவரம் வெளியீடு\nசென்னை: தமிழகத்தில், 5 மாவட்டங்களில் உள்ள 13 சாவடிகளுக்கு வரும் 19ல் மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் ...\n13 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு\nசென்னை: தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடிகளில், வரும் 19ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ...\nசென்னை: தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 ஓட்டுப்பதிவு மையங்களில் தவறு நடந்துள்ளதாக கூறியுள்ள தமிழக தலைமை ...\nசென்னை : இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், 201 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக ...\nஓட்டுச்சாவடிகள் பராமரிப்பு வி.ஏ.ஓ.,க்கள் ...\nமதுரை : திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி 2016 ல் நடந்த இடைத்தேர்தலில் செலவழித்த ஓட்டுச்சாவடி ...\nகோல்கட்டா: 3ம் கட்டமாக தேர்தல் நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், முர்ஷிதாபாத் மாவட்டம் ராணி நகர் பகுதியில் ...\nஹரியானா மாநிலத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சாவடியில், பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் ...\nசென்னை,''இந்தியா முழுவதும், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கிறது,'' என, தே.மு.தி.க., பொருளாளர், பிரேம லதா ...\nஓட்டுச்சாவடியை கைப்பற்ற சதி: திமுக புகார்\nசென்னை: ஓட்டுச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1248923", "date_download": "2020-04-02T00:10:43Z", "digest": "sha1:ZDT6SUYRGH3XZHZGCIXK7Q6IVLPJEUAI", "length": 3110, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகச்சுரப்பித் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகச்சுரப்பித் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:54, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:மனித உடற்கூற்றுத் தொகுதிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:அகச்சுரப்பித் த...\n22:52, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:உடற்கூற்றியல் நீக்கப்பட்டது)\n22:54, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:மனித உடற்கூற்றுத் தொகுதிகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:அகச்சுரப்பித் த...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-04-02T01:29:29Z", "digest": "sha1:D7VMZS7YN3UVP4SXS63BHVJFZNGAO7X6", "length": 9253, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏனாதி (தஞ்சாவூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் பற்றியது. ஏனாதி என்ற\nசொல் பற்றி அறிய, ஏனாதி கட்டுரையைப் பார்க்கவும்\nஏனாதி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் பட்டுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஏனாதி இராசப்பா பொறியியல் கல்லூரி பட்டுக்கோட்டையின் பிரபலமான கல்லூரி ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரை��ைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2012, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/byline/-229.html", "date_download": "2020-04-01T23:58:35Z", "digest": "sha1:33KXWTKJOIS4TCFDHMWOHVHGXFNPEMW3", "length": 10945, "nlines": 270, "source_domain": "tamil.news18.com", "title": "Vijay Ravanan,tv Team Tamil News | Latest and Breaking News in Tamil - News18 Tamil", "raw_content": "\nஇலங்கையை ஊதிதள்ளிய இந்திய அணி... 4 லீக் போட்டிகளிலும் வெற்றிப்பெற்று முதலிடம்\nICC Womens T20 WorldCup | IndvsSL | 'ஏ' பிரிவில் இடம்பெற்றுளள் இந்திய அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலிடம் ப���டித்து முடித்துள்ளது....\nபுறாவுக்கு ஒரு போர்டிங் பாஸ் கொடுங்கள் ப்ளீஸ்...\nகருவிழியில் ’டாட்டூ’ முயற்சி... பார்வையை இழந்த மாடல் அழகி..\nஐரோப்பா லீக் கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியது அர்சனல் அணி\nசெக்யூரிட்டியுடன் அசத்தல் நடனமாடிய இந்திய வீராங்கனை... இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ\nமைதானப் பராமரிப்பாளராக மாறிய தோனி\nமகளிர் டி-20 உலகக் கோப்பை: முதல்ஆளாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா\nஇந்திய வம்சாவளிப் பெண்ணை கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய அதிரடி நாயகன்...\nஇன்ஸ்டாகிராமில் நுழைந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற ஜுனியர் ரொனால்டோ...\nவலியை உணரும் வகையிலான ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள்...\nசாஹல், ரோஹித், கலீல் கூட்டணியில் அசரவைக்கும் டிக்-டாக்... ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டு\n“என்னைத் தாண்டி ஸ்டெம்ப தொடு பாக்கலாம்“ குறுக்கே கேட் போட்ட வங்கதேச வீரர் - வீடியோ\nஎன் பர்த்டேக்கெல்லாம் ‘பப்ளிக் ஹாலிடே’ விட்ருக்கணும்... நடிகையின் பதிவைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் பட வசனத்தை பேசிக் காட்டிய 'ஹாலிவுட் தோர்'... இணையத்தில் வைரலாகும் வீடியோ\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=45347", "date_download": "2020-04-01T23:59:17Z", "digest": "sha1:HUHLGFPZSVG257RNS4WPSKEWVNOG7XPH", "length": 10353, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/உச்சநீதிமன்றம்கர்நாடககாவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததுகாவிரி மேலாண்மை வாரியம்காவிரி வாரியம்கேரளாதமிழகம்தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராபுதுச்சேரிமத்திய நீர்வளத்துறை செயலாளர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வாரியம், அல்லது ஆணையம் அல்லது குழு அமைக்க தயார் என நீர்வளத்துறை செயலர் யுபி சிங் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஉச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த தயார் என்றும் யுபி சிங் தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அரசுகள், வரைவு திட்டம் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.\nTags:உச்சநீதிமன்றம்கர்நாடககாவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததுகாவிரி மேலாண்மை வாரியம்காவிரி வாரியம்கேரளாதமிழகம்தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராபுதுச்சேரிமத்திய நீர்வளத்துறை செயலாளர்\nஉச்சநீதிமன்றம்: தமிழக அரசின் கருத்து: அமைச்சர் சிவி சண்முகம்…\nகோவையில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது \nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை – உச்சநீதிமன்றம் அதிரடி..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்..\nதமிழக மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி – ராகுல்காந்தி புகழாரம்..\n��ோடி மீண்டும் பிரதமர் ஆவாரா இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..\nசித்தப்பாவை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்த பிரபல நடிகர்…\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…\nபெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி\nநீருக்கும், ஊருக்கும் உள்ள தொடர்பை ஸ்வாரஸ்யத்தோடு சொல்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nஅழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/item/1699-2019-06-25-10-23-13", "date_download": "2020-04-02T00:20:27Z", "digest": "sha1:JPQXGHKOHB33MGN6P4EQXEI2KA5FGD2Y", "length": 6275, "nlines": 105, "source_domain": "acju.lk", "title": "மினுவங்கொடை பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமினுவங்கொடை பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது\nநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் விளக்கவுரை பற்றிய அறிமுகம்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜ��ந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/raal-recipes-in-tamil/", "date_download": "2020-04-01T22:59:02Z", "digest": "sha1:PPRJIXUIWCHU7JCAKZ3R6KFFGSGONTDQ", "length": 14294, "nlines": 228, "source_domain": "pattivaithiyam.net", "title": "raal recipes in tamil |", "raw_content": "\nசுவையான மலபார் இறால் கறி ரெசிபி\n கருத்தை எழுதவும் தேவையான பொருட்கள் இறால் – 300 கிராம், மாங்காய் – 1, இஞ்சி – 1, பச்சை மிளகாய் – 5 , தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி. கிரேவி செய்ய இறால் – 300 கிராம், மாங்காய் – 1, இஞ்சி – 1, பச்சை மிளகாய் – 5 , தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி. கிரேவி செய்ய தேங்காய் – 1, மிளகாய்தூள் – தேவையான அளவு, மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, வெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி, சின்ன வெங்காயம் – 50 Read More ...\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nதேவையானவை: இறால்- கால் கிலோ, பூண்டு(பொடியாக நறுக்கியது)- 6 பல், பச்சை மிளகாய்-3, மிளகு 15, கறிவேப்பிலை- சிறிதளவு, சீரகத்தூள், மஞ்சள்தூள்- தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப. செய்முறை: சுத்தம் செய்த இறாலுடன், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் ஊறவைத்த Read More ...\nஇறால் – 1/4 , மிளகாய் தூள் – 2 தே.கரண்டி, மல்லித் தூள் – 3 தே.கரண்டி, தேங்காய் – Read More ...\nதேவையான பொருட்கள் இறால் – 250 – 300 கிராம் வத்தல் மிளகாய் – 17-18 இஞ்சி, – நறுக்கியது பூண்டு – 7-8 நல்ல மிளகு – Read More ...\nஇறால் – 1/4 , மிளகாய் தூள் – 2 தே.கரண்டி, மல்லித் தூள் – 3 தே.கரண்டி, தேங்காய் – Read More ...\nஇறால் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 15 தக்காளி – ஒன்று கறிவேப்பிலை – தேவையான அளவு புளி – சிறிய எலுமிச்சை அளவு Read More ...\nஇறால்(சுத்தம் செய்தது) – 200கிராம் பெரியவெங்காயம் – 1 குடை மிளகாய் – 1 வெங்காயத் தாள் – 2கொத்து பூண்டு – 10 சில்லி ஃப்லேக்ஸ் – 1டேபிள்ஸ்பூன் Read More ...\nஇறால் – 1/4 கிலோ கிராம் வெங்காயம் – 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் ) பூண்டு – 10 பெரிய பல் சோம்பு Read More ...\nதேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ தேங்காய் பால் – 1/4 கப் இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் பெரிய���ெங்காயம் – 2 தக்காளி Read More ...\nதேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 இறால் – 15 பச்சை மிளகாய் – 1 இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது தேங்காய் Read More ...\nதேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரக‌த்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AF%82-200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-04-02T00:47:57Z", "digest": "sha1:5NENXYTVDDWX3QA4RORO7U2RJ5Z6JJAT", "length": 6152, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ரூ 200 கோடி வரை |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nரூ 200 கோடி வரை\nமாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக மட்டும் ரூ. 200 கோடி வரை செலவு\nஉத்தரப்பிரதேச மாநி�� முதல்வர் மாயாவதி கடந்த ஒரு மாதமாக காலமாக 72 மாவட்டங்களில் மறுஆய்வு சுற்று பயணத்தை மேற்கொண்டார். நேற்று முன்தினம் தனது சுற்று பயணத்தை முடித்து கொண்டார்.இந்நிலையில் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்க்காக ......[Read More…]\nMarch,4,11, —\t—\tஉத்தரப்பிரதேச, சுற்று பயண, செலவு, பாதுகாப்பிற்க்காக, பெரும் சர்ச்சையை, மட்டும், மாநில முதல்வர், மாயாவதி, மாயாவதியின், ரூ 200 கோடி வரை\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nயானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்� ...\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே க ...\nலாலு, மாயாவதி அரசியல் நாடகம்\nமுலாயமை i அடக்கலாம், மாயாவதியை அடக்கலாம ...\nமாயாவதிக்கு 3 அரசு பங்களா\nஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அ ...\nமாயாவதி மீது 1200 கோடி ருபாய் சர்க்கரை ஆல ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் � ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10994", "date_download": "2020-04-02T00:08:06Z", "digest": "sha1:RL5MIXXZ4SGGWZK7XQIUMFEYKACEIJNL", "length": 4153, "nlines": 58, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n‘பிரியாணி’யில் பிளே பாயாக வரும் கார்த்தி\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/privatization/", "date_download": "2020-04-01T23:28:14Z", "digest": "sha1:EZLW5DNNWGQW47AEGCKBWLOQXKOTQJZP", "length": 17436, "nlines": 171, "source_domain": "may17iyakkam.com", "title": "தனியார்மயம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதூங்கா நகரின் தொன்மை அழிக்கப்படுகிறது – தமுக்கம் காப்போம்\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nஅரசு மருத்துவமனையும், அரசு மருத்துவ கல்லூரியையும் இழுத்து மூட முயலும் மோடி அரசின் சதிதிட்டம்:\nஒரே நாடு ஒரே ரேசன் கார்டு ஜனவரி 15முதலே அறிமுகப்படுத்தப்படும் அபாயம்\nவிவசாய பொருட்களுக்கான மானியங்களை பெரும் அளவில் குறைத்துவிட்ட பாஜக மோடி அரசு\nகீழ்வெண்மணி படுகொலையின் 51வது ஆண்டு நினைவு நாள் இன்று. கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nவிரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு (RCEP) ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு\nலாபத்தில் இயங்கும் இரயில்வே துறையை தனியார் மயமாக்க துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nஒரு தேசம் ஒரு ரேசன் அட்டை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் சூழ்ச்சி\nஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பூர்வகுடி மக்களை உள்நாட்டிலேயெ அகதிகளாக்கும் மோடி அரசின் திட்டம்.\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nதமிழக அரசின் தவறுக்காக ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா- மே பதினேழு இயக்கம் கண்டனம்\nதமிழகத்தின் பொருளாதாரத்தை நசுக்க சீரழிக்கப்பட்ட கொங்கு மண்டலம்\nதமிழக விவசாயிகளை கொன்ற மோடி அரசு\nசிவகாசி பட்டாசு தொழிலுக்கு மூடுவிழா ந��த்திவிட்டு அதனை மார்வாடிகளின் கைக்கு மாற்றத்துடிக்கும் பிஜேபியின் மோடி அரசு\nபிஜேபியின் அமித் ஷா கும்பல் செய்த 3லட்சம் கோடி மெகா ஊழலின் பிண்ணி\nமோடி ஆட்சியும் வங்கி மோசடியும்\nபிஜேபியின் மோடி அரசு ஒரு பக்கம் நஷ்டத்தை காரணம் காட்டி அரசு நிறுவனங்களை மூடப்பார்க்கிறது, மறுபக்கம் இருக்கிற அனைத்தையும் தனியார் முதலாளிகளுக்கு தாரை வாக்குது.\nஇந்தியாவின் வணிகத்தை உலக பொதுவர்த்தக கழகத்திடம் (WTO) அடகு வைத்த பிஜேபியின் மோடி அரசு\nபி.எஸ்.என் எல் நிறுவனத்தை மூட எடுக்கும் நடவடிக்கையை மோடி அரசே கைவிடு\nமோடி அரசே BSNL மக்கள் சொத்து\nஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளை, சத்துணவுக் கூடங்களை மூடுவதை எதிர்க்கும் ஆசிரியர்-அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nபாஜகவின் இலட்சம் கோடி மோசடி அம்பலம்\nஇந்திய இராணுவத்தை முழுக்க தனியார் மயமாக்கிய தேசபக்தர் மோடி\nசமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா\nஇடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே 17 இயக்கம் தார்மீக ஆதரவு\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்த���வம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தர்ணா திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-04-02T01:10:33Z", "digest": "sha1:FXFI67NVXOBIFVUNSHR3I4ZTKGBAQRVC", "length": 7162, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேந்த மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குட��ம்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellaiyanainovel.blogspot.com/2014/10/", "date_download": "2020-04-01T22:42:39Z", "digest": "sha1:3OGSMG4NOX6WKKOIMIC4K3QKOURBSPYY", "length": 78425, "nlines": 73, "source_domain": "vellaiyanainovel.blogspot.com", "title": "வெள்ளையானை விமர்சனங்கள்: October 2014", "raw_content": "\nஅறக் காய்ச்சல் முற்றுகையில் பிறழும் கலை மனம்-பி.ஆர். மகாதேவன்\nமுரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார். கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.\nதலித்கள் இந்து சாதியமைப்பில் கூடுதல் துன்பங்களை அனுபவித்த பிரிவினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தவகையில் சாதி இந்துக்கள் அனைவருமே குற்றம்சாட்டப்படவேண்டியவர்களே. ஆனால், பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்துக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் நடந்தவற்றுக்கும் சாதி இந்துக்களே காரணம் என்று சித்திரித்திருப்பது மிகப் பெரிய வரலாற்று மோசடியே. முரஹரி ஐய்யங்கார் என்ற அந்த ஒற்றைப் பிரதிநிதியின் வார்த்தைகளை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் குரலாக முன்வைப்பது அநியாயம்.\nவெள்ளை யானை, ���ெயமோகன், எழுத்து வெளியீடு, ரூ 400, பக்கம் 408.\nஉண்மையில் இப்படியான சிந்தனைக்கு அடிப்படையான காரணம் சாதி பற்றிய பிழையான புரிதலே. தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் முகிழ்த்தெழுந்த சமத்துவ சமூக அமைப்பை இந்தியாவிலும் கொண்டுவர பிரிட்டிஷார் காலத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் பிற பகுதிகளில் கறுப்பர் வெளுப்பர், ஜெர்மானியர் யூதர் என இரட்டை அடுக்கே பிரதானமாக இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கணிசமான எண்ணிக்கையில் ஓரணியில் இருந்தனர். நவீன மக்களாட்சி உலகில் அந்த எண்ணிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதுவே சமத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வழிவகுத்தன. அதோடு இனவெறி, நிற வெறி, மத வெறி போன்றவையெல்லாம் படு கொடூரமாக இருந்தன. எனவே, அவற்றுக்கு எதிரான குற்ற உணர்ச்சியும் மிக அதிகமாக இருந்தன. மேலும் மேற்குலகில் இயற்கை வளங்கள் அதிகம் மக்கள்தொகை குறைவு. அதோடு அவர்கள் காலனியாக்கல் மூலம் உலகின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும் செய்தனர். எனவே, அந்த பகுதிகளில் சமத்துவத்தைக் கொண்டுவருவது எளிதாக இருந்தது. அதாவது அந்த நாட்டு மேல் அடுக்கினர் உலகின் உச்சிக்குச் சென்றனர். எனவே அங்கிருந்த கீழடுக்கினர் பிறபகுதிகளைவிட ஒப்பீட்டளவில் மேலான நிலைக்கு உயர்ந்தனர். இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறானது. இங்கு இரட்டை அடுக்கு முறை இருந்திருக்கவில்லை. மையம் அழிக்கப்பட்ட அமைப்பு என்பதால் ஒடுக்குமுறை கொடூரமானதான இருந்திருக்கவில்லை. சமத்துவம் இருந்திருக்கவில்லை, ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கான வெளி அனைத்து சாதிகளுக்கும் இருந்தது. இயற்கை வளங்கள் குறைவு. மக்கள் தொகை அதிகம். இது போன்ற காரணங்களால் இங்கு சமத்துவத்தைக் கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடைநிலை சாதிகளை இடைநிலை சாதிகளோடு மோதவைத்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறைகளை அடிப்படையாக வைத்து முந்தைய கால சாதிய சமூகத்தையும் அதே அளவுக்குக் கொடூரமானதாகச் சொல்லி இந்துப் பாரம்பரியத்தை முற்றாக நிராகரிக்கும் முடிவுக்கே அனைவரும் செல்கிறார்கள். உண்மையில் நோய்க்குத் தரப்பட்ட மருந்தினால்தான் (அதுவும்கூடத் தரப்பட்ட விதத்தில்தான்) நோய் முற்றியிருக்கிறது. தவறு மருந்தைத் தந்த விதத்தில்தான் இருக்கிறதே தவிர நோய் அவ்வளவு கொடியது அல்ல.\nஇந்திய சாதி அமைப்பு மேற்கத்திய சமூகத்தைவிட அனைத்து அம்சங்களிலும் மேலானதாக இருந்திருக்கிறது என்பதுதான் இஸ்லாமிய ஆட்சிகாலத்திலும் அதற்கு முன்பாகவும் இங்கு வந்த பயணிகள், ஆய்வாளர்கள், மத போதகர்கள் ஆகியோரின் (இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் உருவாகியிராத ஆரம்பகால கட்டத்தில் வந்தவர்கள்) ஆவணங்களில் இருந்தும் தெரியவந்திருக்கிறது. மேற்கத்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலியைவிட இந்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலி அதிகமாக இருந்தது என்பதுதான் அந்த ஆவணங்களில் இருந்து தெரியவரும் உண்மை. மேலும் இந்திய ஆன்மிக மரபும் துறவியர் பாரம்பரியமும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு விலகியதாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயங்களில் பெரும்பாலானவை ஜெயமோகன் வழியாகத்தான் தமிழ் வாசகப்பரப்பில் பதிவுசெய்யவும் பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நாவல் இந்த அம்சங்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் புதிய சித்திரத்தைத் தீட்டியிருக்கிறது.\nஇந்து சாதி அமைப்பு மீதான இந்த மிகையான வெறுப்புதான் கடந்த காலத்தை நரகமாகச் சித்திரிக்கத் தூண்டுகிறது. இந்த சிந்தனைத் திருகலைச் சரி செய்யாமல் உருவாகும் எந்தவொரு படைப்பும் இந்து சமூகத்தின் அசல் பிரதிபலிப்பாக இருக்க வாய்ப்பில்லை.\nஇன்று இந்த முத்திரையை அழிப்பது சாத்தியமும் இல்லை. அது நதியை எதிர்த்திசையில் பாய வைப்பதைப்போன்றது. தலித், சூத்திர இண்டலெக்சுவல்களில் ஆரம்பித்து முற்போக்காளர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிவுஜீவிகள், நவீன/மேற்கத்திய மோஸ்தரில் திரியும் அக்ரஹாரத்து அம்பிகள்வரை அனைவருமே சாதிதான் உலகத்திலேயே கொடிய சமூக அமைப்பு என்றும் அதற்கு சாஸ்திர/இந்து மத அங்கீகாரம் உண்டென்றும் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள் (பிரிட்டிஷ் கிறிஸ்தவரும் ஐரோப்பிய கிறிஸ்தவரும் அமெரிக்க கிறிஸ்தவரும் என்ன செய்தாலும் அது அவர்களுடைய மதத்தின் தூண்டுதலாகப் பார்க்கப்படாது. அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்த நிலையிலும். இந்து செய்பவை மட்டுமே இந்து மதத்தின் அங்கீகாரத்தால் செய்யப்படுபவையாக முத்திரை குத்தப்படும்.) போதாதகுறையாக கருத்தியலில் ஆரம்பித்து காசு இயல் வரை மேற்கத்திய பி��்னூட்டமும் இதற்கு உண்டு. என்ன… இந்த சாதி அமைப்பால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களுக்கு மட்டும் இந்த உண்மைகள் தெரியாது ஒரு கலைஞனின் காலடிகள் பட வேண்டிய உலகம் அதுவே.\nசாதி அமைப்புக்கு அதில் பாதிக்கப்படும் மக்களிடமிருந்து எந்தப் பெரிய எதிர்ப்பும் வராமல் இருப்பதற்கு அது அவ்வளவு தந்திரமாக இருப்பதுதான் காரணம் என்ற ஒற்றை வாதத்தின் மூலம் தமது சிந்தனைக்கு எந்த பாதிப்பும் வராமல் முழங்கிக்கொண்டு வருகிறார்கள். இந்து சாதி அமைப்பை நிதானமாக அணுகும் ஜெயமோகன்கூட இந்த நாவலில் வெகுவாகத் தடம் புரண்டிருக்கிறார். ’பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான தலித்கள் இறந்த நேரத்தில், அவர்கள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே… அது அவர்களுடைய விதி, முன்வினைப் பயன். மேலும் பிராமணனாகிய தனக்கு சமமாக நின்று பேசிய குற்றத்துக்காக அவனுடைய சாதியினர் புழுக்களைப் போல் துடித்துச் சாகத்தான் வேண்டுமென்று’ முரஹரி ஐயங்கார் ஆவேசப்படுவதாக கதை புனையப்பட்டுள்ளது. இது ஏதோ தனி ஒரு நபரின் குரலாக அல்ல, ஒட்டு மொத்த இந்து சமூகமுமே அப்படியான மனநிலையில் இருந்து தலித்களைக் கைவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் முற்பிறவி, கர்ம வினைக் கோட்பாடு எல்லாம் பவுத்த சமணத்தின் ஆதாரக் கோட்பாடுகள்தான். பிராமணர் ஒருவர் அந்தக் கோட்பாட்டின் ஆன்மிக தளத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை சமூக ஏற்றத் தாழ்வுகளையும் பேரழிவுகளையும் நியாயப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் தவறு. கிறிஸ்தவம் பற்றிப் பேசும்போது சர்ச்களின் அரசியலையும் உண்மையான கிறிஸ்தவ ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்த்து அவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை நாவலில் வழங்கியிருக்கும் ஜெயமோகன் இந்து மதத்தில் அரசியல் சக்திகள் மட்டுமே இருப்பதாகச் சித்திரித்திருப்பது ஏனென்றே தெரியவில்லை. முரஹரி ஐயங்காரின் கொடூரமான வாதத்துக்கு நிகராக ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வடினேன்’ என்ற இந்து ஆன்மிகக் குரலும் உரத்து ஒலித்த பூமிதானே இது. இந்த நாவலில் ஒரு கிறிஸ்தவ மத போதகர் பஞ்சத்தின் கொடுமையைக் கண்டு மனம் பொறுக்காமல் தன் கையில் இருக்கும் சொற்ப உணவை எடுத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் ஆவேசத்துடன் பாய்ந்��தாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் இது போன்ற பஞ்சத்தை மதம் மாற்றக்கிடைத்த நல்ல வாய்ப்பு என்றுதான் சர்ச் நினைத்திருக்கிறது. எனினும் அவர்களில் இருந்த எளிய அர்ப்பண உணர்வு கொண்ட பாதிரிகளை புனைவின் துணைகொண்டு உருவாக்கியிருக்கும் ஜெயமோகன், இந்து ஆன்மிக சக்தியை முற்றாகப் புறக்கணித்ததேன் எதை எழுதுவது எதைவிடுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் புனைவு சுதந்திரத்துக்கு உட்பட்டது என்ற பதில் இந்த இடத்தில் செல்லுபடியாகாது. கிறிஸ்தவத்தில் இருக்கும் சொற்ப நல் மனசைத் தோண்டி எடுத்து பாலிஷ் போட்டுக் காட்டும் ஜெயமோகன் இந்துத்துவத்தின் பொற் குடத்தைக் கரி பூசி வீசி எறிவது கலை சுதந்தரம் அல்ல.\nபஞ்ச காலத்திலும் தலித் மீதான இந்து சமூகத்தினரின் பெரு வெறுப்பே செயல்பட்டிருந்தது என்றால், தலித் சமூகம் அவர்களை அரவணைப்பதற்காகவே அலைந்து திரிந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் அங்கிக்குள் வெகு எளிதாக தஞ்சம் புகுந்துவிட்டிருக்குமே. அப்படியொன்று நடந்திருக்காத நிலையில் உண்மை வேறு என்னவாக இருந்திருக்கும் என்ற எளிய கேள்வி ஜெயமோகனுக்குக்கூட தோன்றாமல் போனது விசித்திரமே.\nநாவலில் சொல்லப்படும் அதே பஞ்ச காலத்தில் அதே செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் கோவிந்த ஐயர் என்பவர் மிகப்பெரிய அளவில் கஞ்சித் தொட்டி அமைத்து பசியால் வாடியவர்களுக்கு உணவளித்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்தவர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியதும் ஊர் ஊராகச் சென்று தானியங்களைக் கொள்முதல் செய்து ஏராளமானோருக்கு உணவிட்டிருக்கிறார்.\nமற்றும் மாமூர் குழியம் முதல்\nஎடுத் தூரூராய் போய் கூழை\nஎன்ற தாது வருடப் பஞ்சம் பற்றிய பாடல் தாழ்ந்த சாதிகள் இரந்து பிழைக்க நேர்ந்ததை மட்டுமல்ல அவர்களுக்கு கூழ் வார்க்க பலர் இருந்ததையும்தானே சொல்கின்றன. புழுங்கல் அரிசி சாப்பிடமாட்டேன் என்று சொன்னவர்களெல்லாம் அதைச் சாப்பிட்டாக வேண்டிய நெருக்கடி வந்ததாகவும் இன்னொரு இடத்தில் சொல்கிறது.\nபஞ்சம் தாக்கிய பகுதிகளில் வட ஆர்க்காடு மாவட்டமும் ஒன்று. அம்மாவட்டத்தின் கிராமப்பகுதியிலிருந்து வந்த பட்டினிக் கூட்டத்தால் வேலூர் நகரமே திணறியது. பஞ்சம் தாக்கிய சேலம், கோவை, மதுரையைச் சேர்ந்த மக்கள், காவிரிப் படுகையை நோக்கிச் சென்றனர். 1876 அக்டோபர் முதல் மே மாதம் வரை தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலிருந்த 15 அன்னச் சத்திரங்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டதாக அம்மாவட்டத்தின் அன்றைய கலெக்டர் தாமஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\n(இந்தத் தகவல்கள் தினமணிக் கதிரில் எஸ். சிவகுமார் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள். அது சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. http://solvanam.com/\nவள்ளலாரும் இதே காலகட்டத்தில்தான் பசிப்பிணி போக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தில் அன்னதானம் மிக முக்கியமான இடத்தை எடுத்தற்கு பஞ்சத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து மனம் வாடியதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஆன்மிக தத்துவ விசாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் மனிதருக்கு அடிப்படைத்தேவை உணவு என்ற புரிதலுடன் இயங்கியவர் அவர். இன்று அன்னதானங்கள், விடிந்த பின்னும் எரியும் தெருவிளக்குகள் போல் தேவையற்றதாகி ஆகிவிட்டிருக்கின்றன. ஆனால், இருள் சூழ்ந்திருந்த ஒரு காலத்தில் வேண்டிய வெளிச்சத்தை அவையே தந்திருக்கின்றன. இவையெல்லாம் ஜெயமோகனின் கண்ணில் படாமல் போனது ஏன்\nஇது தொடர்பான கேள்விகள் நூலின் விமர்சனமாக முன்வைக்கப்பட்டபோது இந்து சக்திகளின் இப்படியான நல்லெண்ண முயற்சிகள் எல்லாம் மிகவும் சொற்பமானவை என்று புறங்கையால் ஒதுக்கிவிடுகிறார் ஜெயமோகன். பிரிட்டிஷ் கால இந்தியா பற்றிய கிறிஸ்தவ சார்பு ஆவணங்களே நமக்குக் கிடைத்திருக்கும் நிலையில் இந்து சக்திகள் செய்த நல்ல செயல்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்ற எளிய உண்மைகூட மிகப் பெரிய புனைவெழுச்சியைத் தரவல்லதுதான்.\nகடந்த கால சமூகத்தினர் இயற்கைப் பஞ்சங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றிவந்ததுண்டு. கூண்டோடு இடம் பெயர்வது ஒரு வழிமுறை. அந்த கிராமத்துக்குச் சென்று பார்த்தால் யாருமே இருக்கமாட்டார்கள். அனைவரையும் பஞ்சத்தால் இறந்தவர்களாக பிரிட்டிஷார் கணக்கில் வைத்துகொள்வார்கள். ஆனால், அந்த மக்களோ ஓரளவுக்கு வசதியான இடத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டு மழை பொழிய ஆரம்பித்ததும் ஊர் திரும்பிவிடுவார்கள். அந்தவகையில் இந்திய பஞ்சம் தொடர்பாகச் சொல்லப்படும் ��ுள்ளிவிவரங்கள் ஒருவகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டவையே. மேலும் பஞ்ச காலங்களில் கஞ்சித்தொட்டி அமைத்தல், வெள்ளக்காலங்களில் கோயில்களில் தங்க இடம் தருதல் என நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மேல் சாதி நில உடைமையாளர்கள் குத்தகைக்கு நிலத்தைக் கொடுத்திருக்கும்போது பஞ்ச காலங்களில் (பூ கருகிப் போகும்போது) குத்தகைக் கூலியை ரத்து செய்வதுண்டு. எனவே, சாதி இந்துக்கள் அப்படி ஒன்றும் அரக்கர்கள் அல்ல.\nதொலைநோக்குப் பார்வை இல்லாதது, சேமிப்பில் ஈடுபடாதது, அன்றைய தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வது போன்ற வாழ்க்கை முறையினால் பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் முதன்முதலில் பாதிக்கப்படும் சமூகமாக தலித் சமூகம் இருந்துவந்திருக்கிறது. அவர்களுடைய அசுத்தமான வாழ்விடம் நோய்களைப் பெருக்கிப் பேரழிவை கொண்டுவந்திருக்கிறது. இந்த அம்சங்கள் எதுவும் தலித்துகளைக் குறைகூறும் நோக்கில் அல்லாமல், நடைமுறை யதார்த்தம் என்ற வகையில்கூட நாவலில் இடம்பெறவில்லை. இவைகூடப் பெரிய பிழையாகத் தெரியவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களின்போது நடக்கும் கொடுமைகளுக்கும் இந்து சாதி சமூகமே காரணம் என்பது ’பீட்டிங் ஃபேவரைட் விப்பிங் பாய்’ கதைதான். அந்த செயற்கைப் பஞ்சங்களின்போது இந்து மேல் சாதியினர் கூடுதல் உதவிகளைச் செய்து கொடுத்திருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் செய்த உதவிகள் எல்லாம் புனைவெழுச்சிக்குத் தோதுப்படாது என்பதால் முற்றாகப் புறமொதுக்கப்படுவது தவறு. பிரதான குற்றவாளிகளான பிரிட்டிஷாரின் கொடுமைகளை எல்லாம் வார்த்தைகளாக நிரப்பிவிட்டு மேல் ஜாதிக் கொடுமையைமட்டும் அழுத்தமான காட்சியாகச் சித்திரித்திருப்பது மிகவும் அபாயகரமான அரசியலே. அவதூறுகளை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் பிரசுரித்துவிட்டு, வருத்தத்தை கண்ணுக்குத்தெரியாத ஓர் மூலையில் இடம்பெறச் செய்யும் வணிகப் பத்திரிகை தந்திரமே அது.\nநாவலில் கூறப்படும் பனிக்கட்டி உண்மையில் எந்த அளவு பெரிதாக இருந்ததோ அது புனைவெழுச்சிக்குப் போதுமானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அதை பூதாகரமாக ஒரு யானைபோல் பல மடங்கு ஊதிப் பெருக்கிக் கொண்டதாக ஜெயமோகனே கூறியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம் என்னவென்றால், பஞ்சத்தின் இழப்பையும் மேல் சாதி இந்துக்களின் குற்றத்தையும் அதேவிகிதத்தில் மிகைப்படுத்திவிட்டிருக்கிறார். அந்தவகையில் தாது வருடப் பஞ்சத்தில் தலித்கள் பட்ட வேதனையைவிட வெள்ளையானையில் அவர்கள் படும் வேதனை வெகு அதிகமாக இருக்கிறது. பாவம் அந்த துராத்மாக்கள்.\nபஞ்ச காலம் என்பது ஒரு சமூகத்தின் அனைத்து அமைப்புகளையும் நிலைகுலைய வைக்கும் தன்மை கொண்டது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அனைத்து மனித உறவுகளும் சிதையத்தான் செய்யும். உறவினர்களுக்குக்கூட கொடுக்காமல் பதுக்கி வைக்கும்படிச் செய்யும். நோய்கள் பெருகி இறப்புகள் அதிகரிக்கும். முந்தைய சிகிச்சை மையங்களால் இதைக் கையாள முடியாமல் போய்விடும். தலித்கள் மட்டுமல்ல சாதி இந்துக்களும் செத்து மடிந்திருப்பார்கள். தலித்களிலும் பொருளதார வசதி படைத்த அல்லது பொருளாதார வசதிபடைத்தவர்களிடம் பணி புரியும் தலித்கள் இந்தப் பஞ்சத்தால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். சாதி இந்துக்களில் ஏழைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். செயற்கைப் பஞ்சத்திலும் பொருளாதாரத் தாக்கமே அதிகமாக இருக்கும்.\nஒரு சமூகம் இயற்கைப் பேரிடர்களுக்குப் பழக்கப்பட்டு சில நிவாரண வழிகளைக் கண்டடைந்திருக்கும். செயற்கைப் பஞ்சம் என்பது அதற்குப் பழக்கமில்லாததாக இருக்கும். அந்த சமூகத்தின் ஆக்கபூர்வ சக்திகளின் முயற்சிகள் போதுமானதாக இருந்திருக்காது. தகவல் தொடர்பும், போக்குவரத்து வசதிகளும் இருந்திராத ஒரு காலகட்டத்தில் அந்த சக்திகள் தமது பலத்தை ஒருங்கிணைக்க முடிந்திருக்காது. இவையெல்லாவற்றையும் சேர்த்துத்தான் ஒரு முடிவுக்கு நீங்கள் வரவேண்டியிருக்கும்.\nபொதுவாக ஜெயமோகன் தனது எழுத்து தன்னை மீறிய ஓர் உன்மத்த நிலையில் நிகழ்வதாகச் சொல்வார். எந்தவொரு படைப்பையும் தானாக எழுதுவதில்லை. அதுவே தன் வழியாக எழுதப்படுகிறது என்றும் சொல்வார். விஷ்ணுபுரம் நாவலில்கூட தான் விரும்பியிராத வகையில் நாத்திக அம்சம் தூக்கலாக வெளிப்பட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் கலை மனமானது கட்டுகளை அறுத்தெறிந்து காட்டில் சீறிப் பாயும் குதிரையைப் ப��ன்றது. ஆனால், இந்த நாவலில் அப்படியான எந்தப் பாய்ச்சலும் நிகழவில்லை. மிகவும் திட்டமிட்டபடியே முன் தீர்மானங்களுக்கு ஏற்பவே நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. பதிப்பாளருக்கு உவப்பில்லாத ஒற்றை வரி கூட இந்த நாவலில் இடம்பெறவில்லை. இந்து ஆன்மிக மரபும் சாதி அமைப்பின் சாதகமான அம்சங்களும் முற்றாக இந்த நாவலில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது (ஜெயமோகனின் ஆளுமையை மனதில் கொண்டு சொல்வதென்றால், பதிப்பாளர் சொல்லி இப்படிச் செய்திருக்கமாட்டார். தானாகவே அந்த விலங்கை தனக்குப் பூட்டிக்கொண்டிருப்பார்.)\nஏய்டன் என்ற அயர்லாந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதியாக மதராஸ பட்டணம் வந்துசேருகிறான். ஒருநாள் அவன் தன் குதிரையில் கடற்கரைச்சாலையில் செல்லும்போது நீலமேகம் என்னும் கங்காணி இருவரைச் சாட்டையால் அடிப்பதைப் பார்க்கிறான். அடிவாங்கும் இருவரும் கணவன் மனைவி என்பதும் பக்கத்தில் இருக்கும் ஐஸ் ஃபேக்டரியில் பணிபுரிபவர்கள் என்பதும் தெரியவருகிறது. மேதகு மகாராணியாரின் ஆட்சியில் பணியாளர்களை இப்படிச் சாட்டையால் எல்லாம் அடிக்கக்கூடாது என்று தடுக்கிறான். அலுவலகத்துக்குத் திரும்பி தன்னுடைய படையை அழைத்துச் சென்று நீலமேகத்தைக் கைது செய்யப் போகிறான். அந்த ஐஸ் ஃபேக்டரி அமெரிக்கர்களுக்குச் சொந்தமானது. அதன் இயக்குநர் ஃபார்மர் தனது கங்காணிகள் அப்படி நடந்துகொள்ளமாட்டார்கள், நல்லவர்கள் என்று சொல்கிறார். ஏய்டன் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கிறான். ஐஸ்கட்டிகள் வெள்ளை யானைபோல் பிரமாண்டமாக இருக்கின்றன. அந்தப் பணிச்சூழல் படு மோசமாக இருக்கிறது. அடிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் அங்கு இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை.\nஇதனிடையில் காத்தவராயன் என்ற தலித் பிரதிநிதி ஒருவனை ஏய்டன் சந்திக்கிறான். அவனும் சாட்டையாலடிக்கப்பட்ட அந்தத் தொழிலாளர்களைத் தேடித்தான் அங்கு வந்திருக்கிறான். அந்த இருவருக்கும் மருத்துவ உதவி செய்து தரும்படி ஒரு ஆஸ்திரியப் பாதிரியாரிடம் இருந்து கடிதம் வாங்கி ஃபார்மரிடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனை சொல்லியிருந்தான். அவர்களுக்கு என்ன ஆனது என்று தேடி வருகையில்தான் ஏய்டனைச் சந்திக்கிறான். அவன் மூலமாக தலித்களின் நிராதரவான நிலை ஏய்டனுக்குத் தெரியவருகிறது. நாட்டில் செயற்கைப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பிரிட்டிஷார் இந்திய விளை நிலங்களில் தமது பணப்பயிர்களை நட்டு வளர்த்ததன் மூலமும் அதிக வரி விதித்ததன் மூலமும் அயல்நாடுகளில் இருக்கும் பிரிட்டிஷ் படைவீரரர்களுக்காக ஏற்றுமதியை அதிகரித்ததன் மூலமும் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கியிருக்கிறார்கள். . தலித் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகிறார்கள்.\nஇதைப் பார்த்து மனம் வருந்தும் ஏய்டன் ட்யூக்கிடம் பஞ்சம் தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்து தலித்களுக்கு ஏதேனும் நல்லது செய்யலாம் என்று நினைக்கிறான். முதல்கட்டமாக ஐஸ் ஹவுஸில் பணி புரிந்து காணாமல் போன இருவரைக் கண்டுபிடித்து, ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் நீலமேகத்துக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். ஐஸ் ஹவுஸ் பணிச் சூழலை மேம்படுத்தவேண்டும் என்று முயற்சி செய்கிறான். காத்தவராயனின் வழிகாட்டலில் ஐஸ் ஹவுஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் நடந்த முதல் வேலைநிறுத்தம்.\nஅவர்களுடைய கோரிக்கைகளுக்கு முதலில் மறுப்புத் தெரிவிக்கும் அமெரிக்கரான ஃபார்மரும் பின்னர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். ஏய்டனும் காத்தவராயனிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். ஆனால், அந்த நிறுவனத்தின் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் தலித்கள் மீது கடுமையான வெறுப்பு உடையவர். ’தலித்துகள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே. அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டத் தேவையில்லை. அவர்கள் முற் பிறவியில் செய்த தீவினைகளின் பலனாகத்தான் இழிவான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் அதிகாரத்தை எதிர்க்கும் அளவுக்குத் துணிந்துவிட்ட தலித்துகளை அடியோடு ஒழித்தாகவேண்டும்’ என்று ஆவேசப்படுகிறார். அவரை மீறி அமெரிக்கரான ஃபார்மராலும் பிரிட்டிஷ் பிரதிநிதியான ஏய்டனாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. வேறு வழியின்றி கோரிக்கைகள் நிறைவேறாமலேயே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. காத்தவராயன் சென்று மக்களிடையே பேசுகிறான். ஆனால், போராடத் தொடங்கிவிட்ட மக்களோ பின்வாங்க மறுக்கிறார்கள்.\nமுரஹரி ஐயங்கார் வேலை நிறுத்���த்தை வாபஸ் வாங்கிக்கொண்டு செல்லும்படி கூட்டத்தைப் பார்த்து மிரட்டுகிறார். வேலை நிறுத்தம் நடக்கும் ஃபேக்டரிக்கு பாதுகாவலுக்கு வந்த ஏய்டனின் படையினர் கூட்டம் கலையாமல் இருப்பதைப் பார்த்ததும் ஆவேசப்படுகின்றனர். தாக்குதலுக்கான உத்தரவை ஏய்டன் தன்னையறியாமல் தந்துவிடுகிறான். குதிரைப்படை மூர்க்கத்தனமாக போராட்டக்காரர்களை அடித்து துவம்சம் செய்கிறது. கூட்டுக் கலவியை ரசிப்பதைப்போல் முரஹரி ஐயங்கார் அந்தப் படுகொலையை ரசிக்கிறார். ஏய்டனோ குற்ற உணர்ச்சியினால் தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்யவும் முனைகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துவிடுகிறான்.\nஇதனிடையில் இந்து சாதி அமைப்பின் கோர முகத்தை முரஹரி ஐயங்காரின் வடிவில் கண்டுகொண்ட காத்தவராயன் புத்த மதத்துக்கு மாறுகிறார். எய்டன் தனது செயலுக்குப் பிராய்ச்சித்தமாக ஐஸ் ஹவுஸ் போராட்டத்தைப் பற்றியும் பஞ்சத்தின் கோர தாண்டவத்தையும் நெஞ்சுருக எழுதி ட்யூகிடம் தருகிறான். ஐஸ் ஹவுஸ் ஃபேக்டரியில் இருக்கும் நீல மேகத்தையும் அவரைப் போன்ற கங்காணிகளையும் கைது செய்ய அனுமதி கேட்கிறான். அவரோ அதை விரும்பவில்லை. எனவே, ஏய்டனை அங்கிருந்து அகற்ற விரும்புகிறார். அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார். அவன் அனுப்பிய பஞ்சம் தொடர்பான அறிக்கையைப் பயன்படுத்தி மக்களுடைய துயரைத் துடைக்க நலத்திட்டங்கள் தொடங்குகிறேன் என்ற போர்வையில் பெரும் தொகையைச் சுருட்டத் திட்டமிடுகிறார். நடக்கும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் தவிக்கும் ஏய்டன் பதவி உயர்வை ஏற்றுக்கொண்டு அதிகார எந்திரத்தின் ஓர் கண்ணியாகத் தன்னை பெரும் வேதனையுடன் இணைத்துக்கொள்வதோடு நாவல் முடிகிறது.\nஇந்து சாதிய அமைப்பு குறைகள் உடையதுதான். விமர்சிக்க வேண்டியதுதான். உலகில் தோன்றிய குழு அடையாளங்களில் இன வெறி, நிற வெறி, மதவெறி, மொழி வெறி போல எல்லாம் சாதி வெறி கொடூரமானது இல்லை என்ற போதிலும் அதுவும் ஒருவகை வெறியாகவே வெளிப்பட்டிருக்கிறது, வெளிப்பட்டுவருகிறது என்பது உண்மைதான். அதிலும் அதனால் பாதிக்கப்பட்ட தலித் பிரிவினருக்கு உலக வரலாற்றில் சாதி வெறி எந்த இடத்தில் இருக்கிறது என்ற ஒப்பீடெல்லாம் இல்லாமல் தம்மளவில் அதை முழு மூச்சுடன் எதிர்க்க எல்லா நியாயமும் உண்டு. அத்தகைய தலித் பிரதிநிதி ஒருவரை அல்லது அப்படியான நிகழ்வை கதையின் மையமாகக் கொண்டுவிட்டிருக்கும் நிலையில் அந்த அரசியல் பார்வையே நாவலில் பிரதானமாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கலைஞனுடைய வேலை அரசியல் பிரசாரக் கையேடு எழுதித் தருவதல்ல. புனைவுச் சுதந்தரம் என்பது வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புவதாக இருக்கவேண்டுமே தவிர திரிப்பதாக இருக்கக்கூடாது. வரலாற்றில் பொய்யாகப் புனைந்திருக்கும் ஒன்றை தோலுரித்துக் காட்டலாம். ஜோதியில் ஐக்கியமானார் என்று ஆதிக்க சக்தி வரலாறு புனைந்திருந்தால் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று அதைக் கட்டுடைக்கலாம். அங்கு நீங்கள் உண்மை வடிவில் இருக்கும் ஒரு பொய்யை அம்பலப்படுத்துகிறீர்கள். ஆனால், பஞ்ச காலத்தில் இந்து சாதி அமைப்பு தன்னால் முடிந்த நிவாரணப்பணிகளை எடுத்திருக்கும் நிலையில் அது தலித்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று அடிவயிற்றில் இருந்து அறக்கூச்சல் போடுவது நியாயமே அல்ல.\nஎந்தவொரு சமூகமும் பஞ்சம், வெள்ளம் போன்ற நேரங்களில் தடுமாறத்தான் செய்யும் என்ற நடைமுறை யதார்த்தத்தை ஒற்றை வரியில் சாதுரியமாகக் கடந்து சென்றிருக்கிறார். அந்தப் புள்ளி இன்னும் விரிவடைந்திருக்கவேண்டும். அதோடு, ஒரு சமூகத்தின் அற உணர்வு பற்றிப் பேசுவன்றால் அதன் இயல்பான காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது, நெருக்கடி காலங்களில் எப்படி மாறுகிறது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கவேண்டும். ஒருவனுடைய குரலின் இனிமை அல்லது இனிமையின்மை பற்றிப் பேசுவதென்றால் அவருடைய கழுத்து நெரிக்கப்பட்ட நேரத்தில் அது எப்படி இருக்கிறது என்பதை வைத்தா மதிப்பிடுவது வரலாற்றில் அணையாமல் கிடக்கும் அனலின் மீது நமது வெட்டிதர்க்கங்களைப் போட்டு மூடக்கூடாதுதான். அதேநேரம் புனைவின் நெய்யை ஊற்றி அதைக் கிளர்ந்தெழச் செய்யவும் கூடாதல்லவா வரலாற்றில் அணையாமல் கிடக்கும் அனலின் மீது நமது வெட்டிதர்க்கங்களைப் போட்டு மூடக்கூடாதுதான். அதேநேரம் புனைவின் நெய்யை ஊற்றி அதைக் கிளர்ந்தெழச் செய்யவும் கூடாதல்லவா அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல அறம் பிழைத்தோர்க்கும் அறமே கூற்றாகும்.\nபஞ்ச காலம் என்பது ஆதிக்க சக்திகளைக் குற்றவாளைக்கூண்டில் நிறுத்தி அறச்சீற்றத்தோடு கேள்வி கேட்க வேண்டிய காலகட்டம் அல்ல. ஒரு மனிதனின் முகத்தில் பேய் அறைவதுபோன்ற ஒரு நிகழ்வு அது. அவனுடைய அனைத்துப் புலன்களும் கலங்கி நிற்கும் தருணம் அது. பஞ்ச காலகட்டத்தின் ஆன்மா என்பது மனித இனம் நிராதரவாகக் கைவிடப்படும் காலகட்டம். மனித உணர்வுகள் அத்தகைய காலகட்டத்தில் எப்படி சுயநலம் மிகுந்ததாக, மிருக நிலைக்குப் போய்விடுகிறது என்பதைக் கனக்கும் இதயத்தோடு சொல்லவேண்டிய காலகட்டம். இன்னொருவகையில் பார்த்தால் அதே நெருக்கடிதான் சிலரைப் பொது நலன் நோக்கி இழுக்கவும் செய்யும். ஒற்றைப் படை அரசியல் முழக்கங்கள் எல்லாம் கலைப்படைப்புக்கு உகந்தவை அல்ல. அது ஊரில் சுட்டெரிக்கும் சூரியன் மட்டுமே இருந்தது நிலவே இல்லை என்று சொல்வதைப் போன்றதுதான்.\nஅதோடு, இந்தியாவைப் பொறுத்தவரை தாது பஞ்ச காலகட்டம் என்பது மன்னராட்சியின் நல்ல அம்சங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு மக்களாட்சியின் நல்ல அம்சங்கள் எதுவும் வேரூன்ற ஆரம்பித்திராத காலகட்டம் (பிரிட்டிஷாரின் ஆட்சி காலம் முழுவதுமே அப்படியானதுதான்). எனவே அந்தவகையிலும் அது துரதிஷ்டவசமான காலகட்டமே. அதே காலகட்டத்தில்கூட பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக இருந்திராத சம்ஸ்தானங்களில் பஞ்ச நிவாரணப் பணிகள் மன்னர்களால் திறம்பட மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒருவர் பார்க்க முடியும். சூரியன் முழுவதுமாக மறைந்து நிலவு முளைப்பதற்கு முந்தைய கட்டத்தில் நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் புறந்தள்ளிப் பார்த்தால் வானம் பெரிதும் இருண்டே காணப்படும். ஆனால், அந்த இருள் அந்த வானின் நிரந்தர நிறமல்ல.\nஹிட்லரிய வதைமுகாம் போன்ற கொடுஞ்செயல்கள் சரித்திரத்தில் நிகழும் போதுதான் ஆதிக்க சக்தியை முழுவதுமாகக் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும். அந்த பேரழிவில்கூட மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஆஷ்கார் சிண்ட்லரைத் தேடிக்கண்டுபிடித்து முன்வைப்பதுதான் மேற்கத்திய கலையின் அரசியல். இந்தியாவைப் பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் இந்து சக்திகளைக் குற்றம் சாட்டுவதும் அதே மேற்கத்திய நாணயத்தின் மறுபக்கமே. ஜெயமோகனும் அந்த நாணயத்தைப் பட்டை தீட்டித் தரும் ஒருவராகப் போனது வரலாற்றின் முரண் நகையே. அஞ்ஞாடியில் பூமணி இதே தாது வருடப் பஞ்சம் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். உண்மை நிலையை அவராவது தொட்டுக்காட்டியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.\nஜாலியன் வாலாபாக் படுகொலையில் கூட சுட்டு வீழ்த்தியவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதோடு துப்பாக்கிக்கு இரையானவர்களுக்கு இணையாக உயிர் பயத்தில் ஓடியதில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அவர்களையெல்லாம் அந்த மக்களே கொன்றுவிட்டதாகச் சொல்லி அறச்சீற்றக் கேள்விகளை ஒருவர் முன்வைத்தால் அது எவ்வளவு பிழையானதாக இருக்குமோ அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இந்த நாவலும் ஓரளவுக்கு அந்த திசையிலேயே பயணிக்கிறது.\nநாவலின் அரசியல் அம்சத்தை விட்டுவிட்டு கலை மதிப்பைப் பாத்தால் இந்த நாவல் அவருடைய முந்தை நாவல்களின் கலை நேர்த்தியையும் அமைதியையும் இழந்து நிற்பதாகவேபடுகிறது. ஜெயமோகன் ஓர் எழுத்தாளர் என்பதால், நாயகனும் எழுத்தாற்றல் கொண்டவனாகவே நாவலில் வருகிறான். மேலும் அவனுடைய இந்தக் கலைத்திறமைக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் அவன் ஷெல்லியின் தீவிர காதலனாக முன்வைக்கப்படுகிறான். இவையெல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இந்த நாவலில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த எழுத்தளனும் கவித்துவ வார்த்தை ஜாலங்களில் ஈடுபாடு உடையவனாகவே இருப்பதால், பஞ்சம் பற்றிய விவரங்கள் எல்லாம் அவனுக்கு வெறும் ஓர் அறிக்கை போல, புள்ளிவிவரம் போலவே படுகிறது. நாவலிலேயே இது குறிப்பிடவும்படுகிறது. ஆனால், ஜெயமோகனுக்குகூட இந்த பஞ்ச நிகழ்வுகளானது ஓர் அபாரமான கதைக்களமாகவே பட்டிருக்கிறது என்பதே இந்த ஆர்ப்பாட்டமான நடையினால் தெரியவருகிறது.\nஇந்த நாவலில் இரண்டு விஷயங்கள் பிரதானமாகப் பேசப்படுகின்றன. ஒன்று பஞ்ச காலக் கொடுமைகள், இன்னொன்று முதல் தொழிற் சங்கப் போர். ஐஸ் ஹவுஸில் நடக்கும் தொழிலாளர் எழுச்சியை அதன் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் மிக மூர்க்கமாக அடக்குகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க பிரதிநிதிகள் எதுவும் செய்ய முடியாமல் உறைந்து நிற்கிறார்கள். இதோடு நிறுத்தாமல் அந்த முரஹரி ஐய்யங்கார் மீதே பஞ்ச கால வெறுப்பும் குவியவேண்டுமென்பதற்காக அந்த நிகழ்வுகள் குறித்த அவருடைய விட்டேத்தியான படு மோசமான கருத்தையும் நாவலில் வலிந்து செருகுகிறார். அதைவிட காத்தவராயனென்னும் தலித் கதாபாத்தி��ம் தலித்களின் வேதனைகளுக்கு வருந்துவதைவிட எட்டி உதைக்கும் பிரிட்டிஷ் காலணிகளுக்கு நாவால் பாலிஷ் போடுவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்.\nஇந்த நாவல் திட்டமிட்டு எழுதப்பட்டது என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது எல்லா கலைப்படைப்புகளுக்குமே திட்டமிடல் உண்டு என்று நியாயப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்தத் திட்டமிடல் கலை சார்ந்ததா அரசியல் சார்ததா என்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.\nஅரசியல் முன் தீர்மானத்துக்கு உவப்பில்லாத தரவுகள் அனைத்துமே இந்த நாவலில் வடிகட்டப்பட்டிருக்கின்றன. காலமெல்லாம் கஞ்சனாக, சாதி வெறி பிடித்தவராக இருந்த ஒருவர் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டதும் மனமிளகி தன் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைத்திருக்கும் உணவை மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதாகவும் கதை புனையப்பட முடியும். இதுபோன்ற புனைவுகளை இந்தக் கதையில் ஜெயமோகன் எழுதாமல் இருந்ததற்கு அவருடைய அரசியல் திட்டமிடலே காரணமாக இருந்திருக்கிறது. அதுதான் இந்த நாவலை கலை மதிப்பில் கீழிறக்குகிறது. பதிப்பாளர்களுக்கும் தலித் விமர்க்சகர்களுக்கும் உவப்பான வரலாற்றை எழுதத் தீர்மானித்த ஜெயமோகன் நாலைந்து தலித் எளிய மக்களையும் கண்டு பேசி இந்த நாவலை உருவாக்கியிருந்தால் இந்த நாவல் அரசியல் உண்மையோடு முடங்காமல் உண்மையான உண்மைக்கு அருகில் செல்ல முடிந்திருக்கும்.\nதலித்களின் வேதனையைக் கூறும் இந்த நாவல் உண்மையில் ஒரு தலித்தின் பார்வையில் விரிவடைந்திருக்கவேண்டும். அந்தக் காலகட்டத்து தலித்களின் பேச்சு வழக்கு தெரியாது என்பதால் ஏய்டனின் பார்வையில் நாவலை உருவாக்கியதாக ஜெயமோகன் கூறியிருக்கிறார். உண்மையில் பேச்சு மொழிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கத் தேவையில்லை. அல்லது பொது உரைநடைமொழியில் எழுதிவிட்டு கதை நிகழும் பகுதியில் வாழும் தலித்களின் பேச்சை அடிப்படையாக வைத்து கொஞ்சம் பின்னோக்கிப் போய் ஒரு மொழிநடையை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். தலித்களின் பார்வை என்பது இந்த பேரழிவில் சாதி இந்துக்களைக் குற்றம் சாட்டுவதாக இருந்திருக்காது என்று நினைத்தோ என்னமோ அதற்குத் தோதான மேற்கத்திய பார்வையில் நாவலை கொண்டுசென்றிருக்கிறா���். வேறு நபர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் பார்வையிலும் விரிவடைந்திருப்பதற்குப் பதிலாக அந்த எளிய மக்களின் பார்வையில் உருக்கொண்டிருக்கலாம். அந்த பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யாரும் இன்று உயிருடன் இருக்க வாய்பில்லை. என்றாலும் வேறு பேரழிவுகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதில் இருந்து இந்த நாவல் கிளை பிரிந்திருக்கலாம். . தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாதி இந்துக்கள் மீது அப்போதும் கோபம் கொள்ளாமல் விசுவாசத்துடன் இருக்கும் ஒரு தலித் முன்வைக்கும் விமர்சனத்தைவிடவா அரசியல் பார்வைகொண்ட தலித் பேசிவிடப்போகிறான். வெறுப்பு சக்திகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட அரசியல் தலித் பேசும் பேச்சைவிட எளிய தலித்தின் விசுவாசம் அல்லவா ஆதிக்க சக்திகளை ஒரு கணம் தடுமாறச் செய்யும்.\nமரண தண்டனை விதிக்கும் நீதிபதி தன் பேனா முனையை உடைத்துப் போடுவதுபோல் இந்த விமர்சனம் எழுதிய விசைப்பலகையை உடைத்துப் போடுகிறேன். இப்படியொரு விமர்சனம் எழுதும் நிலை எனக்கு இனி வாராதிருக்கட்டும்.\nஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவல் பற்றிய விமர்சனங்கள்\nஅறக் காய்ச்சல் முற்றுகையில் பிறழும் கலை மனம்-பி.ஆர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/26115942/2-day-holiday-canceled-for-the--koymbedu-market.vpf", "date_download": "2020-04-01T23:51:06Z", "digest": "sha1:WN3WMCHBI3T4PQX5MEMZKBFRD2OA2UOL", "length": 10437, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 day holiday canceled for the koymbedu market || கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து + \"||\" + 2 day holiday canceled for the koymbedu market\nகோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து\nகோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி வாங்க கடைகள் திறந்திருக்கும் என்று அரசுகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.\nஅதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் திறந்து இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை விடப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.\nஇந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என்று கோயம்பேடு அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு\nசென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. ரூ.2 கோடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அடுத்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க தீவிரம்\nதஞ்சையில் மின் இணைப்பு, குடிநீர், கழிவறை வசதிகளுடன் ரூ.2 கோடியில் காய்கறி மார்க்கெட் தயாராகி வருகிறது. அடுத்த வாரத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. 3 மாதங்களுக்கு பிறகு வங்கிக்கடன் தவணைத் தொகையை வட்டியின்றி செலுத்தலாம்\n4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\n5. டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு: தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/545186-rajkumar-rao-instagram-post.html", "date_download": "2020-04-01T23:51:00Z", "digest": "sha1:VJ4MUHAIKGGITQIXBEPIUKW3XZP5LYMM", "length": 16647, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலிவுட்டில் 10 வருடங்கள் நிறைவு: ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சிப் பதிவு | rajkumar rao instagram post - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nபாலிவுட்டில் 10 வருடங்கள் நிறைவு: ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சிப் பதிவு\nபாலிவுட்டில் தனது 10 வருடங்களை நிறைவு செய்த நடிகர் ராஜ்குமார் ராவ் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.\nபாலிவுட்டில் 2010-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் ராஜ்குமார் ராவ். 'ஷாகித்', 'ட்ராப்டு', 'நியூட்டன்', 'ஸ்ட்ரீ' என பல்வேறு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர். இவர் திரையுலகில் அறிமுகமாகி மார்ச் 19-ம் தேதி உடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nஇதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்த கதாபாத்திரங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து ராஜ்குமார் ராவ் கூறியிருப்பதாவது:\n\"துறையில் எனக்குப் பத்து வருடங்கள். ஒரு குழந்தையாக என் சொந்த ஊரில் நான் கண்ட கனவு நனவானது. ஒரு ஆசிர்வாதம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பெரிய நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் நன்றி. உங்கள் ஆதரவும் அன்பும் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. நன்றி என் கர்ம பூமி மும்பை. எனக்கு இது எளிமையான தொடக்கம் தான். நான் எப்போதும் எனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள, உங்களுக்குப் பொழுதுபோக்க முயற்சித்துக் கொண்டே இருப்பேன்\".\nஇவ்வாறு ராஜ்குமார் ராவ் தெரிவித்துள்ளார்.\nதற்போது 'லூடோ', 'ரூஹி அஃப்சானா', 'தி வைட் டகர்', 'சலாங்', 'பதாய் தோ' ஆகிய திரைப்படங்களில் ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்பை பாடகரை மணந்த அமலாபால்: சில மணித்துளிகளில் இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கம்\nசுய ஊரடங்கு: பிரதமர் மோடியின் முயற்சிக்கு கமல் ஆதரவு; ரஜினி, விஜய், அஜித்துக்கும் அழைப்பு\nகண்டக்டர் டூ நடிகர்; புகழைக் கையாளும் விதம்: பியர் கிரில்ஸ் கேள்விக்கு ரஜினி பதில்\nநிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்கு: திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு\nராஜ்குமார் ராவ்ராஜ்குமார் ராவ் இன்ஸ்டாகிராம் பதிவுராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சிராஜ்குமார் ராவ் பதிவுபாலிவுட்டில் 10 ஆண்டுகள்\nமும்பை பாடகரை மணந்த அமலாபால்: சில மணித்துளிகளில் இன்ஸ்டாகிராம் பக்கம் நீக்கம்\nசுய ஊரடங்கு: பிரதமர் மோடியின் முயற்சிக்கு கமல் ஆதரவு; ரஜினி, விஜய், அஜித்துக்கும் அழைப்பு\nகண்டக்டர் டூ நடிகர்; புகழைக் கையாளும் விதம்: பியர் கிரில்ஸ் கேள்விக்கு ரஜினி பதில்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nசென்சார் போர்டு உறுப்பினர்கள் அதிருப்தி: கங்கணா ரணாவத் படத் தலைப்பு மாறுகிறது\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nஅஜித்துக்கு வில்லன்; விஜய்க்கு திகைப்பு: பிரசன்னா\nசமுத்திரக்கனி மீம்கள், ஹேஷ்டேகுகளை விடுத்து, இதைக் கொண்டு செல்லுங்கள்: இயக்குநர் ரத்னகுமார் காட்டம்\nஊரடங்கின் முடிவு என்பது வெற்றி என்று அர்த்தமல்ல: ஹ்ரித்திக் ரோஷன்\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\n- இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்\nமக்கள் ஊரடங்கு; நாளை மறுதினம் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47119", "date_download": "2020-04-02T01:08:51Z", "digest": "sha1:J2OWTM56AJNL4PQKK5LFTXIGGAZSCORU", "length": 24507, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "அணிவாயில்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11 »\nமகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார்.\nஅன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் செய்யுள்களை பாடிச்செல்வார். முக்கியமான இடங்களில் மட்டும் பொருள்விளக்கம் சொல்வார். மகாபாரதம் வாசிக்கத்தொடங்கும் அன்று ஒரு தென்னையை நட்டு வாசித்து முடிக்கையில் முளைத்து இலைவிட்டிருக்கும் தென்னையை எவருக்கேனும் கொடுப்பது வழக்கம். வீட்டுக்கு முன்னால் நடவேண்டிய புனிதமான மரம் அது என்ற நம்பிக்கை இருந்தது.\nமலையாள வரலாற்றாசிரியரும் நாவலாசிரியருமான என் ஆசான் பி.கே.பாலகிருஷ்ணனை 1986-இல் நான் சந்தித்தபோது அவர் தன் புகழ்பெற்ற மகாபாரதநாவலான ‘இனி நான் உறங்கலாமா’வை [தமிழாக்கம் ஆ.மாதவன்] வெளியிட்டு கேரளமே அதைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது. என்னை எழுத்தாளனாக உணரத்தொடங்கியிருந்த காலகட்டம். எனக்கு அந்நாவல் அளித்த வேகம் என்பது வாசகனாக மட்டும் அல்ல, எழுத்தாளனாகவும்கூட. எந்த இளைஞனையும்போல நான் எழுதவிருப்பது அதைவிட மகத்தான ஒரு நாவல் என எண்ணிக்கொண்டேன். அதை பி.கே.பாலகிருஷ்ணனிடம் சொன்னேன். அவர் சிரித்து ‘நடக்கட்டும்…’ என்று வாழ்த்தினார்.\nஅதன்பின் என்னைக்கவர்ந்த மகாபாரதநாவல்கள் பலவற்றை வாசித்தேன். வி.ஸ.காண்டேகரின் மராட்டியநாவலான யயாதி [தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.] எஸ்.எல்.பைரப்பாவின் கன்னடநாவலான பருவம் [தமிழாக்கம் பாவண்ணன்] எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் [���மிழாக்கம் குறிஞ்சிவேலன்] போன்ற முதன்மையான பலநூல்கள். குட்டிகிருஷ்ண மாரார் மலையாளத்தில் எழுதிய பாரதபரியடனம் என்னும் மகாபாரத ஆய்வுநூல் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்று.\nநான் எழுதவேண்டிய நூல் என்னுள் வளர்ந்துகொண்டே இருந்தது. வித்வான் பிரகாசம் மலையாளத்தில் எழுதிய வியாசபாரதத்தின் உரைநடை வடிவத்தையும் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரானின் செய்யுள்வடிவ மொழியாக்கத்தையும் முழுமையாகவே வாசித்தேன். பின்னர் கிசாரிமோகன் கங்குலியின் ஆங்கில மொழியாக்கம். கடைசியாக தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரின் தமிழ் மொழியாக்கம். மோனியர் விலியம்ஸின் சம்ஸ்கிருத அகராதியும் வெட்டம் மாணியின் புராண கலைக்களஞ்சியமும் என் முதன்மையான வழிகாட்டிநூல்கள்.\nமகாபாரதத்தை ஒட்டி பூநாகம் என்னும் நாவலை எழுத முயன்றேன். முழுமைபெறவில்லை. அதன் சிலபகுதிகள் இறுதிவிஷம், களம் போன்ற தலைப்புகளில் கதைகளாக வெளிவந்தன. திசைகளின் நடுவே, நதிக்கரையில், பத்மவியூகம், விரித்த கரங்களில் போன்ற கதைகளையும் பதுமை, வடக்குமுகம் ஆகிய இருநாடகங்களையும் மகாபாரதத்தை ஒட்டி எழுதினேன். அந்தக் கனவு என்றும் என்னுடன் இருந்தது. கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மகாபாரத நாவலுக்கான ஆராய்ச்சியில் இருந்தேன் என்றால் மிகையல்ல. இன்று எழுதத்தொடங்கும்போதுதான் புராணங்கள், சாஸ்திரநூல்கள், தத்துவநூல்கள் சார்ந்து நான் மேற்கொண்ட ஆய்வின் விரிவே எனக்குத்தெரிகிறது.\nகனி விழுவதற்கான கணம் அமைவதுபோல எதிர்பாராத ஒரு கணத்தில் இந்த நாவல் நிகழத்தொடங்கியது. முழுமகாபாரதத்தையும் நாவல் வடிவில் எழுதவிருக்கிறேன். வெண்முரசு என்பது இந்நாவலின் பொதுப்பெயர். என் இளையதளமான www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகியவற்றில் இந்நாவல் தொடராக ஒவ்வொருநாளும் வெளிவந்துகொண்டிருக்கிறது.\nவெண்முரசின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி நாவல்களாக வெளிவரும். முதற்கனல் அவ்வரிசையின் முதல்நாவல். இது வடிவத்திலும் தரிசனத்திலும் தன்னளவிலேயே முழுமையான படைப்பு. அதேசமயம் வெண்முரசின் அணிவாயிலும்கூட.\nமகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பா��ு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது.\nஅத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.\nஇந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக இன்றையசூழலில் மறுஆக்கம் செய்யும் முயற்சி. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.\nஇப்பெரும்பணியில் என்னை ஆற்றுப்படுத்திய ஆசிரியர்கள் அனைவரையும் வணக்கத்துடன் எண்ணிக்கொள்கிறேன். பிழைதிருத்தம் செய்தும் தகவல்களை சரிபார்த்தும் இந்நூலின் ஆக்கத்தில் பேருதவி புரிந்தவர்கள் ஸ்ரீனிவாசன்-சுதா தம்பதியினர். அழகிய ஓவியங்களை அமைத்து இந்நாவலை ஒரு கனவுபோல நிலைநிறுத்தியவர்கள் ஏ.வி.மணிகண்டனும் ஷண்முகவேலும். இணையதளத்தை வடிவமைத்தவர்கள் ராமச்சந்திர ஷர்மாவும் ஆனந்தகோனாரும். உற்சாகமான எதிர்வினைகளுடன் என்னைத் தொடரும் அரங்கசாமி, சிறில் அலெக்ஸ், கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்நூலை வெளியிடும் நற்றிணை பதிப்பகம் யுகனுக்கும் நன்றி.\nஇந்நூலை என் குருவடிவமான இளையராஜா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட முயற்சி இது. என்றும் என்னுடன் இருக்கும் நித்ய சைதன்ய யதிக்கும் அவரது குருமரபுக்கும் என் சுயசமர்ப்பணம்.\n[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் முதற்கனல் நாவலுக்கான முன்னுரை]\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nTags: ஆ.மாதவன், இனி நான் உறங்கலாமா, இளையராஜா, எம்.டி.வாசுதேவன் நாயர், எஸ்.எல்.பைரப்பா, கா.ஶ்ரீ.ஶ்ரீ., கிசாரிமோகன் கங்குலி, குட்டிகிருஷ்ண மாரார், குறிஞ்சிவேலன், கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரான், தி.ஈ.ஶ்ரீனிவாசாசாரியார், நித்ய சைதன்ய யதி, பருவம், பாரதபரியடனம், பாவண்ணன், பி.கே.பாலகிருஷ்ணன், மகாபாரதம், முதற்கனல், மோனியர் விலியம்ஸ், யயாதி, வி.ஸ.காண்டேகர், வித்வான் பிரகாசம், வெட்டம் மாணி\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nஏற்காடு இலக்கியமுகாம் - வானவன்மாதேவி\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 20\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/312775134/Thendral-Neethana", "date_download": "2020-04-02T00:59:22Z", "digest": "sha1:VJILCULZS5HN26KCXSFYEM7CDPWDQ3Q3", "length": 35841, "nlines": 368, "source_domain": "www.scribd.com", "title": "Thendral Neethana? by Devibala - Book - Read Online", "raw_content": "\nளுயரக் கண்ணாடி முன் வந்து நின்றாள் வைஜயந்தி. கனகாம்பர நிற ஹவுஸ் கோட் அவளது பால்கோவா நிறத்துக்கு பளிச்சென்று ஜோடிசேர்ந்தது. சற்று முன்னால்தான் ட்ரையர் கொண்டு உலர்த்தின. ஷாம்புவில் கழுவிய கூந்தல். முதுகைக் கடந்து இடுப்பை விசாரித்துக் கொண்டிருந்தது.\nஸ்டூலில் உட்கார்ந்தாள். நெற்றியில், பொடிந் திருந்த வியர்வைத் துகள்களை ஸ்பான்ஜ் கொண்டு ஒற்றியெடுத்தாள். முஸ்காராவை அங்கங்கே அளவாக தடவத் தொடங்கினாள். புருவம் எழுதினாள் நாசூக்காக. இமைகளில் இளஞ்சிவப்பு நிறம் படர்ந்தது. கன்னத்தை ரூஜ் வாடகைக்கு வாங்கிக் கொண்டது.\nஉதடுகளுக்காக லிப்ஸ்டிக் ஏங்கித் தவித்தது.\nவோண்டம் எனக்கு. சதை போடற சமாச்சாரம் எதையும் நான் சாப்பிடறதில்லைனு உங்களுக்குத் தெரியாது\nவேற என்ன வேணும் உனக்கு\n முன்னால் விழுந்த கூந்தலை இடது கையால் அலட்சியமாக ஒதுக்கியபடி எழுந்தாள். பீரோ திறந்தாள்.\nநான் உன் பீரோவைத் தொடலை வைஜந்தி\nதாறுமாறா இருந்தா, சரி பண்ண வேண்டியது தானே வேலைக்கா போறீங்க மத்யான நேரம் தூக்கம் உடம்புக்கு நல்லதில்லை. குறைங்க\nஅண்ணி வெளியே வந்து விட்டாள்.\nஅவளுக்காக பரசுராம் டைனிங் டேபிளில் காத்திருந்தான்.\nத பாருங்க. என்னைத் தப்பா நினைக்காதீங்க. நான் எது செஞ்சாலும் உங்க தங்கைக்குப் பிடிக்கறதில்லை.\n வேலைக்குப் போயிட்டு வர்ற பொண்ணு அவ. வீட்ல வந்தாத்தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்க முடியும். ஏன் என்ன தப்பு செஞ்சா அவ\nஓ… கோள் மூட்டாறாங்களா அண்ணி கேட்டபடி வெளியே வந்தாள் வைஜயந்தி. ரோஜா நிறத்தில் சல்வார் கமிஸ் அணிந்திருந்தாள்.\nபொங்கல் சதை போடும்னு சொன்னேன். தப்பாண்ணா\nசுக்கா ரொட்டி பண்ணிக் குடேன் ராதிகா.\n\"இனிமே எனக்கு நேரமில்லை நான் வெளில பார்த்துக்கிறேன் வரட்டுமா\nஇருக்கு அண்ணா. டக் டக் என்று நடந்து வாசலைக் கடந்தாள் கைனட்டிக் ஹோண்டா தயாராக இருந்தது. பூமாலைபோல அதன்மேல் படர்ந்து வெகு லாவகமாக காணமால் போனாள்.\nநீ ஏன் ராதிகா இப்படி இருக்கே ஏன் உனக்கு வைஜயந்தியைப் பிடிக்கலை ஏன் உனக்கு வைஜயந்தியைப் பிடிக்கலை எல்லா விதத்திலேயும் அவ உன்னைவிட உயரமா இருக்காளே. அதனாலயா\n என்னைவிட மூணங்குலம் உங்க தங்கை உயரமா இருக்கிறதா\nத பாருங்க நானும் ஒரு பட்டதாரிதான். கல்யானத்துக்கு முன்னால நல்ல உத்யோகத்துல இருந்தவதான். நீங்க வேலையை விடச்சொன்னீங்க. எனக்கு அதுல உடன்பாடு இல்லைன்னாலும், உங்க பேச்சை மதிக்க நினைச்சேன். ராஜினாமா பண்ணினேன். நான் ஓரளவாவது லட்சணமாக இருக்கறதாலதான் நீங்க ஒப்புக்கிட்டீங்க.\nஇருங்க. வைஜயந்தி போற பாதை சரியில்லை. அளவுக்கு அதிகமான ஒப்பனை… அகம்பாவம் தூக்கியெறிஞ்ச பேச்சு, எக்கச்சக்க பிடிவாதம்… நாளைக்கு ஒரு இடத்துல போய் நல்லபடியா வாழ வேண்டாமா உங்க தங்கை\nபிறந்த வீட்லதான் சலுகை எடுத்துக்க முடியும் பெத்தவங்களையும் இழந்துட்டு, இந்தப் பெண்ணை எத்தனை சலுகையா நான் வளர்த்திருக்கேன்னு உங்கிட்ட சொல்லியிருக்கேன். கல்யானத்தின்போது என்ன சொன்னேன் உங்கிட்ட\nஞாபகமிருக்கு. வைஜயந்தி என் தங்கையில்லை. மகள். அவமுகம் ஒருநாள் வாடினா, நானும் அப்புறமா சேர்ந்து வாழமுடியாது… நூறு வாட்டி சொல்லிட்டீங்க.\nசரிங்க. நான் பேசலை என்னை அவமதிக்கலை. காரணம் நான் நல்லது சொல்றது அவளுக்குப் பிடிக்கலை. எடுத்துக் சொன்னா, உங்களுக்கு புரியலை. பாசம் கண்ணை மறைக்குது. உங்கம்மா உயிரோட இப்ப இருந்திருந்தா நிச்சயம் இவளை இப்படி விட்டிருக்க மாட்டாங்க.\n\"மாசம் ரெண்டாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கறா. ஆனா ஒரு பைசா வீட்டுக்குத் தர்றதில்லை.\nஅவ பணத்தை நான் எதிர்பார்த்தேனா அத்தனையும் செலவு பண்ணிட்டு அப்பப்ப உங்ககிட்ட பணம் கேக்கறா. நீங்களும் காரணம் கேக்காம தர்றீங்க.\nநான் தலையிடலை. ஆனா வயசுப் பெண் ஒருத்திக்கு அப்படி என்ன செலவு தயவுபண்ணி அவளை இனியாவது கண்டிக்கணும் நீங்க தயவுபண்ணி அவளை இனியாவது கண்டிக்கணும் நீங்க அவ உங்க மகள்னு நீங்க சொல்றது நிஜமானா, அவளோட எதிர்காலம் பற்றி இப்பவே யோசனை வந்தா நல்லது. சொல்லி விட்டு ராதிகா சற்றே சலிப்பான முக பாவத்துடன் உள்ளே போய்விட்டாள்.\nபரசுராம் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து கொண்டான்.\nநான் என்ன செய்யணும்னு சொல்றே\nமுதன்முதலா இந்தக் கேள்வி அவனிடமிருந்து பிறக்க, ராதிகா சந���தோஷப்பட்டாள்.\nஅருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.\nஅவ ஆபீசுக்கு ஒரு நாள் கேஷீவலா போயிட்டு வாங்க.\nஅவளோட பழக்க வழக்கங்கள், நடவடிக்கை எல்லாம் தெரிய வாய்ப்பிருக்கு.\nஎன்ன சொல்ல வர்றே நீ\nஇத்தனை செலவு பண்ற பெண்ணுக்கு நிச்சயம் ஸ்நேகிதக் கூட்டம் ஒண்ணு இருக்கும்.\nஸ்நேகிதர்கள்ள எல்லாம் பெண்கள்தானானு பார்க்கணும்\nநான் கண்ணால பார்க்காம எதையும் சொல்லத் தயாரா இல்லை. அதுக்குத்தான் உங்களைச் போகச் சொல்றேன். இனியாவது கொஞ்சம் விழிப்பா இருந்து உங்க பொறுப்புகளை நீங்க உணர்ந்தா நல்லது.\nபரசுராம் உடைகளை மாற்றிக் கொண்டான்.\nஅலுவலகம் வந்ததும் ஒரு மணி நேரத்துக்கு வேலை சரியாக இருந்தது. அதன்பிறகு வெளி வேலை கொஞ்சம் இருந்தது.\n‘இப்போதே வைஜயந்தியின் அலுவலகம் போகலாமா\n‘இந்தப் பக்கம் வந்தேன். உன்னைப்பார்க்க தோன்றியது என்று சொல்லி விடலாம்.’\nவையந்தியின் அலுவலகம் அந்த நாலு மாடிக்கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்தது.\nபடிகளில் மெல்ல ஏறி மூன்றாவது மாடியை அடைந்தான் பரசுராம். ரிசப்ஷனை நெருங்கினான்.\nஅவ லீவாச்சே, நீங்க யாரு\n‘அண்ணா என்று சொன்னால் அசிங்கம். வீட்டுக்குத் தெரியாமல் அவள் எங்கே போகிறாள் என்ற கேள்வி வரும்.’\n\"நாலு நாளா வையஜந்தி லீவு. நாளைக்கு ஜாயின் பண்றானு நினைக்கறேன்’’’\nஎனக்கு ஐடியா இல்லை. ஸ்டெனோ குமாரியைக் கேட்டா சொல்லுவா.\nஅவங்களை நான் பார்க்க முடியுமா\n\"வரச்சொல்றேன். இன்டர்காமை எடுத்தாள் அவள்.\nகாதுமடல் லேசாகத் சூடாகிக் கொண்டிருந்தது.\n‘நாலு நாளா ஆபீஸ் வரவில்லையா காலையில் வீட்டிலிருந்து தானே புறப்படுகிறாள் காலையில் வீட்டிலிருந்து தானே புறப்படுகிறாள் ஆவள் ஆபீஸ் போவதாக அல்லவா நான் நினைக்கிறேன்.’\n‘அவள் போக்கு சரியில்லை. உடனடியாக ஆபீஸ் போய்ப் பாருங்கள் என்று எப்படி அத்தனை சரியாகச் சொன்னாள்\n‘அவளது அனுபவத்தை, உபதேசத்தை, எண்ணங்களை இத்தனை நாள் நான் மதிக்காமல் போனது மாபெரும் தவறா.’\n நீங்கள் வைஜந்திக்கு என்ன வேணும்\nஅத்தை பிள்ளை. சும்மா அவளைப் பார்க்க வந்தேன். ஏன் உடம்பு சரியில்லையா வைஜயந்திக்கு\n\"நீங்க இப்ப வீட்டுக்குப் போவீங்களா\nஇல்லை அவளோட அண்ணனும் இருக்க மாட்டார் வீட்ல.\nஸ்நேகிதிகள் கூட கோல்டன் பீச் போயிருக்கா வைஜயந்தி.\nஅங்கே ஏதோ ஷீட்டிங் நடக்குதாம். இந்த ஆபீஸ்ல வொர்க் பண்ணின ஒருத்தி நடிக்கிறா. அதான் இவங்கள்ளாம் போயிருக்காங்க.\nகிருஷ்ணன். பொய் சொன்னான் பரசுராம். வெளியே வந்தான்.\n‘சினிமா ஷீட்டிங் பார்க்கப் போவதில் தவறென்ன உடனே வேலை செய்தவள் நடிக்கும்படம் தானே உடனே வேலை செய்தவள் நடிக்கும்படம் தானே சரி அதை வீட்டில சொல்லிவிட்டு போனால், யார் தடுக்கப் போகிறார்கள்\n‘என் தங்கை நல்ல பெண்தான். ராதிகா தான் தேவையில்லாமல் சந்தேகப்பட்டாள்.’\nபிறகு அலுவலகத் தொடர்பான வெளி வேலை முடிந்து, திரும்பவும் ஆபீஸ் போய், வீடு திரும்பும் போது இரவு எட்டு மணியாகி விட்டது.\n ஸ்கூட்டரை விட்டு இறங்கியவன் ஸ்டாண்ட் போட்டான்.\nஎன்னிக்கும்மே இத்தனை லேட்டாகாது, அரை மணி நேரம்கூட ஆகுன்னாலும் போன் பன்னிருவா. ஆறு மணிக்கு வர்ற பொண்ணு…\nபரசுராம் முகம் சுருங்க நின்றான்.\n‘வேடிக்கை பார்க்கும் ஆசையில் இருட்டிப் போனதே தெரியாமல் நிற்கிறாளா\n‘என்ன ஒரு அசட்டுத்தனம் இது\nவிவரத்தை ராதிகாவிடம் சொன்னான் பரசுராம்.\nநீங்க வேணும்னா கோல்டன் பீச் வரைக்கும் போயிட்டு வந்திர்றீங்களா\nவேணாம். ராத்திரி வேலைல நீ வரவேண்டாம். அது ஒரு மாதிரியான இடம். நான் போயிட்டு வந்திர்றேன். நீ கதவைத் தாப்பாள் போட்டுட்டு ஜாக்ரதையா இரு.\nபரசுராம் புறப்புட்டபோது நேரம் எட்டரை.\nபதட்டத்தில் கொஞ்சம் பயமும் கலந்திருந்தது. வியர்வை உள்ளங் கையில் ஊறி பிடி நழுவியது.\nஒரு மணி நேரத்தில் கோல்டன் பீச் வாசலில் இருந்தான். உள்ளே நுழைந்தான்.\nஇன்றைக்கு இங்கே ஏதாவது சினிமா ஷீட்டிங் நடந்ததா சார்\nநான் இப்பத்தான் ட்யூட்டிக்கு வந்தேன் சார். மானேஜர் உள்ளே இருக்கார். அவரைக் கேளுங்க\nஉள்ளே யாரோ இருந்தார்கள். அவர்கள் வெளியில் வந்ததும் உள்ளே நுழைந்தான் பரசுராம்.\nசார் இன்னிக்கு இங்கே ஷீட்டிங் நடந்ததா\nரெண்டு மூணு படப்பிடிப்பு நடந்திருக்கு.\nஇல்லை. நைட் எஃபெக்ட் யாருக்கும் இன்னிக்கு தேவைப்படலை. காரனம் மழை வர்ற மாதிரி இருக்கு. பகல் பண்னண்டு மணிக்கே மேக்கப்ப பண்ணிட்டு எல்லா பார்ட்டியும் போயாச்சு. நீங்க யாரு\n‘நடிக்க வந்தவளின் பேர் தெரியாது. வேடிக்கை பார்க்க வந்த என் தங்கை உலகப் புகழ் பெற்றவளா\n இன்னியோட சேர்த்து நாலு நாளா எந்தப் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்குதுஃ\n ஏன் என் உயிரைக் எடுக்கறீங்க\nப்ளீஸ் சார் விவரம் குடுங்க காரணத்தை அப்புறமா நான் சொல்றேன்.\nஅவர் ஏதோ ஒர��� புத்தகத்தைத் தேடி எடுத்துப் புரட்டிப் பார்த்தார்.\nம் மெட்ரோ பிலிம்ஸ்னு ஒரு படக் கம்பெனி நாலு நாளா படப்பிடிப்பு நடத்தது\nஅவங்க படக் கம்பெனி விலாசம் வேணும் சார் எனக்கு. என் ஸ்நேகிதன் அங்கே இணை இயக்குநரா இருக்கான்.\n உங்க பதட்டம் பார்த்து நான் என்னவோ நினைச்சேன். எழுதிக்குங்க\nஅவர் தந்த விலாசத்தைக் குறித்துக் கொண்டான் பரசுராம்\nமெட்ரோ பிலிம்ஸ் கம்பெனி விருகம்பாக்கத்தில் இருந்தது. ஸ்கூட்டரை எடுத்தான் பரசுராம். உடம்பு முழுக்க பதட்டம் தடவப் பட்டிருந்தது.\n‘பிற்பகல் வரைகூடபடப்பிடிப்பு நீடிக்காத பொழுது வைஜயந்திக்கு மட்டும் என்ன வேலை\n‘ஒரு வேலை வீடு திரும்பியிருப்பாளோ\nநடுவில் நிறுத்தி ஒரு எஸ்.டி.டி. பூத்தில் நுழைந்தான். கால் கட்டணம் என்பதால் பத்து கடந்து ரேஷன் கடை போல இருந்தது அந்த டெலிபோன் பூத்.\nபுதினைந்து நிமிடங்களைத் தேய்த்துவிட்டு, டயல் செய்தான்.\nரிசீவரைகச் படாரெனச் சாத்திவிட்டு, பாய்ந்து வந்தான் வெளியே.\nஅரைமணி நேரத்தில் மெட்ரோ பிலிம்ஸ் முன்னால் இருந்தான். அது மாடியில் கொஞ்சம் கெச்சலான ஒர இடத்தில் இருந்தது. திறந்துதான் இருந்தது.\nபரசுராம் உள்ளே நுழையும் சமயம், அங்கு நாலைந்து பேர் மூன்றாவது ரவுண்ட் மதுவில் இருந்தார்கள்.\n ரஞ்சன் இந்த நேரம் சொர்க்கத்துக்கு பாதி வழில இருப்பான்.\nசொர்க்கம் சின்மயா நகர்லயா இருக்கு\n ரஞ்சன் நாலு நாளா நோட்டம் வுட்டு ஷீட்டிங்ல புடிச்சானே அயிட்டம்… அதைக் தள்ளிக்கிட்டு சின்மயா நகர் போயிருக்கான்…\n\"ரோஜா நிறத்துல அது போட்டிருந்த டிரஸ்ஸைப் பார்த்து கோல்டன் பீச் ஷீட்டிங். நிச்சயமாக வைஜெயந்திதான்.’\nஜயந்தி மிரண்ட கண்களுடன் அவனைப் பார்த்தாள். உள்ளே போன மதுவும், காமமுகமாகச் சேர்ந்து ரஞ்சனை வேகமாக இயக்கிக் கொண்டிருந்தது.\nஅவளை ஆவேசமாக நெருங்கிக் கொண்டிருந்தான்.\n –வைஜயந்தியின் குரல் இறங்கிப் போயிருந்தது.\n\"அதுக்கா உன்னைக் கூட்டிட்டு வந்தேன் நான்\nவே… வேண்டாம்… விட்ரு என்னை\nஅதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. வெகு வேகமாக அவள் பக்கத்தில் வந்து கொண்டிருந்தான்.\nஅவள் பின்னுக்கு நகர்ந்து, நகர்ந்து ஏறத்தாழ சுவரில் வந்து மோதிக் கொண்டாள்.\nஇன்னும் அதிக வெறியுடன் அவளைச் சமீபித்து அவள் தோளில் கை வைத்தான். அந்த வேகத்தில் அவள் ரவிக்கை பறக்கென கிழிந்தது. அவனது நகங்கள் பட்டு தோளில் ரத்த காயம்.\nமூர்க்ககமாக அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு முத்தமிட்டான் ரஞ்சன். வையந்திக்கு உதட்டில் ரத்த முத்துக்கள். அவனது அசுர பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது.\nதீனமான குரல் இறங்கிக் கொண்டே வர, அந்த ரஞ்சன் அவளை படிப்படியாக ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டான். முழுமையாக அவளைத் தன் வசமாக்கிக் கொண்டு இயங்கி விடுபட்டு, களைத்தான்.\nவைஜயந்தி பாதி மரித்திருந்தாள். அந்த பலாத்காரத்தில், வெகு நேரம் கழித்து எழுந்தாள். உடம்பு துவண்டு போயிருந்தது. ரஞ்சன் அரைத் தூக்கத்தில் இருந்தான். அவனையே பார்த்தாள். அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது.\n‘எப்படி ஏமாந்து இவனால கவரப்படடேன்\nஅன்றைக்கு, வெள்ளிக்கிழமை என்று நினைவு அலுவலகத்தில் ரிசப்னிஷ்ட் அழைத்தாள். எழுந்து வந்தாள் சைஜயந்தி.\nஉன்னைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்.\nஎனக்குத் உங்களை தெரியும். ஆனா என்னை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க நியாமில்லை.\nநான் மெட்ரோ பிலிம்ஸ் சினிமாக் கம்பெனியோட பங்குதாரர்கள்ல ஒருவன்.\nநாங்க எடுக்கப்ப போற படத்துக்கு புது கதாநாயகி தேடிட்டு இருக்கோம். நீங்க மொபட்ல போறதை சில முறைகளா கவனிச்சிட்டு வர்றேன். அதான் இன்னிக்கு உங்களைத் தொடர்ந்து வந்துட்டேன். நடிக்க சம்மதமா\n நான் எப்படி பதில் சொல்ல முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/24_0.html", "date_download": "2020-04-01T23:46:49Z", "digest": "sha1:5NIZ5SH4MXMI3TBG2JHYS2LFCD3ADF4W", "length": 5496, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனா தொற்று 102 பேருக்கு உறுதியானது – சுகாதார அமைச்சு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனா தொற்று 102 பேருக்கு உறுதியானது – சுகாதார அமைச்சு\nகொரோனா தொற்று 102 பேருக்கு உறுதியானது – சுகாதார அமைச்சு\nகொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதேவேளை இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளனர் என்றும் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, கொ���ும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/tamil-news/17/gossip-news", "date_download": "2020-04-01T23:57:10Z", "digest": "sha1:CTDKPJOY2SFBPBJ6GNTKTH2IDRZOBBNB", "length": 7994, "nlines": 88, "source_domain": "eastfm.ca", "title": "EastFm", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nஇலங்கையில் கொரோனா வைரஸால் 146 பேருக்கு பாதிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படாத நாடுகள்\nபிலிப்பைன்ஸில் புதிதாக 227 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் சேவை செய்யும் வெளிநாட்டு மருத்துவர்களின் விசா காலம் நீட்டிப்பு\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா கேரக்டருக்கு \"நோ\"... நடிகை பிடிவாதம்\nஎவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அம்மா வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை கூறி உள்ளார். 90 களில் முன்னணி...\n\"பெல்\" நடிகையின் அதிரடி முடிவு; இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாராம்\nஇனிமேல் படத்தில் நடிப்பதில்லை... தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது இனிமேல் படத்தில் நடிக்க...\nபிரபல நடிகருக்காக சம்பளத்தை குறைத்த நடிகை\nதமிழில் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். பாலிவுட் பிரபல நடிகர்...\nகதை பிடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்; நடிகையின் கண்டிஷன்\nகவர்ச்சியாக நடிக்க மாட்டேன்... பிரபல நடிகையிடம் இயக்குனர் ஒருவர் கதை சொல்லிய பின், கதை பிடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க...\nரசிகரின் கேள்விக்கு அலறிக் கொண்டு பதில் சொன்ன நடிகை\nமீண்டும் அங்கேயா... போகமாட்டேன்... போக மாட்டேன் என்று அலறிக் கொண்டு பதில் அளித்துள்ளார் வளர்ந்து வரும் நடிகை. விளம்பர...\nஅழகான நடிகருக்கு சிபாரிசு செய்யும் முன்னணி நடிகை\nஒற்றை ஆளாக வில்லத்தனத்தில் கலக்கிய அழகான சாமி நடிகருக்கு நடிகை ஒருவர் சிபாரிசு செய்து இருக்கிறாராம். திரையுலகுக்கு...\nஒத்துக்கிட்டார் அங்காடி நடிகை; வயதான பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க\nவயதான பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க அங்காடி நடிகை சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதிக வயதாகியும் தெலுங்கில் முன்னணி...\n விழாவுக்கு செல்லாமல் இருக்கு வெளிநாட்டுக்கு பறந்த நடிகை\nசெம ஐடியா செய்து பறந்தார் வெளிநாட்டுக்கு... மூன்றெழுத்து பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய படத்தின் விழாவிற்கு போகாமல் இருக்க புதிய...\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சச்சின்...\nகொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு டோக்கியோ ஒலிம்பிக்...\n\"விளையாட்டுப் போட்டிகளை வரும் ஏப்ரல் 15ம தேதி வரை நடத்த...\nதந்தையின் மறைவு துக்கத்தையும் தாண்டி ஒலிம்பிக்...\nஆடவர் டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி நடக்கும்; ஐசிசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-04-01T23:14:04Z", "digest": "sha1:FZPCAGBX4WUVIIKBYWDM7BSFI5VYFOJ4", "length": 61242, "nlines": 164, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: தாவீது", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\n5/02/2008 02:41:00 PM ஆபாசம், தாவீது, பைபிளில் தீர்க்கதரிசிகள் 7 comments\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nஇந்த மனிதசமுதாயத்திற்கு நல்வழிக் காட்ட வந்த இறைத்தூதர்களான தீர்க்கதரிசிகள் - நல்லோர்கள் பற்றி வரும் சம்பவங்களின் இடையிடையே - சில அபத்தமான - ஆபாசமான - அசிங்கமான வர்ணனைகளுடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட கதைகளும் பைபிளில் நிறைந்துக் காணப்படுகின்றன. காரணம் அதைப் பாதுகாக்க வேண்டிய யூதர்கள் தங்கள் மனோஇ��்சைப்படி தீர்க்கதரிசிகள் மீதே அபான்டமான - பொய்யான கதைகளை இட்டுக்கட்டியதால் தான் இப்படிப்பட்ட ஆபாசக் கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.\nயூதர்களின் இப்படிப்பட்ட அவதூரான கதைகளுக்கும், அபத்தமான வரலாற்று திரிபுகளுக்கும் பலியான நல்லேர்களில் தாவீது தீர்க்கதரிசியும் ஒருவர். புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகத்தின் எழுத்தாளரான மத்தேயு கூட இயேசுவை அறிமுகப்படுத்தும் போது 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத்தேயு 1:1) என்று தாவீதை மையப்படுத்தி இயேசுவை அறிமுகப்படுத்தும் அளவுக்கு தாவீது ஒரு மிகச் சிறந்த தீர்க்கதரிசியாக அன்னைறய மக்களால் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி இறுதித் திருமறையாம் திருக்குர்ஆன் கூறும் போது 'இவர் ஒரு மிகச்சிறந்த தீர்க்கதரிசி என்றும் ஒழுக்க சிலர்களான நல்லோர்களில் ஒருவர்' என்றும் சாண்று பகர்கிறது.\n'தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் - அதற்கு அவ்விருவரும்: 'புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் - 27:15)\nஇவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார். (அல்குர்ஆன் 38:17)\nஇப்படிப்பட்ட பல நற்பெயருக்கு சொந்தக்காரரான - பரிசுத்தரரான - தாவீது என்னும் தாவுத் (அலை) அவர்கள் பற்றி யூத எழுத்தாளர்கள் செய்துள்ள கற்பனைக் கதையையும் அதனால் அது இடம் பெற்றுள்ள பைபிலின் புத்தகங்களுடைய புனிதம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றது என்பதையும் சற்று அளசுவோம்.\nதாவீது ஒரு தரங்கெட்ட - ஒழுக்கங்கெட்ட செயலைச் செய்தார் என்று ஒரு கதை பைபிளில் வருகின்றது.\n1. மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவ��தோ எருசலேமிலே இருந்துவிட்டான். 2. ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3. அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4. அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான் அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். (2 சாமுவேல் 11 : 1 - 5)\nஒரு தீர்க்கதரிசி - மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஒருவர் - இறைவழியில் ஆட்சி நடத்தும் ஒரு ஆட்சியாளர் என்ற நற்பெயருக்கு சொந்தக்காரின் பெயரில் யூத எழுத்தாளர்கள் இட்டுக்கட்டியுள்ள கதையைப் பார்த்தீர்களா கிறிஸ்தவர்களே\nஒரு அன்னியப்பென்ணை - அதுவும் தனக்காக - தனது நாட்டுக்காக - தான் அனுப்பிய படையில் - எதிரி நாட்டவரை எதிர்த்து போரிட சென்ற ஒரு உன்மையாக போர்வீரனுடைய மனைவியை - தெரிந்திருந்தும் வேண்டும் என்றே அப்பெண்னை தவறான கண்னோட்டத்தோடு பார்த்தது மட்டுமல்லாமல் அவளை அழைத்து விபச்சாரமும் செய்தார் என்று பைபிளில் எழுதிவைத்துள்ளனர்.\nஒரு புனிதர் மீது அபாண்டமான - இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதையை இந்த யூத எழுத்தாளர்கள இதோடு நிருத்தினார்களா என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் ( என்றால் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் மேலும் மேலும் அடுக்கடுக்கான துரோகங்களைக் () செய்தாகவும் எழுதிவைத்துள்ளதைப் பாருங்கள் :\n6. அப்பொழுது தாவீது: எத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான் அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7. உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8. பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9. ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10. உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11. உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். 12. அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான் அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமிலே இருந்தான். (2 சாமுவேல் 6 - 12)\nநல்லோர்களிள் ஒருவரான தாவீது மேலும் மேலும் தவறு செய்ததாக பைபிளில் இந்த வசனங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்டுள்ளது.\nதனது படைவீரனின் மனைவியை வேண்டுமென்றே தெரிந்தும் அவளோடு விபச்சாரம் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவள் தாவீதால் கற்பம் அடைந்து விட்டால் என்று தெரிந்ததும் அதை மறைப்பதற்காக - போர்க்களத்தில் இருந்த அவளின் கனவனான உரியாவை அழைத்து வந்து அவளோடு உடளுறவு கொள்ள வைத்து, அதன் மூலம் தாவீதால் உன்டான குழந்தை - உரியாவுக்கு பிறந்ததாக சொல்வதற்கு சூழ்சி செய்த ஒரு கொடியவர் என்றும் இதை அறியாத உரியா தாவீதுக்கு மிகவும் விசுவாசியாக இருந்தாகவும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதன் பிறகு தாவீது என்ன செய்தார் அதையும் யூத எழுத்தாளர்கள் இப்படி கதை எழுதி வைத்துள்ளனர்:\n13. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான். ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக் கொண்டான். 14. காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15. அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16. அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17. பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள் ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18. அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19. தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20. ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டினத்திற்கு இத்தனை கிட்டப் போய் யுத்தம பண்ணவேண்டியது என்ன அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார் 21. எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார் தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு எந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான் நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22. அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23. தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24. அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின் மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள் உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25. அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்பட வேண்டாம் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26. தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27. துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது. (2 சாமுவேல் 11: 13-27)\nஇந்த அளவுக்கு ஒரு கொடுமையாமையான ஆட்சியாளராக - கொடூரமணம் படைத்தவராக - சூழ்ச்சிக்காராக - தனக்காக போர்க்களத்திற்குச் சென்ற ஒரு உன்மையான வீரனின் மனைவியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் அதை மறைப்பதற்காக செய்த சூழ்ச்சியில் அவன் கணவன் விழவில்லை என்பதால் அவனை மீண்டும் போர்களத்திற்கு அனுப்பி கொல்லப்பட வைத்த கொலைகாராகத் தான் இந்த பைபிள் - கர்த்தரால் மக்களுக்கு நல்வழிப்படுத்த வந்த தாவீது தீர்க்கதரிசியைக் - காட்டுகின்றது. இன்றைய நடையில் சொல்வதென்றால் இ.பி.கோ சட்டத்தின் படி விபச்சாரம், கற்பழிப்பு, சதிதிட்டம் தீட்டுதல், கொடூரமாக கொலை செய்தல், நாட்டுக்கு துரோகம் செய்தல், தான் எடுத்துள்ள இரகசிய காப்பு பிரமானத்துக்கு மாறாக நடத்தல் இன்னும் எத்தனைவிதமான குற்றங்கள் இருக்கின்றதோ அவை அனைத்து குற்றத்தையும் ஒரு சேர செய்த கொடியவராகவும், இப்படிப்பட்டவருக்கு எவ்வளவு கொடுமையான தண்டனைக் கொடுத்தாலும் அது தகும் என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை தவறுகளையும் ஒரு தீர்க்கதரிசி - கடவுளின் பெயரால் மக்களைத் நல்வழிப்படுத்த வந்த ஒரு தீர்க்கதரிசி செய்தார் என்று எழுதிவைத்துள்ளனர்.\nஇந்த தீர்க்கதரிசி செய்த இந்த அநாகரிகமான - கொடூரமான செயல் - கடவுளின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததாகவும் பைபிலிலேயே சொல்லப்பட்டுள்ளது. (பார்க்க 2 சாமுவேல் 11:27)\nகடவுளுக்கு இந்த செயல் பொல்லாப்பாகத் தெரிந்ததாக சொல்லப்பட்டுள்ளதே அப்படிப்பட்ட இந்த கேடுகெட்ட செயல்களையெல்லாம் உன்மையிலேயே தாவீது செய்திருப்பாரோயானால் இந்த கொடுஞ்செயலுக்கு அன்றையக்காலத்தில் என்ன தண்டனை இருந்ததோ அந்த தண்டனையின் படி தாவீது தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும��� இல்லையா\nஅன்றைய காலத்தல் ஒருவன் அடுத்தவன் மனைவியோடு விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை என்று பைபிளே சொல்கின்றது :\nஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலை செய்யப்படக்கடவர்கள். (லேவியராகமம் - 20:10)\nகடவுள் மாமா வேலை செய்பவரா\nதாவீது பற்றிய இந்தக் கதை உன்மை என்றால் கடவுளின் - பைபிளின் - க்குற்றவியல் சட்டத்தின்படி கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமல்லவா ஆனால் இந்த தவீதுக்கு கடவுள் கொடுப்பதாகச் சொன்ன தண்டனை என்ன\n'கர்த்தர் சொல்கிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய், நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்' (2 சாமுவேல் 12: 11 - 12)\nஎந்த அளவுக்கு கடவுளை கேடுகெட்டவராக - தரம் தாழ்ந்தவராக - மாமா வேலைப் பார்ப்பவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு ( தாவீது செய்த அந்த ஈனச்செயலுக்கு () கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய தண்டனையான மரணத்தண்டனையை கடவுள் நிறைவேற்றாதது மட்டுமின்றி அதற்கு வேறு ஒரு தண்டனையின் மூலம் கடவுள் - தாவீதின் மகள்களைக் மற்றவனுக்கு கூட்டிக்கொடுக்கும் தண்டனையை கொடுப்பதாகச் சொன்னார் என்ற சொல்கின்ற அளவுக்குத் துணிந்தவர்கள் தான் இந்த யூத எழுத்தாளர்கள்.\nஆதாவது தாவீது செய்த இந்தச் செயல்களுக்கான தண்டனையாக, ஊரார் முன்பாக தாவீதுடைய மகள்களை கடவுளின் ஆணைப்படி சிலர் கற்பழிப்பார்கள் என்று கடவுள் சொன்னாராம். எந்த அளவுக்கு கடவுளை கேவளமானவராக எழுதி வைத்துள்ளனர் என்று பார்த்தீர்களா சகோதரர்களே.\nஒரு குற்றவியல் சட்டம் - அதுவும் கடவுளால் வழங்கப்பட்ட - அன்றைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட சட்டம் நடைமுறையில் இருக்க - அதற்கு மாற்றமாக அந்தச்சட்டங்களை கேளி செய்வது போல் அசிங்கமான செயலை செய்ய கடவுள் தூண்டினார் - கூட்டிக்கொடுக்கும் ஒரு சட்டத்தை சொன்னார் - என்று எழுதிவைத���துள்ளனர். இதை எப்படி எழுத மணம் வந்தது இவர்களுக்கு ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு ஒரு விபச்சாரகனை தண்டிக்க நூறு விபச்சாரகனை கடவுளே உருவாக்கினார் என்று கடவுளுடைய வேதத்திலேயே திரித்து எழுதும் தைரியம் எப்படி வந்தது இவர்களுக்கு கிறிஸ்தவ சகோதரர்கள் இதை சிந்திக்க வேண்டும். இந்த ஆபாபசமான - அபாண்டமான வரலாற்றுத் திரிபுகளை தான் நீங்கள் வேதம் என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் கிறிஸ்தவ சகோதரர்களே. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, முதலிலே தாவீது தீர்க்கதரிசியின் மீது கலங்கம் கற்பித்த யூத எழுத்தாளர்கள் கடைசியில் கடவுளின் வேதத்திலேயே கடவுளை கேவலப்படுத்தி எழுதியிருப்பதை பார்த்தீர்களா கிறிஸ்தவ சகோதரர்களே\nஇந்தக் கதை பொய் என்று எப்படி சொல்கின்றீர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் எழழாம். இந்தக் கதை உன்மையிலேயே கடவுளால் அருளப்பட்டதாக இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்காது. அதை பைபிள் ஒளியிலேயே சற்று அளசுவோம்.\nகாரணம் 1 : ஒரு பரிசுத்தமான தீர்க்கதரிசி - மக்களுக்கு நல்வழிக்காட்ட வந்த தீர்க்கதரிசி - இறைவனுடைய சட்டத்தின் படி ஆட்சி செய்த தீர்க்கதரிசி இந்த இழிவான காரியத்தில் கண்டிப்பாக ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தகங்கள் இன்றைக்கும் பைபிளிலேயே ஒரு புனித புத்தகமாக இருக்கும் அளவுக்கு ஒரு பரிசுத்தர் இந்த அளவுக்கு கொடியவராக இருந்திருக்க மாட்டார்கள். கண்டிப்பாக இது சிலரால் பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும். இது முதல் காரணம்.\nகாரணம் 2 : நாம் மேற்கூறியுள்ள படி ஒருவன் அடுத்தவன் மனைவியிடம் விபச்சாரம் செய்தால் அவன் கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம் அன்றைய காலத்தில் இருந்த குற்றவியல் சட்டம் (பார்க்க லேவியராகமம் - 20:10) ஆனால், அடுத்தவன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டது - தனது படையிலேயே தனக்காக போரிடசென்றவனுடைய மனைவியுடன் விபச்சாரம் செய்தது - தனது படைவீரனுக்கு துரோகம் செய்தது, விபச்சாரத்தின் மூலம் தாவீதால் பிறக்கப்போகும் குழந்தையை உரியாவின் தலையிலேயே கட்ட நினைத்தது, இந்த சூழ்சிக்கு பலியாகாத உரியாவை கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்து அதை நிறைவேற்றியது போன்ற - கடும் குற்றத்தை செய்த தாவீதுக்கு - எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட தண்டனையான மரணத் தண்டனையை கடவுள் கொடுக்க வில்லை என்பது போல் இந்த சம்பவத்தின் மூலம் காட்டப்படுகின்றது. (அதாவது கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், தனக்கு வேண்டாதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் நடந்துக் கொள்வர் என்பது போல் காட்டப்படுகின்றது.) தாவீது இந்தத் தவறைச் உன்மையிலேயே செய்திருந்தால் கண்டிப்பாக அந்த சட்டத்தின் படி கடவுள் தண்டித்திருக்க வேண்டுமே. அவ்வாறு செய்யாமல் அவரை கடவுள் தப்பவிட்டதாக காட்டப்படுகின்றது. இது இரண்டாவது காரணம்.\nகாரணம் 3: கடவுள் வழங்கியுள்ள குற்றவியல் சட்டங்கள் என்பது சக்தியும் பலமும் உள்ளது என்பது பைபிளின் சான்று. (சங்கீதம் 19:7) அவரது சட்டங்கள் மனித சமுதாயத்தில் குற்றங்களை ஒழித்து மக்களை நிம்மதியாக வாழச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட கடவுளின் சட்டங்களை கேளிக்குறியவை என்பது போல் இங்கே காட்டப்படுவடுவதுடன், 'கடவுள் மாமா வேலைப்பார்ப்பவர் - கூட்டிக்கொடுப்பவர்' என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் சாத்தானின் தூண்டுதலால் திரித்து எழுதப்பட்டிருக்குமே யொழிய கடவுளால் அருளப்பட்டிருக்காது என்பதுதான் மறக்க முடியாத உன்மை.\nகாரணம் 4 : 2 சாமுவேல் 12: 11 - 12 வசனங்களின் மூலம் கடவுளைத் தரங்கெட்டவராகவும் - மாமா வேலைப்பார்ப்பவராகவும் - கூட்டிக்கொடுப்பவராகவும் காட்டப்படுகின்றது. அதாவது ஒரு விபச்சாரத்திற்குரிய தண்டனையால் அந்த விபச்சாரம் ஒழிக்கப்படுவதற்கு பதிலாக பல விபச்சாரகர்களை ஏற்படுத்தி கேவலமான - நகைப்பிற்குறிய சட்டங்களை கொடுப்பவர் தான் கடவுள் என்று காட்டப்படுகின்றது. இது போன்ற வசனங்களை கடவுள் அறிவிக்க மாட்டார் என்று பைபிளே சொல்கின்றது.\nசங்கீதம் 33:4 : கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.\nஅது மட்டுமல்ல இது போண்ற அசிங்கமான சட்டங்களை துன்மார்க்கன் தான் சொல்வான் என்றும் பைபிளே சான்று பகர்கின்றது.\nதுன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும். அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரம���் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது (சங்கீதம் 33 : 1-2)\nஇவற்றை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த சம்பவம் அந்தக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தாவீது தீர்க்கதரிசியின் மீது கடவுளின் பெயரால் இட்டுக்கட்டித்தான் எழுதியிருக்க வேண்டும் என்பது நிரூபணம்.\nஇவை எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கேவலமான கதையால் பைபிளே கேள்விக்குறியாக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.\n'வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது' - (உபாகமம் 23:2)\nஇந்த வசனத்தின் படி பார்த்தால் தாவீது, அவரது மகன் சாலமோன் மற்றும் அவரின் சந்ததியின் மூலம் பிறந்த இயேசு உட்பட பரிசுத்தவான்கள் யாவரும் கடவுளுடைய சபைக்கு வரமுடியாதாம் - அதாவது அவர்களெல்லாம் பரிசுத்தவானாக - கடவுள் ஊழியம் செய்தத் தகுதியற்றவர்களாகிவிடுவர் என்கிறது பைபிள். விபச்சாரம் செய்பவருக்குப் பிறக்கும் ஒருவர் இருவரல்ல.. பத்து தலைமுறை யானாலும் வரமுடியாது என்கிறது பைபிள். இந்த தாவீது எழுதின புனித புத்தகங்கள் பைபிளில் உள்ளது. அவரது மகன் சாலமோன் எழுதிய புனித புத்தகங்கள் பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளது. உபாகமம் 23:2 ன் படி இவர்களே பரிசுத்தவான்களாக முடியாது எனும் போது இவர்கள் எழுதிய புத்தகங்கள் எம்மாத்திரம். தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்றல்லவா\nதாவீது பற்றிய இந்தக் வரலாற்றுத் திரிபை நம்பினால் கிறிஸ்தவர்கள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். அந்த ஒரு கதையை தூக்கி எறிகின்றீர்களா அல்லது பைபிலையே ஒதுக்கித்தள்ளப்போகின்றீர்களா\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here\nஇஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here\nஇஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படி���்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற ��ுன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) ��ெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=sdpi", "date_download": "2020-04-01T23:30:41Z", "digest": "sha1:PPBHIX6G5OML6ZLUZ7WF4UK7YITECYHN", "length": 12223, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள்: காயல்பட்டினத்தில் கடையடைப்பு SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி திரளானோர் பங்கேற்பு\nசுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியை காலமானார்\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் ஆர்ப்பாட்டம் “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளும் பங்கேற்பு\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் விழிப்புணர்வுப் பேரணி: காவல்துறை தடையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது\nDCW அமிலக் கழிவு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, SDPI சார்பில் கையெழ��த்துப் பரப்புரை\nகாவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், தென்காசியில் ரத யாத்திரை நுழைய அனுமதி வழங்கியதைக் கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல்\nசிரியா இனப்படுகொலையைக் கண்டித்து, காயல்பட்டினத்தில் எஸ்.டி.பீ.ஐ. ஆர்ப்பாட்டம்\nகாயல்பட்டினத்தில் PFI கண்டன ஆர்ப்பாட்டம் திரளானோர் பங்கேற்பு\nமுத்தலாக் தடைச் சட்டத்திற்கெதிராக SDPI மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளான பெண்கள் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3531&id1=139&issue=20200316", "date_download": "2020-04-01T23:33:49Z", "digest": "sha1:CH5MCB54EKDGZX5G2S7UCJAFHC5M4W7K", "length": 7829, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநல்ல உணவுதான் தலைசிறந்த மருந்து. அத்தகைய உணவைத் தரமானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. உணவுப்பொருட்களில் ஏற்படும் கலப்படமானது நம் பொருளாதாரத்தை மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, கலப்பட உணவுகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நுகர்வோராகிய நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.\nதமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சமீபத்தில் இதற்கென விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில், உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி தரமான உணவு பொருட்களை அடையாளம் காண்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.\nபச்சைப் பட்டாணியை தண்ணீரில் ஊற வைக்கும்போது நீரின் நிறம் பச்சையாக மாறினால் கலப்படம் உள்ளது.\nபோலி டீத்தூளை நீரில் போடும்போது நீரின் நிறம் மாறினால் அதில் கலப்படம் உள்ளது. டிஸ்யூ பேப்பரில் டீத்தூளுடன் நீர் சேர்க்கும்போது, தாளின் நிறம் மஞ்சளாக மாறினால் கலப்படம் உள்ளது.\nவெல்லத்தில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்ப்பதன் மூலம் கலப்படம் நடக்க வாய்ப்பு உள்ளது. இது வெல்லத்தின் மீது வெள்ளை நிறத்தில் பரவி புதிது போல தோற்றத்தை தரும். எனவே, அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள வெல்லத்தையே வாங்க வேண்டும்.\nநீரில் தேனை ஊற்றும்போது, தேன் நீரில் கலந்தால் அதில் சர்க்கரை பாகு சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். நல்ல தேன் நீரில் கரையாது வீழ்படிவாக கீழே தங்கிவிடும். செர்ரி பழம் என்ற பெயரில் நிறமூட்டிகள் சேர்த்து கலாக்காயை விற்பனை செய்கிறார்கள். நுகர்வோர் கவனமாக இருக்க\nநெய்யிலும் கலப்படம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நெய்யுடன் டிங்சர் அயோடின் சேர்க்கும்போது அடர் கருப்பு நிறத்தில் மாறினால் வனஸ்பதி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளதை அறியலாம்.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உணவு பொருட்கள் வி‌‌ஷயத்தில் விழிப்புணர்வு அவசியம் தேவை. கலப்படம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் உடல் நலக்கோளாறு ஏற்படுவதுடன் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் நிகழ்கிறது. பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி போன்றவை குறித்த விவரங்களை சரிபார்த்த பின்பே வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.\nஇளம் தலைமுறையினரின் அழகு பிரச்னை\nஆட்டிப்படைக்கும் NOMOPHOBIA தப்பிக்கும் ஸ்மார்ட் வழிகள்\nபருவநிலை மாற்றத்தால் பரவும் சின்னம்மை\nஇளம் தலைமுறையினரின் அழகு பிரச்னை\nஆட்டிப்படைக்கும் NOMOPHOBIA தப்பிக்கும் ஸ்மார்ட் வழிகள்\nபருவநிலை மாற்றத்தால் பரவும் சின்னம்மை\nகொரோனா...நாம் செய்துகொண்டிருக்கும் தவறுகள் என்ன\nகுடற்புழு நீக்கம் எல்லோருக்கும் அவசியம்\nமீண்டும் ஃபார்முக்கு வந்த சானியா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nதிருப்பதிக்கு முதல் இடம்... டெல்லிக்கு கடைசி இடம்\nபெண்களும் வலிப்பு நோயும்16 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8455/", "date_download": "2020-04-02T00:06:19Z", "digest": "sha1:DXZNL3HFLQHMCOUWYFOZULJ4JHOYMJ2P", "length": 3584, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருதிற்கு புதிய நகரசபை » Sri Lanka Muslim", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nமாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 284 ஆவது பிரிவில் (அ), (இ), (ஈ) எனும் உப பிரிவுகளில் தனக்குரித்தான தத்துவங்களின் பயனைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி, சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், சாயந்தமருது பிரதேச சபையின் நிர்வாக எல்லைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்கம்; இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவு\nஉலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு\nவெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு\nகொரோனா நோயாளர்கள் 142 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6862", "date_download": "2020-04-01T23:46:55Z", "digest": "sha1:AN3MOAYWBIZZ2QAFOMQ5XFVCHMAFTKXB", "length": 3870, "nlines": 72, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/05/2013-23052013-27052013-12-wwwdgetnnicin.html", "date_download": "2020-04-02T00:40:27Z", "digest": "sha1:G7BW7G6NQIII33SDSNH64PR4VBR36BU5", "length": 17950, "nlines": 160, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.", "raw_content": "\nஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்\nஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநடைபெற்ற மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் மாணாக்கர் தாம் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் (பாடங்களின் எண்ணிக்கை வரம்பின்றி), எதிர்வரும் ஜூன்/ஜூலை 2013 பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வில் தேர்வெழுதலாம்.\nபள்ளி மாணாக்கராய்த் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்/வருகை புரியாதோர், ஜூன் பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், S.H வகை விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் வழங்கக்கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.\nபள்ளி மாணாக்கர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பித்து, அதில் கோரப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் தமது புகைப்படத்தினை ஸ்கேன் செய்ய வேண்டும். State Bank of India சலானை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI)ன் ஏதேனும் ஒரு கிளையில் 27.05.2013 -ற்குள் செலுத்தவேண்டும். செலுத்தும் நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது. ஆன்-லைன் விண்ணப்பத்தின் வலதுபக்கத்தில் உரிய இடத்தில் மாணாக்கர் தனது மற்றுமொரு புகைப்படத்தினை ஒட்டி “attestation” (பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது Gazetted Officer இடம் ) பெற வேண்டும். பின்னர்,(1) ஸ்கேன் செய்த மாணவரின் புகைப்படத்துடன் கூடிய “Confirmation copy” எனக் குறிப்பிடப்பட்ட ஆன்-லைன் விண்ணப்பம்,(2) தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்திய சலான் (Department Copy) இரண்டையும் இணைத்து மாணாக்கர் தாம் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளித் தலைமை ஆசியர்கள் வி���்ணப்பங்களை பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசையில் அடுக்கிப் மாணாக்கரின் பெயருடன் பட்டியலிட்டு, பட்டியலின் இரு நகல்களுடன் ஆன்-லைன் விண்ணப்பங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 28.05.2013 –ற்குள் (பகல் 12 மணிக்குள்) தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளால் ஒப்படைக்கப்படும் ஆன்-லைன் விண்ணப்பங்களை கல்வி மாவட்டவாரியாக கட்டி, 29.05.2013 அன்று தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஒப்படைக்க வேண்டும்.எனவே. இப்பணியின்பால் சிறப்புக் கவனம் செலுத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.\n1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.\n2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.\nதேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:\nமார்ச் 2013 மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35/- ம் செலுத்தவேண்டும். Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட State Bank of India challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள் வசம் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nஆன்/லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் :\nதேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தே��்வுக் கட்டணம் செலுத்துவதற்கான SBI சலானையும் 27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27.05.2013( திங்கட்கிழமை). செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.\nஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்:\nஅ) பள்ளிமாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 27.05.2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஆ) மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரரகரிக்கப்படும்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/11/blog-post_29.html", "date_download": "2020-04-01T23:17:48Z", "digest": "sha1:QFWUWAAT3LF36MBSNTRLNJRFLHD2XGAV", "length": 17349, "nlines": 108, "source_domain": "www.nisaptham.com", "title": "என்னோடு சேர்த்து நான்கு டெரரிஸ்ட்ஸ் ~ நிசப்தம்", "raw_content": "\nஎன்னோடு சேர்த்து நான்கு டெரரிஸ்ட்ஸ்\nஒரு வட்ட மேஜை மாநாடு. வட்ட மேஜை என்ன வட்டமேஜை வெட்டி மேஜை மாநாடு அது. ஆளாளுக்கு தனது வீர பிரதாபங்களை அடுக்கிக் கொண்டிருந்தோம்.\nகெளதம்தான் ஆரம்பித்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ரேங்க் ஷீட்டில் அப்பாவின் கையெழுத்தை அவனே போட்டுவிட்டானாம். வாத்தியார் கண்டுபிடித்துவிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் நொக்கியும் எடுத்துவிட்டார். நண்பர்கள் குழாமோடு சேர்ந்து திட்டம் தீட்டியவன் அந்த வாத்தியாரை பழி வாங்குவதாக முடிவு செய்துவிட்டான். ஆனால் உடனடியாக திட்டத்தை அமல்படுத்தினால் அந்த கிரிமினல் வாத்தியார் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு தனது முடிவை தள்ளி வைத்துவிட்டான்.\nஅதற்கான காலம் மூன்று மாதங்களுக்கு பிறகு கனிந்தது. ஒருநாளும் இல்லாத திருநாளாக அந்த வாத்தி தனது புதிய வெள்ளை நிற மாருதி 800 இல் பள்ளிக்கு வந்துவிட்டார். இப்பொழுது நண்பர்கள் யாரையும் கூட சேர்த்துக் கொள்ளவில்லை. ஒன் மேன் ஆர்மியாக செயல்படுவது என்ற தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக காம்பஸை எடுத்து யாரும் பார்க்காத நேரத்தில் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு நீங்களும் நானும் எதிர்பார்த்ததுதான். அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான்.\n“மாம்ஸ், உன் பொண்ணு சூப்பர் பிகர்” என்று எழுதினானாம். இப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார். ஆனால் மாமனாருக்கு இந்த மேட்டர் தெரியாது.\nஅடுத்தது சுஜய். பெங்காலி. கொஞ்சம் ஹை-ஃபை டைப். அதனால் அவன் பென்ஸ் காரில் ஆரம்பித்தான். தனது அபார்ட்மெண்டில் பென்ஸ் வைத்திருக்கும் கிழவனார் ஒருத்தர் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து“இங்கு விளையாடினால் எப்படி நடப்பது” என்று கேட்டிருக்கிறார். “பென்ஸ் வைத்துக் கொண்டு எதற்கு நடந்து போகிறீர்கள்” என்று சுஜய் பதில்கேள்வியைக் கேட்டிருக்கிறான். இதைக் கேட்டபோது சுஜய்யின் வயது பதினேழு. ப்ளஸ் டூ படித்த பருவம். இவனது கேள்வியில் கடுப்பான கிழவர் ஆங்கிலத்தில் சில கெட்டவார்த்தைகளைச் சொ���்லி திட்டி பிறகு செக்யூரிட்டியை அழைத்து இந்த காக்கைகள் கூட்டத்தை துரத்திவிட்டுவிட்டார்.\nஅடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் தனது அபார்ட்மெண்டிலேயே இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வந்த போது நடுவயது ஆண்ட்டியைப் போல நின்று கொண்டிருக்கிறது பென்ஸ். அந்தக் காலத்து பென்ஸில் அதன் லோகோ முன்புற டிக்கியில் நட்டுக் கொண்டு நிற்கும். அதுதான் சுஜய்யின் கண்களை உறுத்தியிருக்கிறது. அந்த லோகோ மீது ஈர ஜட்டியோடு ஏறி அமர்ந்திருக்கிறான்.\n“அப்போ என்ன ஆச்சு தெரியுமா” என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினான்.\n“ஜட்டியைக் கிழித்ததுமில்லாமல் உன்னையும் பஞ்சராக்கிவிட்டதா” என்று கெளதம் நக்கலடித்தான்.\n“நோ நோ” என்றவன் தனது பர்ஸின் ஒரு அறையை பிரித்துக்காட்டினான். இன்னமும் அந்த லோகோ அந்த பர்ஸுக்குள்தான் இருக்கிறது. தனது வீரவிளையாட்டில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என்றான். இப்பொழுது கிழவனின் முகமும், கொண்டை அறுபட்ட பென்ஸ் ஆண்ட்டியும் பாவமாக மனதுக்குள் நிழலாடினார்கள்.\nஅடுத்து அருள். அக்மார்க் தமிழன். பாக்யராஜைவிடவும் தேர்ந்த திரைக்கதைக்காரன். அவனும் ஒரு காரை வைத்துதான் கதையைத் தொடங்கினான். ஒரு கார்க்காரன் வெளியே எட்டி உமிழ்ந்தபோது பக்கத்தில் பைக்கில் ஓட்டி வந்த இவன் முகத்தில் தெறித்துவிட்டது. அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தவன் அந்தக் காரை துரத்துகிறான். அந்தக் கார் மிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியோ அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கிறது. தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் நீரை வாயில் ஊற்றிக் கொப்புளித்துக் கொண்டே கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டியிருக்கிறான். அவன் சைகை காட்டிய போது இவனும் கண்ணாடியை கீழே இறக்கு என சைகை காட்டியதால் அவன் எதார்த்தமாக திறந்துவிட்டான்.\n“ப்ப்ப்ப்ப்புளிளிளிச்ச்ச்ச்ச்ச்”- அவ்வளவுதான். அவன் சுதாரிப்பதற்குள் இவன் சிக்னலைத் தாண்டிவிட்டான்.\nஇவர்கள் மூன்று பேர்களுக்கும் அடுத்து நான் எனது வீரக்கதையை சொல்ல வேண்டும்.தயாரேனேன். ஆனால் அதற்குள் மீட்டிங்குக்கு நேரமாகிவிட்டது என்று கிளம்பிவிட்டோம். மீட்டிங்கின் போது இந்த சம்வங்கள்தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவரவரளவில் தான் செய்த காரியத்தை விளையாட்டு என���றோ அல்லது செய்தது சரியென்றோ Justify செய்துவிட முடியும். ஆனால் யோசித்துப்பார்த்தால் வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது.\nவயசு காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா\n//வன்மத்தை புதரைப்போல வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் புதருக்குள்ளிலிருந்துதான் எந்தவிதமான தயவுதாட்சண்யமுமில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் கொடூரமான காட்டுவிலங்கொன்று அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது. அதை மறைக்கத்தான் பேண்ட்,சர்ட்,கூலிங்கிளாஸ், இரண்டு மூன்று மொழி புலமையெல்லாம் தேவைப்படுகிறது போலிருக்கிறது//\nஅப்புறம் ரேங்க் ஷீட்டில் கையெழுத்தை கண்டுபிடித்தவர் காரில் ''உன் பொண்ணு சூப்பர் பிகர்\" என்று உண்மைக்கு புறம்பாய் எழுதியதை தெரிந்தே கண்டுபிடிக்காமல் விட்டு விட்டாரோ\nமனதுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய மிருகம் பழிவாங்கும் உணர்ச்சி இந்த மிருகம் அடங்கிவிட்டால், இங்கே எல்லாமே நிசப்தம் ஆகிவிடும், எல்லாவற்றிலும் ஒரு அழகு வெளிப்படும்\nஇப்படியெல்லாம் வயசு காலத்தில் சேட்டைபண்ணினால்தான் வயதான காலத்தில் நினைத்து பார்த்து மகிழ(\n//அவரது காரில் ஒரு புதுக்கவிதை எழுதி வைத்துவிட்டான்..........\nஇப்பொழுது அந்த மாம்ஸ்தான் ரியல் மாமனார்.//\nஅந்த ஆசிரியர் இப்படியெல்லாம் பழி தீர்த்துக் கொள்ளக்கூடாது :-)\nஎனது பழைய நினைவுகள் கிளறியது உங்கள் பதிவு\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Golos-gold-cantai-toppi.html", "date_download": "2020-04-01T22:57:41Z", "digest": "sha1:WJ5OZXA6EDDHAGW43TLPGEMKDKVL5HZC", "length": 9390, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Golos Gold சந்தை தொப்பி", "raw_content": "\n3758 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nGolos Gold சந்தை தொப்பி\nGolos Gold இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Golos Gold மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nGolos Gold இன் இன்றைய சந்தை மூலதனம் 62 833.50 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nGolos Gold இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Golos Gold மூலதனம் என்பது திறந்த தகவல். இது Golos Gold மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Golos Gold, மூலதனமாக்கல் - 62 833.50 US டாலர்கள்.\nவணிகத்தின் Golos Gold அளவு\nஇன்று Golos Gold வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nGolos Gold வர்த்தக அளவு இன்று - 0 அமெரிக்க டாலர்கள். Golos Gold க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Golos Gold பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் Golos Gold இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. Golos Gold சந்தை தொப்பி $ -636.19 குறைந்துள்ளது.\nGolos Gold சந்தை தொப்பி விளக்கப்படம்\nGolos Gold பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், Golos Gold மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும், Golos Gold மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Golos Gold, இப்போது மூலதனம் - 62 833.50 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nGolos Gold மூலதன வரலாறு\nGolos Gold இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Golos Gold கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nGolos Gold தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nGolos Gold தொகுதி வரலாறு தரவு\nGolos Gold வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Golos Gold க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n07/01/2020 இல் Golos Gold இன் சந்தை மூலதனம் 62 833.50 அமெரிக்க டாலர்கள். Golos Gold மூலதனம் 63 469.69 அமெரிக்க டாலர்கள் 06/01/2020. Golos Gold இன் சந்தை மூலதனம் 63 470.10 அமெரிக்க டாலர்கள் 05/01/2020. 04/01/2020 Golos Gold மூலதனம் 64 759.24 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun/datsun-redigo-mileage.htm", "date_download": "2020-04-01T23:44:19Z", "digest": "sha1:JHOTYCKWHEJJ6T4R7KP3JIL2AUTVBXYB", "length": 14914, "nlines": 316, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ மைலேஜ் - ரெடி-கோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டட்சன் ரெடிகோ\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்டட்சன் ரெடி-கோமைலேஜ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த டட்சன் ரெடி-கோ இன் மைலேஜ் 22.5 க்கு 23.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 23.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 22.7 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 23.0 கேஎம்பிஎல் - -\nபெட்ரோல் மேனுவல் 22.7 கேஎம்பிஎல் - -\nடட்சன் ரெடி-கோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nரெடி-கோ டி799 cc, மேனுவல், பெட்ரோல், 22.7 கேஎம்பிஎல் 1 மாத காத்திருப்பு Rs.2.79 லட்சம்*\nரெடி-கோ ஏ799 cc, மேனுவல், பெட்ரோல், 22.7 கேஎம்பிஎல் 1 மாத காத்திருப்பு Rs.3.33 லட்சம் *\nரெடி-கோ எஸ்799 cc, மேனுவல், பெட்ரோல், 22.7 கேஎம்பிஎல்\n1 மாத காத்திருப்பு Rs.3.62 லட்சம்*\nரெடி-கோ 1.0 எஸ்999 cc, மேனுவல், பெட்ரோல், 22.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.3.93 லட்சம் *\nரெடி-கோ அன்ட் 1.0 எஸ்999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.0 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு Rs.4.4 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. ஐஎஸ் there BS6 மாடல் கார் அதன் டட்சன் redi-GO\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடட்சன் ரெடி-கோ mileage பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ mileage மதிப்பீடுகள் ஐயும் காண்க\nredi-GO மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nஆல்டோ கே10 போட்டியாக ரெடி-கோ\nவாகன் ஆர் போட்டியாக ரெடி-கோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 3 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2020/03/07151553/To-regulate-home-salesGovernment-action.vpf", "date_download": "2020-04-02T00:16:33Z", "digest": "sha1:S7M2VUBIHKK54FQAJ4FHIPLR6K34RR7G", "length": 10396, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "To regulate home sales Government action || வீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை + \"||\" + To regulate home sales Government action\nவீட்டுமனை விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை\nஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.\nஅரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படும் வகையில் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (Tamilnadu Real Estate Regulatory Authority - TNRERA) புதிய நிபந்தனை விதித்துள்ளது. அதாவது, எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்பட உள்ள குடியிருப்பு திட்டங்கள் அல்லது 5,382 சதுரடி (500 சதுர மீட்டர்) அல்லது அதற்கு மேலான நிலப்பரப்பை, வீட்டு மனைகளாக மேம்படுத்தும் நிலையில் ஒழுங்கு முறை குழுமத்தில் முறையாக பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.\nபுதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பது, மனைகளை பிரிப்பது ஆகிய நிலைகளில் இந்த விதியை அமல்படுத்துமாறு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) மற்றும் நகர் ஊரமைப்புத்துறை (டி.டி.சி.பி) ஆகிய அமைப்புகளுக்கு கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அறிவுறுத்தி உள்ளது.\nஅது சம்பந்தமான உத்தரவு கடிதங்களை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி ஆகியவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன. இதையடுத்து, புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வதும் ஒரு நிபந்தனையாக சேர்க��கப்பட் டுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனைகள் விற்பது இயலாது. அப்படி விற்பனை செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மற்றும் ஒழுங்குமுறை குழுமம் ஆகியவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மனை விற்பனையை முறைப்படுத்தல் என்ற அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், அங்கீகாரம் அளிக்கப்பட்ட மனைக்கான வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து மனைகளை விற்பதும் அறியப்பட்டுள்ளது. அத்தகைய மனை மேம்பாட்டாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நகரமைப்பு வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/545194-accident-in-madurai-2-dead.html", "date_download": "2020-04-02T00:53:32Z", "digest": "sha1:VUQBX27UNE2DM6WVCQNPGT3BJZZGLJ5S", "length": 16316, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை தனக்கன்குளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதி விபத்து: இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலி | Accident in Madurai: 2 dead - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nமதுரை தனக்கன்குளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதி விபத்து: இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலி\nமதுரை தனக்கன்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nமதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (65). இவரது மனைவி வசந்தி (60). இவர்கள் பெட்டிக்கடை வைத்திருந்தனர்.\nஇருவரும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியிலுள்ள சீனிவாச நகரிலுள்ள உறவினர் குழந்தையை பார்க்க, இன்று காலை இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.\nசுமார் 11 மணியளவில் தனக்கன்குளம் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது, சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நோக்கி வேகமாகச் சென்ற கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nமேலும், இந்த விபத்து பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேனியில் மக்கள் அதிகம் கூடும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஒருவாரத்திற்கு அடைக்க உத்தரவு: வாட்ஸ்அப் வர்த்தகத்திற்கு மாறும் வியாபாரிகள்\nஹாட் லீக்ஸ்: சிவகங்கைக்குத் தயாராகும் ஸ்ரீநிதி\n5000 மரங்களை வெட்டத் தடை கேட்ட இருவருக்கு தலா ரூ.10000 அபராதம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு\nமதுரைதனக்கன்குளம்சாலையைக் கடக்க முயன்ற தம்பதி பலிOne minute news\nதேனியில் மக்கள் அதிகம் கூடும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஒருவாரத்திற்கு அடைக்க உத்தரவு: வாட்ஸ்அப் வர்த்தகத்திற்கு...\nஹாட் லீக்ஸ்: சிவகங்கைக்குத் தயாராகும் ஸ்ரீநிதி\n5000 மரங்களை வெட்டத் தடை கேட்ட இருவருக்கு தலா ரூ.10000 அபராதம்: உயர்...\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nடெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும்...\nகிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ: தூய்மைப்பணியாளர்கள் நெகிழ்ச்சி\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nகரோனாவால் வாசமிழந்த மதுரை மல்லிகை: மூடிய ‘சென்ட்’ தொழிற்சாலைகளை திறக்க தமிழக அரசு சிறப்பு...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் மருந்து குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கிலான பொருட்கள் சேதம்\nபோடியில் தனிமைபடுத்தப்பட்ட இளைஞர் தப்பி ஓடி மூதாட்டியின் கழுத்தைக் கடித்த சம்பவம்: மூதாட்டி...\nதமிழகத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணியில் புலனாய்வுப் பிரிவு போலீஸார்: மூன்றில் ஒரு...\nமதுபானக் கடைகள் மூடல்: மதுரையில் ‘தென்னங்கள்ளு’ விற்ற இருவர் கைது\nதிருப்பரங்குன்றத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து இறந்தவருக்கு கரோனா பாதிப்பா\nமதுரையில் கரோனா தொற்றைத் தடுக்க களமிறங்கிய காவல் துறையினர்: வாகனங்களில் கிருமி நாசினி...\nகரோனா விழிப்புணர்வு: தனி இணையதளத்தையே உருவாக்கிய தமிழக அரசு\nகரோனா நெருக்கடி; வயது வந்தோருக்கு 1000 டாலர், குழந்தைகளுக்கு 500 டாலர் நிதியுதவி:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4067", "date_download": "2020-04-02T01:04:17Z", "digest": "sha1:JMCJRA2BXEFGQGNSR4MXYPFROQJD2PH5", "length": 16427, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்கா கடிதங்கள்", "raw_content": "\n« பண்பாடு மீண்டும் ஒரு கடிதம்\nபேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்பவரின் குரலில் படித்துக் கொள்ளவும்)\nவெற்றிகரமாக அமேரிக்கா நாடு சென்றூ.. அங்கே கல்வியின் தலைநகராம் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பல நாட்டினரைக் கண்டு அறிவு பெற்று, பற்பல நூட்களைப் படித்துத் தாயகம் திரும்பிய நம் ஆருயிர் அண்ணன்.. புரட்சிப் பொழில்.. (ஏதானும் புரட்சி வேணாமா..) அறிவுக் கடல்.. அன்புச் சுடர்… வடமொழி வித்தகர்.. திரைப் பட வசன கர்த்தா.. இலக்கியப் பேரொளி.. (நாட்டியப் பேரொளியவா கிண்டல் பண்றீங்க\nஅண்ணர் ஜெய���ோகர் அவர்களை வாழ்த்த வயதில்லை.. (அப்படீன்னா திட்டலாமா\nஇன்றைய தீனம் இங்கே கூடியிருக்கும் அருமைத் தம்பிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவதென்னவென்றால் இன்றைய தீனம் நான் அமெரிக்கா சென்று அங்கு தமிழ் மாக்களை சந்தித்து இன்றைய தீனம் அவர்களுக்கு நல்ல தமிழுணர்வை உருவாக்கி அதே நேரத்திலே நான் சொல்ல ஆசைப்படுவதென்னவென்றால் இன்றைதீனம் இந்த தமிழ்நாட்டிலே நாமெல்லாம் சிறப்பாக முன்னேறிக்கொன்டிருக்கும் அதே நேரத்திலே அமெரிக்காவிலே அண்ணன் கறுப்பு ரூஸ்வெல்ட்டு ஒபாமாவார் அவர்களின் நல்லாட்சியிலே இன்றைதீனம் சாஸ்தா மலையிலே நமது சபரிமலை அய்யப்பன் சிலை ஒன்றை அமைப்பதோடன்றி சுதந்திர தேவி சீலையருகே நாம் தமிழன்னைக்குச் சிலைவைக்க வேண்டும் என்று கோரும் அதே நேரத்திலே இன்றைதீனம்…\nஉயர்திரு ஜெ மோ சார்,\nஅமெரிக்க பயணத்தை பற்றிய கட்டுரைகள் அருமை\nஅமெரிகாவின் உள் கட்டமைப்பை பற்றி அதிகம் நீங்கள் சொல்லவில்லைஎன்பது என் தாழ்மையான கருத்து. சாலை வசதி எவ்வாறு இருந்தது. பொதுக்கழிப்பிடங்கள் பொது மானதாக இருந்ததா அவைகள் நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளதா குடிதண்ணீர் வசதி எப்படி இருந்தது. மின்சார விநியோகம் எப்படி இருந்தது. இது போன்றவைகளை உங்களின் பார்வையில் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எந்தல்மையான கருத்து..\nநாஞ்சில்நாட்டிலே ஒரு பழமொழி உண்டு, ஆடு அறுப்பதற்கு முன்னரே புடுக்கு சுடுவதற்கு அவசரப்பட்டமாதிரி என்று… ))))\nஎழுதுவோம் எழுதுவோம் என்ன அவசரம்\nஅமெரிக்காவிலே அதென்ன குச்சி வைத்துக்கொண்டு சாப்பிடுகிறீர்கள், சுட்ட கருவாடு கணக்காக ஒரு கெட்ட தோற்றத்துடன் இருக்கிறதே முகமும் ஒருமாதிரி இஞ்சிதின்ற அறிவுஜீவி போல் இருக்கிறது\nநக்கல்செய்ய வழக்கமாக வரும் பட்டியலைச் சேர்ந்தவர் அல்ல நீங்கள். கெளம்பிட்டீய்ங்களா\nஅதன் பெயர் ஸ்டேக். ஸ்டிக் மாதிரித்தான் இருக்கும். எண்ணையில் சுட்ட மாடு. சுவையானதுதான். ஆறுமாசத்துக்கு ஒருமுறை சாப்பிடலாம். குடலில் நிறுத்தி நிதானமாக , திருவாரூர் தேர் மாதிரித்தான் பயணிக்கும். முக்கு திரும்ப நாளாகும்\nசாப்பிடும்போது பொதுவாக ஆழமான சிந்தனைகளை அது உருவாக்குகிறது.\nஅமெரிக்காவில் பஸில் பாட்டாக்களுக்குப் பதிலாக ஒரு மாறுதலுக்காக ஏன் நீங்கள் பாட்டிகளுடன் பேச்சுக்கொடுத்துப் பார்க்கக் கூடாது\nபேச்சுக்கொடுத்துப் பார்த்தால்தான் பாட்டியையும் தாத்தாவையும் பிரித்துப் பார்த்து கண்டுபிடிக்கவே முடிகிறது\nபலரும் அழகாக எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே\nநூலாக்கிய பின் பலர் அசிங்கமாக எழுதுவார்களே\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nTags: அமெரிக்கா, பயணம், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் மு���ற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/round-box/48843337.html", "date_download": "2020-04-02T00:50:32Z", "digest": "sha1:CZ3LFNHWEGH6BNZLHRYULA4RCBQ6NUEE", "length": 21787, "nlines": 300, "source_domain": "www.liyangprinting.com", "title": "கைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:வட்ட தொப்பி பெட்டி,கைப்பிடியுடன் வட்ட பெட்டி,சுற்று பரிசு பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவட்ட பெட்டிகைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி\nகைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 300000 per month\nகைப்பிடியுடன் வெள்ளை சுற்று தொப்பி பரிசு பெட்டி\nதொப்பி பேக்கேஜிங் பெட்டி , 157gsm ஆர்ட் பேப்பர் மற்றும் கடினமான அட்டை குழாய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான சுற்று வடிவ பெட்டிகளின் பாணிகள்\nவெள்ளை சுற்று அட்டை பெட்டி, சுமக்க கருப்பு கைப்பிடியுடன் சுற்று பரிசு பெட்டி\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வட்ட பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகைப்பிடியுடன் தனிப்பயன் பழுப்பு சுற்று அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் கடுமையான கருப்பு அட்டை சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசுற்று வாசனை கண்ணாடி மெழுகுவர்த்தி பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\n��ட்டை காகித தொப்பி சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபழுப்பு அட்டை பரிசு சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித மூடியுடன் பி.வி.சி பிளாஸ்டிக் குழாய் சுற்று பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவட்ட தொப்பி பெட்டி கைப்பிடியுடன் வட்ட பெட்டி சுற்று பரிசு பெட்டி வட்ட தொப்பி பெட்டிகள் மலர் தொப்பி பெட்டி வட்ட பெல்ட் பெட்டி அட்டை சோப்பு பெட்டி வட்ட அட்டை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nவட்ட தொப்பி பெட்டி கைப்பிடியுடன் வட்ட பெட்டி சுற்று பரிசு பெட்டி வட்ட தொப்பி பெட்டிகள் மலர் தொப்பி பெட்டி வட்ட பெல்ட் பெட்டி அட்டை சோப்பு பெட்டி வட்ட அட்டை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/08214649/1280339/case-cancel-for-nellai-Kannan-petition-Madurai-High.vpf", "date_download": "2020-04-01T23:21:14Z", "digest": "sha1:2PLTENOELPMKIP7G6GP2QKSZKXN3Q634", "length": 16597, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு || case cancel for nellai Kannan petition Madurai High Court", "raw_content": "\n��ென்னை 02-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nபிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை கண்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 29-ந்தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக கூறினார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.\nஇதற்கிடையே, அவர் கடந்த 3-ந்தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சில காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஆனாலும், நேற்று மீண்டும் ஜாமீன் கோரி மனு அளித்தார். நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிவமுத்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக ஆட்சேபணை தெரிவித்தார்.\nமேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nஇந்நிலையில் நெல்லை கண்ணன் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது பேச்சு தவறாக புரிந்து கொண்டு வழக்கு தொடரபபட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nNellai Kannan | CAA | PM Modi | Amit Shah | நெல்லை கண்ணன் | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் | பிரதமர் மோடி | அமித் ஷா\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மதுரையில் ரூ.6 கோடி மல்லிகை விற்பனை பாதிப்பு\nராஜபாளையம் யூனியன் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ. ஆலோசனை\nரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்- அமைச்சர் காமராஜ்\nவேலூரில் ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்க வீடு வீடாக டோக்கன்\nஅரசு மருத்துவமனைக்கு 10 கட்டில்கள்- அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினர்\nநெல்லை கண்ணன் சேலம் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார்\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nநெல்லை கண்ணன் மீதான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு\nநெல்லை கண்ணனுக்கு எதிராக பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/05104917/1254634/vellore-election-9-pm-averaged-740-percentage-voting.vpf", "date_download": "2020-04-02T00:14:25Z", "digest": "sha1:CVBKTOHAVS7VEXBFDRKCB54UBRWX4AQC", "length": 18649, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் தேர்தல்: காலை 9 மணிவரை சராசரியாக 7.40 சதவீதம் வாக்குபதிவு || vellore election 9 pm averaged 7.40 percentage voting", "raw_content": "\nசென்னை 02-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் தேர்தல்: காலை 9 மணிவரை சராசரியாக 7.40 சதவீதம் வாக்குபதிவு\nவேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.\nபொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த காட்சி.\nவேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 39 தொகுதிகளில், தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.\nஇந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.\nவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 9ந்தேதி நடக்கிறது.\nவேலூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 1,351 பேர் ஆண்கள், 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர் பெண்கள், 105 பேர் மூன்றாம் பாலினத்தினர். இவர்கள் ஓட்டுப்போடுவதற்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.\nவாக்காளர்கள் அனைவரும் பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம். இந்த நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் கால���யிலேயே வாக்கு சாவடிகளுக்கு ஆர்வமுடன் சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஇதனிடையே, குடியாத்தம் 6.79, அணைக்கட்டு 6.10, வாணியம்பாடி 6.29, வேலூர் 8.79, கே.வி. குப்பம் 8.85 மற்றும் ஆம்பூர் 7.76 சதவீதம் என்ற அளவில் வேலூர் மக்களவை தொகுதிகளில் அடங்கியுள்ள 6 சட்டசபை தொகுதிகளில் வாக்குகள் பதிவாகி உள்ளன. வேலூர் தேர்தலில் காலை 9 மணிவரை சராசரியாக 7.40 % வாக்குகள் பதிவாகி உள்ளன.\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்று ஓட்டு எண்ணிக்கை - ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nபிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nகொரோனா பன்மடங்கு பெருகுகிறது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nநிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்\nஒரே நாள்: இத்தாலி - 727 பேர், ஸ்பெயின் - 667 பேர் , பிரான்ஸ் 509 பேர் - கொரோனாவின் கோரப்பிடியில் ஐரோப்பா\n2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... ஒரே நாளில் 660 பேர் பலி - அதிரும் அமெரிக்கா\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/93414-", "date_download": "2020-04-01T22:39:41Z", "digest": "sha1:Q6MZORQLJ64UMTEGVFZ3S2EF5KWXXJYM", "length": 12081, "nlines": 294, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 08 April 2014 - என் டைரி - 325 | en dairy", "raw_content": "\nகருத்தரிப்பு சிகிச்சை... பலன் என்ன\n'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்\n''ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு ஆண், பெண் தெரியாது\n“சந்தோஷம்ங்கிறது... அடுத்தவங்கதான் தரணும்னு இல்ல\nவீட்டிலேயே தயாரிக்கலாம்... இலவச சமையல் எரிவாயு\nநெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’\n“என் ஆயுள் முடிவதற்குள்... அவர்களுக்கு ஆயுள் தண்டனை\nமுடக்க நினைத்த வலியை... துரத்தியடித்த நம்பிக்கை\nஎன் டைரி - 325\nபாரம்பரியம் VS பார்லர் - 9\nநம் விரல்... நம் குரல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nகளைகட்டும் க்ளே பொம்மை பிசினஸ்...\nஎன் டைரி - 325\nஎன் டைரி - 325\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2016/03/28/taare-zameen-par/", "date_download": "2020-04-01T23:39:41Z", "digest": "sha1:JP67VIDD6J7DYUOAHZDX6LUJ3F5EAV2X", "length": 18207, "nlines": 113, "source_domain": "www.annogenonline.com", "title": "தாரே ஸமீன் பார் – அனோஜன் பா��கிருஷ்ணன்", "raw_content": "\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 28th March 2016\nவிதிவிலக்காக நல்ல திரைப்படங்கள் ஹிந்தியில் வருவதுண்டு. அப்படி வருவதில் சில படங்கள் மட்டுமே அதிஷ்டவசமாகப் பார்கக் கிடைக்கும். அப்படிப் பார்த்தில் சிலாகிக்கக் கூடிய திரைப்படம்தான், 2007 இல் வெளிவந்த தாரே ஸமீன் பார். அமீர்கான் மீது தனிப்பட்ட நம்பிக்கை எனக்கு அவரது சமூகச் செயல்பாடுகளை ஓட்டி இருகின்றது. இப்படத்தின் குறுவட்டு கைக்குவந்தபோது எந்த நம்பிக்கையும் இன்றி – முன் எடுகோள்கள் எதுவும் இன்றி – பார்க்கத் தொடங்கினேன்.\nவசதியான பொருளாதார நிலையினைக் கொண்ட குடும்பத்தில் – அப்பா,அம்மா,அண்ணாவோடு சேர்ந்து கடைசிப் பிள்ளையாக இஷான். இஷான் எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவன்; அவனது தனது கற்பனையில் தினமும் வாழ்கின்றான். இரண்டாம் ஆண்டில் பெயிலாகி, மீண்டும் இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கின்றான். படிப்பில்தான் அவனுக்குப் பிரச்னை. எழுத்துக்களை வேறு பிரித்தறியவோ, நினைவில் தக்கவைத்துக் கொள்ளவோ,வாசிக்கவோ முடிவதில்லை. விளையாட்டில் ஒரு பந்தைக்கூட சீராக இலக்குவைத்து எறிய முடிவதில்லை. எழுத்துக்கள் எல்லாம் இடம் மாறி, அவனது கற்பனையில் புகுந்து பரவசப்படுத்துகின்றன. சராசரிப் “பொடியன்கள்” போல் அவனால் வயதிற்கு தகுந்தாற்போல் எழுதமுடியவில்லை. பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிக குறைந்த மதிப்பெண்கள். மற்ற எல்லா விஷயங்களிலும் அவன் ஒரு இயல்பான, துடிப்பு மிக்க, குறும்புத்தனமான பொடியன். அவனால் மிகுந்த கற்பனை ஆற்றலுடன் ஓவியம் வரைய முடிகின்றது.\nபடிப்பில் நிலைமை மேலும் சிக்கலாக, பள்ளி நிர்வாகம் அடுத்த வருடம் தொடர்ந்து படிக்க, அவனுக்கு அனுமதி மறுக்கின்றது. எல்லை மீறிய செல்லத்தினாலும் விளையாட்டுத்தனத்தாலும் அவன் இப்படியாகி விட்டதாகக் கருதும் தந்தை, அவனைத் தனியாக வேறொரு ஊரிலிருக்கும் பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார். அங்கேயே ஆசிரியர்களின் கண்காணிப்பில் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும்; இது அவனது நிலையை மாற்றும், படிப்பில் கவனம் குவியும் என்று நம்புகின்றார்.\nஇஷான் போக மறுக்கிறான். அப்பா,அம்மாவின் ஸ்பரிசத்தில் இருந்து விலகிச்செல்வதனைக் கடுமையாக மறுத்து, அழுது அடம் பிடிகிறான். பெற்றோர்களுக்கு மனதினுள்ளே வலிகள் இருந்தாலும், அவனின் நன்மை கருதி புதிய பாடசாலையில் சேர்த்துவிடுகின்றானர். புதிய சூழல் அவனைப் பயப்படுத்துகின்றது. ஒருவித தனிமையில் தன்னை ஒப்படைக்கின்றான். அப்பா,அம்மாமீது தாங்க முடியாத கோவத்தில் இருக்கின்றான். தனிமையில் அவனது சோகங்கள் கரைகின்றன.\nவகுப்பறையில் அவனது இயலாமை புரிந்து கொள்ளப்படமால் போகின்றது, ஆசிரியர்களால் தண்டிக்கப்படுகிறான்; கிண்டலடிக்கப்படுகிறான். சக மாணவனான கால் ஊனமுற்ற ஒருவன் மட்டும், அவனுக்கு ஆறுதலாக இருக்கிறான். இஷானும் அவனுடன் நெருக்கமான நண்பன் ஆகின்றான். இருவருக்கும் இடையிலான நட்பு ஆழமாகச் சில காட்சிகளில் சொல்லப்படுகின்றன.\nஇந்நிலை தொடர்ந்து கொண்டிருக்க பள்ளிக்குப் புதிய – தற்காலிக ஓவிய ஆசிரியராக வருகிறார் நிகும்ப் (அமீர்கான்). கற்பித்தலில் புதிய அணுகுமுறைகொண்ட இளைஞராக அவர் இருக்கின்றார். முதல் நாளே தனது விசேஷ திறமையினால் எல்லாச் சிறார்களையும் கவர்ந்து விடுகிறார். இஷான் மட்டும் அவருடன் ஒன்ற மறுக்கிறான். ஓவியமும் வரையாமல் ஒதுங்கிச் செல்லும் அவனுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது எனப் புரிந்து கொள்ளும் அவர், அவனுடைய புத்தகங்களை பார்க்கிறார்.\nஅவன் விடும் பிழைகளின் ஒழுங்கு முறைகளை, அவனுக்குக் கற்றல் குறைபாடு (Dyslexia) இருப்பதினை புரிந்துகொள்கின்றார். அவனுக்கு இருக்கும் வேறு திறமைகளைக் கண்டுபிடித்து அந்த வழியில் அவனை ஊக்குவித்து, அவனுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் களையவேண்டும் என்பதினை உணர்கின்றார். அவனுடைய வீட்டுக்குச் சென்று பெற்றோரைச் சந்திக்கிறார். அங்கு அவன் வரைந்த படங்களைப் பார்த்து, அவனிடம் இருக்கும் ஓவியம் வரையும் அசாத்தியத் திறனைக் கண்டுகொள்கிறார். ஓவியத்தினைத் தூண்டுதலாக வைத்து அவனது மையப் பிரச்னையை அதிலிருந்து அவனை மீட்க முயல்கின்றார்.\nஒரு நாள் வகுப்பறையில், கற்றல் குறைபாட்டுக்கான தோற்றப்பாடுகளை விவரித்துச் செல்கின்றார். ஏனைய மாணவர்கள் அதனை நகைச்சுவையாக எண்ணிச் சிரிக்க, இஷான் மட்டும் அதிர்ச்சியடைகிறான். இறுதியில், இப்படியெல்லாம் ஒருவனுக்குத் தோன்றியிருக்கு; அவன் யார் என்று கேட்க, அவன் தன்னைத்தான் கூறுகிறார் என்றெண்ணி திகைக்கிறான். அவர் உடனே ஐன்ஸ்டைனின் படத்தைக் காண்பிக்கிறார். ஆச்சரியத்துடன் அவனிருக்க – வரிசையாக டாவின்சி, எடிசன், அபிஷேக்பச்சன் போன்ற பிரபலங்களின் படங்களைக் காட்டுகிறார். அவனது தாழ்வு மனப்பான்மையை நீக்க அவர்கையாளும் உத்திகள், அற்புதமாக காட்சிப் படிமங்களாகின்றன. இறுதியாக இஷானிடம் தனியாக “இந்த பாதிப்புக்குள்ளான இன்னொருவனைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை” எனச் சொல்ல, மீண்டும் இஷான் திகைக்க “அது நான்தான்” என்கிறார் நிகும்ப்.\nஅதன் பின் இஷான், நிகும்ப்புடன் நட்பாகிவிடுகிறான். இஷானுக்கு நம்பிக்கை, ஒளிக்கீற்றாக சுடர்விடுகிறது. தாழ்வுமனப்பான்மை மெல்லமெல்லப் போகின்றது. நிகும்ப் தலைமை ஆசிரியரின் அனுமதியைப் பெற்று, எல்லாப் பாடங்களையும் அவனுக்குத் தனியே கற்பிக்கிறார். அவனால் இப்பொழுது வாசிக்க, எழுத ஓரளவு முடிகின்றது. ஒருகட்டத்தில் முழுவதுமாக முன்னேறிவிடுகின்றான்.\nபாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் திறந்த ஓவியப் போட்டி ஒன்றை நடாத்துகிறார் நிகும்ப்; அதில் இஷானுக்கு முதலிடம் கிடைக்கிறது. பாடசாலையின் ஆண்டு இதழில் முகப்பு அட்டையில் அவன் வரைந்த படம் அச்சாகின்றது. விடுமுறைக்காக அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வந்த அவனின் பெற்றோர், அவனைப் பற்றி ஆசிரியர்கள் பெருமையாகப் பேச மிகுந்த ஆச்சரியப்படுகிறானர். மீண்டும் இஷானை அழைத்துச் செல்ல முற்பட, அவனோ மறுத்து திரும்பி நிகும்பிடம் ஓடிவர, அவர் அவனைத் தூக்கிக் கொள்ள, நெகிழ்ச்சியாக படம் முடிவைகின்றது.\nஇஷான் பாத்திரத்தில் நடித்த சிறுவனின் நடிப்பு பிரமிக்கவைக்கும்; ஒவ்வொரு முகபாவனையும், தத்தளிக்கும் உணர்சிகளும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.\nவர்த்தக ரீதியான படங்களில், மிக வித்தியாசமான முயற்சிகளைத் தொடரந்தும் செய்து வருபவர் அமீர்கான். அவரது இயக்கத்தில் வெளியான முதலாவது படம் இது. அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த இன்னொரு புதிய ஆளுமை பிரமிக்க வைக்கிறது. புதிய கதைக்களம், சலிப்புத் தட்டாத தொய்வில்லாத, நெகிழ்ச்சியான திரைக்கதை. முதல் முயற்சியிலேயே மிகச் சிறந்த திரைபடம் ஒன்றினைத் தந்துள்ளார். தான் இயக்கிய படத்தில் தனக்கு மிகச்சாதாரமான பாத்திரத்தினை ஒதுக்கி, ஒரு சிறுவனுக்கு முக்கிய பாத்திரம் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்படியான அற்புதங்கள் நடப்பதற்கான சாத்தியப்பாடு, மிகக் குறைவு\n2016 பங்குனி -சித்திரை “தெரிதல்” இதழ் 17-ல் வெளியாகிய கட்டுரை.\nCategory: திரைப்படம் Tags: அனுபவம், அமீர்கான், தெரிதல்\n← ஆதிரை – ஒரு பக்கப் பெண்களின் கண்ணீர் ஜூட் – சிறுகதை →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/06/blog-post_24.html", "date_download": "2020-04-02T00:19:56Z", "digest": "sha1:EW5HNJKX5XAQKPCD2CO2TN7P5JHMMNP4", "length": 18681, "nlines": 323, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை- திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்", "raw_content": "\nபிரியாணி பிரியர்களுக்கு,மொஹல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, தம் பிரியாணி என்று பலவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும், சமீப காலமாய் சென்னையில் சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தலப்பாக்கட்டு பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். தலைப்பாக்கட்டு பிரியாணியை போலவே ஏன் அதைவிட கொஞ்சம் நன்றாகவே இருக்கும் பிரியாணி சென்னையில் கிடைக்கிறது. அது நார்த் உஸ்மான் ரோடில் உள்ள திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்ல் தான்.\nஆரம்பித்த நேரத்தில் சாப்பிடப் போய் நொந்து திரும்பி வந்தேன். சாம்பார் சாதம் போல குழைத்து வைத்திருந்தார்கள் பிரியாணியை. ஆனால் இப்போது எல்லா குறைகளும் சரி செய்யப்பட்டு மிக அருமையாய் வந்திருக்கிறது. அருமையாய் வெந்த துண்டுகளுடன் நல்ல சூட்டோடு சாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்ம்… இவர்கள் பிரியாணி மட்டுமில்லாது மதியம் சாப்பாடும் சர்வ் செய்கிறார்கள். எழுபத்தியைந்து ரூபாய்க்கு நல்ல நான் வெஜ்/ வெஜ் சாப்பாடு. அருமையான குழம்புகளுடன். நிச்சயம் ஒரு நல்ல குவாலிட்டி மீல்ஸ் சாப்பிட இது சிறந்த இடம்.\nமாலை வேலைகளில் டிபன் மற்றும் பிரியாணி வகைகள். ஒரு நாள் கடை மூடும் பொழுது வேளையில் பிரியாணி கேட்ட போது அது இல்லை வேண்டுமானால் தோசை தருகிறோம் என்றார்கள். நண்பர்கள் வேண்டாம் என்று சொல்ல, நான் தான் அவர்களுக்கு தைரியம் சொல்லி நிச்சயம் நல்லாருக்கும் என்று உறுதியளித்து வாங்கிக் கொடுத்தேன் கல் தோசையும், நாட்டுக் கோழி மசாலாவும், மட்டன் ஜிஞ்சர் மசாலாவும், இலவம் பஞ்சு போன்ற தோசையுடன் அவர்கள் தந்த மற்ற அயிட்டங்களையும் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் மதிய சாப்பாட்டுக்கு அங்கேயே போக வேண்டும் என்று சொன்னார்கள். அவ்வளவு பிடித்துவிட்டது நண்பர்களுக்கு.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nLabels: சாப்பாட்டுக்கடை, திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்\nசன்டே 5 மணிக்கு நம்ம அப்துல்லா அண்ணன் பாட்டு பாடிய படம் சன் டிவில போடுறான்....\nபாஸ்.. அது மொக்கை கடை பாஸ். பிரியாணி வாய்ல வைக்க வெளங்கல..டூப்ளிகேட் திண்டுக்கல் பிரியாணி போடறாய்ங்க.. ரேட்டு மட்டும் அதே ரேட்டு.ச்சே\nநீ இதுக்கு தாண்டா லாயக்கு. நல்லா துண்ணுட்டு ஊருல வர்ற எல்லா படத்தையும் மொக்கைன்னு சொல்லிட்டு.. என்ன ஜென்மமோ\nathisha.. athu duplicate thindukal biriyani illai.. தலப்பாக்கட்டி பிரியாணி குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த குடும்பம். ஒரு வகையில் நம் பதிவர் ஒருவரது ஹோட்டல். முதலில் அங்கு பிரியாணி நன்றாக இல்லை. அதைத்தான் எழுதியிருக்கிறேனே.. ஆனால் இப்போது நன்றாக இருக்கிறது.\nபட்டாசு பாண்டி.. நான் நல்ல ஜென்மம் தான். அதனாலதான் நல்லாருக்கேன். பாரு நீ காண்டுல புலம்பிட்டிருக்கே.. விடாம வந்து படிக்கிறே.. :))\nஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தால் கீழ ரத வீதியில் இருக்கும் கதிரவன் ஹோட்டலில் சாப்பிட்டு பாருங்கள். பின்பு அதற்கு ஒரு பதிவு போடுவீர்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.\nதமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா\nசாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.\nஅன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி\nரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு\nShaitan -மனித மனங்களின் சைத்தான்.\nவைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” ந...\nமயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம...\nசாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை\nரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்\nஉலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்��ிகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5103", "date_download": "2020-04-02T00:11:52Z", "digest": "sha1:TLWBN55OCVPHU5ZNSBQ6ZDYYC7YWDZHL", "length": 7603, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Pals Dictionary - PALS DICTIONARY » Buy english book Pals Dictionary online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஇந்தியா ரப்பர் பையன் The Making of a Mahakavi\nஇந்த நூல் PALS DICTIONARY, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nபகவான் ஷீரடி சாயிபாபாவின் சத்திய தரிசனம் தரும் வியாழக் கிழமை விரதம்\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nமூளைக்கு டானிக் புதிர் கணக்குகள் செய்முறைகள் - Moolaikku Tonic: Pudhir Kanakkugal, Seimuraigal\nTNPSC குரூப் IV VAO தமிழ் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nதமிழ் இலக்கிய வரலாறு TNPSC TRB\nவிஞ்ஞான அறிவுக்கு 60 வினா விடைகள்\nநோபல் பரிசு வென்றவர்கள் - Nobal Parisu Vendravargal\nமனித உருவங்களை வரைக் கற்றுக்கொள்ளுங்கள்\nபதிப்பக��்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய வரலாறு (1957-1947) தொகுதி 4\nஎறும்பு தின்னிக்கு எத்தனை பற்கள்\nகம்ப்யூட்டர் இயக்க முறைகள் - Computer Iyakka Muraigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/12/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-04-01T22:59:32Z", "digest": "sha1:PKYP5UKNXLALDEPWHKR6ETQ6JRUWHQCP", "length": 5415, "nlines": 72, "source_domain": "itctamil.com", "title": "காலநிலையால் சாதாரண தர பரீட்சைக்கு பாதிப்பில்லை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காலநிலையால் சாதாரண தர பரீட்சைக்கு பாதிப்பில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nகாலநிலையால் சாதாரண தர பரீட்சைக்கு பாதிப்பில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்\nநாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார்.\nகடும் மழையால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறு எதுவும் நடைபெறாமல் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇம்முறை நாடளாவிய ரீதியில் 574 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களும், 4987 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு, 4 இலட்சத்து 333 ஆயிரத்து 50 பாடசாலை மூலமான பரீட்சார்த்திகளும், 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.\nPrevious articleகனடா உயர் ஸ்தானிகர், சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nNext articleகூட்டு முடி­வு­களை எடுக்­க­ கூட்­ட­மைப்பு ஒரு­போதும் தயா­ராக இருந்­த­தில்லை: சுரேஷ்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவைரஸ் தொற்று இலங்கையில் மேலும் ஒருவர் பலி\n5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஒத்திவைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lomocoin-cantai-toppi.html", "date_download": "2020-04-01T23:30:14Z", "digest": "sha1:OK6HNRT4OUYYHRXQD2C4NH2PYA6DTVTU", "length": 9576, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LoMoCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3758 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLoMoCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் LoMoCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nLoMoCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 147 965 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nLoMoCoin மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. வழங்கப்பட்ட அனைத்து LoMoCoin கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. LoMoCoin எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். LoMoCoin capitalization = 147 965 US டாலர்கள்.\nஇன்று LoMoCoin வர்த்தகத்தின் அளவு 7 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nLoMoCoin பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. LoMoCoin வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. LoMoCoin உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, LoMoCoin இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். LoMoCoin சந்தை தொப்பி $ 87 அதிகரித்துள்ளது.\nLoMoCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nLoMoCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% மாதத்திற்கு - LoMoCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். ஆண்டு முழுவதும், LoMoCoin மூலதனமாக்கல் -87.49% ஆல் மாற்றப்பட்டுள்ளது. LoMoCoin அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLoMoCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான LoMoCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nLoMoCoin தொகுதி வரலாறு தரவு\nLoMoCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை LoMoCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nLoMoCoin இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 28/02/2020. 26/02/2020 LoMoCoin மூலதனம் 147 878 US டாலர்களுக்கு சமம். LoMoCoin 25/02/2020 இல் மூலதனம் 147 842 US டாலர்கள். 24/02/2020 LoMoCoin சந்தை மூலதனம் 147 786 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-04-02T00:21:20Z", "digest": "sha1:MUNU6UCR3ZR3EOLKJMCVIX7QBQLQYPOA", "length": 46533, "nlines": 378, "source_domain": "ta.rayhaber.com", "title": "கடைசி நிமிடம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க தங்கள் முழு பலத்துடனும் பணியாற்றும் சுகாதாரத் துறையினர் சிறந்த நிலைமைகளின் கீழ் ஓய்வெடுக்கப்படுவதையும் அவர்களின் உடல்நலம் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதற்காக இஸ்மீர் பெருநகர நகராட்சி ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. உலகத்தை செல்வாக்கு செலுத்துங்கள் [மேலும் ...]\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. நகரம் முழுவதும் மருந்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர 10:00 மணிக்கு திறக்கப்படும், மேலும் 18:00 வரை சேவை செய்யும். புதிய வகை கொரோனா வைரஸ் முக்கியத்துவத்தின் எல்லைக்குள், அங்காரா அங்காராவின் மருந்தாளுநர்களின் சேம்பர் அளித்த விண்ணப்பத்தை மதிப்பீடு செய்கிறது. [மேலும் ...]\nகோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\nஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தனது உரையில் தேசத்தை உரையாற்றியபோது, ​​“இந்த நோயை எதிர்த்துப் போராட நம் நாட்டில் உள்ள அனைத்து மேம்பாட்டு நிறுவனங்களும் செய்யும் புதுமையான பணிகளை நாங்கள் ஆதரிப்போம்” என்று கோவிட் -19 மூலம் கூறினார் [மேலும் ...]\n31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nசுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 31.03.2020 தேதியிட்ட கொரோனா வைரஸ் அறிக்கை பின்வருமாறு: மொத்தத்தில், 92.403 சோதனைகள் செய்யப்பட்டன, 13.531 நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டன. 214 பேர் இறந்துள்ளனர், 847 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். [மேலும் ...]\nஇமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\nBBB தலைவர் எக்ரெம் İmamoğlu பத்திரிகையாளர் அயினூர் அர்ஸ்லானின் \"மீடியா மஹல்லேசி\" நிகழ்ச்சியில் பங்கேற்றார், இது ஹால் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உலகத்தையும் நம் நாட்டையும் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொடங்கப்பட்ட போராட்டத்தில், அரசின் எந்த நிறுவனமும் வெளியே இல்லை. [மேலும் ...]\nஉள்துறை மந்திரி சோய்லு 'சமூக தனிமைப்படுத்தப்பட்டது 95% வாழ்க்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது'\nஊரடங்கு நோபல் தெருக்களில் பற்றி உள்துறை அமைச்சர் சுலைமான், \"துருக்கி (Kovid 19) இல் கோரோனா ஒரு புதிய வகை சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல் நடவடிக்கைகளை எல்லைக்குள் சாதிக்கப்பட்டது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்குவதில்லை. ஏறக்குறைய 95% வாழ்க்கை இப்போது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. [மேலும் ...]\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\nகுடும்ப, தொழிலாளர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சகம், தொழிலாளர் இயக்குநரகம் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி வியூகம் மற்றும் பட்ஜெட் இயக்குநரகம் ஆகியவற்றின் கூட்டுப் பணிகளால் தயாரிக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டில் வெளிப்படையாகவோ அல்லது பரிமாற்ற முறை மூலமாகவோ உருவாக்கப்படலாம். [மேலும் ...]\n30.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 168 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nசுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 30.03.2020 தேதியிட்ட கொரோனா வைரஸ் அறிக்கை பின்வருமாறு: மொத்தத்தில், 76.981 சோதனைகள் செய்யப்பட்டன, 10.837 நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டன. 168 பேர் இறந்துள்ளனர், 725 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். [மேலும் ...]\nஉலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 724 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஹூபன் நகரில் தோன்றி, குறுகிய காலத்தில் உலகின் பல நாடுகளுக்கு பரவிய புதிய வகை கொரோனா வைரஸின் எண்ணிக்கை (கோவிட் -19), கோவிட் -724 காரணமாக 19 ஆயிரத்தை தாண்டியது. [மேலும் ...]\nஊனமுற்றோர் நலன்களைப் பெறும் ஊனமுற்றோர் மற்றும் வீட்டு பராமரிப்பு உதவியிலிருந்து பயனடைவது நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅமைச்சர் செலூக்: “ஊனமுற்றோர் நலன்களைப் பெறும் ஊனமுற்றோர் மற்றும் வீட்டு பராமரிப்பு உதவியிலிருந்து பயனடைவது 1 மே 2020 வரை காலாவதியானது என்று நாங்கள் கருதுகிறோம்” குடும்பம், வேலை மற்றும் சமூக [மேலும் ...]\nகொரோனா வைரஸ் வாய்ப்புகளை பாதுகாப்பு அனுமதிக்காது\nமார்ச் 09-28 தேதிகளில் 30 மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் குழுக்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்கவும் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கவும் தீர்மானித்தன. உள்துறை மந்திரி செலிமேன் சோய்லுவின் திசையில் புதிய வகை கொரோனா வைரஸுடன் (கோவிட் -19) [மேலும் ...]\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியில் கொரோனா வைரஸ் பீதி .. 6 வது மாடி வெளியேற்றப்பட்டது\nகொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் இறுதியாக இஸ்மீர் பெருநகர நகராட்சியைத் தாக்கியுள்ளது. நகராட்சியில் உள்ள ஒரு ஊழியருக்கு கோவிட் -19 நோயறிதல் செய்யப்பட்டபோது, ​​அவர் பணிபுரிந்த 6 வது மாடி வெளியேற்றப்பட்டது. கொர���னா வைரஸ், இது உலகம் முழுவதையும் பாதித்தது (கோவிட் -19) [மேலும் ...]\n29.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 131 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nசுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 29.03.2020 தேதியிட்ட கொரோனா வைரஸ் அறிக்கை பின்வருமாறு: மொத்தத்தில், 65.446 சோதனைகள் செய்யப்பட்டன, 9.217 நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டன. 131 பேர் இறந்துள்ளனர், 568 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். [மேலும் ...]\nஏப்ரல் 7-11 க்கு இடையில் ஓய்வு பெற்றவர்களுக்கு ரமலான் விருந்து போனஸ் வழங்கப்படும்\nஏப்ரல் 12-7 முதல் சுமார் 11 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள் ரமலான் விருந்து போனஸைப் பெறுவார்கள் என்று குடும்ப, தொழிலாளர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஜெஹ்ரா ஜுமிரட் செலூக் அறிவித்தார். ஏப்ரல் 7-10 வரை எஸ்.எஸ்.கே உறுப்பினர்கள், பாஸ்-குர் மக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் [மேலும் ...]\nஇஸ்தான்புல் கவர்னர் அலி யெர்லிகயா: இன்டர்சிட்டி போக்குவரத்து நடைமுறைகள் தடை செய்யப்பட்டுள்ளன\nட்விட்டரில் இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிளா-ப்ளா-கார் போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதாகவும், டாக்ஸி மற்றும் ஒத்த வாகனங்களால் இன்டர்சிட்டி போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்தான்புல் ஆளுநரின் நகரங்கள் பின்வருமாறு: [மேலும் ...]\nஇஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா: குழந்தைகள் சந்தைகளில் எடுக்கப்பட மாட்டார்கள்\nஇஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயாவின் கடைசி நிமிட அறிக்கையின்படி, இஸ்தான்புல்லில் உள்ள குழந்தைகள் சந்தை மற்றும் சந்தை இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். \"எங்கள் குடிமக்கள் சந்தைகள் மற்றும் சந்தை இடங்களில் தங்கள் குழந்தைகளுடன் சுற்றி வருவதைத் தடுக்க, [மேலும் ...]\n28.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 92 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nசுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்து அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 28.03.2020 தேதியிட்ட கொரோனா வைரஸ் அறிக்கை பின்வருமாறு: மொத்தத்தில், 55.464 சோதனைகள் செய்யப்பட்டன, 7.402 நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டன. 108 பேர் இறந்துள்ளனர், 445 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். [மேலும் ...]\nபாக்கென்ட்ரே மற்றும் மர்மரைக்கு வெளியே உள்ள ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன\nTCDD Taşımacılık A.Ş. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எல்லைக்குள், பாக்கென்ட்ரே மற்றும் மர்மரே தவிர, அதிவேக, அவுட்லைன் மற்றும் பிராந்திய ரயில்களின் பொது இயக்குநரகம் 28 மார்ச் 2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. [மேலும் ...]\nபோக்குவரத்து அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான் பதவி நீக்கம் செய்யப்பட்டார்\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் மெஹ்மத் காஹித் துர்ஹான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 'நியமனம் முடிவு' படி, துர்ஹானுக்கு பதிலாக ஆதில் கரைஸ்மெயிலோஸ்லு நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் கையொப்பத்துடன் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நியமனம் [மேலும் ...]\n27.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 92 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nசுகாதார அமைச்சர் தேதியிட்ட 27.03.2020 Fahrettin கணவர் அவர்கள் தாள் விளக்கி கோரோனா முக்கிய தலைப்புகள் வாழ சொல்ல: \"வாழ்க்கை 10 மார்ச், துருக்கி மாறியுள்ளது. இழப்பு ஆயிரக்கணக்கில் வெளிப்படுகிறது, நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்குகிறது [மேலும் ...]\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nஹெல்த்கேர் நிபுணர்களின் இலவச பயண உரிமைகள் விரிவாக்கப்படுகின்றன\nஜனாதிபதி சோயர் சுகாதார நிபுணர்களுக்கு நன்றி\nகோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\n31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் ஸ்லீப்பர் சேவை\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nடெக்கிர்தாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் தினமும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் செய்யப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nŞanlıurfa இல் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய இருக்கை ஏற்பாடு\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nஐ.எம்.எம் முதல் பொது போக்குவர��்து வாகனங்கள் வரை சமூக தூரம்\nAŞTİ இல் உங்கள் தூர ஸ்டிக்கர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு எச்சரிக்கை\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nTCDD Taşımacılık A.Ş. அஃபியோன்கராஹிசர் பிராந்திய மேலாளர் நியமிக்கப்பட்டார்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈரானுக்கு சரக்கு ரயில் சேவைகள் கடைசி வேகம் தொடர்கிறது: 'டி.சி.டி.டி' வேலையில் இருங்கள் '' வீட்டில் தங்க வேண்டாம் '\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள���கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-1-series-2013-2015-specifications.htm", "date_download": "2020-04-01T23:52:16Z", "digest": "sha1:EVLUZKS6MBJFIEO2S3MCGVLJJSE2YJWP", "length": 18653, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 1 series 2013-2015 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 1 series 2013-2015\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 1 series 2013-2015 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 1 series 2013-2015 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n1 சீரிஸ் 2013-2015 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ 1 series 2013-2015 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.58 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 18.32 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 52\nபிஎன்டபில்யூ 1 series 2013-2015 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபிஎன்டபில்யூ 1 series 2013-2015 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 52\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bsiv\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 8.6 seconds\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 157\nசக்கர பேஸ் (mm) 2690\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் ப��றவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/55 r16\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 1 series 2013-2015 அம்சங்கள் மற்றும் prices\nஎல்லா 1 series 2013-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Mini", "date_download": "2020-04-02T01:06:29Z", "digest": "sha1:JPPSB3AEIVGZJHCJO4WNRLMGDSKPSBXJ", "length": 22464, "nlines": 279, "source_domain": "tamil.cardekho.com", "title": "மினி கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2020, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n19 மதிப்புரைகளின் அடிப்படையில் மினி கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nமினி சலுகைகள் 5 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 3 hatchbacks, 1 இவிடே எஸ்யூவி and 1 convertibles. மிகவும் மலிவான மினி இதுதான் கூப்பர் 3 டோர் இதின் ஆரம்ப விலை Rs. 29.9 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த மினி காரே கிளப்மேன் விலை Rs. 41.2 லட்சம். இந்த மினி கூப்பர் மாற்றக்கூடியது (Rs 38.9 லட்சம்), மினி கிளப்மேன் (Rs 41.2 லட்சம்), மினி கூப்பர் 3 door (Rs 29.9 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மினி. வரவிருக்கும் மினி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2020/2021 சேர்த்து .\nமினி கார்கள் விலை பட்டியல் (2020) இந்தியாவில்\nமினி கூப்பர் மாற்றக்கூடியது Rs. 38.9 லட்சம்*\nமினி கிளப்மேன் Rs. 41.2 லட்சம்*\nமினி கன்ட்ரிமேன் Rs. 37.4 - 42.4 லட்சம்*\nமினி கூப்பர் 5 door Rs. 36.0 லட்சம்*\nமினி கூப்பர் 3 door\nடீசல்/பெட்ரோல்16.47 க்கு 20.7 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nடீசல்/பெட்ரோல்14.41 க்கு 19.19 கேஎம்பிஎல்ஆட்டோமெட்டிக்\nமினி கூப்பர் 5 door\nyour சிட்டி இல் உள்ள மினி பிந்து கார் டீலர்கள்\nமினி செய்திகள் & மதிப்பீடுகள்\n2016 மினி கூப்பர் மார்ச் 16 ல் அறிமுகம்\nமினி கூப்பர் நிறுவனம் இந்திய சந்தைக்கான தங்களது முற்றிலும் புதிய 2016 கூப்பர் கன்வர்டிபல் கார்களை வரும் மார்ச் 16ல் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய UKL பிளேட்பார்மின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கார்கள் CBU முறையில் ( ஓட்டுவதற்கு தயாரான நிலையில் முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யும் முறை ) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பப்டுகிறது.\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் மினி கன்ட்ரிமேன்: சீனாவில் வேவுப் பார்க்கப்பட்டது (விரிவான உட்புற அமைப்பின் படங்கள் உள்ளே)\nவரும் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியை ஒட்டி, பெரும்பாலும் இந்திய சாலைகளுக்கு மினி கன்ட்ரிமேன் வந்து அடையலாம். இந்த காரின் ஒரு தயாரிப்பு மாதிரி சோதனை வாகனம், சீனாவில் உலா வந்த போது வேவுப் படத்தில் சிக்கியது. இந்த வேவுப் படத்தின் மூலம் இக்காரின் உட்புற அமைப்பை குறித்த தெளிவான விபரங்கள் காண கிடைத்தன. இந்த காரில் LED ஹெட்லெம்ப்கள் (LED DRL-கள் அம்சங்களை கொண்டது) மற்றும் டெயில்லைட்கள் ஆகியவை இருப்பதை காணலாம்.\n2016 மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றிய தகவல்கள் டோக்யோ மோட்டார் ஷோவிற்கு முன்னரே வெளியிடப்பட்டது\nமினி தன்னுடைய புதிய டிராப் - டாப் மாடலை எதிர்வரும் டோக்யோ மோட்டார் ஷோவில் வெளியிடத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அறிமுகத்திற்கு முன்னரே இந்த புதிய கன்வர்டிபல் கார்களின் புகைப்படங்களை மினி வெளியிட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ள இந்த கார்கள், ஆண்டின் இறுதியில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் கூரை பொருத்தப்பட்டுள்ளது தான் இந்த கார்களின் அதிமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் முந்தைய மாடலில் இருந்ததைவிட மேலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனம் உருண்டு விழும் விபத்து சூழலில் சென்சார் உடன் கூடிய சிங்கில் பீஸ் ரோல்பார் கொண்ட அதி நவீன ரோல்ஓவர் ப்ரொடெக்க்ஷன் அமைப்பு தானாக அதை கண்டுபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும்.\nமிஸ்டர் பீன்’: 25வது ஆண்டு விழாவை கொண்டாடும் (வீடியோ) வகையில் மினியில் உலா வந்த ரோவன் அட்கின்சன்\nஜெய்ப்பூர்: உலகளவில் 90-களில் பிரபலமாக இருந்த, சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவையாக அமைந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சினிமா காட்சியை மீண்டும் உருவாக்கி காட்டினார் ரோவன் அட்கின்சன். இந்த காட்சியில் ஒரு புதிய சேர் வாங்குவதற்கான தேடலில் ஈடுபடும் மிஸ்டர் பீன், அதனை வாங்கிய பிறகு, எதிர்பார்க்காத விசித்திரமான கண்டுபிடிப்பை காட்டும் வகையில் ஒரு மினி காரின் உதவி உடன் பயணிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த 60 வயதான இந்த நடிகர், சில காலமாக ஒதுங்கி இருந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அதே காட்சியை திறந்தவெளியில் நடத்தியது, இந்திய டிவிகளில் பாகங்களாக (எப்பசோடு) காட்டப்பட்டது. இப்போது 25 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆங்கிலேய நடிகர் தனது எலுமிச்சை பச்சை நிறத்திலான பிரிட்டிஷ் லைலண்ட் மினி 1000 உடன் லண்டன் நகரின் வீதிக��ிலும், பாக்கிங்காம் மாளிகையை சுற்றிலும் உலா வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. காரின் மேற்கூரையின் மீது கட்டப்பட்ட நிலையில் ரோவன் அமர்ந்திருந்த காட்சி, மேற்கூறிய படக் காட்சியை நினைவூட்டுவதாக இருந்தது.\nபுதிய மினி கண்ட்ரிமேன் கார்கள் இந்தியாவில் ரூ. 36.5 லட்சத்திற்கு அறிமுகம் ஆகியுள்ளது.\n2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொலிவூடப்பட்ட மினி கண்ட்ரிமேன் கார்களை பிஎம்டபுள்யூ நிறுவனம் 36.5 லட்சம் என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் சிறிய மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. இந்த 2015 கண்ட்ரிமேனில் புதிய முன்புற கிரில், புதிய அல்லாய் சக்கரங்கள், பகலிலும் ஒளிதரும் எல்இடி மற்றும் பனி விளக்குகள் (பாக் லாம்ப்) என்று மாற்றங்களை காணமுடிகிறது. மேலும் மூன்று விதமான வண்ணங்களில் இந்த புதிய கண்ட்ரிமேன் கார்கள் வெளிவந்துள்ளன. அடர்ந்த பச்சை(ஜங்கிள் கிரீன்), மெட்டாலிக் நீல நிறம் மற்றும் மெட்டாலிக் சாம்பல் நிறங்களில் கண்ட்ரிமேன் மிக அழகாக காட்சி அளிக்கிறது. இந்தியாவிற்குள் முழுமையாக தயாரான காராக இறக்குமதி செய்யப்பட்டு (சிபியூ வகையைச் சார்ந்து ) 2013 ஆம் ஆண்டு முதல் இங்கே பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு (அசெம்பிளிங்)) விற்பனைக்கு வருகின்றன.\nஎல்லா மினி செய்திகள் ஐயும் காண்க\nமினி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nமினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 5 door\nமினி கூப்பர் 3 door\nமினி கூப்பர் 3 door\nமினி குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nமினி பயன்படுத்தியவை பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 13.75 லட்சம்\nதுவக்கம் Rs 16.8 லட்சம்\nமினி கூப்பர் 3 door\nதுவக்கம் Rs 21.75 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 14 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\nமினி கூப்பர் 3 door\nதுவக்கம் Rs 18 லட்சம்\nமினி கூப்பர் 5 door\nதுவக்கம் Rs 21 லட்சம்\nதுவக்கம் Rs 32.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 18 லட்சம்\nமினி கூப்பர் 5 door\nதுவக்கம் Rs 26.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 20.25 லட்சம்\nதுவக்கம் Rs 28.65 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமினி கூப்பர் மாற்றக்கூடியது 2014-2016\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் 2013-2015\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\nஎல்லா car brands ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/singapore/passengers-check-in-time-reduces-in-singapore-367776.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-02T00:55:55Z", "digest": "sha1:3D3BUUGOHI54JBX6DGM3FGAXCWCWVP23", "length": 17929, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமா.. இனி வெறும் 1 நிமிடம் போதும்.. அதிரடி திட்டம் அமல் | Passengers check-in time reduces in Singapore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்தி\nடெல்லி போய் திரும்பிய தூத்துக்குடி அரசு டாக்டருக்கு கொரோனா டெஸ்ட்.. ஷாக்கில் மருத்துவமனை\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி கொடுக்க வேண்டும்... பாஜகவுக்கு திமுக நோட்டீஸ்\nகிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா.. அனைவரும் டெல்லி சென்றவர்கள்\nஇவ்வளவு மட்டமாக யோசிக்கிறார்களே.. போலீசில் சிக்காமல் வெளியே சுற்ற கண்டுபிடிக்கும் காரணத்தை பாருங்க\nகாலம் கடந்துவிட்டது.. இனிதான் அதிக ஆபத்து வர போகுது.. வீட்டோடு இருங்கள்.. அன்புமணி உச்சக்கட்ட அலர்ட்\n நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. முக்கிய முடிவு\nAutomobiles இரு விதமான நிறங்களில் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய சுசுகி கதனா...\nMovies மீரா மிதுனால் கடுப்பான டிவிட்டர்.. பார்ன் சைட்ல கேட்குற மாதிரி கேள்வியெல்லாம் கேட்குறாங்கப்பா\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nSports நம்மாளுகளை மட்டும் வச்சு நடத்தி முடிக்கலாம்ல.. ராஜஸ்தான் ராயல்ஸின் ஆசையைப் பாருங்க\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nFinance கொரோனா பிரச்சனையை விட இவங்க தொல்லை தாங்க முடியல.. டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்கப்பூர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமா.. இனி வெறும் 1 நிமிடம் போதும்.. அதிரடி ��ிட்டம் அமல்\nசிங்கப்பூர் : எப்போதுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் பயணிகள், அங்குள்ள சிறந்த ஹோட்டல்களை செக் - இன் செய்ய மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால் தற்போது சிங்கப்பூர் அரசு இந்த சிக்கல்களில் இருந்து பயணிகள் விடுபட சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஇந்த ஏற்பாடுகள் மூலம் பயணிகளின் 70 சதவிகித நேரம் மிச்சமாவதுடன், அவர்கள் உடனடியாக சிறந்த ஹோட்டல்களை கண்டறிந்து அங்கு சென்று இளைப்பாறவும் வழிவகை ஏற்படுவதாகவும் ஆண்டிற்கு அந்நாட்டின் ஹோட்டல் ஊழியர்களின் 11 ஆயிரம் மணிநேரமும் மிச்சமாகும் என்று தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின் பார்வையாளர் அங்கீகாரம் என்ற இந்த புதிய நடைமுறை மூலம் ஒரு நிமிடத்தில் குடியுரிமை மற்றும் சோதனை மைய ஆணையத்திற்கு பயணிகளின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு உடனடியாக ஹோட்டல் சாவியும் கையில் கொடுக்கப்பட்டு விடும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த புதிய நடைமுறை மூலம், பயணிகளின் பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யப்பட்டு, சரிபார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களுக்கு தேவையான ஹோட்டல்களின் சாவியும் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் பயணிகளின் சிரமம் அதிகளவில் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புதிய முயற்சியால், ஹோட்டல்களில் இருந்து வந்து விமானநிலையங்களில் செயல்படும் ஊழியர்களின் நேரம் ஆண்டிற்கு 11 மணிநேரங்கள் மிச்சமாகும் என்று சிங்கப்பூரின் தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் சீ ஹாங் தட் தெரிவித்துள்ளார். இந்த முக அடையாள தொழில்நுட்பத்தின் மூலம் செக்-இன் நடைமுறையின் இடைவெளி கணிசமாக குறைந்துள்ளதாக சிங்கப்பூரின் பிரபல கிராண்ட் பார்க் சிட்டி ஹால் ஹோட்டலின் பொது மேலாளர் ஜான் கோக்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n5 நிமிடத்திலிருந்து 1 நிமிடம்\nஇதன்மூலம் தோராயமாக பயணிகள் மற்றும் ஊழியர்களின் நேரம் மிச்சமாகும் என்று தெரிவித்துள்ள ஜான் கோக்கன், இந்த செக்-இன் நேரம் தோராயமாக 5 நிமிடங்களில் இருந்து 1 நிமிடமாக குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பல தளங்களில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களை ஹோட்டல்கள் பணியமர்த்திக் கொள்ள வழிவகை ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nகொரோனா: சிங்கப்பூரில் 1மீ. இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 6 மாத சிறை- 10,000 வெள்ளி அபராதம்\nகொரோனா: சிங்கப்பூரில் முதலாவதாக 2 பேர் பலி; ஜோர்டானில் தேசிய ஊரடங்கு உத்தரவு- மீறினால் ஜெயில்\nகொரோனா பீதியால் கோவில்களில் குறைந்த கூட்டம் - சிங்கப்பூரில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து\nரசம்னாலே டென்ஷன் ஆகிறவரா நீங்க.. வாய்ல அடிங்க.. சிங்கப்பூர்ல செம கிராக்கியாம்.. காரணம் கொரோனா\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூா் புறப்பட்ட பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nசிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா - சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் அசத்தல்\nதென்கிழக்காசியாவில் தமிழர்களின் 2,000 ஆண்டு வரலாறு குறித்த நூல் சிங்கப்பூரில் வெளியீடு\nஅமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..\nநடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்\nசிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nகாங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsingapore verification சிங்கப்பூர் ஹோட்டல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:46:20Z", "digest": "sha1:O4TTGS4JD2FYEEIELDTGFK5N2F46SQE7", "length": 7461, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்திரம்: Latest எந்திரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூர் அருகே தோல் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nமின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்.. மகாராஷ்டிராவில் நிரூபணம்\nமின்னணு எந்திரம்: டெல்லியில் பாமக குழு ஆய்வு - செப். 7ல் நிரூபிக்கிறார்கள்\nஆணையம் அழைப்பு: ஓடி ஒளியவில்லை-ராமதாஸ்\nஅதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யட்டுமே-ஸ��டாலின்\nவாக்கு எந்திரம்: ஜெ-ராமதாஸ் டெல்லி போகாதது ஏன்\nமின்னணு எந்திர முறைகேட்டை நிரூபிக்க தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிபந்தனை\nவாக்குப் பதிவு எந்திரம் மீதான புகார்- நிரூபிக்க பாமகவுக்கு ஆணையம் உத்தரவு\nவாக்கு எந்திரத்துக்கு எதிராக வழக்கு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி\nஇடைதேர்தலில் நவீன வாக்குபதிவு எந்திரங்கள்-குப்தா\nஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்-பாஜக\nவாக்குச் சீட்டு முறைக்கும் நாங்கள் தயார்-திமுக\nமின்னணு எந்திரங்களுக்கு தடை கோரி பாமக வழக்கு\nநாங்கள் வென்றால் மோசமான மிஷினா\n''ஓட்டுப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/14063/creamy-corn-cashew-curry-in-tamil", "date_download": "2020-04-01T23:48:57Z", "digest": "sha1:4WJKDFEMVZN7YZZZ6LTEKFHXMUMZVCIG", "length": 11375, "nlines": 243, "source_domain": "www.betterbutter.in", "title": "Creamy Corn Cashew Curry recipe by Vibha Bhutada in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nகிரீமான சோள முந்திரி குழம்பு\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகிரீமான சோள முந்திரி குழம்புVibha Bhutada\nகிரீமான சோள முந்திரி குழம்பு recipe\nபால் 1 மற்றும் 1/2 கப்\nசிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் 2, நறுக்கியது\nஇஞ்சி 1 மற்றும் 1/2 தேக்கரண்டி, துருவியது\nதக்காளி சாந்து 200 கிராம்\nமுந்திரி பருப்பு 1/2 கப்\nஇனிப்புச் சோள பருப்புகள் 1 கப்\nகிரீமான சோள முந்திரி குழம்பு செய்வது எப்படி | How to make Creamy Corn Cashew Curry in Tamil\nதக்காளி, முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பிளண்ட் செய்து கிரீம் போன்ற சாந்ததைத் தயாரித்து எடுத்து வைக்கவும்.\nஒரு சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.\nசூடானதும், சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும்.\nஇப்போது சீரகம் வெடிக்கும்போது பெருங்காயத்தைச் சேர்க்கவும்.\nதக்காளி சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஅடுத்து மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், கொத்துமல்லித் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nமசாலாக் கலவையை கிட்டத்தட்ட 4-5 நிமிடங்கள் சமைக்கவும், வானலியில் எண்ணெய் பிரியும்வரை.\nசோளத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஇப்போது பாலைச் சேர்த்து சிம்மில் மிதமானச் சூட்டில் வைக்கவும்.\nமூடிபோட்டி தீயைக் குறைத்து 12-15 ந���மிடங்கள் வேகவைக்கவும்.\nஅவ்வப்போது கலக்கவும். அப்போதுதான் குழம்பு அடர்த்தியாகி சோளம் மென்மையாகும்.\nபரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி, பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு அல்லது புதிய கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.\nரொட்டி, நான், சாதாரண சாதம் அல்லது புலாவோடு சூடாகப் பரிமறவும்.\nதக்காளி சாந்து ஒரு டெட்ரா பேக்கில் எந்த சூப்பர் மார்கெட்டிலும் கிடைக்கும். நீங்கள் அதைப் பயன்படுத்தலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கிரீமான சோள முந்திரி குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65139", "date_download": "2020-04-02T01:04:55Z", "digest": "sha1:HTMI3WSHQ7A62FEUEZBEPM7DY2YPO2VF", "length": 9735, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு", "raw_content": "\n« ஆர்வி, அருட்பேரரசன் வாழ்த்துக்கள்\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன் »\nகாணொளிகள், வாழ்த்து, விழா, வெண்முரசு தொடர்பானவை\nஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி: வெண்முரசு குறித்து\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nஎஸ்.கெ.பி.கருணா வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nநா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nTags: இந்திரா பார்த்தசாரதி, காணொளிகள், சுட்டிகள், வாழ்த்து, விழா, வெண்முரசு தொடர்பானவை\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5\nவெள்ளையானை - வரவிருக்கும் நாவல்\nஅ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்ப�� பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74995", "date_download": "2020-04-01T23:46:54Z", "digest": "sha1:YMRQYPNQCPSE774NFFHSKAG4YDGIWL4Y", "length": 30293, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி…", "raw_content": "\nபெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை] »\nசினிமாக் கலை வடிவத்தை தொழில்முறை என்ற பார்வையில் பார்ப்பதும், இலக்கியத்தை மட்டும் மென்மையாக பார்ப்பதும் என்ன விதமான பார்வையாக இருக்கு முடியும், முதலில் சினிமா கலை வடிவம் உங்கள் பார்வையில் என்னவாக இருக்கிறது.\nஎந்த ஒரு கலைக்கும் இரண்டுதளம் உண்டு. அறிதலும் பகிர்தலுமாக மெய்மை சார்ந்த ஒரு தளம். கேளிக்கையின் ஒருதளம். அனைத்துக்கலைகளிலும் இவ்விரண்டு கூறுகளும் கலந்தே இருக்கும். மகாபாரதத்தை வாசிக்கையிலேயே பீமன் வரும்பகுதிகள் கேளிக்கைத்தன்மை மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது .கதகளி போன்ற தூய செவ்வியல்கலையிலேயே கேளிக்கை அம்சம் உண்டு\nஅந்தக்கேளிக்கையம்சம் மேலோங்கி அக்கலையின் முதன்மைநோக்கமே அதுவாக அமையும்போதுதான் அத�� கேளிக்கைக்கலை என்று சொல்கிறோம். அதிலும் அறிதலும்- பகிர்தலும் நிகழும் ஒரு தளம் இருக்கும். ஆனால் மிகக்குறைவாக இருக்கும். ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதைத் திரும்பச் சொல்வதாக இருக்கும்.\nபழைய நிலவுடைமைச்சமூகத்தில் கலையின் கேளிக்கைவடிவமும் அரசர்களாலும் ஆலயங்களாலும் பேணப்பட்டது. மக்களால் ரசிக்கப்பட்டது. பதினெட்டாம்நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அச்சு, போக்குவரத்து, சினிமா முதலியவற்றில் உருவாக்கிய பாய்ச்சல் காரணமாக கேளிக்கைக் கலைகள் பெரிய வணிகமாக உருவாயின. வணிகக்கலை, வணிகஎழுத்து என்று நாம் சொல்லும் இன்றைய வடிவங்கள் தோன்றின\nபட்டி விக்ரமார்க்கன் கதை, வீராச்சாமிச் செட்டியாரின் வினோதரசமஞ்சரி முதலிய நூல்கள் பழங்காலத்துக் கேளிக்கைநூல்கள்தான். வணிக எழுத்து உருவானபோது அவற்றையும் ஆங்கில வணிக எழுத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு இங்கே ஒரு வணிக எழுத்துமுறை உருவானது.\nதெருக்கூத்து இங்கே ஒரு கேளிக்கைக்கலை. அதிலிருந்து பார்ஸிநாடகச் சாயலுடன் வணிக நாடகமரபு உருவானது. அதிலிருந்து ஹாலிவுட் சினிமாக்களின் கலப்புடன் தமிழ் வணிகசினிமா உருவாகியது. இவை பெருந்தொழில்களாக மாறின. நம் ஊடகங்களை நிறைத்தன. வணிகக் கேளிக்கைக் கலை என்பது நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் பல்வேறு தொழில்களில் ஒன்று. இன்றைய வாழ்க்கையின் அவசியத்தேவை அது.\nகேளிக்கை என்பது பிழையோ பாவமோ ஒன்றும் அல்ல என்பதே என் எண்ணம். அது என்றும் தேவையான ஒன்றாகவே இருந்தது. நவீன வணிக உலகில் அது வணிகக்கலையாக உள்ளது.\nகேளிக்கையை கீழ்மை என்று எண்ணக்கூடிய, இலக்கியத்தை தூய ஞானச்செயல்பாடு மட்டுமே என மதிக்கக்கூடிய மனப்பதிவு என்பது தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலின் மிகச்சிறிய வட்டத்தில் விரிவான வரலாற்றுப்புரிதல் இல்லாமல் ஓர் எதிர்வீம்பாக உருவானது மட்டுமே.\nநான் என் உருவாக்கக் காலத்திலேயே மலையாளச் சூழலுடன் சம்பந்தப்பட்டவன். அங்கே முதன்மையான இலக்கியநாயகர்கள் அனைவரும் வணிகக் கலைத்தளத்தில் பணியாற்றியவர்களே. வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், உறூப் , எம்.டி வாசுதேவன் நாயர் உட்பட. அது அவர்களுக்குப் பொருளியல் விடுதலையையும் அதன் விளைவான தன்னம்பிக்கையையும் அளித்தது. தமிழின் தீவிர எழுத்தாளர்களுக்கு என்றுமிருந்த தா��்வுணர்ச்சியை, ஒடுங்கிக்கொள்ளும் இயல்பை அவர்கள் அடையவில்லை.\nஆனால் வணிகக்கேளிக்கைக் கலையையும் கலையையும் பிரித்தறியும் நோக்கு எப்போதும் இருந்தாகவேண்டும். ஒரு கலையின் வணிகவடிவை அதன் புகழ் காரணமாக கலையின் மைய ஓட்டமாகவும் உச்சமாகவும் காண்பது பெரும்பிழை. அதன்மூலம் கலையின் மதிப்பீடுகள் இல்லாமலாகின்றன. அது அக்கலையை அழிக்கும். உண்மையில் வணிகக்கலைக்கே கூட அது நல்லது அல்ல.\nபேரிலக்கியவாதிகள் வணிகக்கலையுடன் தொடர்புகொண்டிருந்த கேரளத்தில் எப்போதும் இந்தப் பாகுபாடு இருந்தது. உறூப் எழுதியதனால் நாயரு பிடிச்ச புலிவாலு போன்ற சினிமாக்கள் கலையெனக் கருதப்பட்டதில்லை. வைக்கம் முகமது பஷீர் எழுதியதனாலேயே பார்க்கவிநிலையம் உயர்கலையாகக் கருதப்பட்டதில்லை. அவற்றுக்கு அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எடுக்கும்படங்களுக்கும் இடையேயான வேறுபாடு எப்போதும் துல்லியமாகவே இருந்தது\nஎந்த ஒரு இலக்கியவாதியைவிடவும் சமகாலத்து வணிக எழுத்தாளர்களே புகழுடன் இருப்பார்கள். அதைக்கொண்டு அவர்களை இலக்கியநாயகர்களாகவும் கலாச்சாரமையங்களாகவும் எண்ணக்கூடாது. அது இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவது என்பது வணிகக்கலையை அல்லது வணிக எழுத்தை இகழ்வது அல்ல. அதன் எல்லையை, அதன் இடத்தைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே. வணிகக்கலையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அந்த வேறுபாடு புரியாது.\nஆனால் அந்தவேறுபாடு மழுங்கும்போதெல்லாம் எப்போதுமே சுட்டிக்காட்டப்படவேண்டும். எப்போதும் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்படவேண்டும். கல்கி புகழின் உச்சியில் இருந்தபோது, தமிழிலக்கியத்தின் தலைமகன் அவர் என்று கொண்டாடப்பட்ட காலத்தில் , க.நா.சு மீளமீள இந்தவேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். சுஜாதா கொண்டாடப்பட்டபோது சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டினார். எப்போதும் இது நிகழும்.நிகழ்ந்தாகவேண்டும்.\nஇன்னொரு வேறுபாடும் கவனிக்கப்படவேண்டியது. பார்க்கவி நிலையம் போன்ற படங்களை எழுதியதனால் பஷீர் வணிகசினிமாக்காரர் ஆக கருதப்படவில்லை. அவர் பங்கேற்ற தொழில் அது. அவர் எழுதியபடைப்புகளாலேயே அவர் இலக்கியவாதியாகக் கொண்டாடப்பட்டார். அப்படி வணிகக்கலையில் பங்கெடுக்காத நவீனப்படைப்பாளிகள் மிகக்குறைவு.\nஎன்வரையில் இந்த வேறுபாட்டை எப்போதும் அவதானித்து தொடர்ந்து முன்வைக்கக்கூடியவனாக இருக்கிறேன். எந்நிலையிலும் மொண்ணையாகவே யோசிப்போம் என நெறிகொண்டிருப்பவர்களிடம் எத்தனை பேசினாலும் என்னால் புரியவைக்க முடியவில்லை. ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது என் பணி என நினைக்கிறேன்.\nவணிகக் கேளிக்கை எழுத்தின் தேவையை, பங்களிப்பை எப்போதும் சுட்டிக்காட்டுபவனாகவே இருந்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், பிவிஆர், சுஜாதா ,பாலகுமாரன் உள்ளிட்ட வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களைப்பற்றி விரிவாகப் பேசத் தொடங்கிய முதல்இலக்கியவிமர்சகன் நான். ஆனால் அவர்களின் இடத்தையும் தெளிவாகவே வரையறைசெய்தேன். அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரவில்லை. அவர்களின் வணிகக்கேளிக்கை எழுத்தின் சமூகப்பங்களிப்பையும் அவர்களின் எழுத்துக்களுக்குள் உள்ள இலக்கியமுக்கியத்துவம் கொண்ட பகுதிகளையும் சுட்டிக்காட்டுவதே என் முறை.\nவணிகக்கேளிக்கை எழுத்தை ஓர் உற்சாகத்துக்காக எழுதுவதிலும் எனக்கு தயக்கம் இல்லை. நான் எழுதிய உலோகம், கன்னிநிலம் போன்றவை வணிகக்கேளிக்கை எழுத்தின்பாற்பட்டவையே. அவற்றை எழுத இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தொடர்கதைகள் இல்லாமலானபோது அத்தகைய எளியவாசிப்பு இல்லாமலாகியதோ என்ற எண்ணம். அது வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அவசியமானது. இன்னொன்று, எனக்கே ஒரு உற்சாகத்துக்காக அதை எழுதத்தோன்றியது. அப்போதிருந்த சோர்வுநிலைக்கு. இன்னும்கூட நான் எழுதலாம்\nஅதேதான் சினிமாவுக்கும். சினிமாவிலேயெ அதன் கலைவடிவம் ஒன்று உள்ளது. சமீபத்தில் எலிப்பத்தாயம் வரை நான் அந்தசினிமாவையே முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன். சினிமாவின் வணிகக்கேளிக்கை வடிவம் மிகப்பிரபலமானது. அதில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபடுகிறேன். கலைப்படங்களுக்கு எழுதமுடியும் என்றால் அதைச்செய்வது எனக்கு முக்கியமானது. ஆனால் தமிழில் அப்படி ஓர் இயக்கம் இன்று இல்லை.\nஓர் எழுத்தாளன் எழுத்தைநம்பி வாழ்வதே உயர்ந்தது. அவனுடைய கலைமனநிலையை தக்கவைத்துக்கொள்ள அது உதவும். தான் விரும்பும் எழுத்தை எழுதி அதை மட்டும் கொண்டே வாழமுடியும் என்றால் அதைப்போல சிறந்த ஏதுமில்லை.அந்த வாய்ப்பு தமிழில் இல்லை. வணிகரீதியாக எழுதலாம். இதழியலில் ஈடுபடலாம். இரண்டிலும் உள்ள அபாயம் என்னவென���றால் மொழியைக் கையாள்வதையே அன்றாடத் தொழிலாகவும் கொள்வதனால் காலப்போக்கில் ஒரு சலிப்பு அதன்மேல் உருவாகிறது.\nவேறுதொழில்கள் அனைத்துமே எழுத்தாளனின் இயல்புக்கு எதிரானவையே. வணிகம், அலுவலகவேலை அனைத்துமே வலுக்கட்டாயமாக அவனுடைய கற்பனைசார்ந்த மனதைத் திருப்பி கொண்டுசென்று செய்யவேண்டியவை. அவற்றில் முழுமையாக ஈடுபடுவதென்பது கலைசார்ந்த மனநிலையை அழிப்பதுதான்.\nமிகக்குறைவான நேரத்தைச் செலவிட்டு செய்யப்படும் தொழிலே உயர்ந்தது. சென்றகாலங்களில் அது அரசுப்பணி. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் அரசுப்பணி என்பது முழுநேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. பத்துமணிநேரம் அலுவலகத்தில் உழைத்துவிட்டு வீடுதிரும்பி எவரும் கலையை உருவாக்கிவிடமுடியாது. முக்கியமான படைப்புகளை எழுதக்கூடும் என நான் நம்பும் பலரும் இன்று இந்த அரக்கனின் பிடியில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன் . ஞானக்கூத்தனின் வேலை என்னும் பூதம் கவிதை நினைவுக்கு வருகிறது\nஆகவே நான் ஒரு தொழிலாகச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு மிக உகந்ததாக, மிகச்சிறந்த வருமானத்தை அளிப்பதாக உள்ளது. என் இயல்புக்கு ஏற்ப அதில் பணியாற்றமுடிகிறது. ஓர் எழுத்தாளனாக நானறிந்த சிலவற்றை மட்டும் அதற்கு நான் பங்களித்தால் போதுமானது. வணிக சினிமா அளிக்கும் வாய்ப்புகளினாலேயே நான் பயணம் செய்யமுடிகிறது. இத்தனை எழுதவும் முடிகிறது.ஆகவே இதை மிகச்சிறந்ததாகவே எண்ணுகிறேன்\nஆனால் அதற்காக வணிகக்கேளிக்கை சினிமாவை உயர்கலை என்று சொல்வதில்லை. அதை எவ்வகையிலும் வலியுறுத்துவதில்லை. அதன் இடம் எதுவோ அங்கேதான் வைத்திருக்கிறேன். அதைப்பற்றி நான் பெரும்பாலும் ஏதும் பேசுவதுமில்லை. கேளிக்கைக்காக ஒரு சினிமாவைப்பார்ப்பேன். அதோடு சரி. உண்மையில் வணிகக்கலையின் ஒருபகுதியாக இன்று செயல்படும்போதும் பெரும்பாலானவர்களைப்போல எப்போதும் அதை எண்ணிக்கொண்டிருப்பதில்லை. என் இடம் இலக்கியமே. வணிகசினிமா என் தொழில் மட்டுமே.\nஎழுத்தாளனுக்குச் சற்றும் உகந்தது அல்ல என நான் நினைப்பவை பல உள்ளன. வணிகம் அதில் ஒன்று. ஊழல் மிக்க அரசியல் இன்னொன்று. அதைவிடக்கீழானது அன்னியநிதியோ பிறநிதிகளோ பெற்று அதற்கேற்ப தன் கருத்துக்களை அமைத்துக்கொண்டு பிரச்சாரபீரங்கியாக ஆவது.இதெல்லாம்தான் இங்கே கணிசமானவர்களால் ��ெய்யப்படுகின்றன. எழுத்தாளனின் ஆன்மாவை கறைபடியச்செய்பவை, அவன் மொழியை நேர்மையற்றதாக ஆக்குபவை இவை. வணிக சினிமா அவற்றை எல்லாம் எளிதில் கடந்துசெல்ல உதவுகிறது என்பதனால் நான் அதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.\nகல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -3\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 67\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nசீர்மை (4) - அரவிந்த்\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோக���் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/paranur-tollgate-attack-vehicles-are-going-without-charges-23rd-day", "date_download": "2020-04-01T23:38:49Z", "digest": "sha1:FDHZJ6HLBAVF4P2TW2AGNG32FLMTUVCV", "length": 7136, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்\nசெங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த பணத்தையும் வாரி இறைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து, அந்த போராட்டத்திற்குப் பிறகு அன்று வசூலான ரூ.18 லட்சம் காணாமல் போகியுள்ளதாகச் சுங்கச்சாவடி ஊழியர் விஜயபாபு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பணத்தைச் சுங்கச் சாவடி ஊழியர்களே திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் பூபதி ராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சுங்கச்சாவடி சேதம் அடைந்ததால் அதனைச் சரிப்படுத்தும் வரை, அதன் வழியே செல்லும் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த சுங்கச்சாவடி சரிப்படுத்தப்படாததால் 23வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.\nபரனூர் சுங்கச்சாவடி 23 வது நாள் சுங்கக் கட்டணம்\nPrev Articleசட்டப்பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ள தி.மு.க\nNext Articleபிராமணரை எதி���்த்த பெரியார்... ஆலோசகராக வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்\n'மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்டணம்'.. பரனூர் சுங்கசாவடியில்…\nநீங்க வீட்டுக்குள் இருந்து எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா.... மக்களின் மனதை கொள்ளையடித்த அருணாசல பிரதேச சிறுமியின் போஸ்ட்\nநிதிப்பற்றாக்குறை நிலவும் நேரத்தில் மத்திய அரசை கைவிட்ட ஜி.எஸ்.டி. வசூல்....\nகுங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 335 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta?limit=9&start=63", "date_download": "2020-04-01T22:44:50Z", "digest": "sha1:RMI26BODNE243QDIM3GGETKADOO3POSP", "length": 5430, "nlines": 133, "source_domain": "acju.lk", "title": "வீடியோக்கள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநோக்கங்ளும் மற்றும் சாதனைகள் - Golden Journey\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம்.ஐ.எம். றிழ்வி முப்தி\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் காலிக்\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்-ஷைக் ஏ.சீ.எம் அகார் முஹம்மத்\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம். முப்தி மபாஸ்\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம். யஹ்யா\nஅஷ்ஷைக் எம்.ஐ.எம். றிழ்வி முப்தி – 2016, 08ந் திகதி ஜூலை மாதம், கொள்ளுப்பிட்டி மஸ்ஜிதில் நிகழ்த்தப்பட்ட குத்பாப் பிரசங்கம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22223?page=1", "date_download": "2020-04-02T00:27:33Z", "digest": "sha1:EX2QCTOLPJHFSOTWU2IYX247X5IKM4EL", "length": 15903, "nlines": 212, "source_domain": "www.arusuvai.com", "title": "ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது\nஎல்லாரும் இன்னைக்கு செம டென்ஷன் ல இருக்கறதுனால..நம்ம கோவத்த எல்லாம் இந்த ஆண்கள் பக்கம் திருப்பிட���வோம்....ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது...ன்னு உங்க கருத்துகளை எல்லாம் வந்து கொட்டு கொட்டுன்னு கொட்டுங்க...கொட்டி வையுங்க...\nபின் குறிப்பு:எங்க வீட்டு காரர் என்னையும் நம்பி ரெண்டு பேரை நைட் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்காரு...அவர் பேர காப்பாத்த வாவது எதாச்சும் செய்யணும்... நிறைய வேல இருக்கு...நான்னும் இந்த கேள்விக்கு அப்புறம் வந்து பதில் சொல்றேன்\nஎன்ன அட்மின் சார் நீங்களும்\nஎன்ன அட்மின் சார் நீங்களும் ரொம்ப பாதிச்சுருப்பிங்க போல ,பழமொழி எல்லாம் பலார் பலார் நு வந்து கொட்டுரீங்க ...\n கூல் கூல் அட்மின் சார்.....\nஉள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.\nமாத்தி ஆச்சு...oops..spelling mistake ...நீங்க ஏதும் விபரீதமா கற்பனை பண்ண வேண்டாம்...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\n1.மனைவி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடக் கூடாது. மனைவி சொல்லை மதிக்காதவனாகவும் இருக்கக் கூடாது. கலந்து பேசி முடிவெடுக்கணும்.\n2. வேலை முக்கியம் என்றாலும் குடும்பத்துக்கும் நேரம் செலவழிக்கணும். அது வெறும் \"Quantity time\" ஆக இல்லம \"Quality time\" ஆக இருக்கணும் கிடைப்பது இரண்டு நிமிடங்கள் என்றாலும் அந்த இரண்டு நிமடங்களும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பழகினால் போதும். சும்மா நானும் வீட்டில் டைம் ஸ்பென்ட் பண்றேன்னு டிவி பொட்டி முன்னாடியோ கம்ப்யூட்டர் பொட்டி முன்னாடியோ தவம் கிடக்கக் கூடாது.\n3. நகைச்சுவை உணர்வு இருக்கணும்.\n4. மனைவி தன் வீட்டினரிடம் பாசமாக நெருங்கிப் பழகணும்னு எதிர் பார்ப்பது போல் ஆண்களும் மனைவி வீட்டாருடன் நெருக்கமாக இருக்கணும்.\n5. பெண்ணுக்கே உரிய உடல் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்பவனாக இருக்கணும்.\n6. பெண்களின் டிக்‌ஷ்னரி குறிப்பாக மனைவியின் டிக்‌ஷ்னரியை தெரிஞ்சு வச்சுக்கணும். இல்லேன்னா பெண்களிடம் பாஸ் மார்க் வாங்குவது கஷ்டம்தான் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇப்பூடி இருக்கோணும் ஆண்கள் பாகம்2\n தமிழில் சொல்லியிருந்தா இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன் :)\n7) பெண்ணிடம் அவள் முகத்தைப் பார்த்து பேசணும்.(ஆணோ பொண்ணோ முகம் பார்த்துதான் பேச வேண்டும்)\n8)பெண்களிடம் ஓவர��க வழியும் எந்த ஆணையும் பெண்களுக்கு பிடிக்காது.\n9)மற்றவர்கள் முன்னால் மனைவியை விட்டுக் கொடுக்கக் கூடாது. மட்டம் தட்டக் கூடாது.\n10)பெண்களை கைநீட்டி அடிப்பவனை பெண்கள் ஆண்களாக என்ன மனிதனாகவே மதிப்பதில்லை.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஇதுல எதுவுமே இல்லாதவங்கள எப்படி மாத்த\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்\nநாகராணி, பெண்ணின் மவுனத்தையும் பொறுமையையும் மிஞ்சிய ஆயுதம் உண்டா\nஅன்பால் வழிக்கு கொண்டு வர முடியலேன்னா பொறுமை எனும் இரண்டாவது ஆயுதம். அதற்கும் மசியலேன்னா மவுனம்... மனசாட்சியுள்ள ஆண்களால் இந்த மவுன ஆயுதத்தை தாங்கிக் கொள்ள முடியாது.\nமனசாட்சியே இல்லாதவர்கலை என்ன செய்வது :( எனக்கு தெரியல :(\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nமுக்கியமா (பர்ஸ்) முடியும் போதெல்லாம் நகை கடைக்கும்,புடவை கடைக்கும் டூர் கூட்டிட்டு போகனும். அப்படி அழைத்து செல்பவர் தான் சிறந்த ஆணுக்கு உதாரணமானவர் ;))))\nசாரா,சுரேஜினி அறுசுவை தோழிகள் பதில் தரவும்\nநான் இதற்கு ளேமேல் என்ன செய்ய தோழிக\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2009/04/blog-post_27.html", "date_download": "2020-04-01T23:04:57Z", "digest": "sha1:YHSIEJOYA643CN46IN2JBUDCQTXYBX3H", "length": 7901, "nlines": 124, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: யாருக்கு வாக்களிப்பது", "raw_content": "\nகடந்த சில மாதங்களாக, ஈழத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகளின் இரட்டை வேடங்களைப் பார்த்து, உடலும் மனமும் கூசி குறுகி நிற்கிறேன். ஒவ்வொறு முறையும் இவர்களின் இரட்டை வேடத்தை செய்திகளில் படிக்கும் போது, அளவு கடந்த வேதனையும் கடும் வெறுப்புமே மனதில் எஞ்சி நிற்கிறது.\nஇவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற இயலாமை வேறு மனதை குத்தி கிழிக்கிறது. மக்களாட்சியின் குறைபாடுகள் கண்கூடாக தெரிகிறது. மக்களாட்சியில் மக்களின் ஒரே ஆயுதமான, தேர்தல் இங்கே வாக்கு சேகரிக்கும் கூத்தாக மட்டுமே நடக்கிறது.\nஇந்த தேர்தல், மூன்று விதமான வேட்பாளர்களை களத்தில் கொண்டுள்ளது.\nவெளிப்படையான எதிரிகள், வெளிப்படையாக தமிழர் இன ஒழிப்பை ஆதரிக்கும் காங்கிரசு, ஆட்சியை காப்பற்ற காங்கிரசுக்கு துனை போகும் திமுக.\nநண்பர்கள் மாதிரி தோற்றம் அளிக்கும் எதிரிகள்.\nஜெயலலிதா, இவருடைய ஒரே நோக்கம் ஆட்சி மற்றும் கருணாநிதி ஒழிப்பு மட்டுமே, தமிழர், ஈழம் எல்லாம் கடைசியில்தான்.\nஈழ பிரச்சினையில் வாயையே திறக்க மறுக்கும் விஜயகாந்த். இவருக்கு தேவை காங்கிரஸ், தினமலர், சோ, பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு. ஈழத்தமிழர்களுக்கு 100வது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்ததோடு சரி.\nதேர்தல் கூத்தில் மதி மயங்கி நிற்கும் நண்பர்கள். பமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்.\nஇவர்களில் ஒருவரை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். யாரை ஆதரிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் கீழே இருக்கும் வலைப்பதிவுகளை படியுங்கள், நிச்சயம் தெளிவு கிடைக்கும். நல்ல தெளிவான சிந்தனை கொண்ட நண்பர்களால் எழுதப்பட்ட பதிவுகள் இவை.\nபத்ரி - யாருக்கு வாக்களிப்பது\nதமிழ் சசி - திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்\nகுழலி ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...\nரோசா வசந்த் - திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.\nநான் பத்ரியின் கருத்தில் நிறையவே உடன்படுகிறேன். சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.\n உன் கருத்தில் இருந்தும் திரு. பத்ரி அவர்களின் கருத்தில் இருந்தும் நான் மாறுபடுகிறேன்.AIADMK க்கு வாக்களித்தல் தமிழ் இனத்திற்கு அவ்வபோது குரல் கொடுக்கும் ஒரு தலைவரின் ஆதரவையும் நாம் இழக்க வேண்டி இருக்கும். இந்த தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா தமிழ் ஈழம் பற்றி பேசவும் மாட்டார்,பேசுபவர்களையும் விட்டு வைக்க மாட்டார்.இதற்கு கடந்த கால நிகழ்வுகள் சாட்சி .\nஇது யாருடைய தேர்தல் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/18-4.html", "date_download": "2020-04-01T22:40:12Z", "digest": "sha1:5UJ4S6A6YUBKRNPQTDFHRWTIJSG47EKL", "length": 9865, "nlines": 151, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பிரான்ஸ் நாட்டில் இருந்து ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "\nபிரான்ஸ் நாட்டில் இருந்து ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nபிரான்ஸ் நாட்டில் இருந்து 'ஜிசாட்-18' செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nபெங்களூருவில் 'ஜிசாட்-18' செயற்கைகோளின் செயல்பாடுகள் குறித்த இறுதி கட்ட ஆய்வுப்பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்ட காட்சி.பிரான்ஸ் நாட்டில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் 'ஜிசாட்-18' செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட 'ஜிசாட்-18' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-\nதொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட 'ஜிசாட்-18' என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.\nதொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா 'கவ்ரவ்' ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'ஏரியான்-5' ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இதற்கான 'கவுண்ட் டவுன்' வரும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்து...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-serial-eeramana-rojave-26-03-2020-full-episode-video/", "date_download": "2020-04-02T00:03:09Z", "digest": "sha1:UVS4NGPNPQFI3X4U5U5ZG5P5C7L7X7I5", "length": 2207, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Eeramana Rojave 26-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Eeramana Rojave 26-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Eeramana Rojave , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Eeramana Rojave ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-04-02T00:54:03Z", "digest": "sha1:RAFWTNC5EXN2VQYUYLNNXIP5CEKFDID3", "length": 112223, "nlines": 1928, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தர்கா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகுழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்\nகுழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்\nமுஸ்லீகள் காளியின் பெயரால் நரபலி கொடுத்தார்களாம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஜூலை மாத வாக்கில் (ஜூலை 2010) இந்த குரூர நிகழ்சி நடந்தது. முதலில் தர்காவில் குழந்தையை நரபலிக் கொடுத்து பூஜை முடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. சன்-டிவி போன்ற செனல்கள் கூட விவரமாக வீடியொ-செய்திகளை வெளியிட்டது. ஆனால், திடீரென்று “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்குல் கொடுங்கள்”, என்று கொலையாளி சொன்னதாக செய்தி வந்தது[1]. ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது[2]. நூற்றுக்கணக்கான குழந்தைகள் மறைவதற்கு நரபலி காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது[3]. மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டும் குழந்தைகள் கொலைசெய்யப் படுகின்றன[4]. அவ்விதத்தில் காணாமல் போன குழந்தைகள் விஷயத்திலும் மற்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன[5].\nமனைவியின் நோயையை நீக்க நரபலி கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மதுரையில் ஒருவயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில் கணவன், மனைவிபோல் வாழ்ந்த இருவருக்கு மதுரை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர் (30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த இவருக்கும், அங்கிருந்த ரமீலாபீவிக்கும் (28), பழக்கம் ஏற்பட்டது. ரமீலாபீவி கணவரை விவாகரத்து செய்தவர். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்தனர்.\nநரபலி கொடுத்தது, ரத்தம் குடித்தது: தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், செல்வந்தராகலாம் எனக்கருதி, அத்தகைய குழந்தையை தேடி மதுரை வந்தனர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் 21 நாட்கள் தங்குவதற்கு இருவரும் பெயர்களை பதிவு செய்திருந்தனர். மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி சிரின் பாத்திமா. இவர் தனது ஒரு வயது குழந்தை காதர்யூசுப், தாய் சுல்தான் பீவியுடன், 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்கினர். அங்கு மறுநாள் இரவு, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, காதர்யூசுப்பை அப்துல்கபூரும், ரமீலாபீவியும் கடத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் கழுத்தை அப்துல்கபூர் அறுத்து ரத்தத்தை வாளியில் பிடித்தனர். ரத்தத்தையும் குடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன[6]. தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். ஏர்வாடி சோமன் நகரில் 2 நாட்கள் பூஜை செய்து, அங்கு குழந்தையின் உடலையும், திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரையில் தலையையும் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியுள்ளனர்[7].\nகுழந்தையை பெற்றொர் புகார், குற்றவாளிகள் கைது: சிரின் பாத்திமா புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்குவதற்கு பெயர் பதிவு செய்துவிட்டு மாயமான அப்துல் கபூர், ரமீலா பீவியை தேடினர். அவர்கள் கொடுத்த காயல்பட்டினம் முகவரியில் விசாரித்த போலீசார், ஏர்வாடியில் இருப்பதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்[8]. இவ்வழக்கு மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவமுருகன் ஆஜரானார்.\nதண்டனைக் கொடுக்கப் பட்டது: குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்கள் விளக்கியபடி குறிப்பீட்ட இடங்களுக்குச் சென்று, ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். குழந்தையை கடத்தியதற்காக அப்துல், கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள்தண்டனை[9], தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்[10].\nபகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் ஏனிப்படி நரபலிகள் தொடர்கின்றன: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட கழகம் மற்றும் திமுக, அதிமுக முதலிய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய சித்தாந்தக் கூட்டாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற இந்து-எதிர்ப்பு கோஷ்டிகள் அத்தகைய பகுத்தறிவோடுதான் நடந்து கொண்டு வருகிறார்கள் ஊடகங்களில் ஊலையிட்டு வருகிறார்கள். பிறகெப்படி அத்தகைய ஞானப் பிழம்புகள் நரபலி கொடுக்க முடியும் பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப��படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும் பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப்படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும் திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும் திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும் “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்குல் கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்குல் கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் ஒருவேளை ஆதிசங்கரர் எதிர்த்துப் போராடிய நரப்ச்லிக் கூட்டத்தார் இவர்கள்தாம் போலும்[13].\n[13] ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அரேபியர்களுக்கு போதித்தார் என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. காளாமுகர்கள், நரபலி கூட்டத்தார் முதலிரோரையும் எதிர்த்ததாக கூறுகின்றன.\nகுறிச்சொற்கள்:அர்த்த ராத்திரி, அல்லா, இந்தியாவின் மீது தாக்குதல், ஏர்வாடி, ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல், கழுத்து, காட்டுப்பள்ளிவாசல், காயல்பட்டினம், கொலை, சன்-டிவி, சிரின் பாத்திமா, தர்கா, தூத்துக்குடி, நடு இரவு, நரபலி, பள்ளிவாசல், பூஜை, மனைவி, மறுமணம், முத்தையாபுரம், முஸ்லீம், ரத்தம், ரமீலாபீவி, விவாக ரத்து\nகட்டுப்பாடு, கபட நாடகம், கபாலம், கலாச்சாரம், கழிப்பு, சமத்துவம், சம்மதம், சிரின் பாத��திமா, சூன்யம், சைக்கோ மந்திரவாதி, தந்திரம், தாந்திரிக், பாஷா, பிரச்சினை, பூஜை, மசூதி, மதம், மந்திரம், மந்திரவாதி, ரத்தம், ரமீலாபீவி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகாளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nகாளிஉத்தரவுப்படிதான்நரபலிகொடுத்தோம், கொலைக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்\nகத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாறி வருகின்றன.\nமந்திரவாதி, தாந்திரிக்[1], ஃபகிர்[2] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[3].\nஅசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;\nதிடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்\nபலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………\nகாளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.\n15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\nகுரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்\nகள்ளக் காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி காளி கனவில் வந்து சொன்னதால் கள்ளக்காதலியின் நோய் தீர்க்க குழந்தையை நரபலி கொடுத்தேன் என்று “சைக்கோ” மந்திரவாதி பேட்டியளித்துள்ளார். மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் செரின்பாத்திமா. இவரது கணவர் கவுஸ்பாஷா சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 1 1/2 வயது ஆண் குழந்தை காதர்யூசுப் என்பவனை “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் கடத்தி சென்று துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்தான். நேற்று அந்தகுழந்தையின் தலை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி பகுதியிலும், உடல் பாகங்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் பகுதியிலும் தோண்டி எடுக்கப்பட்டன. குழந்தையை நரபலி கொடுத்ததாக “சைக்கோ” மந்திரவாதி அப்துல்கபூரும், அவனது கள்ளக்காதலி ரமலாபீவியும் கைது செய்யப்பட்டனர்.\n“ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்”: முஸ்லீம் என்று இந்தியாவில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, அப்படியென்றால், அவர்கள் பேசுவதும், எழுதுவதும், கலாட்டா-ஆர்பாட்டம்-போராட்டம் என்றெல்லாம் செய்து மிரட்டுவதும், ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிவருவதற்கும் சம்பந்தமேயிலாது இருக்கிறதே”: முஸ்லீம் என்று இந்தியாவில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, அப்படியென்றால், அவர்கள் பேசுவதும், எழுதுவதும், கலாட்டா-ஆர்பாட்டம்-போராட்டம் என்றெல்லாம் செய்து மிரட்டுவதும், ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிவருவதற்கும் சம்பந்தமேயிலாது இருக்கிறதே அதாவது, இருப்பதை மறைத்து அப்படி நாடகம் மாடுகிறார்களா, தமது குற்றங்களை மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா அதாவது, இருப்பதை மறைத்து அப்படி நாடகம் மாடுகிறார்களா, தமது குற்றங்களை மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா இப்பிரச்சினை இப்படி ஊடகங்களில் அல்சப்படும்போதுதான், முஸ்லீம்களும் “ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார் இப்பிரச்சினை இப்படி ஊடகங்களில் அல்சப்படும்போதுதான், முஸ்லீம்களும் “ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்”, என ஜூலை[4] 24 மற்றும் 25 தேடிகளில் 2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில்[5] வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஏற்பட்டதாம்”, என ஜூலை[4] 24 மற்றும் 25 தேடிகளில் 2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில்[5] வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஏற்பட்டதாம் ஆனால், இப்பிரச்சினைப் பற்றி விவாதித்தார்களா ���ன்று தெரியவில்லை\nசமதர்ம பூஜையா, செக்யூலார் தந்திரமா குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள், லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், பாக்கெட் அளவிலான குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு போன்ற பொருட்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்[6]. நள்ளிரவு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் “சைக்கோ” மந்திராவதி அப்துல் கபூர் பூஜை செய்ததாக தெரிவித்தான். குழந்தை தலை மற்றும் உடல் பகுதி எலும்புகள் சேர்க்கப்பட்டு சூப்பர் இம்போசிங் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமுஸ்லீம் மந்திரவாதி பேட்டி: ஏர்வாடி தர்காவிலே காதல் ஆரம்பம்: குழந்தை உடலை தோண்டி எடுத்தபோது “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் அவனது கள்ளக்காதலி ரமலாபீவி ஆகியோரையும் போலீசார் அங்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் கடந்த 1993-ம் ஆண்டு ஏர்வாடி தர்காவில் தங்கினேன். அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்து விட்டேன். பின்னர் காயல்பட்டினம் சென்றேன். அங்கு ரமலாபீவியை சந்தித்தேன். ரமலாபீவியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரித்து விட்டதால் நாங்கள் 2 பேரும் கணவன்-மனைவிபோல வாழ்ந்தோம். ரமலாபீபிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரது நோயை குணமாக்குவதாக கூறினேன். இனரென்ன டாக்டரா-மருத்துவரா என்று கேட்கவில்லை போலும்\nகாளி உத்தரவுப் படி தான் நரபலி கொடுத்தோம், கொலைக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்குல் கொடுங்கள்: பின்னர் மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு வந்து தங்கினோம். அங்கு தங்கி இருந்தபோது அதிகாலையில் வந்தகனவில் காளி தோன்றினார்[7]. தலைப்பிள்ளையாக பிறந்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தால் ரமலாபீவியின் நோய் குணமாகும் என்று காளி கூறினார். இதனை நம்பிய நான் ரமலாபீவியை எழுப்பி சொன்னேன். பிறகு 2 பேரும் சேர்ந்து 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்பை கடத்தி கொண்டு வந்தோம். காளி உத்தரவுப்படிதான் குழந்தையை நரபலி கொடுத்தோம். கொலைக்கும், எனக்கு சம்பந்தம் இல்லை. தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள். இவ்வாறு “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் கூறினான். இதனை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவன் வெறிபிடித்தவன் போல கூச்சலிட்டான். பின்னர் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவனை அழைத்து சென்றனர்.\nமுத்துப்பேட்டை அலியார் என்ன அறிவுரைகளை அளித்தார்: விசாரணையில் அப்துல்கஃபூர், கடந்த 2009ல் முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் ஊரில் அலியார் (60) என்பவரை சந்தித்ததாகவும், அவரது அறிவுரைகளைக் கேட்டப் பிறகு[8], மாந்திரீக வலிமையில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் உணர்வும், கனவுகளும் வந்தன என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தான். இதன்பேரில், அலியாரிடல் விசாரணை நடத்த தனிப்படை போலீசர் நேற்று முத்துப்பேட்டை விரைந்தனர். ஆக இந்த அலியார் என்ன சொன்னார் என்றும் பார்க்கவேண்டியதுள்ளது. ஏர்கெனவே முஸ்லீம் நண்பர்களே, தர்காக்களில் பல காமக்களியாட்டங்கள் நடந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்[9].\n15 நாள் பூஜை நடத்திய மந்திரவாதி: குழந்தையை நரபலி கொடுத்த பின்னர் 15 நாட்கள் பூஜை நடத்தியுள்ளார் அப்துல் கபூர் என்பது தெரிய வந்துள்ளது[10]. திருச்செந்தூர்-குலசேகரம் ரோட்டில் கல்லாமொழி நாயகம் ஹிலுருநபி தர்கா உள்ளது. இதனை சுற்றி 6 வீடுகள் உள்ளன. இவற்றில் 3 வீட்டில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். வெளியூரில் இருந்து தொழுகை நடத்த வருபவர்களுக்கு இங்குள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் உதவி செய்வார்கள். கடந்த 4-ம் தேதி அப்துல் கபூர், ரமலா பீவியுடன் இங்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கையி்ல் சில்வர் தூக்குவாளி வைத்திருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் அப்துல் கபூர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.\nகள்ளக்காதலியுடன் அர்தஜாம-நடுஇரவு பூஜைகள்: பின்னர் இரவு 9 மணி அளவில் தர்கா அருகே உள்ள உடைந்த ஓட்டு வீட்டில் வைத்து பூஜைகள் நடந்துள்ளது. இந்த பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலை தாங்கள் கொண்டு வந்த தூக்கு வாளியுடன் அருகில் உள்ள காட்டு பகுதியில் சென்று பூஜை நடத்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் வரை பூஜை நடந்துள்ளது. இந்த பூஜை மூலம் அதீத மாந்திரீக சக்தி கிடைக்கும் என்று நம்பி இவ்வாறு செய்துள்ளனர். காதர் யூசுப்பை கடந்த 2-ம் தேதி மதுரையில் இருந்து கடத்தி 4-ம் தேதி கல்லாமொழிக்கு வந்துள்ளனர். இங்கு வந்து 2 நாட்கள் கழித்து குழந்தையைக் கொன்றுள்ளனர். அதாவது ஆறாம் தேதி நரபலியிட்டிருக்கிறான்.\nநரபலி ஏரல் லாட்ஜில்தான் நடந்திருக்கிறது[11]: மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.\nகுழந்தைத் தலையை தர்காவில் புதைத்தால் விஷேசமா எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகள்ளக���காதலி ரமீலாவும் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டாள்: இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.\nமுஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன: ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்:, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்.\n[1] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது\n[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.\n[3] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆ��ையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.\n[4] ஜூலை என்று அவர்கள் குறிப்பிடவில்லை, இல்லையென்றால் மாற்றிக்கொள்ளப்படும்.\n[6] கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி , திங்கட்கிழமை, 26 ஜுலை 2010,\n[7] ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.\n[11] தினமலர், குழந்தையை கொன்று ரத்தத்தை மண்சட்டியில் வறுத்தேன், ஜூலை 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:...., ஃபகிர், அலி, அலியார், அல்லா, இஸ்லாம், ஏவல், கள்ளக்காதலி, காதலி, காளி, சூன்யம், செக்யூலரிஸம், சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, தந்திரம், தர்கா, தாந்திரிக், நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, பக்கிரி, பில்லி, மசூதி, மந்திரம், மந்திரவாதி, மன உளைச்சல், மனைவி, மாந்திரிகம், முத்துப் பேட்டை, முத்துப்பேட்டை, முஸ்லீம்\nஏவல், கபாலம், கழிப்பு, சூன்யம், தந்திரம், தாந்திரிக், பில்லி, மண்டையோடு, மந்திரம், ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 11 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டி���ா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் - இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nஜக்கி வாசுதேவ், நித்யானந்தா, ஸ்ரீ ரவிசங்கர்: எல்லொருமே பங்களூராக இருந்தாலும், நக்கீரன் ஏன் ரஞ்சிதாவையே இணைத்து ஜொல்லு விடுகிறான்\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/president-trump-release-mmedicine-name/", "date_download": "2020-04-01T23:37:13Z", "digest": "sha1:BPDVD236H36UJ4HZJNCKEVTHKRKGMORS", "length": 9101, "nlines": 134, "source_domain": "tamilnewsstar.com", "title": "கொரோனாவை கொல்லும் மருந்து – பெயரை வெளியிட்ட ட்ரம்ப்! | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/உலக செய்திகள்/கொரோனாவை கொல்லும் மருந்து – பெயரை வெளியிட்ட ட்ரம்ப்\nகொரோனாவை கொல்லும் மருந்து – பெயரை வெளியிட்ட ட்ரம்ப்\nகொரோனாவை கொல்லும் மருந்து – பெயரை வெளியிட்ட ட்ரம்ப்\nஉலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும், ஈரான், இத்தாலி நாடுகளில் பலி எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்கான மருந்துகள் குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN ஆகிய இரண்டு மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாற்றில் பெரும் மாற்றத்தை காணலாம்.\nஇரண்டாவது மருந்தை விட முதல் மருந்து வேகமாக செயல்படும். உடனடியாக இதை மக்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ள மருந்துகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nவீட்டுக்குள்ளே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்; பிரதமர் மோடி\nஇத்தாலியில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா\nToday rasi palan 22.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்���வர்களின் 258 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் 258 ஆக உயர்வு\nCorona medicine Trump World உலகம் கொரோனா கொரோனாவை ட்ரம்ப் மருந்து\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/good-date-for-marriage-date_5619.html", "date_download": "2020-04-01T23:31:25Z", "digest": "sha1:JMBRZZMIVTWDFAXJX735UCBZXQXHNS56", "length": 26025, "nlines": 259, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இராசி பலன்கள்\nபெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது\nபொதுவாக பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பெண் நல்லபடி வாழவேண்டும் என்று கவலைப்படுவார்கள், கடவுளை வேண்டிக்கொள்வார்கள். ஆணோ அல்லது பெண்ணோ ஒருவருடைய திருமண நாளைக் குறிக்க பலவிதிகள் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நாள் குறிக்கும் நிலை தோன்றிவிட்டது. இது சரியல்ல. திருமண வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. எந்த சுப செயலுக்குமே தொடக்கம் செய்யும் நாள் மிக முக்கியம். தான் பெற்ற மகளுக்கு திருமணத்தைக் குறிக்க சுலபமான அதே சமயம் மிகச் சிறந்த ஒரு நாள் சுவாதி நட்சத்திரம் என்று யஜூர் வேதத்தில் முதல் அஷ்டகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nகாரணம் சுவாதி நட்சத்திர நாளில் திருமணம் செய்துகொள்ளும் பெண் தன கணவருடன் மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் அதிக நெருக்கம் கொண்டவளாகவும் விளங்குவாள் என்று ��ேதம் சொல்கிறது. கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு மகள் திரும்பி வரமாட்டாள். வந்தால் சந்தோஷமாக கணவனோடு வந்து கணவனோடு செல்வாள். கணவனைப் பிரியாமல் இருப்பாள் என்று சொல்லப்பட்டுள்ளது. சுவாதி நட்சத்திரம் வளர்பிறை நாளில் நல்ல சுப திதியோடு சேர்ந்து வந்தால் திருமணம் செய்ய அது மிகவும் சிறப்பான நாள். நன்மை வேண்டும் பெற்றோர் இதைப்பின்பற்றலாம்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nபஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்\nஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது \nமாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்\nட.ஓ.பி ௧௫.௦௫.௧௯௮௭ கல்யாண தேதி ௨௦.௦௫.௧௯௮௭ ஹி தேதி ஒப்பி பிரதி ௨௯.௦௮.௧௯௮௨\nதேதி : ௧௫.௦௫.௧௯௮௭ கல்யாண வாழ்கை சரியாகயில்லை. எனக்கு நல்ல லைப் கிடைக்குமா. நல்ல வேலை அமையுமா\nஎனது ஜென்ம நட்சத்திரம் Swati /துலாம் ராசி ரிஷப லக்கினம் . எனக்கு Swati நட்சத்திரம் நாளில் திருமணம் பண்ணலாமா\nஎனக்கு 24 வயது ஆகிறது ஆனால் இன்னும் திருமண ஆகவில்லை எப்பொழுது திருமணம் நடக்கும் எனது ராசி கடகம் ,நட்சத்திரம் பூசம் ,பிறந்த தேதி 29 .9 .1995\nமதிப்பிட்குரிய அய்யா அவர்களுக்கு , எனது பெயர் சுரேஷ்குமார், எனது வயது 34 அய்யா நான் டிசிநேராக பணிபுரிந்து வருகிறேன் இதுவரை நான் மூன்று இடங்களில் பணிபுரிந்துளேன் எல்லா இடங்களிலுமே எனக்கு சம்பளம் வருவதில் தாமதமாகிறது நான் எனது வேலையை சரியாக செய்கிறேன் இருந்தும் எனக்கு இப்படி நடக்க காரணம் என்ன, சம்பளம் என்பது நாம் செய்யும் வேலைக்கான கூலி அது தானாக வரவேண்டும் அதை கேட்டு கேட்டு பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை , நான் திருமணம் செய்யலாமா இல்லை செய்யாமலே இருந்துவிடுவது நல்லதா . எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா , நான் வேலைக்கே செல்லலாமா, இல்லை சொந்தமாக தொழில் செய்ய வாய்ப்பு இருக்கிறதா, எதாவது ஜாதக ரீதியான கோளாறு இருக்கிறதா , எனக்கு கடன் இருக்கிறது தம்பிக்கு திருமணம் நடைபெறவேண்டும் . எனவே தாங்கள் எனக்கொரு நல்ல வழி கூற வேண்டும் . எனது ராசி மேஷம் , லக்கினம் சிம்மம் , அஸ்வினி நச்சத்திரம் பிறந்த நாள்- 18 .08 .1984 பிறந்த நேரம் - 7 :45am சனிக்கிழமை ஊர் - பல்லடம் நன்றி\nஎனககு வயது 26 திரூமனம் நடக்ககுமா எப்போது நடக்ககும் \nஎன்னுடைய ராசி, பிறந்த தேதி , எந்தமாதிரியான வேலை கிடைக்கும். எந்தமாதிரியான வேலையில் முயற்சி செய்ய வேண்டும்\nபிறந்த தேதி 05 / 02 /1993 எனக்கு வயது 24 நடந்து கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் ராசி ரிஷபம் நக்ஷத்திரம் கார்த்திகை எனக்கு காதல் திருமணம் கைகூடுமா எனக்கு ஏற்ற velaai கிடைக்குமா எனக்கு ஏற்ற velaai கிடைக்குமா \nஎன்னுடைய நட்சத்திரம் ரோகினி , ராசி ரிஷபம்,எனக்கு வயது 31 ஆகிறது.ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை வரன் வருகிறது ஆனால் ஒன்னும் செட் ஆகலய்.வேதனையாய் இருக்கு.அரசு வேலை யோகம் உண்டா.\nஎனக்கு வயது ௨௬திருமணம் எப்போது nadakum\nஎன் வயது 23 பிறந்த தேத வ௫டம் 02/09/1994 தி௫மணம் எப்போது நடக்கும்\nஎனக்கு எப்பொழுது தி்௫மணம் நடக்கும்\nபிறந்த நட்சத்திரத்தில் திருமணம் பண்ணலாமா , மூல நட்சத்திரத்தில் திருமணம் பண்ணலாமா\nஎன் காதல் பெற்றோர்களால் ஏற்று கொள்ளப்படுமா\nஎன் காதல் கை கூடுமா\nஎனக்கு 24 வயது ஆகிறது இன்னும் திருமண யோகம் வரவில்லை எப்போது திருமண யோகம் வரும்\nஎனக்கு 24 வயது ஆகிறது இன்னும் திருமண யோகம் வரவில்லை எப்போது திருமண யோகம் வரும்\nகுட் ,நன்று இதை போல் நிறைய சொல்லுங்கல்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்��ள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுரு பெயர்ச்சி இராசி பலன்கள் \nஅட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது \nபொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் \nஅலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=32746", "date_download": "2020-04-02T00:14:59Z", "digest": "sha1:JZRPQUIUWKPXYK4Q25YOEGQ67D4NXRD6", "length": 45416, "nlines": 336, "source_domain": "www.vallamai.com", "title": "திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும்-17... April 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை March 30, 2020\nஅன்பின் உறவே March 30, 2020\nகுறளின் கதிர்களாய்…(294) March 30, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-130... March 30, 2020\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nதிமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன\nதிமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன\nஉலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை. இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம். நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.\nஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology), பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெர���ய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.\nஅந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.\nபுவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை. உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.\nபெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.\nமற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது. மீன்களைப்போல செவுள்களால் நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை. நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளு���். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும். மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.\nஇந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும். அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.\nநீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50 பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது. நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும். ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.\nநீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன\nநீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது. இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது. இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும். இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும். இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior). இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும். இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும். அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும். இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.\nஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது. இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.\nமற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி. நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால், அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும். அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.\nநிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை. மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும் நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு ���ளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.\nஉயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக, அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும். அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது. இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.\nவணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.\n‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.\nஇ��்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது. இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான். இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.\n போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம். ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம். இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன. இது போன்ற ‘மதத் துரோகம்’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. [குறள் 396]\nRelated tags : தேமொழி நுண்பொருள் காண்பதறிவு\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nசங்க இலக்கியங்களில் வானியல் செய்திகள்\nமுனைவர் மு.பழனியப்பன் சங்க இலக்கியங்கள் பல்துறை செய்திகளைக் கொண்டு விளங்குகின்றன. உலக இலக்கியங்கள் என்று போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகள் அமைந்து கிடக்கின்றன. குறிப்பாக\nகே. ரவி இப்பொழுதெல்லாம் கவிஞன் என��று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர\n–சு.கோதண்டராமன். ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணஸ்பதியும் கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பதே ஆனச் ச்ருண்வன் ஊதிபிஸ் ஸீத ஸாதனம். இது விநாயகருக\nஅம்மாடியோவ்….. திமிலங்கத்தை பார்த்தால் இதைத்தான் சொல்லத்தோனும், அந்த அம்மாடியோவ் இந்த கட்டுரையை படிக்கும் போதும் வந்துவிடுகிறது. சிரத்தையோடு தேமொழி தந்த அத்தனை விவரங்களும் முக்கியமானவை. கடலிலேயே இருக்கும் எனக்கும் தேரியாத பல செய்திகள் அவரின் கட்டுரையில் கண்டேன்.நன்றிகள்.\nதிமிங்கலத்தின் நீட்சி, வரையறை வளர்ச்சி பற்றி அழகிய, எளிய விஞ்ஞானத் தமிழில் விளக்கமாக எழுதிய தேமொழிக்கு எனதினிய பாராட்டுகள். சி. ஜெயபாரதன்\nபடித்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றி தனுசு.\nநன்றி அன்பு ஜெயபாரதன் ஐயா, என் அறிவியல் கட்டுரைக்கு விஞ்ஞானியான உங்களிடமிருந்து பாராட்டுரை பெறுவது peer reviewed journal article பிரசுரமானால் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nKarunanandarajah on ஒரு கலைஞனின் வக்கிர புத்தி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 251\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on ஆட்கொல்லி\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 251\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/sloka23.html", "date_download": "2020-04-02T01:21:15Z", "digest": "sha1:H7TGW2TJY6T6GPAON32WCO3VFWP33L6R", "length": 4542, "nlines": 47, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Slokas in praise of Hanuman | ஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில் | Dwadasa Nama Sostram II | ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்- II | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - ஸ்லோகங்கள் - ஸ்லோகம் 23\nஸம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் எழுத்தில்\nஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம் II\nஹநுமாரின் பன்னிரண்டு நாமாக்களை கொண்ட ஸ்தோத்திரங்கள் இரண்டுள்ளன.\nஇந்தப் பன்னிரண்டு நாமாக்கள் அடங்கிய ஸ்லோகத்தை இரவில் தூங்கப் போகும்போதும், காலையில் எழுந்த உடனும் ராமதூத ஹநுமாரை தியானித்து சொல்வதால் எவற்றிலும் பயமற்று செயல்புரிந்து வெற்றியடைவோம்.\nஸீதாந்வேஷணதத்பரம் கபிவரம் கோடீந்து-ஸூர்யப்ரபம் |\nதேவேந்த்ராதி-ஸமஸ்ததேவ-விநுதம் காகுத்ஸ்த-தூதம் பஜே ||\nஏவம் த்வாச நாமாநி ராமதூதஸ்ய: படேத் |\nஸ்வாபகாலே ப்ரபோதேச நிர்பயோ விஜயீ பவேத்\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9960", "date_download": "2020-04-01T22:52:52Z", "digest": "sha1:TCZVCX3DSGNKRXOILOPPWX56MOUXGM5Y", "length": 15715, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் ��ி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9960\nசெவ்வாய், ஐனவரி 15, 2013\nபாபநாசம் அணையின் ஜனவரி 15 நிலவரம்\nஇந்த பக்கம் 1297 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜனவரி 15 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 73.25 அடி (74.20 அடி)\nமழையின் அளவு - 0 mm (0 mm)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅரசுத் தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்னாள் மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்த ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 17 நிலவரம்\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள் காவல்துறையினர் - பொதுநல அமைப்பினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினர் - பொதுநல அமைப்பினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிப்.01 அன்று ஒருநாள் ஊதிய நன்கொடை நாள் சிங்கை கா.ந.மன்ற செயற்குழு அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு அறிவிப்பு\nஜன.15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜன.14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜன.13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜன.11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 16 நிலவரம்\nபி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஜன.15 அன்று சரிசெய்யப்பட்டது\nபிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்த ஜித்தா காயல் நற்பணி மன்றம் முடிவு\nபாபநாசம் அணையின் ஜனவரி 14 நிலவரம்\nOMIET அறிவியல் கண்காட்சியில் காயல் மாணவி முதலிடம்\nநகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 13 நிலவரம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 12 நிலவரம்\nபுற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு\nகாயல்பட்டினம் வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் காயலர் ஒருவர் பெயர் இணைப்பு\nஎல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/04/vihari-varusha-pirappu-sri.html", "date_download": "2020-04-02T01:03:17Z", "digest": "sha1:WF7P2K7DMQBIDHN3L735P7KGBZH5TXFJ", "length": 14613, "nlines": 299, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Vihari Varusha pirappu ~ Sri Parthasarathi Purappadu", "raw_content": "\nஇன்று தமிழ் புத்தாண்டு. சித்திரை முதல் நாள் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது கதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.\nவருஷ பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த நாள் ஆகும். புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்கி சந்தோஷத்துடன் இருக்கும் நாள். இன்று வடை திருக்கண்ணமுதுடன் விருந்து உண்பர். வேப்பம்பூ பச்சடி தவறாமல் இடம் பெறும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்த�� வேப்பம்பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.\nஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன விஹாரி வருடம் இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விகாரியில் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம். 1950 ஏப்ரலில் விக்ருதி ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து பதினோரு வாரங்களே ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன. 1959ல் நமது பிரதமர் - ஜவஹர்லால் நேரு; ஜனாதிபதி - பாபு ராஜேந்திர பிரசாத்; உப ஜனாதிபதி - சர்வேபள்ளி - ராதாகிருஷ்ணன்; தலைமை நீதிபதி -சுதிர் ரஞ்சன் தாஸ்.\nஇன்று 14.4.2019 இனிய தமிழ் புத்தாண்டு ~ பேயாழ்வார் தமிழ் தலைவர் .. .. திருவல்லிக்கேணி திவ்ய தலம் வங்க கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும் அலைகள் கடற்கரையை நோக்கி ஓடோடி வரும்போது தாழ்ந்து வீசுவது இயல்பு ~ இங்கே தமது மனத்தே சயனித்திருக்கும் எம்பெருமானை தமது மூன்றாம் திருவந்ததியில் போற்றிப் புகழ்கின்றார் நம் ஆழ்வார்.\nபணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,\nபணிந்த பணிமணிகளாலே - அணிந்து, அங்கு\nமனந்தனணைக்கிடக்கும் வந்து. ~ மூன்றாம் திருவந்தாதி\nகடலில் அலை வீசும்போது தாழ்ந்தும் வீசுவது இயல்பாதலால் ‘பணிந்துயர்ந்த எனப்பட்டது \nகடலிலுண்டான அலைகளானவை, தாழ்ந்தும் எரிந்தும் அலை மோதுகின்றன நாலு பக்கமும் அடிக்க பணிந்த அத்திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே கவிந்திருக்கிற, மணிகளாலே, மாணிக்கங்களினாலே அலங்கரிக்கப்பட்டிருக்கிற திருவனந்தாழ்வானாகிற ஆதிசேஷன் அணையாம் மெத்தையில் சயனித்து, திருக்கண் வளர்ந்தளாகிற ஸர்வேச்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே) அங்கு நின்றும், வந்து புறப்பட்டுவந்தும் அடியேனுடைய மனமாகிற படுக்கையில் சயனித்திரா நின்றான்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2020/01/2020.html", "date_download": "2020-04-02T00:00:21Z", "digest": "sha1:7PBFEV3INK5NNZJSR2H5OVVFDAMDZ25V", "length": 17955, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "2020 ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் அபார்ட்மெண்ட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. முந்தாநாளிலிருந்தே விளக்குகள் கட்டிவிட்டார்கள். இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துண்ண வேண்டுமானால் பெரியவர்களுக்கு முந்நூற்றைம்பது; சிறுவர்களுக்கு இருநூற்றைம்பது. ‘பள்ளிபாளையம் சிக்கன் மட்டும்தான் நான்வெஜ் ஐட்டம்’ என்று மகி சொன்னான். நான் போகவில்லை. பதினோரு மணிக்கு தூங்கிவிட வேண்டும் என்ற முடிவிலிருந்தேன். இரவு எட்டு மணிக்கு ட்ரம்ஸ் குழு வந்து அடிக்க ஆரம்பித்தார்கள். வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது சில இளைஞர்கள் கூட்டமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் மட்டுமில்லை; சகலரும். அதன் பிறகு ட்ரம்ஸ்ஸை நிறுத்திவிட்டு ஆளாளுக்கு பாடத் தொடங்கினார்கள். 7ஜி ரெயின்போகாலனியின் ‘ராஜா..ராஜாதி ராஜனிங்கு ராஜா’ காமெடி நினைவில் இருக்கிறதல்லவா\nநேற்று முழுவதும் அலைச்சல். இரண்டு மூன்று வேலைகள் பாக்கியிருந்தன. கார்த்திக் என்றொரு நிசப்தம் நண்பர் சந்திக்க வந்திருந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக லக்ஸம்பர்க்கில் இருக்கிறாராம். அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் சேர்ந்து- அனைவரும் வெளிநாட்டினர்- இருபதாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ‘எங்கே பயன்படுத்தலாம்’ என்று கேட்டார். புஞ்சை புளியம்பட்டியில் வட்டார வள மையம் இருக்கிறது. உடல்/மன மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 27 பேர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இப்படியான மையங்கள் உண்டு. சராசரியாக இருபத்தைந்து குழந்தைகள் தினசரி வந்துவிடுகிறார்கள். அவர்களைக் கற்கும் திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று புத்தாடை எடுத்துக் கொடுத்து, உணவு வழங்கிக் கொண்டாடிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சொல்வது எளிது. செயலைச் செய்ய திட்டமிட வேண்டும். புளியம்பட்டியில் சில ஆட்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து சேர்ந்தேன்.\nசூரியனை பூமி ஒரு முறை முழுமையாகச் சுற்றி வரும் போது எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. விதவிதமான மனிதர்களுக்கு விதவிதமான மனநிலை.\nஎங்கள் வீட்டில் ஒரு பெண்���ணி பணிபுரிகிறார். தனலட்சுமி என்று பெயர். பாத்திரம் கழுவித் தருவது, வீடு பெருக்குவது மாதிரியான பணிகளைச் செய்து தருவார். சிறு வயதிலேயே பெற்றவர்கள் இல்லை. தம்பிக்கும் அவருக்கும் நிறைய வயது வித்தியாசம். தம்பியை அவர்தான் வளர்க்கிறார். அவனுக்கு இருபது வயது கூட ஆகியிருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக தம்பியை கைது செய்துவிட்டார்கள். இரண்டு நாட்களாக அவர் பணிக்கு வருவதில்லை. விசாரித்தால் வழக்கறிஞர், சிறைச்சாலை என்று அலைந்து கொண்டிருக்கிறார். ‘அவன் தப்பெல்லாம் செய்யமாட்டாங்க....ரிமாண்ட் பண்ணிட்டாங்க...வக்கீலைப் பார்க்கப் போறேன்’ என்றாராம். என்ன பிரச்சினையில் சிக்கியிருக்கிறான் என்று தெரியவில்லை.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் பிரச்சினைகள். அவரவருக்கு தம்மைக் காத்துக் கொள்ளவே பெரும் போராட்டமாக இருக்கிறது. அறம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆளாளுக்கு இருபக்கமும் கூரிய வாள் ஒன்றினைச் சுழற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். யார் மீது வெட்டு விழுகிறது, யார் கீழே விழுகிறார்கள் என்றெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவரவர் சந்தோஷம் அவரவருக்கு. அவரவர் துக்கம் அவரவருக்கு.\nபனிரெண்டு மணிக்கு மீண்டும் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்தார்கள். 9..8...7...என்று வரிசையாகக் கீழிறங்கி பூஜ்யத்தை அடைந்த பிறகு ஹேப்பி நியூ இயர் என்று கத்தினார்கள். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பாதி உறக்கத்தில் புரண்டு படுத்தேன். அதிர்வுகளில் திரு விழித்துக் கொண்டான்.\nஇன்று காலையில் அபார்ட்மெண்ட் ஊழியர்கள் நீல நிறச் சட்டையை அணிந்து குப்பைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெய்ண்ட்டர் ஏதோ சில கம்பிகளை எடுத்துப் போட்டு வர்ணம் பூசிக் கொண்டிருந்தார். வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் யாரையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது. வழமை போலவே விடிந்திருக்கிறது. எப்பொழுதும் போலவே ஆம்புலன்ஸ் ஒன்று பதறியபடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பார்த்தால் தெரியக் கூடிய மின்மயானத்தின் புகை போக்கியில் கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.\nஎதையுமே புரட்டிப் போட முடியாது. நிறுத்தி வைக்கவும் முடியாது. வல்லவர்கள், வாய்ப்புள்ளவர்கள் தமக்குத் தகுந்தாற்போல தமது பயணத்தை அமை���்துக் கொள்வார்கள். யாரோ நடுங்குகிறார்கள், யாரோ பயப்படுகிறார்கள், யாரோ பதறுகிறார்கள் என்பதெல்லாம் யாரையும் மாற்றிவிடாது. நம்முடைய கவனமெல்லாம் நம்மைத் தற்காத்துக் கொள்வதிலேயே இருக்க வேண்டும். நம்மைத் தற்காத்துக் கொண்ட பிறகு வலு குறைந்தவர்களுக்காக குரல் எழுப்பலாம். கொஞ்சம் கரம் நீட்டலாம். அதைத் தாண்டி எதுவும் செய்துவிட முடியாது. செய்யவும் மாட்டோம்.\nஓராண்டு முடிகிறது. புத்தாண்டில் ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதற்கான பலம் பெற்றவர்களாக, இயலாதவர்களுக்கு கரம் நீட்டும் திறன் பெற்றவர்களாக அமைய வாழ்த்துகள்.\n சிறார்களுக்கு செய்யும் உதவியுடன் இனிதே தொடங்கட்டும் 2020 # நிசப்தம் செயல்பாடுகள்.\nரொம்ப வித்தியாசமான/யதார்த்தமான புத்தாண்டு வாழ்த்து. வாழ்க. (இன்னும் பன்னிரெண்டு நாள் இடைவெளிக்கு காரணம் சொல்லவேயில்லை)\nபெரிய காரணம் எதுவுமில்லைங்க. தினசரி எழுத வேண்டும். பத்து நாட்கள் எழுத்து பற்றி எதுவுமே யோசிக்காமல் இருந்துவிட்டு ஜனவரி 1 முதல் தொடங்கலாம் என்றிருந்தேன். கவனித்து, திரும்பத் திரும்பக் கேட்டமைக்கு நன்றி :)\n//அவரவர் சந்தோஷம் அவரவருக்கு. அவரவர் துக்கம் அவரவருக்கு.//\nபுத்தாண்டில் ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதற்கான பலம் பெற்றவர்களாக, இயலாதவர்களுக்கு கரம் நீட்டும் திறன் பெற்றவர்களாக அமைய வாழ்த்துகள்.\n-இது தான் நல்லதொரு புத்தாண்டு வாழ்த்து.வாழ்க வளமுடன்\nஇனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்கள் பதிவு அருமையாக இருந்தது. உண்மையில் நாம் கொண்டாடுவது ஆங்கிலப்புத்தாண்டு தானா அதன் உண்மையான வரலாறு என்ன என தெளிவாக எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு சொல்லவும் https://mrpuyal.com/2018/12/english-calendar-history/\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11663", "date_download": "2020-04-02T00:51:17Z", "digest": "sha1:PEFW6A2YHJUTGNIZFFVB4HT3DERO5XWL", "length": 14621, "nlines": 112, "source_domain": "election.dinamalar.com", "title": "விஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவிஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன\nவிஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன\nபுதுடில்லி : மோடி, ராகுல் உள்ளிட்ட 5 விஐபி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், தேர்தல் கமிஷனிடம் அவர்கள் அளித்துள்ள பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\nசொத்து சேர்ப்பது பொதுவாக ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் அரசியல்வாதிகளுக்கு சொத்து சேர்க்கும் ஆர்வம் என்றே கூறலாம். தேர்தல் சமயங்களில் மட்டுமே அவர்களின் சொத்து விபர ரகசியம் வெளியே வரும். அதிலும் 2019 லோக்சபா தேர்தலில், சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன், வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் சொத்து விபரங்களையும், வகிக்கும் பதவிகளின் முழு விபரங்களையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதால் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், தோல்வி அடைவார்கள் என்பதை கூட எளிதில் கணித்து விடலாம். ஆனால் அவர்களின் சொத்து மதிப்பை கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. நமது அனைத்து கேள்விகளுக்கும் பிரமாண பத்திரங்கள் பதிலளித்துள்ளன. யார் எந்த துறையில், எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் எவ்வளவு சொத்து உள்ளது கையிருப்பு, கடன் எவ்வளவு உள்ளது பல்வேறு கட்சிகளை சேர்ந்த சில அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு விபரம் வெளி வந்துள்ளது. பா.ஜ., காங்., திமுக, காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களின் செல்வ வளம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nமோடி : பிரதமர் மோடிக்கு குஜராத்தின் காந்திநகரில் உள்ள வீடு உட்பட ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. பிக்சிடு டெபாசிட்டாக ரூ.1.27 கோடியும், கையிருப்பாக ரூ.38,750 ம் வைத்துள்ளதாக தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இது 2014 தேர்தலின் போது அவர் வெளியிட்ட சொத்து மதிப்பான ரூ.1.65 கோடியை விட 10 சதவீதம் அதிகமாகும்.\nராகுல் : காங்., தலைவர் ராகுல���க்கு ரியல் எஸ்டேட், பங்குகளின் சொத்து மதிப்பு 63.4 சதவீதம் உயர்ந்துள்ளது. 33 சதவீதம் பங்குகளில் 32 சதவீதம், அதாவது ரூ.5.19 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்துள்ளார். 0.7 சதவீதம் பணமாகவும், 0.1 சதவீதம் தங்கம் மற்றும் நகையாகவும் முதலீடு செய்துள்ளார். ராகுலின் சொத்து மதிப்பு ரூ.15.16 கோடி ஆகும். அவரது கட்சியின் மற்ற வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. பிபிஎப் கணக்கில் ராகுலுக்கு ரூ.39.8 லட்சம் கடன் உள்ளது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயம். ரூ.15.19 கோடி சொத்துடன், ரூ.72.01 லட்சம் மதிப்பிலான பொறுப்புக்களையும் ராகுல் வகித்து வருகிறார்.\nஹேமமாலினி : முன்னாள் நடிகையும், வெகு காலமாக அரசியலில் இருப்பவருமான ஹேமமாலினிக்கு ரூ.108.59 கோடி சொத்து உள்ளது. இதில் ரூ.101 கோடி ரியல் எஸ்டேட் துறை சொத்துக்கள் ஆகும். ரூ.5.75 கோடி மதிப்பிலான பொறுப்புக்கள் இவரிடம் உள்ளது.\nசசிதரூர் : காங்., வேட்பாளரான சசிதரூரின் கட்சி பொறுப்பு சொத்து மதிப்பு 15.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர் 36.8 சதவீதம் சொத்துக்களை மியூச்சுவல் பண்டாக முதலீடு செய்துள்ளார். காங்., வேட்பாளர்களில் அதிக அளவில் மியூச்சுவல் பண்ட் முதலீடு வைத்திருப்பவர் இவரே. ரியல் எஸ்டேட் துறையில் 2.8 சதவீதம் முதலீடு செய்துள்ளார். இதே போன்று கடன் தொகையை பிக்ஸ்டு டிபாசிட் மற்றும் பத்திரங்களாக சசிதரூர் காட்டி உள்ளார்.காங்., கட்சியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் தான் அதிக அளவு சொத்து வைத்திருப்பவர். ஆனால் இவர் அனைத்து தொகையையும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.\nஜெயபிரதா : பணம் சேர்ப்பதிலும், ரியல் எஸ்டேட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவரான ஜெயபிரதா, முந்தைய எம்.பி., பதவி காலத்தின் போது 67 சதவீதம் சொத்து வைத்துள்ளார். இவர் கையிருப்பாக ரூ.56.24 லட்சம் வைத்துள்ளார். இவர் 3.1 சதவீதம் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். மிக குறைந்தபட்சமாக 0.1 சதவீதம் கடன் வைத்துள்ளார். முன்னாள் நடிகையான இவர் அதிகபட்சமாக ரூ.1.7 கோடி அளவிற்கு கட்சி பொறுப்பு வகிக்கிறார். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை குறைத்து, பணமாக சொத்து வளத்தை உயர்த்தலாம் என பலரும் இவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.\nகனிமொழி : தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி, கடன் வைத்திருக்கும் 8 வேட்பாளர்களில் ��வரும் ஒருவர். ஏறக்குறைய ரூ.15 கோடி அல்லது 50.8 சதவீதம் பத்திரங்களாக பிக்சர்டு டெபாசிட்டில் வைத்துள்ளார். அதிகபட்ச பொறுப்பு மதிப்பு வைத்துள்ளவர்களில் ஒருவரான இவர் ரூ.1.92 கோடி பொறுப்புக்களை வகிக்கிறார். 29.6 சதவீதம் தொகையை ரியல் எஸ்டேட்டிலும், குறைந்தபட்சமாக 6.8 சதவீதத்தை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்துள்ளார். ரூ.1.18 கோடியை மியூச்சுவல் பண்டாக வைத்துள்ளார். மொத்தமாக இவரது சொத்து மதிப்பு ரூ.28.15 கோடி ஆகும்.\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress-shreya-caught-up-with-london-police", "date_download": "2020-04-01T22:41:27Z", "digest": "sha1:VDXXX272M5EMQK65E6YYMXWRZDHMWFZE", "length": 18589, "nlines": 313, "source_domain": "pirapalam.com", "title": "லண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா! - Pirapalam.Com", "raw_content": "\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும்...\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய...\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில்...\nநடிகர் விஜய்யின் மகளா இது\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் குறைவான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.\nநடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் குறைவான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.\nஇப்போது அவர் சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார், இப்படம் மலையாள படமான My Boss படத்தின் ரீமேக்.\nபடப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வர ஸ்ரேயா உயர் பாதுகாப்பு பகுதிக்குள் திடீரென சென்றுள்ளார்.\nஇதனால் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர், இதுபற்றி தகவல் அறிந்த படக்குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nவிஜய்யால் படப்பிடிப்பில் எனக்கு இப்படி தான் நடக்கும்- தளபதி...\nசிவா, விஜய் கூட்டணி உறுதியானதா- இப்படிபட்ட ஒரு கதையா- இப்படிபட்ட ஒரு கதையா\nமாரி 2 தொடர்ந்து விஜய் படத்தில் சர்ச்சையான ரோலில் சாய்...\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதனுஷின் அடுத்த படம் முக்கிய இயக்குனருடன்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஜெயம் ரவி சத்தமே இல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர். படத்திற்கு படம்...\nபொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா\nமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில்...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nவிஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில்...\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \nஅண்மையில மிஸ்டர் லோக்கல் படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், அதே வேகத்தோட இரும்புத்திரை...\nபிக்பாஸ் யாஷிகா - யோகி பாபு ஜோடியாக படமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் அதன் பிறகு பிக்பாஸ்...\nகாமெடியில் வடிவேலுவுக்கு அடுத்து அவரது இடத்திற்கு வந்தவர் தான் சந்தானம். ஆனால் இதற்குபிறகு...\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த புதிய முயற்சி\nகீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே திரைப்படங்கள் பெரிதாக அமையவில்லை என்கின்ற குற்றச்சாட்டு...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nவிஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது.\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஆடை படத்தில் நடிப்பது அமலா பாலுக்கு ரொம்ப ஈஸி: ஏன் தெரியுமா\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.....\nபிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T01:06:01Z", "digest": "sha1:PGDZYIYF53FHI7BXRPH7ZR3YBGP77OO4", "length": 29138, "nlines": 306, "source_domain": "ta.rayhaber.com", "title": "இயந்திர தொழில்நுட்பம் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nஉள்நாட்டு ஆட்டோமொபைலுக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் TOGG உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப ஊழியர்களைச் சந்திப்பதற்கான பள்ளி தீர்மானிக்கப்பட்டுள்ளது. தானியங்கி தொழில் ஏற்றுமதியாளர்கள் ஒன்றியம் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப அனடோலியன் உயர்நிலைப்பள்ளி உள்நாட்டு கார் பர்சாவில் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பின் பேரில் நடவடிக்கை எடுத்தது. [மேலும் ...]\nதேசிய கல்வி அமைச்சின் ஆசிரியர் விண்ணப்பங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளன: தேசிய கல்வி அமைச்சகம் வெளிநாடுகளில் ஆசிரியர்களை நியமிக்கும். வெளிநாட்டு மொழிகளின் கல்விக்காக வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு ஆங்கில கல்வி [மேலும் ...]\nவேலை: TÜVASAŞ நிரந்தர தொழிற்கட்சி\nTÜVASAŞ நிரந்தர தொழிலாளர் கோரிக்கைகள்: TÜVASAŞ-துருக்கிய WAGON இண்டஸ்ட்ரி. இன்க் விண்ணப்ப காலக்கெடு: 09 டிசம்பர் 2013 வெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2013, வெளியீடு: 12 பொது விதிமுறைகள் மற்றும் குறிப்புகள் கோர விண்ணப்பிக்கவும் [மேலும் ...]\nரயில் கணினி பகிர்வுகள் அடிப்படை மதிப்பெண்கள்\n2012-2013 ரெயில் சிஸ்டம்ஸ் மெஷின் டெக்னாலஜி பேஸ் ஸ்கோர்ஸ் புதியது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தற்போதைய மதிப்பெண்கள் 2012 தேர்வு மதிப்பெண்ணின் படி, பல்கலைக்கழக தேர்வு செய்யும் ரெயில் சிஸ்டம்ஸ் மற்றும் இது ஒரு இணை பட்டம் (இரண்டு ஆண்டு) திட்டம் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் எல்சாக் கிளை\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஅங்காரா மெட்ரோ மற்றும் அங்காரே கால அட்டவணையின் அதிர்வெண் மாற்றம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிற���வனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ��� என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகட்டண வழி மற்றும் திட்டத��தின் செலவு\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x3-360-view.htm", "date_download": "2020-04-02T00:30:30Z", "digest": "sha1:SORYRCS2SC44CYMXQQ7NNEQKC3J2Z2IW", "length": 9483, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்3\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்3360 degree view\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n இல் Does the பிஎன்டபில்யூ எக்ஸ்3 has the M போட்டி version\nQ. How many cylinder does பிஎன்டபில்யூ எக்ஸ்3 என்ஜின் have\nQ. பிஎன்டபில்யூ எக்ஸ்3 ஐஎஸ் BS vehicle\n இல் ஐஎஸ் 0 down payment scheme applicable மீது பிஎன்டபில்யூ எக்ஸ்3\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்3 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்3 வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன் Currently Viewing\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன் Currently Viewing\nஎக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ லக்ஸூரி லைன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்3 வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்3 மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல��� எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2013 ஆடி க்யூ5 விஎஸ் பிஎன்டபில்யூ எக்ஸ்3 இந்தியாவில் - பிஎன்டபில்யூ விதேஒஸ்\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ்3 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ்3 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/caterham/caterham-7-mileage.htm", "date_download": "2020-04-02T01:12:45Z", "digest": "sha1:D6BGPY2CXEJ4SGPVTNFLOAUE6X2AG7PY", "length": 4003, "nlines": 111, "source_domain": "tamil.cardekho.com", "title": "காடர்ஹெம் 7 மைலேஜ் - 7 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand காடர்ஹெம் 7\nமுகப்புநியூ கார்கள்காடர்ஹெம் கார்கள்காடர்ஹெம் 7 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த காடர்ஹெம் 7 இன் மைலேஜ் 8.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் மேனுவல் 8.0 கேஎம்பிஎல் 5.0 கேஎம்பிஎல் -\nகாடர்ஹெம் 7 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n7 கிளாஸிக் 1396 cc, மேனுவல், பெட்ரோல், 8.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.28.63 லட்சம் *\nஎல்லா 7 வகைகள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-04-02T00:37:29Z", "digest": "sha1:3DFC5U4CLGV7G2X7ME6INB7DYUVV3RU3", "length": 11084, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "தமிழ் ஜெனரல் செய்தி | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: தமிழ் ஜெனரல் செய்தி\nபுதுக்கோட்டையில் நுங்கு வாங்கி தருவதாக கூறி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள தொண்டைமான் நகரில் பெற்றோரும் வசித்து வரும் 7 வயது சிறுமி, தற்போது பள்ளி விடுமுறை என்பதால், அன்னவாசல்...\nவந்தவாசி கோவிலில் நாட்டு வெடி குண்டு கண்டெடுப்பு \nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலையத்தில் இன்று காலை ஆலயத்தை தூய்மை படுத்தும் பணியில் பக்த��்...\nஇன்று மதியம் 3 மணி முதல் வேளாண் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65...\nதிருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள் திருட்டு \nதிருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியையடுத்து போதட்டுர்பேட்டையில் ...\nமதுரையில் தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து \nமதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளை அமைந்துள்ள கட்டடத்தின் 2வது தளத்தில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது....\nபிள்ளைகள் கண்முன்னே தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை \nசேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண்...\nவரதட்சணை கொடுமை – 6 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கேரள பெண் \nநாடும் நாகரிகமும் எவ்வளவு தான் முன்னேறினாலும், மாறாத ஒரு விஷயம் வரதட்சணை. இந்த கொடுமையால், பலர் குடும்பத்தை இழக்கின்றனர். சிலர் வாழ்க்கையையே இழக்கும் நிலைக்கு...\nஇன்று முதல் துவங்கும் ரமலான் நோன்பு \nதமிழகத்தில் ரமலான் நோன்பு (மே 17) இன்று முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்....\nமதுரையில் பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு அபராதம் \nமதுரையில் பெண் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ்காரர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை கழகம், மதுரை அருள்தாசபுரம் பகுதியை சேர்ந்தவர்...\nபிளஸ் 2 ரிசல்டை கூட பார்க்காமல் குடிகார தந்தையை திருத்த தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவன் \nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் நல்லசிவன் பிளஸ்-2 முடித்துள்ளார். ரிசல்ட்டுக்காக காத்திருந்ரு தினேஷ் நீட்...\nசித்தப்பாவை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்த பிரபல நடிகர்…\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…\nபெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி\nநீருக்கும், ஊருக்கும் உள்ள தொடர்பை ஸ்வாரஸ்யத்தோடு சொல்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nஅழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=petta-rajini", "date_download": "2020-04-02T00:37:55Z", "digest": "sha1:Y4AAKQXVIE2P5FLAN2BVW4KQ5PRUTTZK", "length": 5263, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "petta rajini | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டாருக்கு நான் மட்டும் தான் சரியான ஜோடி – சிம்ரன்..\nசூப்பர் ஸ்டாருக்கு எப்படியும் நான் தான் கரெக்டான ஜோடி என சிம்ரன் என கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்...\nசித்தப்பாவை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்த பிரபல நடிகர்…\nபிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி நிதியுதவி செய்த பிரபல நடிகர்…\nபெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடலை வெளியிட்டார் நடிகை காஜல் அகர்வால்\nதயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக உருவான டி.சிவாவின் பாதுகாப்பு அணி\nநீருக்கும், ஊருக்கும் உள்ள தொடர்பை ஸ்வாரஸ்யத்தோடு சொல்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்\nகாவல்துறையின் மறுபக்கத்தை காட்ட வருகிறது காவல்துறை உங்கள் நண்பன்\nபிரபல யு டுயூப் சேனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்\nவால்டர் படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது\nஅழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/17-esther-chapter-2/", "date_download": "2020-04-01T23:33:47Z", "digest": "sha1:KYM536AYFF2DD4PWBHRW47IFQKAZ67PF", "length": 14212, "nlines": 41, "source_domain": "www.tamilbible.org", "title": "எஸ்தர் – அதிகாரம் 2 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎஸ்தர் – அதிகாரம் 2\n1 இவைகளுக்குப்பி���்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.\n2 அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிறவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும்.\n3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.\n4 அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டுமென்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான்.\n5 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.\n6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.\n7 அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.\n8 ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.\n9 அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனைய���லிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.\n10 எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று கற்பித்திருந்தான்.\n11 எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.\n12 ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும் தங்களுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,\n13 இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.\n14 சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம், மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைத்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக் கூடாது.\n15 மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.\n16 அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.\n17 ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகை���ால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.\n18 அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.\n19 இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்.\n20 எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள்.\n21 அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.\n22 இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.\n23 அந்தக் காரியம்விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும்மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலேஎழுதப்பட்டிருக்கிறது.\nஎஸ்தர் – அதிகாரம் 1\nஎஸ்தர் – அதிகாரம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/02/26/122267.html", "date_download": "2020-04-01T22:57:30Z", "digest": "sha1:CKWK4PBG7VSQJXQXC5WHHXQR2YFXUA3Y", "length": 18921, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "எந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nசெல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nஎந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020 உலகம்\nபெய்ஜிங் : சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உடனடியாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்படுத்தினர். ஆனால் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை. வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தானகவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளது. இது குறித்து வுகான் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் சென்ங் கூறுகையில், குழந்தை சியோசியோவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவவில்லை. ஆகையால் நாங்கள் குழந்தைக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் எதையும் வழங்கவில்லை. குழந்தையின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது. அதற்கான சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனா புதிய வைரஸ் என்பதால் அது எப்படி பிறந்த குழந்தைகளுக்கு பரவுகிறது என்பது பற்றி தெரியவில்லை. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும் போது நாம் கவனமாக செயல்பட வேண்டும் என்றார். குழந்தை சியோசியோவை வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்ததையடுத்து கடந்த 21- ம் தேதியே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக வுகான் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா குழந்தை Corono baby child\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nமானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\nகொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nவீடியோ : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் -எஸ்.பி.பாலசுப்பிரமணியன்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது: தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nரூ.1000, ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nஇந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nபொருளாதார தடைகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை\nஊரடங்கு நேரத்தை கங்குலி எப்படி செலவிடுகிறார் : மனைவி டோனா விளக்கம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது : டிம் பெய்ன் சொ��்கிறார்\nகிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்தத் தடை : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி இழப்பீடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் ...\nமருந்துகள் தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக ...\nதமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை\nகொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என ...\nபிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நன்கொடை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ...\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை ...\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\n1மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\n2கொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\n3மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\n4ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90266", "date_download": "2020-04-01T23:33:27Z", "digest": "sha1:DFSQFGQUTYGLJOPZ54NOP4XGYS5VPWT2", "length": 16225, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "உறைந்த வர்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்காரர்கள் – சிவனை��் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும்-17... April 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை March 30, 2020\nஅன்பின் உறவே March 30, 2020\nகுறளின் கதிர்களாய்…(294) March 30, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-130... March 30, 2020\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nஉள் வெளி நிறைந்த ஒளி\nசங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) என்ற தலைப்பில் ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ் உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி), திருப்பத்தூர்.\nRelated tags : முனைவர் தி.அ. இரமேஷ்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 2\n(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்\nவேதா . இலங்காதிலகம் முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்\nமீ.விசுவநாதன் வாங்கும் கையாய் இல்லாமல் -தினம் வழங்கும் கையாய் இருந்திடணும் தீங்கைத் தட்டிக் கேட்கின்ற - நல்ல தீரன் கையாய் பலப்படணும் தீங்கைத் தட்டிக் கேட்கின்ற - நல்ல தீரன் கையாய் பலப்படணும் கண்ணீர் வழியும் கன்னத்தில் - பாசக் கைகள் நீண்டு\nஅவ்வை மகள் ஆலயம் தழுவுதல் சாலவும் நன்றுபாரம்பரிய அரிசி-சார் – பிரதான உணவு வகைகளே மிகச் சிறந்தவை என்பதை உணர்ந்து செயல்படும் ஜப்பானியப் பாங்கைப் பார்த்தோம். தமிழகத்தில் நம் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள\nஅய்யா மிக அருமையான மென்மையான வரிகள் தொடர்ந்து எழுதுக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nKarunanandarajah on ஒரு கலைஞனின் வக்கிர புத்தி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 251\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on ஆட்கொல்லி\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 251\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/27/kamal-warned-bigg-boss-aiswarya-gossip/", "date_download": "2020-04-02T00:02:09Z", "digest": "sha1:F6ROJAYV3LAZSZSYA4HHJSRTHQZSGY7M", "length": 42636, "nlines": 412, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news:Kamal warned Bigg boss Aiswarya gossip", "raw_content": "\nஅழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஅழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்\nகமல் ஐஸ்வர்யாவிடம் ஒன்று கேட்க அவர் சம்பந்தமே இல்லாமல் சிம்பதி கிரியேட் பண்ண கண்கலங்குவது போல சீன் போட்டார். உடனே நீங்க என்ன சீன் போட்டாமல் நான் ஏமாற மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டார். Kamal warned Bigg boss Aiswarya gossip\nஎனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் இந்த நிகழ்ச்சியில் இனியும் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்று ஐஸ்வர்யா தெரிவித்தார். இதை கேட்ட பார்வையாளர்களோ, நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம், முதலில் கிளம்புங்க என்று தெரிவித்துள்ளனர்.\nநெட்டிசன்கள் மகத் வெளியேற்றப்பட்டமைக்கு சந்தோசமாக கருத்துக்கள் பதிவிட்டு வருவதுடன், அடுத்த டார்கெட்டாக ஐஸ்வர்யாவை குறித்துள்ளனர். ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தால் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை செய்து காப்பாற்றுவது வழமை. ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ரித்விகா காப்பாற்றப்பட்டார்.அத்துடன் கமல் ஐஸ்வர்யாவை பார்த்து எல்லா நேரமும் ஒருவரே காப்பாற்றப்படுவது சரியில்லை என தெரிவித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா\nயாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்\nமகத் மும்தாஜுடன் கேவலமாய் நடந்ததுக்கு கமல் பிக்பாஸ் மேடையில் வைத்து மகத்தின் கன்னத்தில் அறைந்தாரா\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இ��ோ உங்களுக்காக..\nஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி\nவிஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nமகத் வெளியேற்றம் : இனி யாஷிகா ஐஸ்வர்யா பாடு பெரும் பாடு\nசிவப்புக் கொடி காட்டி வெளியே அனுப்பப்பட்ட மஹத் தன் காதலில் எடுத்த விபரீத முடிவு\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய���து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவ��� கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple ந���றுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே க���ஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nசிவப்புக் கொடி காட்டி வெளியே அனுப்பப்பட்ட மஹத் தன் காதலில் எடுத்த விபரீத முடிவு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவ��ம் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/306920", "date_download": "2020-04-02T00:57:36Z", "digest": "sha1:VE6BYVQBNP5JPJPC4QQWIVBUMQMHVE7K", "length": 11696, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4\nமுதலில் உள்ளங்கையின் கீழ் பகுதியில் ஒரு பூ வரையவும்.\nஅதற்கு மேலே இதேபோல் இடைவெளிவிட்டு இன்னொரு பூ வரையவும்.\nபிறகு இரண்டு பூக்களையும் இணைப்பது போல் இரண்டு கோடுகள் வரைந்து கொள்ளவும்.\nகோடுகளின் உட்பகுதியில் இதேபோல் அடுக்கடுக்காக வளையங்கள் வரையவும்.\nஅந்த டிசைன் முடியுமிடத்தில் ஒரு பூ வரையவும். பூவின் மேல் பகுதியில் பெரிய மாங்காய் டிசைன் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸை வரைந்து நிரப்பவும்.\nமாங்காய் டிசைனைத் தொடர்ந்து படத்தில் உள்ளது போல் சிறு சிறு மாங்காய் டிசைன்ஸை ஆள்காட்டி விரல் வரை வரைந்து கொள்ளவும்.\nஇறுதியாக படத்தில் உள்ள டிசைனை அங்கங்கே வரைந்து முடிக்கவும்.\nசிறு சிறு விஷேசங்களுக்கு போட்டுக் கொள்வதற்கேற்ப, சுலபமாக போடக்கூடிய அருமையான அரபிக் மெஹந்தி டிசைன் இது. சிறியவர்களும் போட்டால் நன்றாக இருக்கும்.\nப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2\nபீட்ஸ் வொர்க் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nமெகந்தி டிசைன் - 4\nமெகந்தி டிசைன் - 11\nமெகந்தி டிசைன் - 18\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nட்ரெண்டி டிசைன் - 1\nமெகந்தி டிசைன் - 19\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nமெகந்தி டிசைன் மற்றும் தயாரிக்கும் முறை\nஹாய் சஹானா, சூப்பரா மெஹந்தி\nஹாய் சஹானா, சூப்பரா மெஹந்தி போடறீங்க... இதுக்கு ஏதாவது கோர்ஸ் போனீங்களா\nஉங்க டிசைன்ஸ் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. இந்த டிசைன் கூடிய சீக்கிரம் கையில் போட்டு பார்க்கனும் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.\nடிசைன் அழகா இருக்கு சஹானா.\nபடம்.. பின்னணி தனி நிறமாக எடுத்திருந்தால் இன்னும் தெளிவாக வந்திருக்கும்.\nமானி.. 'சோ க்யூட்' என்கிறீங்களா ;D முதல் தடவை படிச்சு... குழம்பிட்டேன். ;)))\nரொம்ப அழகுங்க... இமா சொன்னதே தான் உங்க மெஹந்தி டிசைன் பளிச்சுன்னு தெரிய முடிஞ்ச வரை பேக்ரவுண்ட் டிசைன் இல்லாம இருந்தா இன்னும் படம் எடுப்பா அட்டகாசமா இருக்கும். மற்றபடி படங்கள் தெளிவா டிசைனும் அருமையா இருக்குங்க.\nமெகந்தி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு ஒரு சந்தேகம்.மெகந்தி போட்டதுக்கு அப்பரம் எவ்வளவு நேரம் கலித்து கலுவ வேண்டும்.நான் மெகந்தி போட்டா பிரவுன் கலர்ல சிவக்கிறது..சிகப்பாக மாற என்ன செய்ய வேண்டும்..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/software-testing-in-tamil/", "date_download": "2020-04-01T22:58:53Z", "digest": "sha1:SIILKCGV5HRXL6CO76C3YBU5HZ3YOOKQ", "length": 19334, "nlines": 227, "source_domain": "www.kaniyam.com", "title": "software testing in tamil – கணியம்", "raw_content": "\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 23 – தகவெளிமை முறை(Agile Methodology)\nஅண்மைக்காலங்களில் பல மென்பொருள் நிறுவனங்கள் தகவெளிமை முறைக்கு மாறியிருக்கின்றன. ஏன் இந்த மாற்றம் அப்படி என்ன இருக்கிறது இந்த முறையில் அப்படி என்ன இருக்கிறது இந்த முறையில் இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்று நினைப்பவர்கள் கணியத்தில் திரு. அசோகன் அவர்கள் எழுதியுள்ள “எளிய தமிழில் Agile/Scrum” மின் நூலில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிவதற்கு முன்னர், தகவெளிமை(Agile)…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 22 – மென்பொருள் வாழ்க்கை வட்டமும் நடைமுறைகளும்\nகுறிப்பு: இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்பு, 1)சாப்ட்வேர் டெஸ்டிங் – 5 – எங்கு தொடங்குவது 2) சாப்ட்வேர் டெஸ்டிங் 6 – சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது 2) சாப்ட்வேர் டெஸ்டிங் 6 – சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது 3) சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும் ஆகிய பதிவுகளைப் படிக்க வேண்டியது இன்றியமையாத் தேவை. மென்பொருள் வாழ்க்கை வட்டம்(Software Development Life Cycle)…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும் – 2\nஇந்தப் பதிவில் முந்தைய பதிவில் சொன்னது போல, திறன் சோதனைகளைப் பார்ப்போமா திறன் என்றால் என்ன என்று முந்தைய பதிவிலேயே பேசிவிட்டோம் அல்லவா திறன் என்றால் என்ன என��று முந்தைய பதிவிலேயே பேசிவிட்டோம் அல்லவா எனவே நேரடியாக, அதன் வகைகள் என்னென்ன என்று பார்க்கத் தொடங்குவோமா எனவே நேரடியாக, அதன் வகைகள் என்னென்ன என்று பார்க்கத் தொடங்குவோமா 1) பயன்பாட்டுச் சோதனை (Usability Testing) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் – ஒரு மென்பொருளின் வெற்றி என்பது அந்த மென்பொருள்…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 21 – இயங்கு சோதனையும் திறன் சோதனையும்\nஇந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது – ஒரு மென்பொருளின் இயங்குதன்மை(Functionality)யை எப்படி எல்லாம் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம். அடுத்த பதிவில் அந்த மென்பொருளின் திறனை(Performance) எப்படிச் சோதிப்பார்கள் என்பதைப் பார்ப்போம் முதலில் இயங்கு தன்மை என்றால் என்ன முதலில் இயங்கு தன்மை என்றால் என்ன திறன் என்றால் என்ன அதை முதலில் சொல்லுங்கள் என்கிறீர்களா சரி தான்\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள் – 2\nநெறிமுறை #5: பூச்சிவிரட்டலில் புதிய முறைகள் (Pesticide Paradox) மென்பொருள் உருவாக்கம் என்பது காலத்திற்கேற்ப மாறுகின்ற ஒன்று. ஒரு காலத்தில் இணையத்தளம் வடிவமைப்பே பெரிய விடயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ பிஹெச்பி(PHP) முதலிய கட்டற்ற மென்பொருட்கள், வேர்டுபிரஸ், ஜூம்லா போன்ற இணையத்தள வடிவமைப்புக் கட்டுமானங்கள் ஆகியன வந்து விட்டன. இதனால் ஒரு நாள், இரண்டு நாட்களிலேயே…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 20 – மென்பொருள் சோதனை நெறிமுறைகள்\nமென்பொருள் சோதனைக்கு அடிப்படையான வழிமுறைகளை ஏழு நெறிமுறைகளாக(Software Testing Principles)த் தொகுத்திருக்கிறார்கள். அவற்றைத் தாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். நெறிமுறை #1: பிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதனை. (Testing shows presence of defects.) பிழைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று காட்டுவது தான் சோதிப்பது ஆகும். எனவே இந்த நெறிமுறையை…\nசாப்ட்வேர் டெஸ்டிங் – 19 – மென்பொருள் சோதனை வகைகள்\nபொதுவாக மென்பொருள் சோதனைகளை(Software Testing – Types) இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நிலைத்த வகை சோதனை (Static Testing) இயக்க வகை சோதனை(Dynamic Testing) நிலைத்த வகை சோதனை (Static Testing): நிலைத்த வகை சோதனை என்பது உண்மையில் மென்பொருளைச் சோதிப்பது அன்று மென்பொருளின் நிரல்(Code), தேவை ஆவணங்கள்(Requirement Documents), வடிவமைப்பு ஆவணங்கள்(Design Documents) ஆகியவற்றைச்…\nபிழை வாழ்க்கை வட்டம்(Bug Life Cycle)\nவாழ்க்கை ஒரு வட்டம்‘ என்று தெரியும் – அதென்ன பிழை வாழ்க்கை வட்டம் பிழையான வாழ்க்கை வட்டமா நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வட்டமோ, அதே போல, சாப்ட்வேர் டெஸ்டிங் மூலமாக நாம் மென்பொருளில் கண்டுபிடிக்கும் பிழைகளுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் இருக்கிறது எனவே, இது பிழையின் வாழ்க்கை வட்டம் எனவே, இது பிழையின் வாழ்க்கை வட்டம்\nபோன பதிவு பல கேள்விகளுடன் முடிந்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கும் எல்லாவற்றிற்கும் பதில் பார்த்து விடுவோமா பிழை எண் (Bug ID): ஒவ்வொரு பிழைக்கும் ஒதுக்கப்படும் தானியங்கி எண். இந்த எண்ணைக் கொண்டு தான் பிழையை அடையாளம் கண்டுபிடிப்பார்கள். நாள், நேரம்: பிழை பதியப்படும் நாள், நேரம் – ஆகியன இங்கு குறிக்கப்படும். கண்டுபிடித்தவர் (Opened By):…\nபிழை கண்டுபிடிப்பது – பிழைப்பே அது தான்\nஇது பிழை(Bug)களைப் பற்றிப் பேச வேண்டிய நேரம். இப்போது வரை, டெஸ்ட் கேஸ்கள் எழுதுவது, உத்திகள் வகுத்து சோதிப்பது – ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் கண்டுபிடிக்கும் பிழைகளை – எங்கே பதிவது யாரிடம் சொல்வது அவர்கள் திருத்தியது, நமக்கு எப்படித் தெரிய வரும்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10933", "date_download": "2020-04-02T00:15:10Z", "digest": "sha1:EBEXT2T6SMOHU4IVLEKSGH56S3PFVHOU", "length": 7323, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Ulaga Vilaiyattu Varalaru - உலக விளையாட்டு வரலாறு கிரீஸ் முதல் லண்டன் ஒலிம்பிக் வரை » Buy tamil book Ulaga Vilaiyattu Varalaru online", "raw_content": "\nஉலக விளையாட்டு வரலாறு கிரீஸ் முதல் லண்டன் ஒலிம்பிக் வரை - Ulaga Vilaiyattu Varalaru\nவகை : விளையாட்டு (Vilayattu)\nஎழுத்தாளர் : த. கணேசன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசெஸ் விளையாட கற்றுக்கொள்ளுங்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப ஆங்கிலப் புத்தகம் 125 சித்திரங்களுடன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலக விளையாட்டு வரலாறு கிர��ஸ் முதல் லண்டன் ஒலிம்பிக் வரை, த. கணேசன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (த. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\nபுகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் - Pugazhpetra Indhiya Cricket Veerargal\nமைதான யுத்தம் - Mythaana utham\nசிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாளும் ஒரு நாலாயிரம் - Naalum Oru Naalaayiram\nஇந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர் - Indhiya perunj siddhargal aaru paer\nகர்ப்பவதிகளுக்கு அவசியமான கையேடு - Karppavathigalukku Avasiamana Kaiyedu\nஇனி எங்கும் அக்கினி ஹோத்திரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்\nதேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் - Dhevargal Bhoomikku Vandha Unmai Aadharangal\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி எனும் ஞான இரகசியம்\nஏஎஸ்பி என்னும் ஆக்டிவ் செர்வர் பக்கங்கள் (ASP 3.0) - ASP Ennum Active Server Pakkangal\nதியானத்தை விடு ஞானத்தைப் பெறு\nரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள்\nஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/75962/articles/the-protest-for-justice-was-a-knockout-punch-for-the-hindu-may-17-movement/", "date_download": "2020-04-01T23:59:59Z", "digest": "sha1:QPM4DJOKNU3COIQJCOTKN7M5OK72WCZO", "length": 15901, "nlines": 145, "source_domain": "may17iyakkam.com", "title": "The protest for justice was a knockout punch for “The Hindu” – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழை���்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\n கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதிதேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரை��்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தர்ணா திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2015/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T01:32:22Z", "digest": "sha1:JJIGEKCCK7IQ4TGEM62SSA3P76ID2CEY", "length": 38022, "nlines": 347, "source_domain": "ta.rayhaber.com", "title": "தேவைப்பட்டால் அதிவேக அழுகைக்கு சாம்சூன் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nமுகப்பு புகையிரதசாம்சூன் அதிவேக ரயில்\n28 / 03 / 2015 புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\nஅழுகை தேவைப்பட்டால் சாம்சூன் அதிவேக ரயில்: அதிவேக ரயில் திட்டத்திற்கான டி.சி.டி.டி சாம்சூன் செயல்பாட்டு மேலாளர் ஹசன் கொக்குரோஸ்லு சாம்சூன்-அங்காரா \"தேவைப��பட்டால் சாம்சூன் அழ வேண்டும்\" என்று அவர் கூறினார்.\nடி.சி.டி.டி சாம்சூன் செயல்பாட்டு மேலாளர் ஹசன் கொக்குரோஸ்லு, சாம்சூன்-அங்காரா அதிவேக ரயில் திட்டம் மற்றும் சாம்சூன் ரயில் நிலையத்தின் செயல்பாடு குறித்த தகவல்களை வழங்கினார்.\nஅதிவேக ரயிலின் பணி, “தற்போது சரியான தேதி அல்லது டெண்டர் இல்லை என்று ஹசன் கொக்குரோஸ்லு கூறினார். நகரத்தின் அரசியல் இயக்கவியல் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தான் இதை சாத்தியமாக்கும். ”\nசாம்சூன் வேகமான ரயிலுக்கு அழ வேண்டும்\nஅதிவேக ரயில் திட்டமான கொக்குரோஸ்லுவுக்கு முன்னால் எந்த தடையும் இல்லை என்று கூறி, ”சாம்சூன் செய்ய வேண்டியதெல்லாம், சாம்சூன் மக்கள் அதிவேக ரயிலை விரும்புகிறார்கள். நம் மக்கள் அதிவேக ரயிலை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும், தேவைப்பட்டால் அதிவேக ரயிலுக்காகவும் அழ வேண்டும். சாம்சனுக்கு அதிவேக ரயிலை உருவாக்க மாநிலத்திற்கு முன்னால் எந்த தடையும் இல்லை. கோரிக்கையை அரசு எதிர்பார்க்கிறது. ஊழியர்களாகிய நம்மால் கூட நம் மாநிலத்தின் சேவைகளைத் தொடர முடியாது. நிறைய வேலைகள் செய்யப்படுகின்றன\nஜூலை 3 ஆண்டுகளில் சாம்சூன்-சவாஸ் வரி புதுப்பிக்கப்படும்\nகொக்குரோகுலு கூறுகையில், “சாம்சூன்-சிவாஸ் ரயில் பாதை பொதுவாக ஏப்ரல் மாதத்தில் புதுப்பிக்கப்படும். மேல்முறையீடுகள் ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டன. எங்கள் புதுப்பித்தல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும், ஆனால் இந்த பாதை புதுப்பித்தலின் போது அவ்வப்போது போக்குவரத்துக்கு திறக்கப்படும் ”.\nரயில் சேவையைத் தொட்டு, கொக்குரோஸ்லு கூறினார், imiz எங்களிடம் 4 சரக்கு மற்றும் 2 பயணிகள் ரயில்கள் உள்ளன. எங்கள் சரக்கு ரயில்களுடன் ஆண்டுக்கு 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சரக்குகளை எடுத்துச் செல்கிறோம். எங்கள் பயணிகள் ரயில்களிலிருந்து மாதத்திற்கு 110 ஆயிரம் டி.எல். சாம்சூன் மக்கள் எங்களுக்கு அளித்த ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி. ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர��வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமேயர் ஆஸ்கான்: போலு அதிவேக ரயில் திட்டத்திற்கு தேவைப்பட்டால் நான் அங்காரா வரை நடப்பேன்\nTCA TCDD அறிக்கை: தேவைப்பட்டால் நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள்\nZapatero: irse அது உலகின் ஒரு மூலதனத்தைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், இது நிச்சயம் இஸ்தான்புல் ஆகும் \"\nதேவைப்பட்டால், TÜDEMSAŞ க்காக அங்காரா வரை நடப்போம்\nசாம்சூன் கவர்னர் இப்ராஹிம் சாஹின் சாம்சூன்-அங்காரா அதிவேக ரயில் விளக்கம்\nஅங்காராவின் முதல் கட்டம் - சாம்சூன் அதிவேக ரயில் திட்டம், சாம்சூன் - கோரக்கல் ரயில்வே டெமிரியோலு\nமிக அதிவேக ரயில் டெண்டர் | அங்காரா-கொன்யா அதிவேக கோடு 6 மிக உயர்ந்தது…\nசாம்சூன் பிபி லைட் ரெயில் சிஸ்டம் திட்டம் தஃப்லான் மற்றும் சாம்சூன் - Çarşamba Hatt\nசாம்சூன் பெருநகர நகராட்சி லைட் ரயில் அமைப்பு திட்டம் எஸ்.ஏ.எம்\nசாம்சூன் பெருநகர நகராட்சி லைட் ரயில் அமைப்பு திட்டம் எஸ்.ஏ.எம்\nஇன்று: ஏப்ரல் 29 ஏப்ரல் சம்சுன்-சிவாஸ் வரி சம்சுன்-சிவாஸ் கோடு திறக்கப்பட்டுள்ளது.\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 29, 1926 சாம்சூன்-அரம்பா வரி (குறுகிய வரி 36 கி.மீ.) நிறைவடைந்தது.…\nசாம்சூன் சிவாஸ் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மணிநேரங்களுக்கு இடையில் சாம்சூன் சிவாஸ் தடிமனான ரயில்வே கைவிடப்படும்\nசம்சுன் ஆளுநர் Hüseyin Aksoy: சம்சுங் தளவாடங்களில் பிளாக் கடல் மையமாக இருக்கும்\nஇன்று: ஏப்ரல் 29 ஏப்ரல் சம்சுன்-சிவாஸ் வரி சம்சுன்-சிவாஸ் கோடு திறக்கப்பட்டுள்ளது.\nசம்சுன் - சிவாஸ் ரயில் பாதை\nசசூன்-அங்காரா உயர் வேக ரயில் திட்டம்\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29, 2003 ஐ. ரயில்வே பட்டாலியன் உருவாக்கப்பட்டது\nஸ்காடர் சுரங்கப்பாதை சுரங்கப்பாதை கட்டுமானம் முடிந்தது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஅங்காரா மெட்ரோ மற்றும் அங்காரே கால அட்டவணையின் அதிர்வெண் மாற்றம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nஹெல்த்கேர் நிபுணர்களின் இலவச பயண உரிமைகள் விரிவாக்கப்படுகின்றன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் செய்யப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்���து\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொ��ோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nமுகவரி: அட���லெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஈரானுக்கு சரக்கு ரயில் சேவைகள் கடைசி வேகம் தொடர்கிறது: 'டி.சி.டி.டி' வேலையில் இருங்கள் '' வீட்டில் தங்க வேண்டாம் '\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz+automatic+cars+in+jaipur", "date_download": "2020-04-02T00:24:53Z", "digest": "sha1:IMXEMIMOS6IW7F3FF72WZOJ4KD3BVM4N", "length": 5836, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz Automatic Cars in Jaipur - 6 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட Mercedes-Benz Automatic சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\n2009 மெர்சிடீஸ் எம்-கிளாஸ் ML 320 CDI\n2011 மெர்சிடீஸ் இ-கிளாஸ் E250 CDI கிளாஸிக்\n2008 மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் 320 CDI\n2010 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்��து மாடல் வைத்து தேடு\nஹூண்டாய் elite ஐ20 (1)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/today-rasi-palan-23-02-2019-114459.html", "date_download": "2020-04-02T01:01:59Z", "digest": "sha1:AYIV5CIDQNLAN7HLQUSNHUKDEF4GXJXS", "length": 25690, "nlines": 249, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன? (23-02-2019)– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆன்மிகம் & ஜோதிடம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன\nஇன்று 23. 02. 2019 மாசி மாதம் 11ம்தேதி சனிக் கிழமை சதுர்த்தி திதி இன்றைய நட்சத்திரம்: சித்திரை நட்சத்திரம்.\nஜோதிட ஞான சிரோன்மணி எஸ்.வி. மஹாபாரதி | February 23, 2019, 7:21 AM IST\nபாசமிகு மேஷ ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்து அவர் கேது சாரமேறி கேது கர்மஸ்தானத்தில் நிற்பதால் தொழில் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். பெயர், புகழ் செல்வாக்கு உயரும். மன தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்யம் தேரும். சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் தென்படும். இந்த நாள் நல்ல நாள் தான். அனுகூலமான திசை- கிழக்கு, தெற்கு, வடமேற்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு, பச்சை அதிர்ஷ்ட எண் - 1, 5,7, 9.\nசாதுரியம் மிக்க ரிஷப ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 7-12 க்கு அதிபதி, செவ்வாய் 12ல் ஆட்சியாக இருந்தாலும், அவர் கேது வசாரமேறி கேது தர்மஸ்தானத்தில் நிற்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணைவருடன் வாக்கு வாதத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. பிரயாணத்தில் தொந்தரவுகள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. வாழ்க்கை துணை வாக்குவாதத்திற்கு வந்தாலும் அமைதியாக சென்று விடுவது நல்லது. அனுகூலமான திசை: கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை, கருப்பு அதிர்ஷ்ட எண் - 1, 4, 5.\nமனதிற்கினிய மிதுன ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 6-11 க்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும், அவர் கேது சாரமேறி கேது அஸ்டமஸ்தானத்தில் நிற்பதால் வயிற்றில் மற்றும் அடிவயிற்றில் தொந்தரவுகள் உண்டாகும். மூத்த சகோதரருக்கு தொந்தரவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் குற்றசாட்டுகள் சுமத்தப்படுவார்கள். விபத்துகளில் எச்சரிக்கை தேவை. கடன் தொல்லைகளும் இருக்கும். எச்சரிக்கை தேவை. அனுகூலமான திசை: தென் கிழக்கு அத���ர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 2, 6\nகருணை உள்ளம் கொண்ட கடக ராசி நேயர்களே... இன்றய நட்சத்திராதிபதி உங்கள் 5-10 க்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்து அவர் கேது சாரமேறி கேது களஸ்திரஸ்தானத்தில் நிற்பதால் வாழ்க்கை துணைவரின் உடல் நலனை காக்க வேண்டும். ரகசிய நட்புகள் இருந்தால் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. உற்பத்தி சம்மந்தமான தொழில் செய்பவர்கள், மற்றும் வியாபாரிகள். பெயர் புகழ் செல்வாக்கை அடைவார்கள். இதய மற்றும் சிறு நீரக சம்மந்தமான தொந்தரவுகள் உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சைகளை முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும். கர்ப்பினி பெண்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனுகூலமான திசை- மேற்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 8\nவீரம் தீரம் மிக்க சிம்ம ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 4-9 க்கு அதிபதி செவ்வாய் ஆடசியாக இருந்து அவர் கேது சாரமேறி கேது சத்ருஸ்தானத்தில் நிற்பதால்உடல் நலத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். தாய் மற்றும் தந்தை மற்றும் உங்கள் உடல் ஆகியவற்றையும் காக்க வேண்டும். எதிரிகள் விமூயத்தில் இருக்கும் பிரட்சனை இன்று ஒரு கை பார்த்துவிடலாம் என்று நினைத்தால் பாதிப்பு நமக்கு தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும். அனுகூலமான திசை- வடமேற்கு, தென்கிழக்கு அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு. சில்வர்நிறம். அதிர்ஷ்ட எண் - 6 7.\nகட்டழகு மாறா கன்னி ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 3-8 ஆகிய ஆயுள் ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும், அவர் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் நிற்ப்பதால் இதயத்தை இதமாக காக்க வேண்டும். காதலில் பிரட்சனைகள் வரும். அது முதலுக்கே கூட மோசமாகலாம் என்பதால் தடாபிடி முடிவுகள் தற்போது எடுவும் எடுக்க கூடாது. அமைதி காக்க வேண்டும். இன்றைய நாளின் அமைப்பே சரியில்லாததால் யாருக்கும் இன்று நன்மைகள் அதிகம் இருக்காது. இன்று ஒரு போராட்டமான நாளாகதான் இருக்கும். கவனமும் எச்சரிக்கையும் தேவை. அனுகூலமான திசை- வடகிழக்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, பச்சை அதிர்ஷ்ட எண் - 4, 5\nதுன்பமில்லா துலா ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 2-7 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக ���ருந்தாலும், அவர் சுகஸ்தானத்தில் நிற்கும் கேது வின் சாரத்தில் நிற்பதால் தாயார் மற்றும் வாழ்க்கை துணைவரின் உடல் நலத்தில் கவனம் தேவை. இன்று புதிய வாகனங்கள்வாங்குவது நிலம் வாங்குவது கூடாது. வீடு நில வாகன விசயத்தில் நன்மைகள் இல்லை. நுரையீரல் சம்மந்தமான தொந்தரவுகள் உள்ளவர்கள் பிராணாயாமம் செய்வது நல்லது. அனுகூலமான திசை.- மேற்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட நிறம்: நீலம், கருப்பு அதிர்ஷ்ட எண் - 8,9\nவிவேகமிக்க விருட்சிக ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 1-6 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்து, அவர் சகாய ஸ்தானத்தில் இருக்கும் கேதுவின் சாரத்தில் செல்வதால், இன்று எடுக்கும் முயற்ச்சிகள் நன்மையில் முடியும். உங்களை பற்றிய வதந்திகள் வரும். உங்களை எப்படியாவது கோப்படுத்த பார்ப்பார்கள். யாரையாவது அடித்து விடலாம் என்று கூட தோன்றும். ஆனால் அவ்வாறு எதையும் செய்து விடக்கூடாது. இன்று காரிய அனுகூலம் இருப்பதால் காரியத்திலேயே கண்ணாக இருந்து சாதித்து கொள்ளவேண்டும். உங்களது வீரம் தைரியம் பராகிரமம் வெளிபடும். தொட்டது துலங்கும். அனுகூலமான திசை: தெற்கு,வடமேற்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, சிகப்பு, பச்சை\nதர்ம குணமிக்க தனுசு ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 5-12 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும்,அவர் தனம் குடும்ப வாக்குஸ்தானத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் செல்வதால், இன்று குடும்பத்தில் யாரிடம் பேசினாலும் வம்பு வரும். குறிப்பாக பிள்ளைகளுடன் பேசி எந்த கருத்தையும் நிலைநிறுத்த முடியாது. யாரையாவது சபிக்கலாம் என்று தோன்றும். எதையாவது வலியுறுத்த வேண்டி இருந்தால் பிரிவினைகள் உண்டாகும் என்பதால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் பக்க பலத்தையும் குறைத்துக் கொள்ளக்கூடாது. பணம் கொடுக்கல் வாங்களை தவிர்ப்பது நலம். அனுகூலமான திசை- கிழக்கு அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண் - 1\nமாசற்ற மகர ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 4-11 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும், அவர் ஷென்ம ஸ்தானத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் செல்வதால் மனம் பல வகையில் கெட்டு போயிறுக்கும். நுரையீரல் சம்மந்தமான தொந்தரவுகளும் உண்டாகும். வாகனங்கள் பழ��தாகும். உடலில் இரத்தம் குறைபாடு அல்லது இரத்தத்தில் குறைபாடுகள் உண்டாகும். தாயார், ரத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்களிடம் வாக்கு வாதங்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுகூலமான திசை: தென்கிழக்கு, வடகிழக்கு அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெள்ளி நிறம், பச்சை அதிர்ஷ்ட எண். 2, 5, 6\nகுணமிகு கும்ப ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 3-10 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்தாலும், அவர் விரய ஸ்தானத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் செல்வதால் உடல் நலத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். கைகள் அல்லது தொடையில் குடைச்சல்கள் உண்டாகும். இளைய சகோதர விமூயத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இன்று புதிய ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும். பெயர் புகழ் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உடல் பயிற்ச்சிகளை விடாமல் செய்து வருவது மிகவும் நல்லது. உங்களை பற்றிய பொய் வதந்திகளை பறப்புவார்கள். எச்சரிக்கை தேவை. அனுகூலமான திசை: மேற்கு, தென்மேற்கு அதிர்ஷ்ட நிறம்: நீலம், கருப்பு அதிர்ஷ்ட எண் - 4, 8\nதன் மானமுள்ள மீன ராசி நேயர்களே... இன்றைய நட்சத்திராதிபதி உங்கள் 2-9 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி செவ்வாய் ஆட்சியாக இருந்து அவர் லாப ஸ்தானத்தில் நிற்கும் கேது வின் சாரத்தில் செல்வதால் காதலில் வெற்றி கலைகளில் வெற்றி நினைத்த காரியத்தில் வெற்றி, திருமண யோகம் புத்திர பாக்ய யோகம், நண்பர்களால் நன்மைகள். பிள்ளைகளால் நன்மைகள், பூர்வீக சொத்தில் நன்மைகள் போன்று அனைத்து நன்மைகளும் உள்ள நல்ல நாள் இது. அனுகூலமான திசை- மேற்கு. வடமேற்கு அதிர்ஷ்ட நிறம்: சிகப்பு, நீலம் அதிர்ஷ்ட எண் - 7. 8\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முத���் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/mar/26/9-intensive-surveillance-from-overseas-3388838.html", "date_download": "2020-04-02T00:13:02Z", "digest": "sha1:MI3C5SSU6BBI5LCEZQGHCWX2IEWSVDED", "length": 9260, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளிநாடுகளில் இருந்து வந்த 9 போ் தீவிர கண்காணிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nவெளிநாடுகளில் இருந்து வந்த 9 போ் தீவிர கண்காணிப்பு\nவெளிநாடுகளில் இருந்து அண்மையில் களியக்காவிளை பகுதிக்கு வந்துள்ள 9 போ் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.\nகளியக்காவிளை பேரூராட்சி புன்னப்பள்ளிதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மனைவி சாந்தி (47), பாட்டத்துவிளை பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் பழனி (54) ஆகியோா் மஸ்கட்டில் இருந்தும், கைதக்குழி சாமுவேல் மகன் ரவி (52) பெஹ்ரைன் நாட்டிலிருந்தும், களியக்காவிளை ஆா்.சி. தெரு, மேரிகாலனி பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் அருள் லெலின் (33) துபாயில் இருந்தும், மீனச்சல் வழுது விளாகத்து வீடு பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் வினோத் (35) என்பவா் அமெரிக்காவில் இருந்தும் இம்மாதம் 17 ஆம் தேதி சொந்த ஊா் திரும்பினா்.\nகளியக்காவிளை மண்ணரிப்பு பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் சுபின் (25) துபாயில் இருந்தும், குறுமத்தூா் வாழவிளாகத்து வீடு பகுதியைச் சோ்ந்த சதாசிவன் நாயா் மகன் சரத் (29) ஓமனில் இருந்தும் இம்மாதம்18 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்தனா்.\nஇதேபோல், களியக்கல் மேலே புத்தன் வீட்டைச் சோ்ந்த ராமையன் மகன் ஜெயராஜ் (56), நாரகம் விளாகத்து வீடு பொன்னுமுத்தன் மகன் ராஜன் ஆகியோா் இம்மாதம் 20 ஆம் தேதி மாலத்தீவில் இருந்தும் சொந்த ஊா் திரும்பினா். இவா்கள் அனைவரும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உரிய பரிசோதனைக்குப் பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.\nஎனினும், இந்த 9 பேரும், அவா்களது வீடுகளில் தனிம���யில் இருக்கவும் அறிவுறுத்திப்பட்டுள்ளனா். அவா்களுக்கு காய்ச்சல், சளித் தொல்லை உள்ளிட்ட அறிகுறிகள் இல்லை. இருப்பினும் அவா்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் எனசுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/mar/25/police-warned-young-people-around-the-country-not-to-respect-curfew-3388443.html", "date_download": "2020-04-02T01:01:03Z", "digest": "sha1:5KQAREV3HO3R5IPDCXM7RK3BXZVDWPPY", "length": 8984, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித்திரிந்த இளைஞா்களை எச்சரித்து அனுப்பிய போலீஸாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சுற்றித்திரிந்த இளைஞா்களை எச்சரித்து அனுப்பிய போலீஸாா்\nதிருச்சி மத்தியபேருந்து நிலையத்தில் புதன்கிழமை இருசக்கரவாகனத்தில் வருபவா்களை எச்சரித்து அனுப்பிய காவல்துறையினா்.\nகரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் திருச்சி மாநகரில் ஆங்காங்கே இளைஞா்கள் சுற்றித்திரிந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.\nகரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து அத்தியாவசிப் பொருள்கள் விற்பனை கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்���ுள்ளன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.\nஆனாலும் ஏதோ காரணங்களை கூறியபடி திருச்சி மாநகரில் ஆங்காங்கே இருசக்கர வாகனத்தில் பொதுமக்களில் சிலா் சென்றுகொண்டுதான் இருந்தனா். அவா்களை போலீஸாா் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பியபடியே இருந்தனா். நாள் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது. சில மாவட்டங்களில், 144 தடை உத்தரவை மீறியவா்களுக்கு அபராதம் விதித்தாலும், திருச்சி மாநகரைப் பொறுத்தவரையில் போலீஸாா் பொறுமையாகவும், கனிவாகவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.\nகே.கே. நகா், எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, பிராட்டியூா், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் ஆங்காங்கே குழு குழுவாக நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித்திரிந்ததால், பொதுமக்களுக்கு, கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவியது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1102:2012-10-15-03-44-27&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74", "date_download": "2020-04-02T00:02:48Z", "digest": "sha1:5MKJZAHXNMW4BGLZSL2FT632ZZFMRB77", "length": 101811, "nlines": 229, "source_domain": "www.geotamil.com", "title": "புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபுலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு\nSunday, 14 October 2012 22:43\t-தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\n(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன். - தேவகாந்தன் -) புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும். புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிரு~;ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.\nஈழத்துத் தமிழிலக்கியத்துடனான புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியத்தினது ஒப்பீட்டுக்கு, பெரும்பாலும�� முன் குறிப்பிடப்பட்டவர்களின் இலக்கியப் படைப்புகளின் தேவை அதிகமாக இல்லாமலாகும் என்ற நிலைமை இருந்தாலும், அவசியமான இடங்களில் இந்த ஒப்பீட்டை இவ்வுரைக்கட்டு தவறாது செய்திருக்கிறது.\nமேலும் முழுமையான இவ்வகையிலான ஓர் ஆய்வு பல்விகாசமும், பெரும் பரப்பும் கொள்ளக்கூடிய நிலைமையினைக் கருத்தில்கொண்டு, புலம்பெயர் தமிழ் இலக்கியத்தினதும், ஈழத்து தமிழிலக்கியத்தினதும் போக்கும் நிலைமையும் குறித்தான ஓர் ஒப்பாய்வு உரைக்கட்டாக இதைத் தயாரிப்பதே பொருத்தமான வழிமுறையாகக் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇலக்கியமென்ற வட்டத்தினுள்ளும் இதுவரை மரபு சாராத கூறுகளான சிலவற்றின் சேர்த்தியையும் உள்ளடக்கி, அன்றாட நிகழ்வுகளை முதன்மைப்படுத்தாத பத்திரிகைகள், பதிப்பகங்கள், மேலும் விமர்சனங்கள், ஆய்வுகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கலை இலக்கியத் தொகுப்புகள் என்ற வகைமைகள் யாவும் ஒப்பீட்டின்போது கருத்தில் எடுக்கப்படவேண்டும் என்பதே இவ்வுரைக்கட்டாளனின் விருப்பமாகும். ஆனால் அவையவையும் தனித்துறைசார் விஸ்தீரணம் கொண்டிருப்பதால், இலக்கியத்தின் மூலக்கூறுகளான கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் ஆகியன மட்டுமே இங்கே முதன்மைப்பட்டிருக்கின்றன. ஆயினும் நூல்கள், படைப்பாளிகளின் பட்டியலிடும் வேலை பிரக்ஞைபூர்வமாக இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லவேவேண்டும்.\nஈழத் தமிழரின் மேற்குலகப் பிரவேசம் கடந்த ஐந்து தசாப்தங்களாத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இவர்களது புலப்பெயர்வுகளின் நோக்கம் ஒரே தன்மையுடையதாக இருக்கவில்லை. எழுபதுகளில் நாட்டைவிட்டு ஓடியமையின் நோக்கம் அதிகமும் அரசியல் தஞ்சம்பெற்றவர்களினதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பகாலமாக இதைச் சொல்லலாம். பின்னால் சொந்த நாட்டின் இராணுவத்தினதும், போராட்ட இயக்கங்களினதும் வன்முறைக்கெதிரான பெயர்தலாய் உயிரபயம் கேட்டு வருவதாக இருந்தது. பின்னால் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்திலும் குடும்ப அங்கத்தவர்களின் ஒன்றிணைவுக்கான வருகையாக புலப்பெயர்வின் நோக்கம் மாறியது. இதன் முதல் கட்டத்தில், முகர்வர்கள் மூலமான இரகசியக் குடியேறலாயும், பிந்திய கட்டத்தில் குடிபெயர்தல் ஒப்புமையாக சட்டவழிமூலமாகவும் இருந்தது.\nஇந்தப் பெயர்வுகளின் ��ேறுபாடு கருதப்படவேண்டும். ஏனெனில் இவர்களிடமிருந்து உருவாகிய படைப்புக்கள் இவர்களின் புலப்பெயர்வின் நியாயமாக இருந்தே வந்திருக்கும். இந்த நியதிகளின் அலகுகளைக் கட்டவிழ்ப்பதற்கு நமக்கு இன்னும் வாய்ப்பு கைவந்திருக்கவில்லை. அப்படியில்லையெனில் மொழியின் கையாளுகைத்திறன்கொண்டு இவர்கள் இலக்கியத்தின் நோக்கத்தில் செய்த வன்முறையாக இத்தகைய படைப்புகளைக் கருதவேண்டும்.\nநம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் தமிழிலக்கியமென்பது எப்போதும் ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்று, புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிப் பரவலான உரையாடல் இருந்த சமயத்திலிருந்தே இவ் உரைக்கட்டாளன் கூறிவந்திருக்கிறான். ஈழத் தமிழிலக்கியமென்பது மொத்த தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியுமென்பது இதன் இன்னொரு முகம்.\nஇத்தகையதொரு தொடர்ப்பாடு, இலக்கியத்தின் தன்மையிலும் உள்ள தொடர்ப்பாடாக இயங்கப் பெருவாய்ப்பிருக்கிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள இந்த விடயத்திலும் அவ்வாறான ஒரு தொடர்ப்பாடை எதிர்பார்ப்பது சாத்தியமே. ஆனாலும் நிலமும், வாழ்வும், வாழ்வு ஏற்படுத்திய மனநிலைகளும், அந்த மனநிலைகளுக்கு இயைபாக வளர்ந்துவரும் கருதுகோள்களும், நம்பிக்கைகளும், அறங்களும் இலக்கியத்தில் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது என்ற உண்மையையும் இந்த இடத்தில் பொருத்திக்கொண்டு பார்த்தால், நியாயமாகவே புலம்பெயர்ந்த இலக்கியத்தில் மிகவித்தியாசமான போக்கும், பாய்ச்சலும் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இந்த நிலைமை உருவாகியிருக்கிறதா\nவிஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிகக் கட்டிறுக்கமாக நெருங்கிக்கொண்டிருக்கும் உலகப் பரப்பில், தாய் நிலத்தோடுள்ள ஊடகத் தொடர்புகளைத் தவிர்த்துக்கொண்டு பார்த்தால், உள்நாட்டின் நிலைமைகள் பெரிதாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லையென்றே தோன்றுகிறது.\nகடிதத்தின் மூலம் தொடர்புகளைப் பேணிக்கொண்டிருந்த ஒரு காலம் மறைந்து, அஞ்சலகத்தில் மத்திய தொலைத் தொடர்பு நிலையத்தின்மூலமான பதிவுத் தொலைபேசித் தொடர்புகளைக் கொள்ளும் நிலைமை ( Trunk Call ) வந்தது. பிறகு அவரவரும் தெருவுக்குத் தெரு முளைத்த (STD Booth) தொலைபேசிக் கிளைகளின் கணினி மூலமான செய்மதித் தொலைத் தொடர்புகளைக் கொண்டிருந்த நிலைமையும��� மாறி, இன்று ஸ்கைப் மூலம் ஆளை ஆள் பார்த்துப் பேசக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது. இது தொலைத் தொடர்புச் சாதனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே தவிர, பரிமாறப்பட்ட வி~யத்தில் இல்லையென்பதே யதார்த்தமாக இருக்கிறது. அதாவது தொலைத்தொடர்புச் சாதனங்களின் மாற்றம், அதன்மூலம் பரிமாறப்பட்ட வி~யங்களின் மாற்றமாக உருவாகவில்லையென்பதே.\nஇவ்வாறு மாறாத ஒரு நிலைமையிலுள்ள ஒரு நாட்டில் உருவாகும் இலக்கியத்துக்கும், கணம்தோறும் மாறும் நிலைமையிலுள்ளதும், அதன் மூலம் மனநிலைகளிலும் கருதுகோள்களிலும் பெரும்மாற்றம் நிகழும் நாடுகளில் குடியேறியோரால் உருவாக்கப்படும் இலக்கியத்துக்குமிடையில் பெரிய இடைவெளிகளும், வேறுபாடுகளும் தவிர்க்கமுடியாதபடி இடம்பெற்றிருக்கும். இவ்வாறான ஒரு பருவெளியை இலக்கியத்தில் எதிர்பார்க்க ஒரு தீவிர வாசகனுக்கு, ஒரு விமர்சகனுக்கு சகல விதமான உரிமைகளும் உண்டு. ஆனால், சற்றொப்ப ஐம்பது ஆண்டுக் காலத்தில் உருவாகிய இலக்கியப் படைப்புகளில் பெரிய மாற்றங்கள் இல்லையென்பது ஆச்சரியகரமான விடயம்.\nஇதை ஒப்புக்கொள்வது சற்று கடினம்தான். ஆனால் இதை ஒப்புக்கொள்வதின் மூலமாகவே இந்த வளர்சிதை நிலையை நாம் மாற்றும் முயற்சியின் முதல் தளத்திலாவது புகுந்துகொள்ள முடியுமென்பதை வற்புறுத்தவேண்டியுள்ளது.\nஇன்னுமொன்று, இவ்வுரைக்கட்டாளன் கனடாவில் வசிக்கிறான். அவனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ ‘கதாகாலம்’ ஆகிய நாவல்கள் இலங்கையில் வெளிவந்தன. முதலாவது நாவலின் கதைக்களமும் முழுக்கமுழுக்க இலங்கையாகும். இது புகலிடத் தமிழ்நாவலா, அல்லது இலங்கை நாவலா\nபிரமிள் என்றழைக்கப்படும் அரூப் சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலையில் பிறந்து வளர்ந்தவர். இலங்கையிலிருக்கும்போதே ‘எழுத்து’ சஞ்சிகையின் காரசாரமான இலக்கியச் சர்ச்சைகளில் தீவிரமாகப் பங்கேற்றவர். அவர் இறந்தது இந்தியாவில் தமிழ்நாடு. பல ஆக்கங்களும் அங்கேதான் அச்சேறின. அவரது படைப்புக்கள் ஈழப்படைப்புகளா, அல்லது இச்சைப்படி புலம்பெயர்ந்த ஒருவரது புலம்பெயர் படைப்புக்களா\n ஈழ, புகலிட இலக்கியம் என்ற பகுத்தல் படைப்புகள் கொண்டிருக்கும் கதைக் களத்திலும், வாழ்வியலின் வெளிப்பாட்டிலும், உணர்வுகளின் நிலைகொள்ளல்களிலும், வாழ்வியலுடான ஒட்டுதல் ஒட்டாமைகளிலுமே கொள்ளப்பட முடியுமென்றுதான் சொல்லவேண்டும்.\nஅண்மைக் காலமாக ஆங்கில புகலிட எழுத்தாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் கருத்தொன்றினை இந்த இடத்தில் நாம் யோசித்துப் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறேன்.\nஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக, ஆங்கிலத்தில் எழுதும் பல்வேறு நாடுகளிலுமிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம்மை Exile writers என்றே குறிப்பிட்டு வந்தனர். அவர்களது படைப்புக்களும் Exile Literature எனக் குறிப்பிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவர்கள் குறிப்பாக சல்மான் ரு~;;டி, பாரதி முகர்ஜி போன்றோர், தம்மை migrate writers எனவே குறிப்பிடுகிறார்கள். அவர்களது இலக்கியமும் migrate literature எனவே அழைக்கப்படுகிறது.\nஎக்ஸைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான வரைவிலக்கணம், ஒரு நிர்ப்பந்தத்தில் நாடு நீங்குதலையே குறிப்பிடுகின்றது. migrant என்பவர் விருப்பக்குடியேறியாவார். I don’t exist in this country,not as a writer, a citizen , nor human being. I don’t feel that I belong anywhere not since my roots were torn from the ground என Samir Naggash கூறுவதுபோன்ற கதறல் அவரது படைப்பில் சாத்தியமே இல்லை.\nஆக புலம்பெயர் தமிழிலக்கியம் என்பதைவிட தமிழ்க் குடியேறிகளின் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் என குறிக்கப்படுவதே வெகுவிரைவில் உருவாகக்கூடிய சூழ்நிலையென நம்பகமாகத் தோன்றுகிறது.\nஇலக்கிய வகைமைகள் சூழ்நிலைமைக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப தோன்றுபவை என்ற மார்க்சிய விதி முக்கியமானது. இலக்கியத்தின் தரத்தைப் பகுத்தறிய மார்க்சிய விதிகள் எவ்வளவுக்கு முதன்மையற்றனவோ, அவ்வளவுக்கு இலக்கியத்தில் வளர்ச்சியினதும், வகைமைகளின் தோற்றத்தையும் கண்டறிய அது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.\nஅச்சியந்திரம் தோன்றியிராவிட்டால், நவீன கவிதையும், உரைநடையும் எந்த மொழியிலும் இல்லை. இந்த மெய்மை மார்க்சீய விதிகளின் மூலம் கண்டடையப்பட்டதுதான். சமூக மாற்றத்தினது விளைவு அதன் இலக்கியத்திலும் தோன்றுகிறது என்பதும் பலரது கருத்துநிலைமைக்கும் இயைபான முடிவாகவே கண்டடையப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சூழலில் நிலமான்ய சமுதாயத்தின் வளர்ச்சியின் அம்சமாகவே காவிய காலம் தோன்றியது என்பதும், இக்காலகட்டத்தில் போரற்றதும், அது காரணமான பொருளாதார வளர்ச்சியினதும் சூழ்நிலைமைத் தகவமைப்பே, சோழர்காலமென இலக்கிய வரலாற்றில் பெயர்பெற்றிருக்கும் அக் காலக���்டம் கம்ப ராமாயணம் போன்ற பெரும் காவியங்கள் தோன்றக் காரணமாயிற்று என்ற பேராசிரியர் க.கைலாசபதியின் முடிவிலும் மாறுபாடில்லை.\nமுதலாளித்துவம் முதிர்ந்த நிலைமையிலும், ஏகாதிபத்தியத்தின் கூறுகள் வௌ;வேறு வடிவங்களில் தோன்றியுமிருக்கும் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தக் காலகட்டங்களிலும், அக்காலகட்டத்துக்கு அமைவான ஆக்கங்களே ஆங்கில மொழியிலான இலக்கியங்களில் தோன்றின என்பது கவனிக்கப்பட வேண்டும். முதாலாளித்துவ தொழிலாளித்துவ எதிர்நிலைகளின் மோதல், உணர்வு வெளிப்பாடுகள், சமூக மாற்றம் என்பன இங்கே குறிப்பிடப்படவில்லை. குற்றவியலாளர், ஒருபாலினர், பெண்கள்; என்ற பிரிவுகளில் மிகமுன்னேற்றமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவையெதுவுமே தமிழ் பிரக்ஞையை பெரிதாக அசைக்கவில்லை. அசைத்ததற்கான எந்தத் தடயமும் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் சரி, புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கியத்தில் சரி இல்லை. மாற்றுக் குரல்களாக சில அடையாளங்கள் காணப்படுவது மட்டுமே உண்டு.\nஇந்த முன்னிலைமைகளை மனங்கொண்டுதான் நாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பிலான விடயத்தை அணுகவேண்டும்.\nஇந்நிலையில், நாம் ஆய்வுக்குட்படுத்தியிருக்கும் இவ்விரு புலங்களிலும் மிகக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் கவிதைத் துறைக்கு முதலில் நகரலாம்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாக (இரண்டாம் தலைமுறையினரில் சேரக்கூடிய சேரன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால்) செழியன் (கடலைவிட்டுப்போன மீன் குஞ்சுகள்), திருமாவளவன் (பனிவயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல்), றஞ்சினி (றஞ்சினி கவிதைகள்), இளங்கோ (நாடற்றவனின் குறிப்புகள்), பானுபாரதி (பிறத்தியாள்), அருந்ததி (இரண்டாவது பிறப்பு), பிரதீபா தில்லைநாதன் (தனிக் கவிதைகள்), தான்யா (தனிக் கவிதைகள்), மு.புஷ்பராஜன் (மீண்டும் வரும் நாட்கள்), மாதுமை (ஒற்றைச் சிலம்பு), பெண்ணியா (என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை), ஆழியாள் (துவிதம்), தமிழ்நதி (சூரியன் தனித்தலையும் பகல்) போன்றவர்களைக் குறிப்பிட முடியும்.\nஇந்த அத்தனை கவிஞர்களது படைப்புக்களிலும் உள்ள ஒட்டுமொத்தமான உணர்வு நாட்டைப்; பிரிந்தமையும் உறவுகளினதும் இளம்பருவத்து நண்பர்களைப் பிரிந்து வந்தமையுமாகவே இருந்திருக்கிறது. பல கவிஞர்களது கவிதைகளில் பெருந்தேசியவாதத்துக்கு இரையான தமிழ்ச்; சமுதாயத்தின் அவலம் எடுத்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. நடந்த உள்நாட்டு யுத்தத்தின் நியாய அநியாயங்களைப் பல கவிஞர்களும்தான் பேசியிருந்தனர். தமயந்தி மற்றும் பானுபாரதி போன்றோரின் குரலிலுள்ள முரண் எதிர்ப்பு தமிழ்க் கவிதையில் புதிதாகத் தொடங்கியிருக்கும் அரசியல் எதிர்க்குரலின் தொடர்ச்சி.\nஇதேபோல, ஈழத்தில் அஸ்வகோஸ் (வனத்தின் அழைப்பு), பா.அகிலன (மண்பட்டினம்), ஆத்மா (மிக அதிகாலை நீல இருளில்), கருணாகரன் (பலிஆடு), காப்டன் மாலதி (தனிக் கவிதைகள்), றஷ்மி (காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்), நவாஸ் சௌபி (எனது நிலத்தின் பயங்கரம்), இளைய அப்துல்லா (பிணம்தின்னும் தேசம்), செல்வி-சிவரமணி (செல்வி-சிவரமணி கவிதைகள், நிழல் வெளியீடு), ஊர்வசி (புதுசுவில்;;; வெளியானவையுட்பட்ட பல தனிக் கவிதைகள்), ஹம்சத்வனி (அக்கரைக்குப் போன அம்மாவுக்கு), தீபச்செல்வன் (ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்), பஹீமா ஜகான் (ஆதித்துயர்), அனார் (ஓவியம் வரையாத தூரிகை), சோலைக்கிளி (காகம் கலைத்த கனவு) போன்றோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இவர்களது பாடுபொருள்கள் யுத்த அநர்த்தங்களும், மரணங்களும், நியாயமற்ற இனப்படுகொலைகளும், தனிமனித சுதந்திர மறுப்புக்களும் என்றவையாக இருந்தன. மரணம் பெருவிரல் முனையிலிருந்து ஒவ்வொரு பயணத்தையும் வாழ்வுக்கான ஒவ்வொரு எத்தனிப்பையும் அச்சுறுத்திக்கொண்டிருந்தமை ஈழத் தமிழ்க் கவிதைகளின் பொதுப்; பாடுபொருள் எனல் தகும்.\nஈழத் தமிழ்க் கவிதைப் புலத்தில் போர்ச்சூழல் காரணமாக படைப்பாக்க முயற்சிகள் பாதிப்புப் பெற்றிருப்பினும், புலம்பெயர் சூழலில் வாழ்வதற்கான ஆதாரத் தேடலில், உறவுகளுக்கான உழைப்பு என்ற நெருக்கடிகளில், படைப்பாற்றல் வீச்சுப் பெறாதிருந்தமையைக் குறிப்பிடலாம். ஆயினும் புலம்பெயர் தமிழிலக்கியத்தில் மாற்றுக் கருத்துக்கான கள விரிவு காணக்கிடைப்பினும், கவிதை வீச்சளவில் ஈழத்துக் கவிதைகள் நிமிர்ந்து நிற்கின்றன என்பது மிகையான கூற்றல்ல.\nசிறுகதைகளைப் பொறுத்தவரை பல்வேறு படைப்புக்கள் புலம்பெயர் களத்தில் தோன்றியிருப்பினும், சில தொகுப்புகளையே சிறுகதையின் அலகுகளைக் கொண்டிருக்கும் சிறந��த தொகுப்புகளாக அடையாளம்காண முடிகிறது. ஷோபாசக்தியின் ‘தேசத்துரோகி’ மற்றும் ‘எம்.ஜி.ஆர் கொலைவழக்கு’, அ.முத்துலிங்கத்தின் ‘அ.முத்துலிங்கம் சிறுகதைகள்’, சக்கரவர்த்தியின் ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’, மெலிஞ்சிமுத்தனின் ‘பிரண்டையாறு’ போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nஇவை புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலைக் காட்டக்கூடியதான கதைக்களத்தைக் கொண்டிருக்கவில்லையென்பது இவற்றின்மேல் பொதுவாகச் சொல்லக்கூடிய விமர்சனமாக என்றும் இருந்துவந்திருக்கிறது.\nஅந்த வகையில் அதன் தன்மைகளைக் கொண்டிருக்கக்கூடியதான சில தொகுப்புக்களையே எம்மால் இனங்காண முடிகிறது. இவை பரவலாகப் பேசப்படாதவையாகவும், பரவலாகச் சென்று சேராதவையாகவும் இருந்தபோதிலும், புலம்பெயர் களமென்று பார்க்கிற வேளையில் இவற்றுக்கான இடம் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதே சரியான முடிவாகும். இவற்றுக்கு உதாரணமாக கலாமோகனின் சில சிறுகதைகள், பொ.கருணாகரமூர்த்தியின் சில சிறுகதைகள் என்றும், கனடாவைப் பொறுத்தவரை சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’, வி.கந்தவனத்தின் ‘காதலினால் அல்ல’, மனுவல் யேசுதாசனின் ‘வயது பதினாறு’ போன்ற தொகுப்புகளையும் சுட்ட முடியும்.\nவயது பதினாறு தொகுப்பில் வரும் ‘முன்னாள் கணவன்-மனைவி’ சிறுகதை விரிந்த உரையாடலையும், வாழ்நிலத்தைக் காட்டும் தன்மையையும் கொண்டிருக்கும் அதேவேளையில், ஒரு நல்ல கதையாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.\nயாதுமாகிநின்றாள் தொகுப்புபற்றி நிறையவே சொல்ல முடியும். ஆனாலும் அது குறித்தான விபரத்தை இங்கே ஒதுக்கிவிட்டு, அது சொல்ல வந்த செய்திகளின் முக்கியத்துவத்தைப் பார்ப்பது அவசியம். பெண்ணியம் சார்ந்த பல வி~யங்கள் அந்நூலில் கதைகளாக்கப்பட்டிருக்கின்றன. மீறல் என்கிற குறி எல்லாக் கதைகளினதும் பொது அம்சமாகவிருக்கிறது. அவற்றில் கலைத்தரம் வாய்ந்த சில கதைகளையேனும் நம்மால் காணமுடியும்.\nசிறுகதைத் துறையில் ஈழப் பரப்பு கொண்டிருக்கும் இடமும் பெரிய விஸ்தாரமானதில்லை. தாட்சாயணி, த.அகிலன், யோ.கர்ணன், ஒட்டமாவடி அறபாத், மு.பொன்னம்பலம்க, நந்தினி சேவியர் என குறிப்பிடக்கூடியவர்களின் சில படைப்புக்களையே இந்தத் தளத்தில் நம்மால் சந்திக்க முடிகிறது. இவர்களின் கதைக்கருக்களும் பெரும்பாலும் போரின் கொடுமையு��், மக்களின் அவலமும், அநியாயங்களின் நெருக்குதல்களில் அழிந்துபோகும் தனிமனிதர்களின் நிர்க்கதியாகவுமே இருந்திருக்கின்றன. நந்தினி சேவியரின் கதைகள் கட்டமைப்புக் கொண்டவையெனினும், கடந்த கால நினைவுகளின் மீட்சியாகவே இருப்பதைச் சொல்லவேண்டும். ஒருவகையில் தாய்நிலத்திலிருந்து வெளிவந்த புலம்பெயர்ந்த ஒருவரின் மனவோட்டங்களாகவே அவை தென்பட்டன.\nமு.பொ.வை இங்கு குறிப்பாகச் சொல்லவேண்டும். மார்க்சியம் அல்லாத ஈழத்துக்கே தனித்துவமான இன்னொரு சிந்தனை முறைமைக்குள் நின்று தனது சிறுகதைகளைப் படைத்துள்ளவர் இவர். பரிசோதனைகளாக பல கதைகள் முடிந்துபோயிருப்பினும் கலைத்தரம் வாய்ந்தவையாக சில கதைகள் இவரது ‘முடிந்துபோன தசையாடல்பற்றிய கதை’ தொகுப்பில் உள்ளன.\nஇவ்வாறு இவ்விரண்டு தளங்களிலும் குறிப்பிடக்கூடிய சிறுகதைத் தொகுப்புக்கள் தோன்றியிருப்பினும், உச்சம்பெறக் கூடிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாக, உதாரணமாகச் சொல்வதெனில் முனிசா ~ம்சியின் யுனெ வாந றுழசடன ஊhயபெநனஇ ரக்~ந்தா ஜலீலின் And the World Changed, Neither Night Nor Day போன்ற பாகிஸ்தானிய புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைத் தொகுப்புகள்போல நாம் பெருமைப்பட எதுவுமேதான் இல்லாதிருக்கிறது.\nநாவல்களில் Nrhபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, இவ்வுரைக்கட்டாளனின் ‘கனவுச்சிறை’, மற்றும் ‘கதாகாலம்’, விமல் குழந்தைவேலுவின் ‘கசகறணம்’ போன்றவை பேசப்பட்ட படைப்புக்கள்.\nகொரில்லாவில் கதைக்களம் இலங்கையாகவும், கதாபாத்திரம் புகலிடம்கொண்டிருந்த இடம் பிரான்சாகவும் இருக்கும். கனவுச்சிறையில் இலங்கை, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என அகதிகளாய் அந்நாவலின் கதாபாத்திரங்கள் அலைப்புண்ட நாடுகளெல்லாம் வந்திருக்கும். ஆனால் கசகறணம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தினைக் கதைக்களமாகக் கொண்டது.\nசயந்தனின் ‘ஆறாவடு’ நாவல் பலஹீனமான சில அம்சங்களைக் கொண்டிருப்பினும், அது பேசிய பொருள் தமிழ் நாவலிலக்கியத்தில் புதியது. ஒரு கடற்பயணக் கதையூடாக யுத்தகால வாழ்வின் பெரும்பகுதி அதில் சொல்லப்பட்டது.\nஈழத்தைப் பொறுத்தவரை நாவலிலக்கியம் பெரும்பேசுபொருளாக எப்போதுமே இருக்கவில்லை. முக்கியமான படைப்புகள் எனப்படக்கூடியவை வெகு[ன ஊடகங்கள் வழியாக வெளிவந்தவையே. அண்மைக் காலத்தில் வெளிவந்த ‘லோமியா’ நாவல் குறிப்பிடக்கூடிய முயற்சி. ரொமான்ரிச பாணியில் மிகை உணர்ச்சிகளுக்கும், திடீர்த் திருப்பங்களுக்கும் எழுதப்பட்டதில் அது அடைந்திருக்கவேண்டிய இடம் தவறிப்போனதாகச் சொல்லலாம். அங்கு பிரசுர, அச்சாக்க வசதிகளின்மை நாவலிலக்கியத்தின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே காலகாலமாகவும் இருந்துவருவதைக் குறிப்பிடவேண்டும். யுத்தகாலத்தில் சில படைப்புக்கள் கையச்சு இயந்திரத்தில் கொப்பித் தாளில் அச்சேற்றப்பட்டமையை இப்போது நினைக்க முடிகிறது.\nகருதப்பட்டிருக்கும் பொருளளவில் இவ்வுரைக்கட்டுக்குப் பொருத்தமற்றதாயினும், புகலிட நாவல் என வருகையில் காஞ்சனா தாமோதரனின் ‘மரகதத் தீவு’ நாவலைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. அதற்கு அதனளவிலான முக்கியத்துவமும் உண்டு. 2009இல் வெளிவந்த நூல் அது. ஸியர்ரா நெவாடா, உறவுச் சங்கிலிகள், ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம், கூபாவுக்குப் போன க்யூப அமெரிக்கர்கள், மரகதத் தீவு ஆகிய ஐந்து நெடிய கதைகளைக் கொண்ட சிறிய நூல் அது.\nவேறுவேறு பண்பாட்டுப் பின்னணிகளில் சொந்த நாடு, காதல் போன்ற அதிஉன்னத வி~யங்களை வாழ்வின் எழிலும், மனத்தின் நொய்மைகளும் செறிய, நாவலின் வீறுகள் அடங்க எழுதப்பட்ட குறுநாவல்கள் அவை. அந்த ஐந்து கதைகளையும் தனித்தனியான ஐந்து நாவல்களாகவே என்னால் காணமுடிந்தது. புலம்பெயர்ந்த ஒருவரின் அல்லது குடியேறி ஒருவரின் பார்வை கலாச்சார விடயங்களில் எவ்வாறு புனர்நிர்மாணம் பெற்று விகசித்தெழுகிறது என்பதற்கு உதாரணமாகக்கூடியவை காஞ்சனா தாமோதரனது அந்த எழுத்துக்கள்.\nஇதற்கு மாறாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இன்னமும் ஈழம், பயணப் பாதை இடர்கள் என தொடர்ந்துகொண்டிருப்பது இலக்கிய விடயத்தில் மொத்தத் தமிழ்ப் பரப்பில் பின்தங்கியிருப்பதாகவே இந்த உரைக்கட்டாளனால் கருத முடிகிறது.\nஇவ்வாறு இரண்டு புலங்களிகலுமே ஆகச் சிறந்த படைப்புகள் தோன்றாமைக்குரிய காரணங்களை ஓரளவுக்கேனும் அலசுவது இவ்வுரைக்கட்டின் முடிவாக அமைவது நன்மை பயக்கும்.\nபார்த்தல், வாசிப்பு, மற்றும் படிப்பு என்ற இந்த மூன்று சொற்கள் குறித்தும் அச்சுலகை அறிவார்த்தத்துக்குரிய ஊடகமாகக் கொண்டோரிடையே செயற்படும் தன்மையை ஒருமுறை பார்த்தல் நன்றென நினைக்கிறேன்.\nபுழங்கு மொழியில் பத்திரிகையை நாம் பார்க்���வே செய்கிறோம். இந்த பார்த்தல் என்பது ஆங்கிலத்தில் Browsing என்ற சொல்லுக்கு இணையானதாகக் கொள்ளமுடியும். Readfitfully என்பதும் இதுதான். மேம்புல் மேய்தல் என்பதுபோன்ற வாசிப்புப் பணியை இது செய்கிறது. வாசிப்பு என்பதை புனைகதைகளின் வாசிப்புப் பணியையும், படித்தல் என்பது கல்விசார்ந்த நூல்களின் அறிதல் பணியையும் புரிவதாகத்தான் அறிவுலகம் இதுவரை ஒப்புக்கொண்டு வந்திருக்கிறது.\nஆனால் வாசிப்பு, மற்றும் படிப்புப் பணிகளை நாம் பார்த்தல் என்ற மேம்போக்கான பத்திரிகைச் செய்திக் கிரகிப்பானதாக மேற்கொள்ளும்போது பிரதியுள் நுழைதல் என்பது சாத்தியமின்மையாகி ஒரு வெளி உருவாகிவிடுகிறது. இதற்கே நாம் புகுந்துள்ள உலகில் பலபேருக்கு நேரமற்று இருந்துவிடுகிறதென்பது துக்ககரமான விடயம்.\nஅடுத்ததாக, நமக்குள் இருக்கும் சித்தாந்த வறுமையைக் குறிப்பிடவேண்டும். மிக ஆரோக்கியமான தமிழ்ச் சிந்தனை மரபொன்று சங்ககாலம் முதல் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது இடைக்காலத்தில் பல்வேறு வேற்று நிலக் கருத்தாக்கங்களால் பேதமாகி, பின்னால் அழிவுற்றது என்றும் தெரிகிறது. ஆனாலும் மேலைநாட்டு எந்தத் தத்துவமும் பின்னால்கூட ஒரு அசைவியக்கத்தை அதில் ஏற்படுத்தவில்லை. அறிவுஜீவிகளாக தம்மைக் காட்டிக்கொள்பவரிடையேகூட மார்க்சியம் இறந்துபட்ட கொள்கையென்ற சிந்தனைதான் இன்று இருக்கிறது.\nநவீனத்துவத்திற்கு மேலாக எந்தச் சிந்தனைப் போக்கும் தமிழ்ச் சமுதாயத்தை அணுகவேயில்லை. பின்நவீனத்துவத்தை தமிழுலகம் அறிகின்றவேளையில் அது மேற்குலகில் ஆதர்~ம் குன்றத் தொடங்கியிருந்தது. அது ஓரளவு பின்னமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவத்தை உள்வாங்கும் நேரத்தில் மேற்குலகில் அது பெரும்பாலும் வழக்கிறந்த சிந்தனைகளாக மாறியிருந்தன. அதனால், அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் எதுவும் மறந்துபட்ட காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகளாகிவிட்டதாக தமிழ்ப் படைப்பாளிகள் கருதிக்கொண்டார்கள். பின்காலனிய இலக்கியச் சிந்தனைகூட புலம்பெயர்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் இல்லை.\nஇந்த சிந்தனைப் போக்குகளின் வறுமை இலக்கியத்தைப் பாதிக்காது விட்டுவிடாது. ஈழத்து படைப்பாளிகளினதும், மேலைநாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளதும் இலக்கிய நடையும், அர்த்த வெளிப்படுத்துகையும் இன்னும் 19ஆம் நூற்றாண்டுத் தனமாகவே இருப்பதன் காரணம் இதுதான்.\nஒரு சிந்தனைப் போக்கு என்பது ஒருவர் மனத்தில் வாய்க்கால் போன்றது. வாய்க்கால் இல்லாமல் நீரிறைப்பு சாத்தியப்படாததைப்போல, சிந்தனைப் போக்கு இன்றி, புதிய சிந்தனைகளின் தோற்றம் இல்லை. இதை உணர்தல் அவசியம்.\nஇறுதியாக, அறம் என்ற தமிழ்ச் சொல் மிக வலுமையும், நீண்ட வரலாறும் கொண்டதாக தமிழ்ப் பரப்பில் நிலவுகின்றது. அறம் என்பது தர்மம் மட்டுமில்லை, நீதி என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் அடையாளம். எங்கே அது தோற்றாலும், பெரும் பூகம்பம், சூறாவளி, பிரளயம் நேரும். அறம் பிழைத்தது, மதுரை எரிந்தது. இது சிலப்பதிகாரக் கதை மட்டுமில்லை, தமிழர் வாழ்வின் அர்த்தமும். இலக்கிய முகிழ்ப்பின்மையின், கூர்மையின்மையின் ஒரு காரணமாக தமிழ்ச் சமூகத்தின் வாழ்வில் அறம் அற்றுப்போனமையை ஒரு காரணமாகக் கூற எவருக்கும் தயக்கம் இருக்காது. ஆத் தேடலில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஒரு படைப்பாளி என்றோ ஒருநாள் தோன்றக்கூடும். அதுவரை நம் காத்திருப்பு தொடரத்தான் போகிறது.\nஈழத்தினதும், மேற்குலக தமிழ்க் குடியேறிகளினதும் படைப்பாற்றல் இந்த அச்சிலிருந்து சுழன்ழெற வேண்டும். சிறந்த, உன்னதமான படைப்புகள் தோன்றுவதற்கான வழி இங்கிருந்து தொடங்குகிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ��சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான ���ருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்ன���ம் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/234773?ref=archive-feed", "date_download": "2020-04-01T23:43:39Z", "digest": "sha1:LC6OZ34ES5KYTFORWVW3BGSATUVU5B5Q", "length": 8327, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் மகனுடன் மீன்பிடிக்கச்சென்று சடலமாக மீட்கப்பட்ட தந்தை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் மகனுடன் மீன்பிடிக்கச்சென்று சடலமாக மீட்கப்பட்ட தந்தை\nகிளிநொச்சி, ஊரியான் குளத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் இன்று மதியம் குளத்திற்கு அவரது மகனுடன் மீன்பிடிக்கச் சென்றவேளை குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.\nஇதனையடுத்து பிரதேசமக்கள், பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழங்கியதுடன், குளத்திலும் தேடுதல் மேற்கொண்டிருந்தனர்.\nஇதனையடுத்து, பிற்பகல் 4.35 மணியளவில் காணாமல் போனவரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\n41 வயதுடைய சுப்பிரமணியம் நவநீதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/3.htm", "date_download": "2020-04-02T00:55:14Z", "digest": "sha1:VG2EG5FGIFAP6ZAYSNHTEXVXPNJYBU3D", "length": 3532, "nlines": 30, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - சங்கீதம் 3: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nகர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள் எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.\n2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)\n3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.\n4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்���ிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)\n5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.\n6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.\n7 கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.\n8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5146", "date_download": "2020-04-01T23:51:20Z", "digest": "sha1:FDUDZ5QL4AIIZZLY4PS4S2J6XFQNRFHQ", "length": 5546, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 02, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.\nகடந்த வாரம் ரந்தாவ் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஏற்பட்ட அண்மைய தோல்வியை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பெரிது படுத்தவில்லை. இடைத்தேர்தல் முடிவு எதிர் பார்க்கப்படாத ஒன்றல்ல என்று அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம் எதனை யும் கொண்டுவராது என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதீர், அபாய நேர்வு எதுவும் நிகழ்ந்து விடாது என்பதால், வாக்காளர்கள் தங்களுடைய உணர்ச்சிக்கருத்துகளை வெளியிட இம்மாதிரியான தேர்தல்களை சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு என்றார்.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\nமுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_09_26_archive.html", "date_download": "2020-04-02T00:37:23Z", "digest": "sha1:SVYWXDQFKUXF47MPSOKLP7I4S7FEMVVK", "length": 22562, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 26, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு\nபுதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.\nஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு\nமும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்ப�� ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.\nகார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு\nஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி ப...\nரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamil.in/category/general-knowledge/", "date_download": "2020-04-01T23:27:12Z", "digest": "sha1:6Y5GYPTC4I4ZFG5GJI7NZCEVR4V7S2UB", "length": 13398, "nlines": 61, "source_domain": "thamil.in", "title": "பொது அறிவு Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்ப��ரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nதற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம்….\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் ���மைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nA. P. J. அப்துல் கலாம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/35459", "date_download": "2020-04-01T23:24:10Z", "digest": "sha1:D7QRAUWIGYK2XWL745USUXUMTHWEAVNX", "length": 6711, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி லக்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திருமதி லக்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) – மரண அறிவித்தல்\nதிருமதி லக்மிகாந்தா ஜீவகன் (காந்தா/ லக்‌ஷி) – மரண அறிவித்தல்\nதிருமதி லக்மிகாந்தா ���ீவகன் (காந்தா/ லக்‌ஷி) – மரண அறிவித்தல்\nயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லக்மிகாந்தா ஜீவகன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(Post master), அன்னலக்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி மாதுராதேவி(D. Director of Irrigation Dept- Ceylon) தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜீவகன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nகந்ததாஸ்(சுவிஸ்), ஆறுமுகதாஸ்(பிரான்ஸ்), சாரதா(கனடா), லலிதா(இங்கிலாந்து), வசந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபாலசரஸ்வதி, கணேசலிங்கம்(இலங்கை), விஜயலக்‌ஷ்மி தர்மலிங்கம்(இங்கிலாந்து), ஜெயலக்‌ஷ்மி கனகரட்னம்(இலங்கை), ராஜலஷ்மி தேவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஜெயதேவன், நாவுக்கரசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசரஸ்வதி(சுவிஸ்), சுந்தரி(பிரான்ஸ்), பத்மநாதன், சண்முகராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்ற பாலசந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,\nதிலகவதி தங்கராஜா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,\nரூபன்(கனடா), சுகலியா(கனடா), முகுந்தன்(கனடா), நிரோசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nதுசிதா(கனடா), அனுஷ்கா(இங்கிலாந்து), கௌதமன்(கனடா), Roshan(நோர்வே), Rahul(நோர்வே), Rohith(நோர்வே) ஆகியோரின் பெரியம்மாவும்,\nதுதிராஜ், Thomas(சுவிஸ்), ஜெகதா(பிரான்ஸ்), புவிதாஸ்(பிரான்ஸ்), சஜிதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nTags: top, ஜீவகன், லக்மிகாந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/20091", "date_download": "2020-04-02T01:03:57Z", "digest": "sha1:X577NFJTIBQ7TZIRKL4742CYMYFUDN4D", "length": 4460, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "Senthil-Sk - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nSenthil-Sk - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190580?ref=archive-feed", "date_download": "2020-04-01T23:40:12Z", "digest": "sha1:Y63H6D5TTL2ZO4A4QUX2JO65HCSORP7I", "length": 13110, "nlines": 159, "source_domain": "lankasrinews.com", "title": "ஆபாச புகைப்படங்கள் முதல் வைரமுத்து வரை: சின்மயி இதுவரை எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆபாச புகைப்படங்கள் முதல் வைரமுத்து வரை: சின்மயி இதுவரை எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தெரியுமா\nஇந்தியாவின் 7 மொழிகளில் பாடிவரும் பின்னணி பாடகி சின்மயி , ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும்.\n7 மொ‌ழிக‌ளி‌ல் 600க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.\nபின்னணி பாடகியை தவிர, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.\nபல்வேறு விருதுகளை வாங்கியுள்ள இவர், metoo என்ற ஹேஸ்டேக் மூலம் கவிரப்பேரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஆனால், பிரபலமாவதற்காக சின்மயி இவ்வாறு செய்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.\nடுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தும் சின்மயி, அதில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.\nசின்மயி இதுவரை சிக்கியுள்ள சர்ச்சைகள்\nசில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயுடன் சென்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்தார் சின்மயி.\nவெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும்.\nபலமுறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்���ர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.\n2011 ஆம் ஆண்டில், மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசியுள்ளார் என எதிர்ப்பு கிளம்பியது.\n2012 ஆம் ஆண்டு மற்றொரு புகா‌ரி‌ல், டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.\n6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது பொலிசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌எ‌ன்ற கூறியிருக்கிறார்.\nஇந்த, ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறினார்.\nஇந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.\nஅரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர் என டுவிட் போட்டிருந்தார். இதற்கும் கடுமையான எதிர்வினைகள் வந்தது.\nவைரமுத்து மீதான பாலியல் புகார்\nஇப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சின்மயி, தற்போது வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது வைரமுத்து தன்னை ஹொட்டல் அறைக்கு அழைத்தார் என புகார் தெரிவித்துள்ளார்.\nதற்போது, இதுதொடர்பாக வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-chevrolet+diesel+cars+in+jaipur", "date_download": "2020-04-02T01:01:10Z", "digest": "sha1:KYOCTIGBV3JZBNG7WLQJPVU7ULI7K7WI", "length": 6169, "nlines": 199, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Chevrolet Diesel Cars in Jaipur - 7 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட Chevrolet Diesel சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\n2014 செவ்ரோலேட் செயில் ஹாட்ச்பேக் 1.3 TCDi எல்எஸ் ABS\n2013 செவ்ரோலேட் என்ஜாய் TCDi LTZ 7 சீடர்\n2017 செவ்ரோலேட் பீட் டீசல் LT Option\n2011 செவ்ரோலேட் கேப்டிவா LT\n2010 செவ்ரோலேட் அப்ட்ரா Magnum 2.0 LT BS3\n2011 செவ்ரோலேட் க்ரூஸ் LTZ\n2013 செவ்ரோலேட் பீட் டீசல் எல்எஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/gst-transition-how-to-move-current-input-debt/", "date_download": "2020-04-02T00:53:04Z", "digest": "sha1:TOTEQWWGXXFKG54UND6KFMRRCBYMH3BQ", "length": 66242, "nlines": 411, "source_domain": "vakilsearch.com", "title": "ஜிஎஸ்டி மாற்றம்: உள்ளீட்டு கடனை எவ்வாறு நகர்த்துவது?", "raw_content": "\nஜிஎஸ்டி மாற்றம்: தற்போதுள்ள உள்ளீட்டு கடனை எவ்வாறு நகர்த்துவது\nநாடு முழுவதும் உள்ள அனைத்து வணிகங்களும் சிஜிஎஸ்டி சட்டத்தின் வருகைக்குப் பிறகு தங்கள் வரிக் கடன்களை மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் ஐ.டி.சி.யின் ஒரு சிறிய பகுதியை கூட நீங்கள் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், அதை ஜி.எஸ்.டி.என்-க்கு முன்னோக்கி கொண்டு செல்வது கட்டாயமாகும். இந்த வலைப்பதிவில் ஜிஎஸ்டி மாற்றம் குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள். ஜிஎஸ்டி மாற்றம் பற்றி இக்கட்டூரையில் காணலாம். ஜிஎஸ்டி மாற்றம் மூலம் தற்போதுள்ள அனைத்து உள்ளீட்டு வரவுகளையும் எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி காணலாம். ஜிஎஸ்டி மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மத்திய அரசும் மறைமுக வரிகள் வாரியமும் தற்போது புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவத்தை தயார் செய்துள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. புதிய நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டி ஆட்சிக்கு இணங்க தங்கள் தற்போதைய அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றத்திற்கு பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும், புதிய வரி ஆட்சி��ில் வெற்றிகரமாக மாறுவதற்குத் தேவையான தயாரிப்புகளில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே (SME கள்) சில சந்தேகங்கள் உள்ளன.\nஇந்த சந்தேகங்கள் மற்றும் தேவையான தயாரிப்புகள் குறித்த கவலைகள் சமீபத்தில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு மன்றத்தில் எழுப்பப்பட்டன, மேலும் ஒரு வாட் அல்லது சேவை வரியிலிருந்து ஜிஎஸ்டிக்கு உள்ளீட்டு வரவுகளை எவ்வாறு மாற்றுவது என்பதோடு செய்ய வேண்டும். இந்த கட்டுரையில், தற்போதைய வரிவிதிப்பிலிருந்து புதிய வரி கட்டமைப்பிற்கு இடம்பெயர SME க்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nமாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின்படி, வரி விதிக்கக்கூடிய நபர் செலுத்திய வரிகளின் வரவுகளை குவித்து அவற்றை திரும்பப் பெற முடியும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கடைசி வரவுகளை மாற்ற வேண்டியிருக்கும். இதைச் செய்ய, பழைய ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அவரது / அவள் கடைசியாக திரும்பியதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும். எனவே, செலுத்தப்பட்ட அனைத்து உள்ளீட்டு வரிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; அவ்வாறு செய்வதன் மூலம், புதிய ஆட்சியின் கீழ் நீங்கள் அதன் கடன் பெறுவீர்கள்.\nஎடுத்துக்காட்டாக, ஜூலை 1, 2017 ஐ ஜிஎஸ்டி வெளியீட்டுக்கான நியமிக்கப்பட்ட நாளாகக் கருதுவோம். வரி செலுத்துவோர், ஜூன் 30, 2017 அன்று பொய்யான அனைத்து பங்குகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டார் என்பதை உறுதிசெய்து, ஜூன் 30, 2017 உடன் முடிவடையும் காலத்திற்கான வருமானத்தை தாக்கல் செய்யும் போது உள்ளீட்டு கடன் கோர வேண்டும். வரி செலுத்துவோர், இதனால், அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் புதிய ஜிஎஸ்டி (GST) சட்டத்தின் கீழ் அத்தகைய கடன் பெற தகுதியுடையவை.\nஐ.டி.சி மற்றும் ஜி.எஸ்.டி படிவத்திற்கு குடிபெயர்ந்த அனைவரும் படிவம் TRAN-1 ஐ நிரப்ப வேண்டும். ஜிஎஸ்டி படிவத்தில் வாட், சேவை வரி அல்லது மத்திய கலால் ஆகியவை அடங்கும்.\nமூலதன பொருட்களில் உள்ளீட்டு கடன்\nமுந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட மூலதன பொருட்கள் மீதான உள்ளீட்டு கடன் புதிய ஆட்சியிலும் அனுமதிக்கப்படும். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி மாற்றத்திற்கான விதிகள�� அத்தகைய ஒப்புதலுக்கு தெளிவான குறிப்புகளை அளிக்கின்றன.\nசேவை வரி பற்றி தகவல் அறியுங்கள்\nகலால் வரி அல்லது கூடுதல் சுங்க வரி கடன்\nஇது அநேகமாக ஜிஎஸ்டியின் கீழ் மாற்றத்தின் மிக முக்கியமான ஏற்பாடாகும். தற்போதைய வரி ஆட்சியின் கீழ், ஒரு வர்த்தகர் கலால் வரி அல்லது கலால் வரிக்கு எதிரான கூடுதல் பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியாது. இருப்பினும், புதிய ஆட்சியில் அட்டவணைகள் மாறுகின்றன. புதிய வரி ஆட்சியின் கீழ், அத்தகைய பொருட்களின் விநியோகம் ஜிஎஸ்டியின் கீழ் வரும், ஆனால் கலால் அல்லது கூடுதல் தனிப்பயன் கடமை அனுமதிக்கப்படாது. இதன் உடனடி விளைவாக, எந்தவொரு கடன் கிடைக்காமல், ஏற்கனவே உள்ள வரி நடைமுறையின் கீழ் ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதாகும். இது அடுக்கு மற்றும் விலைகளை சிதைக்க வழிவகுக்கும்.\nஇது நியமிக்கப்பட்ட நாளுக்கு முன்பே விற்பனையாளர்களிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் உற்பத்தியாளர்களுக்கு பங்கு வருமானத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் அந்த நாளுக்குப் பிறகு ஒரு புதிய கொள்முதல் செய்யலாம். இத்தகைய சூழ்நிலைகள் உற்பத்தியாளர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக அவர்களின் லாபத்தையும் வருமானத்தையும் பாதிக்கும்.\nபுதிய ஆட்சியின் கலவை திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோர் பழைய ஆட்சியில் இருந்து புதிய ஆட்சிக்கு இடம்பெயர்வதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தன்னை / தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது, ​​அத்தகைய இடம்பெயர்வு ஜிஎஸ்டியின் கீழ் வருவாயின் வரம்பு ரூ. 50 லட்சம், தற்போதுள்ள ரூ. 10 லட்சம்.\nஆகவே, பல வரி செலுத்துவோர் வழக்கமான வரி செலுத்துவோர் என்பதிலிருந்து கலவை திட்டத்தின் கீழ் வரி செலுத்துவதற்கு நகர்வார்கள் என்று கருதுவது பாதுகாப்பானது மற்றும் நியாயமானது.\nஇதற்கு நேர்மாறாக இருக்கும், இதில் கலவை திட்டத்தின் கீழ் இருக்கும் விநியோகஸ்தர்கள் வழக்கமான வரி செலுத்துவோராக மாற்றப்படுவார்கள். அவர்கள் கையாளும் பொருட்கள் புதிய ஆட்சியின் விலக்கு பட்டியலின் கீழ் தகுதி பெறாவிட்டால் இது நிகழலாம்.\nநிலைமை 1: சென்வாட் மற்றும் உள்ளீட்டு வாட் கடன் கிடைத்தது\nஒரு உற்பத்தியாளரைப் பொறுத்தவரை, அவர் / அவள் கிடைக்கக்கூடிய சென்வாட் கிரெடிட்டின் நிலு���ைத் தொகையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். உள்ளீட்டு கிரெடிட்டாக ஜிஎஸ்டி செயல்படுத்தப்படும் தேதிக்கு முன்னர் இதைச் செய்யலாம்.\nCENVAT கிரெடிட்டின் இறுதி இருப்பு வரி செலுத்துவோர் தாக்கல் செய்த கடைசி வருமானத்தில் காட்டப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். மேலும் இது புதிய ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரிக் கடனாக தகுதி பெற வேண்டும்.\nதற்போதைய நிலவரப்படி, ஒரு உற்பத்தியாளர் (சிறிய அளவிலான தொழில்களைத் தவிர, அதன் வருவாய் ரூ .4 கோடிக்கு மிகாமல்) மாதாந்திர அடிப்படையில் ஈ.ஆர் -1 படிவத்திலும், எஸ்.எஸ்.ஐ காலாண்டு வருமானம் ஈ.ஆர் -3 படிவத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். இப்போது, இந்த மன்றங்களில் கடைசி நாளில் முன்னெடுக்கப்பட்ட சென்வாட்டின் அளவு, அதாவது ஜிஎஸ்டி செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய நாள், சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கிச் செல்ல தகுதியுடையதாக இருக்கும்.\nஒரு உதாரணத்தின் உதவியுடன் இதை முயற்சி செய்து விளக்கலாம். ஒரு நிறுவனத்தை XYZ பிரைவேட் லிமிடெட் என்று கருதுவோம். இப்போது, ​​XYZ பிரைவேட் லிமிடெட் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு இரு சக்கர வாகன உற்பத்தியாளர் மற்றும் கலால் மற்றும் கர்நாடக வாட் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, ​​மார்ச் 1, 2017 நிலவரப்படி, XYZ சென்வாட் நிறைவு இருப்பு ரூ .25,000 ஆகும். இந்த இருப்பு கடனை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா என்பது இங்கே கேள்வி. ஆம், அது இருக்கலாம். XYZ இரண்டு அம்சங்களை திருப்திப்படுத்தினால் இது சாத்தியமாகும். ER-1 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அதன் வருமானம் CENVAT இருப்பை பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக, ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரிக் கடனாக இது அனுமதிக்கப்படுகிறது. XYZ ஐப் பொறுத்தவரை, இந்த CENVAT CGST கிரெடிட்டாக இருக்கும்.\nஒரு கலால் வியாபாரிக்கு, ஒருவர் கலால் பொருட்களில் வர்த்தகம் செய்தால் ஒருவர் மத்திய கலால் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர். இப்போதைக்கு, ஒருவர் செலுத்தும் கலால் வரி கடனாக கிடைக்காது. நீங்கள் முதல் நிலை அல்லது இரண்டாம் கட்ட வியாபாரி என்றால், செலுத்தப்படும் கடமை தயாரிப்பு விலையில் சேர்க்கப்படும். தயாரிப்பு ஒரு உற்பத்தியாளருக்கு விற்கப்பட்டால், கடத்தப்பட்ட கடமை உற்பத்தியாளரால் சென்வாட் கடன் எனக் கோரப்படும்.\nஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட தேதியில், நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை மூடுவதைக் குறிக்கும் கட்டணத்தை சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.\nVAT இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம், அவர்கள் பணிபுரியும் மாநிலத்தைப் பொறுத்து மாதாந்திர மற்றும் காலாண்டு அடிப்படையில் அதன் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் படிவங்களில் உள்ளீட்டு வாட் கடன் எஸ்ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது.\nXYZ பிரைவேட் லிமிடெட் ஐ மீண்டும் ஒரு எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்கொள்வோம். அவர்களின் வாட் படிவம் 100 கடன் / அதிகப்படியான தொகை (மார்ச் 31, 2017 நிலவரப்படி) 5,000 ரூபாயாகக் காட்டுகிறது. XYZ Pvt Ltd இன் உள்ளீட்டு VAT கடன் இருப்பு ரூ .5,000 என்று இது குறிக்கிறது.\nஇப்போது, ​​இதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா XYZ பிரைவேட் லிமிடெட் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் பதில் ஆம். முதலில் ரூ .5,000 உள்ளீட்டு வாட் வருமானத்தில் காட்டப்பட வேண்டும், இரண்டாவதாக, ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனைப் போலவே ஒப்புதல் அளிக்கிறது. மேலே உள்ள நிபந்தனை செல்ல நல்லது என்றால், நீங்கள் உள்ளீட்டு VAT ஐ SGST கிரெடிட்டாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.\nஇன்றைய நிலவரப்படி, ஒரு சேவை வழங்குநர் வரி விதிக்கக்கூடிய சேவைகளின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம். பல்வேறு சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி வகை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:\nசேவை வரி மற்றும் கலால் பொறுப்புக்கு எதிராக 14% என்ற விகிதத்தில் சேவை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஸ்வச் பாரத் செஸ் 0.5% என்ற விகிதத்தில்\nகிருஷி கல்யாண் செஸ் 0.5% என்ற விகிதத்தில்; கிருஷி கல்யாண் செஸ் பொறுப்புக்கு எதிராக புறப்பட்டது.\nஇப்போது, ​​சேவை வரி மற்றும் கிருஷி கல்யாண் செஸ் ஆகியவற்றில் உள்ளீட்டு வரிக் கடன் கிடைக்கிறது. அத்தகைய கடன் ஸ்வச் பாரத் செஸில் கிடைக்கவில்லை.\nஒரு சேவை வழங்குநர் தனது / அவள் அரை ஆண்டு வருமானத்தை படிவம் ST-3 இல் தாக்கல் செய்ய வேண்டும். சேவை வரி உள்ளீட்டு கடனின் இறுதி நிலுவைகளை சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக ஒருவர் முன்னெடுக்க வேண்டும்.\nமீண்டும், XYZ பிரைவேட் லிமிடெட் ஒரு எடுத்துக்காட்டு எனில், எஸ்.டி -3 இன் கீழ் நிறுவனம், சென்வாட் நிறைவு நிலுவை ரூ .35,000 என்று வெளிப்படுத்தியுள்ளது என்று வைத்துக் கொள��வோம். ஆம், சென்வாட் நிறைவு சமநிலையை அதன் வருவாயில் பிரதிபலிக்க XYZ அனுமதித்தால், நிறுவனத்தால் இதை முன்னெடுத்துச் செல்ல முடியும், மேலும் இது ஜிஎஸ்டியின் கீழ் தகுதியானது என்பதை உறுதிசெய்கிறது.\nமூலதனப் பொருட்களில் கிடைக்காத சென்வாட் கடன் மற்றும் உள்ளீட்டு வாட்\nதற்போதைய நிலவரப்படி, மத்திய கலால் கீழ், நடப்பு ஆண்டில் சென்வாட் கடன் 50% வரை பெறப்பட வேண்டும். மீதமுள்ளவை அடுத்த ஆண்டில் கிடைக்கின்றன. அதேபோல், மூலதனப் பொருட்களை வாங்குவதற்கான வாட் உடனடியாக உள்ளீட்டு வாட் ஆக முழுமையாக கிடைக்காது. இது மாநில வாட் சட்டங்களையும், வாங்கிய பொருட்களின் வகையையும் மட்டுமே சார்ந்துள்ளது. பல்வேறு நிதி ஆண்டுகளில் பரப்பப்பட்ட தவணைகள் அல்லது வணிக உற்பத்தி நிலைக்குப் பிறகு கடன் போன்ற பல்வேறு வழிகளில் உள்ளீட்டு வாட் பெறலாம்.\nமூலதனப் பொருட்களுக்கு சென்வாட் கடன் பெறுவதற்கு இந்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு காரணமாகும். புதிய ஜிஎஸ்டி ஆட்சிக்கு மாற்றப்பட்ட தேதியில் சில சென்வாட் மற்றும் உள்ளீட்டு வாட் நன்மை பெறாத வாய்ப்புகள் உள்ளன.\nXYZ பிரைவேட் லிமிடெட் ஒரு எடுத்துக்காட்டு. இது பிப்ரவரி 2, 2017 அன்று ரூ .1,00,000 தொகையை வாங்கியது மற்றும் கலால் வரியை 12.5% ​​வீதத்திலும், வாட் 14.5% வீதத்திலும் செலுத்தியது. மொத்தம் ரூ .1,28, 813 வரை வருகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, நடப்பு ஆண்டில் XYZ 50% வரை CENVAT ஐப் பெறலாம், அடுத்த ஆண்டில் ஓய்வெடுக்கலாம். வணிக உற்பத்தி தொடங்கிய பின்னர் உள்ளீட்டு வாட் கிரெடிட்டை நாம் பெற முடியும் என்று மாநில வாட் விதிகள் கூறுகின்றன. அத்தகைய தயாரிப்பு ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்குவதாக வைத்துக் கொள்வோம்.\nமேலே உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், பின்வரும் நிகழ்வுகள் பின்வருமாறு:\n50% சென்வாட் 2016-17 ஆம் ஆண்டில் சுமார் ரூ .6,250 க்கு வருகிறது\nமீதமுள்ள தொகை (ரூ. 6,250) நிறுவனம் பெற அடுத்த ஆண்டுக்கு செல்கிறது\nஉற்பத்தி ஆண்டு நடுப்பகுதியில் தொடங்குவதால், உள்ளீட்டு வாட் கடன் 2017-18க்கு தகுதி பெறுகிறது\nஇப்போது, ​​ஜிஎஸ்டிக்கு மாற்றும்போது இவை அனைத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா ஆம், தேவையான அனைத்து நிபந்தனைகளும் திருப்தி அடைவதை நிறுவனம் உறுதிசெய்தால் அது இருக்கலாம். ஒன்று, தற்போதைய ஆட்சியின் கீழ், சென்வாட் மற்றும் உள்���ீட்டு வாட் ஆகியவை உள்ளீட்டு வரிக் கடனாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இரண்டாவதாக, ஜிஎஸ்டி அதையே அங்கீகரிக்கிறது.\nஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு மறைமுக வரிகளை இணைப்பது கணிசமான சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்று சொல்வது பாதுகாப்பானது. வரிவிதிப்பு முறையில் இந்த மாற்றங்களுடன் இந்தியாவில் வணிகம் செய்வதற்கான எளிமையும் மேம்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது.\nஜிஎஸ்டி மாற்றம்: தற்போதுள்ள உள்ளீட்டு கடனை எவ்வாறு நகர்த்துவது\nநாடு முழுவதும் உள்ள அனைத்து வணிகங்களும் சிஜிஎஸ்டி சட்டத்தின் வருகைக்குப் பிறகு தங்கள் வரிக் கடன்களை மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் ஐ.டி.சி.யின் ஒரு சிறிய பகுதியை கூட நீங்கள் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், அதை ஜி.எஸ்.டி.என்-க்கு முன்னோக்கி கொண்டு செல்வது கட்டாயமாகும். இந்த வலைப்பதிவில் ஜிஎஸ்டி மாற்றம் குறித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள். ஜிஎஸ்டி மாற்றம் பற்றி இக்கட்டூரையில் காணலாம். ஜிஎஸ்டி மாற்றம் மூலம் தற்போதுள்ள அனைத்து உள்ளீட்டு வரவுகளையும் எவ்வாறு கொண்டு வருவது என்பது பற்றி காணலாம். ஜிஎஸ்டி மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மத்திய அரசும் மறைமுக வரிகள் வாரியமும் தற்போது புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவத்தை தயார் செய்துள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன. புதிய நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டி ஆட்சிக்கு இணங்க தங்கள் தற்போதைய அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றத்திற்கு பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும், புதிய வரி ஆட்சியில் வெற்றிகரமாக மாறுவதற்குத் தேவையான தயாரிப்புகளில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே (SME கள்) சில சந்தேகங்கள் உள்ளன.\nஇந்த சந்தேகங்கள் மற்றும் தேவையான தயாரிப்புகள் குறித்த கவலைகள் சமீபத்தில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு மன்றத்தில் எழுப்பப்பட்டன, மேலும் ஒரு வாட் அல்லது சேவை வரியிலிருந்து ஜிஎஸ்டிக்கு உள்ளீட்டு வரவுகளை எவ்வாறு மாற்றுவது என்பதோடு செய்ய வேண்டும். இந்த கட்ட���ரையில், தற்போதைய வரிவிதிப்பிலிருந்து புதிய வரி கட்டமைப்பிற்கு இடம்பெயர SME க்கள் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nமாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின்படி, வரி விதிக்கக்கூடிய நபர் செலுத்திய வரிகளின் வரவுகளை குவித்து அவற்றை திரும்பப் பெற முடியும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கடைசி வரவுகளை மாற்ற வேண்டியிருக்கும். இதைச் செய்ய, பழைய ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அவரது / அவள் கடைசியாக திரும்பியதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும். எனவே, செலுத்தப்பட்ட அனைத்து உள்ளீட்டு வரிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; அவ்வாறு செய்வதன் மூலம், புதிய ஆட்சியின் கீழ் நீங்கள் அதன் கடன் பெறுவீர்கள்.\nஎடுத்துக்காட்டாக, ஜூலை 1, 2017 ஐ ஜிஎஸ்டி வெளியீட்டுக்கான நியமிக்கப்பட்ட நாளாகக் கருதுவோம். வரி செலுத்துவோர், ஜூன் 30, 2017 அன்று பொய்யான அனைத்து பங்குகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டார் என்பதை உறுதிசெய்து, ஜூன் 30, 2017 உடன் முடிவடையும் காலத்திற்கான வருமானத்தை தாக்கல் செய்யும் போது உள்ளீட்டு கடன் கோர வேண்டும். வரி செலுத்துவோர், இதனால், அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் புதிய ஜிஎஸ்டி (GST) சட்டத்தின் கீழ் அத்தகைய கடன் பெற தகுதியுடையவை.\nஐ.டி.சி மற்றும் ஜி.எஸ்.டி படிவத்திற்கு குடிபெயர்ந்த அனைவரும் படிவம் TRAN-1 ஐ நிரப்ப வேண்டும். ஜிஎஸ்டி படிவத்தில் வாட், சேவை வரி அல்லது மத்திய கலால் ஆகியவை அடங்கும்.\nமூலதன பொருட்களில் உள்ளீட்டு கடன்\nமுந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட மூலதன பொருட்கள் மீதான உள்ளீட்டு கடன் புதிய ஆட்சியிலும் அனுமதிக்கப்படும். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி மாற்றத்திற்கான விதிகள் அத்தகைய ஒப்புதலுக்கு தெளிவான குறிப்புகளை அளிக்கின்றன.\nசேவை வரி பற்றி தகவல் அறியுங்கள்\nகலால் வரி அல்லது கூடுதல் சுங்க வரி கடன்\nஇது அநேகமாக ஜிஎஸ்டியின் கீழ் மாற்றத்தின் மிக முக்கியமான ஏற்பாடாகும். தற்போதைய வரி ஆட்சியின் கீழ், ஒரு வர்த்தகர் கலால் வரி அல்லது கலால் வரிக்கு எதிரான கூடுதல் பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியாது. இருப்பினும், புதிய ஆட்சியில் அட்டவணைகள் மாறுகின்றன. புதிய வரி ஆட்சியின் கீழ், அத்த���ைய பொருட்களின் விநியோகம் ஜிஎஸ்டியின் கீழ் வரும், ஆனால் கலால் அல்லது கூடுதல் தனிப்பயன் கடமை அனுமதிக்கப்படாது. இதன் உடனடி விளைவாக, எந்தவொரு கடன் கிடைக்காமல், ஏற்கனவே உள்ள வரி நடைமுறையின் கீழ் ஏற்கனவே வரி விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதாகும். இது அடுக்கு மற்றும் விலைகளை சிதைக்க வழிவகுக்கும்.\nஇது நியமிக்கப்பட்ட நாளுக்கு முன்பே விற்பனையாளர்களிடமிருந்தும் வர்த்தகர்களிடமிருந்தும் உற்பத்தியாளர்களுக்கு பங்கு வருமானத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் அந்த நாளுக்குப் பிறகு ஒரு புதிய கொள்முதல் செய்யலாம். இத்தகைய சூழ்நிலைகள் உற்பத்தியாளர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும், இதன் விளைவாக அவர்களின் லாபத்தையும் வருமானத்தையும் பாதிக்கும்.\nபுதிய ஆட்சியின் கலவை திட்டத்தின் கீழ், வரி செலுத்துவோர் பழைய ஆட்சியில் இருந்து புதிய ஆட்சிக்கு இடம்பெயர்வதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தன்னை / தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது, ​​அத்தகைய இடம்பெயர்வு ஜிஎஸ்டியின் கீழ் வருவாயின் வரம்பு ரூ. 50 லட்சம், தற்போதுள்ள ரூ. 10 லட்சம்.\nஆகவே, பல வரி செலுத்துவோர் வழக்கமான வரி செலுத்துவோர் என்பதிலிருந்து கலவை திட்டத்தின் கீழ் வரி செலுத்துவதற்கு நகர்வார்கள் என்று கருதுவது பாதுகாப்பானது மற்றும் நியாயமானது.\nஇதற்கு நேர்மாறாக இருக்கும், இதில் கலவை திட்டத்தின் கீழ் இருக்கும் விநியோகஸ்தர்கள் வழக்கமான வரி செலுத்துவோராக மாற்றப்படுவார்கள். அவர்கள் கையாளும் பொருட்கள் புதிய ஆட்சியின் விலக்கு பட்டியலின் கீழ் தகுதி பெறாவிட்டால் இது நிகழலாம்.\nநிலைமை 1: சென்வாட் மற்றும் உள்ளீட்டு வாட் கடன் கிடைத்தது\nஒரு உற்பத்தியாளரைப் பொறுத்தவரை, அவர் / அவள் கிடைக்கக்கூடிய சென்வாட் கிரெடிட்டின் நிலுவைத் தொகையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். உள்ளீட்டு கிரெடிட்டாக ஜிஎஸ்டி செயல்படுத்தப்படும் தேதிக்கு முன்னர் இதைச் செய்யலாம்.\nCENVAT கிரெடிட்டின் இறுதி இருப்பு வரி செலுத்துவோர் தாக்கல் செய்த கடைசி வருமானத்தில் காட்டப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். மேலும் இது புதிய ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரிக் கடனாக தகுதி பெற வேண்டும்.\nதற்போதைய நிலவரப்படி, ஒரு உற்பத்தியாளர் (சிறிய அளவிலான தொழில்களைத் தவிர, அதன் வருவாய் ரூ .4 கோடிக்கு மிகாமல்) மாதாந்திர அடிப்படையில் ஈ.ஆர் -1 படிவத்திலும், எஸ்.எஸ்.ஐ காலாண்டு வருமானம் ஈ.ஆர் -3 படிவத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். இப்போது, இந்த மன்றங்களில் கடைசி நாளில் முன்னெடுக்கப்பட்ட சென்வாட்டின் அளவு, அதாவது ஜிஎஸ்டி செயல்படுத்தப்படுவதற்கு முந்தைய நாள், சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கிச் செல்ல தகுதியுடையதாக இருக்கும்.\nஒரு உதாரணத்தின் உதவியுடன் இதை முயற்சி செய்து விளக்கலாம். ஒரு நிறுவனத்தை XYZ பிரைவேட் லிமிடெட் என்று கருதுவோம். இப்போது, ​​XYZ பிரைவேட் லிமிடெட் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு இரு சக்கர வாகன உற்பத்தியாளர் மற்றும் கலால் மற்றும் கர்நாடக வாட் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, ​​மார்ச் 1, 2017 நிலவரப்படி, XYZ சென்வாட் நிறைவு இருப்பு ரூ .25,000 ஆகும். இந்த இருப்பு கடனை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா என்பது இங்கே கேள்வி. ஆம், அது இருக்கலாம். XYZ இரண்டு அம்சங்களை திருப்திப்படுத்தினால் இது சாத்தியமாகும். ER-1 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அதன் வருமானம் CENVAT இருப்பை பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக, ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரிக் கடனாக இது அனுமதிக்கப்படுகிறது. XYZ ஐப் பொறுத்தவரை, இந்த CENVAT CGST கிரெடிட்டாக இருக்கும்.\nஒரு கலால் வியாபாரிக்கு, ஒருவர் கலால் பொருட்களில் வர்த்தகம் செய்தால் ஒருவர் மத்திய கலால் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர். இப்போதைக்கு, ஒருவர் செலுத்தும் கலால் வரி கடனாக கிடைக்காது. நீங்கள் முதல் நிலை அல்லது இரண்டாம் கட்ட வியாபாரி என்றால், செலுத்தப்படும் கடமை தயாரிப்பு விலையில் சேர்க்கப்படும். தயாரிப்பு ஒரு உற்பத்தியாளருக்கு விற்கப்பட்டால், கடத்தப்பட்ட கடமை உற்பத்தியாளரால் சென்வாட் கடன் எனக் கோரப்படும்.\nஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட தேதியில், நீங்கள் வைத்திருக்கும் பங்குகளை மூடுவதைக் குறிக்கும் கட்டணத்தை சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.\nVAT இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு வணிக நிறுவனம், அவர்கள் பணிபுரியும் மாநிலத்தைப் பொறுத்து மாதாந்திர மற்றும் காலாண்டு அடிப்படையில் அதன் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும். வருவாய் படிவங்களில் உள்ளீட்டு வாட் கடன் எஸ்ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக முன்னோக்கி கொண்டு செல்ல��்படுகிறது.\nXYZ பிரைவேட் லிமிடெட் ஐ மீண்டும் ஒரு எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்கொள்வோம். அவர்களின் வாட் படிவம் 100 கடன் / அதிகப்படியான தொகை (மார்ச் 31, 2017 நிலவரப்படி) 5,000 ரூபாயாகக் காட்டுகிறது. XYZ Pvt Ltd இன் உள்ளீட்டு VAT கடன் இருப்பு ரூ .5,000 என்று இது குறிக்கிறது.\nஇப்போது, ​​இதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா XYZ பிரைவேட் லிமிடெட் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் பதில் ஆம். முதலில் ரூ .5,000 உள்ளீட்டு வாட் வருமானத்தில் காட்டப்பட வேண்டும், இரண்டாவதாக, ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனைப் போலவே ஒப்புதல் அளிக்கிறது. மேலே உள்ள நிபந்தனை செல்ல நல்லது என்றால், நீங்கள் உள்ளீட்டு VAT ஐ SGST கிரெடிட்டாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.\nஇன்றைய நிலவரப்படி, ஒரு சேவை வழங்குநர் வரி விதிக்கக்கூடிய சேவைகளின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம். பல்வேறு சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி வகை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:\nசேவை வரி மற்றும் கலால் பொறுப்புக்கு எதிராக 14% என்ற விகிதத்தில் சேவை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஸ்வச் பாரத் செஸ் 0.5% என்ற விகிதத்தில்\nகிருஷி கல்யாண் செஸ் 0.5% என்ற விகிதத்தில்; கிருஷி கல்யாண் செஸ் பொறுப்புக்கு எதிராக புறப்பட்டது.\nஇப்போது, ​​சேவை வரி மற்றும் கிருஷி கல்யாண் செஸ் ஆகியவற்றில் உள்ளீட்டு வரிக் கடன் கிடைக்கிறது. அத்தகைய கடன் ஸ்வச் பாரத் செஸில் கிடைக்கவில்லை.\nஒரு சேவை வழங்குநர் தனது / அவள் அரை ஆண்டு வருமானத்தை படிவம் ST-3 இல் தாக்கல் செய்ய வேண்டும். சேவை வரி உள்ளீட்டு கடனின் இறுதி நிலுவைகளை சிஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனாக ஒருவர் முன்னெடுக்க வேண்டும்.\nமீண்டும், XYZ பிரைவேட் லிமிடெட் ஒரு எடுத்துக்காட்டு எனில், எஸ்.டி -3 இன் கீழ் நிறுவனம், சென்வாட் நிறைவு நிலுவை ரூ .35,000 என்று வெளிப்படுத்தியுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஆம், சென்வாட் நிறைவு சமநிலையை அதன் வருவாயில் பிரதிபலிக்க XYZ அனுமதித்தால், நிறுவனத்தால் இதை முன்னெடுத்துச் செல்ல முடியும், மேலும் இது ஜிஎஸ்டியின் கீழ் தகுதியானது என்பதை உறுதிசெய்கிறது.\nமூலதனப் பொருட்களில் கிடைக்காத சென்வாட் கடன் மற்றும் உள்ளீட்டு வாட்\nதற்போதைய நிலவரப்படி, மத்திய கலால் கீழ், நடப்பு ஆண்டில் சென்வாட் கடன் 50% வரை பெறப்பட வேண்டும். மீதமுள்ளவை அடுத்த ஆண்டில் கிடைக்கின்றன. அதேபோல், மூலதன��் பொருட்களை வாங்குவதற்கான வாட் உடனடியாக உள்ளீட்டு வாட் ஆக முழுமையாக கிடைக்காது. இது மாநில வாட் சட்டங்களையும், வாங்கிய பொருட்களின் வகையையும் மட்டுமே சார்ந்துள்ளது. பல்வேறு நிதி ஆண்டுகளில் பரப்பப்பட்ட தவணைகள் அல்லது வணிக உற்பத்தி நிலைக்குப் பிறகு கடன் போன்ற பல்வேறு வழிகளில் உள்ளீட்டு வாட் பெறலாம்.\nமூலதனப் பொருட்களுக்கு சென்வாட் கடன் பெறுவதற்கு இந்த நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு காரணமாகும். புதிய ஜிஎஸ்டி ஆட்சிக்கு மாற்றப்பட்ட தேதியில் சில சென்வாட் மற்றும் உள்ளீட்டு வாட் நன்மை பெறாத வாய்ப்புகள் உள்ளன.\nXYZ பிரைவேட் லிமிடெட் ஒரு எடுத்துக்காட்டு. இது பிப்ரவரி 2, 2017 அன்று ரூ .1,00,000 தொகையை வாங்கியது மற்றும் கலால் வரியை 12.5% ​​வீதத்திலும், வாட் 14.5% வீதத்திலும் செலுத்தியது. மொத்தம் ரூ .1,28, 813 வரை வருகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, நடப்பு ஆண்டில் XYZ 50% வரை CENVAT ஐப் பெறலாம், அடுத்த ஆண்டில் ஓய்வெடுக்கலாம். வணிக உற்பத்தி தொடங்கிய பின்னர் உள்ளீட்டு வாட் கிரெடிட்டை நாம் பெற முடியும் என்று மாநில வாட் விதிகள் கூறுகின்றன. அத்தகைய தயாரிப்பு ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்குவதாக வைத்துக் கொள்வோம்.\nமேலே உள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், பின்வரும் நிகழ்வுகள் பின்வருமாறு:\n50% சென்வாட் 2016-17 ஆம் ஆண்டில் சுமார் ரூ .6,250 க்கு வருகிறது\nமீதமுள்ள தொகை (ரூ. 6,250) நிறுவனம் பெற அடுத்த ஆண்டுக்கு செல்கிறது\nஉற்பத்தி ஆண்டு நடுப்பகுதியில் தொடங்குவதால், உள்ளீட்டு வாட் கடன் 2017-18க்கு தகுதி பெறுகிறது\nஇப்போது, ​​ஜிஎஸ்டிக்கு மாற்றும்போது இவை அனைத்தையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா ஆம், தேவையான அனைத்து நிபந்தனைகளும் திருப்தி அடைவதை நிறுவனம் உறுதிசெய்தால் அது இருக்கலாம். ஒன்று, தற்போதைய ஆட்சியின் கீழ், சென்வாட் மற்றும் உள்ளீட்டு வாட் ஆகியவை உள்ளீட்டு வரிக் கடனாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இரண்டாவதாக, ஜிஎஸ்டி அதையே அங்கீகரிக்கிறது.\nஜிஎஸ்டியின் கீழ் பல்வேறு மறைமுக வரிகளை இணைப்பது கணிசமான சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்று சொல்வது பாதுகாப்பானது. வரிவிதிப்பு முறையில் இந்த மாற்றங்களுடன் இந்தியாவில் வணிகம் செய்வதற்கான எளிமையும் மேம்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நிறுவப்பட்ட வணிகங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது.\nஏற்றுமதியாளர்களுக்கான வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்காக மேற்கொள்ளும் கடிதம்\nஜிஎஸ்டி சபையின் ஜிஎஸ்டி விதிகள் மற்றும் நடைமுறைகளில் சமீபத்திய மாற்றங்கள்\nஇந்தியாவில் ஜிஎஸ்டி சான்றிதழை இணையத்தில் பதிவிறக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/03/16053223/Spend-time-with-family--Messi-request.vpf", "date_download": "2020-04-02T00:26:58Z", "digest": "sha1:PJVYURQFS77NG4H3R5RG3F2MTIZQM2JP", "length": 8757, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spend time with family - Messi request || ‘குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்’ - மெஸ்சி வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்’ - மெஸ்சி வேண்டுகோள் + \"||\" + Spend time with family - Messi request\n‘குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்’ - மெஸ்சி வேண்டுகோள்\nகுடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுமாறு அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் மெஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 32 வயதான லயோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் மெஸ்சி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஒவ்வொருவருக்கும் இது சிக்கலான காலக்கட்டம். கொரோனா பரவலால் நாம் கவலை அடைந்துள்ளோம். உடல் ஆரோக்கியமே எப்போதும் முதலில் முக்கியம். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் மூலம்தான் நாம் கொரோனாவை எதிர்த்து போராட முடியும். நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருங்கள். உங்களது குடும்பத்தினருடன் நேரத்தை உற்சாகமாக செலவிட அற்புதமான வாய்ப்பு இது. இத்தகைய வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. தற்போதைய மோசமான சூழல் விரைவில் மாறும் என்று நம்புகிறேன்’ என்றார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதி���்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. ‘பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ - இந்திய சம்மேளனம் நம்பிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63757", "date_download": "2020-04-02T00:32:21Z", "digest": "sha1:MSXGPS3T4S52Y7UNM3ILMIRR3KTIITDN", "length": 28951, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழியாக்கம் பற்றி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6 »\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nநான் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது எழுத்துக்களைப் படித்து வருகிறேன். தங்களது தீவிரமான வாசகர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை உண்டு எனக்கு.\nஇங்கு என் அலுவலகத்தில் கன்னட நண்பர் ஒருவர் நல்ல வாசகர். சமகால சிறந்த கன்னட சிறுகதைகளை ஆடியோ வடிவில் மாற்றம் செய்வதில் நண்பர்களுடன் ஈடுப்பட்டுள்ளார். அவரிடம் அவ்வபோது கன்னட இலக்கியங்களை பற்றி பேசுவது உண்டு. எஸ். எல் பைரப்பா, அனந்தமூர்த்தி பற்றி பேசும் போது அவரிடம் ஒரு வகையான பெருமை குடிகொள்ளும். அவருடைய பரிந்துரையின் பெயரில் அனந்தமூர்த்தியின் “சம்ஸ்கார” முடித்து இப்போது எஸ். எல் பைரப்பாவின் “அவரன” ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nபெரும்பாலான சிறந்த கன்னட நாவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கபெறுகின்றன. ஆனால் பல தமிழ் நாவல்கள் பெயருக்காக பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுவதாகவே தோன்றுகிறது. தங்களுடைய காடு மட்டுமே ஆங்கிலத்தில் வாசிக்கக்கிடைகிறது. ஏழாம் உலகம் நாவல் மொழிபெயர்ப்பில் இருப்பதாக தெரிகிறது.\nஒரு எழுத்தாளனின் வாசகப்பரப்பு பிற மொழிகளிலும் விரிய மொழிபெயர்ப்பு நிச்சயம் அவசியம் தானே மொழிபெயர்ப்பாளரின் ஆர்வமும் முக்கியமெனினும் எழுத்தாளரின் பங்கு முதன்மையானது தானே மொழிபெயர்ப்பாளரின் ஆர்வமும் முக்கியமெனினும் எழுத்தாளரின் பங்கு முதன்மையானது தானே சாரு நிவேதிதா அவ்வபோது தனது பதிவுகளில் ஆங்கில மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றி அவருக்கே ” உரிய பாணியில்” எழுதுகிறார். மொழிபெயர்ப்பு பற்றி தங்களுடைய கருத்தினை அறிய ஆவல்.\nஎன்னுடைய காடு மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. ஏழாம் உலகம் அறிவிப்போடு சரி. காடு குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டது. இப்போது கிடைப்பதில்லை என்று தெரிகிறது.\nநீங்கள் சொல்வது உண்மை. மொழியாக்கம் இல்லையேல் எந்த எழுத்தாளரும் இந்திய அளவில் தெரிய வாய்ப்பில்லை. இந்திய எல்லைக்கு அப்பால் தெரிவதைப்பற்றி பேச்சே தேவையில்லை.\nஆனால் இங்கே படைப்பிலக்கியங்கள் மொழியாக்கம் செய்வதன் அரசியலையும் இக்கட்டுகளையும் பற்றி நான் முன்னரே பலமுறை பேசியிருக்கிறேன்\nமுதலில் சிறந்த மொழியாக்கங்கள் தேவை. இங்குள்ள மொழியாக்கங்கள் ஆங்கிலமறிந்த தமிழர்களால் செய்யப்படுபவை. அவற்றை வாசிக்கும் தமிழறியாதவர்கள் அவை மிகச் சம்பிரதாயமான, சிக்கலான மொழியில் இருப்பதாகவும் நவீன புனைவுமொழியில் அவை இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆய்வின்பொருட்டு அவற்றை வாசிக்கலாமே ஒழிய வாசிப்பின்பத்துக்காக வாசிக்கமுடியாது\nநான் அறிந்தவரை திரு கல்யாணராமன் மொழியாக்கம் செய்த அசோகமித்திரன் நூல்கள் மட்டுமே உலகத்தரத்திலான வாசிப்புத்தன்மையுடன் உள்ளன. வ.கீதா மொழியாக்கம் எந்திரத்தன்மை கொண்டது, ஆனால் வாசிப்புக்கு தடையற்றது. அவர் மொழியாக்கம் செய்யும் ஆக்கங்களும் சமூக ஆவணத்தன்மை மட்டும் கொண்டவை என்பதனால் அவை சிக்கலில்லாமல் இருக்கின்றன. லட்சுமி ஹம்ஸ்டம் மொழியாக்கம் ஆங்கில நவீனப்புனைவுமொழியில் உள்ளதென்றாலும் புனைவின் உயிரை அழித்து பல்ப் ஃபிக்‌ஷனின் தரத்துக்குப் படைப்பைக் கொண்டுசெல்கின்றது. பிறமொழியாக்கங்கள் பற்றி நல்லசொற்களைக் கேட்டதே இல்லை\nமொழியாக்கத்துக்குத் தேவை ஆங்கிலப்புலமை அல்ல. மொழியாக்கங்களை ஆங்கில நவீனப் புனைவுமொழியில் நல்ல தேர்ச்சி உடையவர்கள் செய்யவேண்டும். மேலும் அவர்கள் காதில் ஆங்கிலம் விழுந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் வாழ்தல் வேண்டும். ஓர் ஆங்கில எழுத்தாளரும் இணைந்து பிரதியை மறு ஆக்கம் செய்யமுடிந்தால் மட்டுமே சர்வதேச வாசகர்களிடம் கொண்டுசெல்ல முடியும். அதற்கு இங்குள்ள பரிதாபகரமான பிரசுரச்சூழலில் வழியே இல்லை.\nநம்மிடம் தகுதிகொண்டவர்கள் உண்டு.அத்தகையவர்கள் சொந்தமாக ஆங்கிலத்தில் தட்டிமுட்டி எழுதி புகழ்பெறும் வாய்ப்பிருக்கும்போது மொழியாக்கம் செய்வதில்லை. நம் விசேஷமான சூழல் காரணமாக அத்தகைய ஆங்கில அறிமுகமும் ஆங்கிலச்சூழலில் வாழும் வாய்ப்பும் உடையவர்களுக்கு தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பாடு குறித்து எவ்வித மதிப்பும் இருப்பதில்லை. தமிழிலக்கியத்தை மாற்று மொழிகளுக்குக் கொண்டுசெல்ல அவர்கள் விரும்புவதில்லை. தாழ்வுணர்ச்சியின் விளைவான மேட்டிமைத்தனம் காரணமாக அவர்கள் தமிழின் இலக்கியமேதைகளைவிட ஒருபடிமேலாக தங்களை வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து இளக்காரமான ஒரு பார்வை மட்டுமே எப்போதும் தமிழிலக்கியத்துக்குக் கிடைக்கிறது.\nஅவர்களில் பலர் தங்கள் அளவில் மூன்றந்தர எழுத்தாளர்கள் என்பதனால் நல்ல இலக்கியத்தை அறியும் ரசனையும் இருப்பதில்லை. அதை அடைய இந்த மேட்டிமைத்தனம் அனுமதிப்பதுமில்லை. எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.சிறந்த எழுத்தாளருக்குச் சொந்தமாக நடை இருக்கும். மொழியாக்கத்திலும் அதுவே முந்தி நிற்கும். மூன்றாந்தர எழுத்தாளர் மொழியாக்கம் செய்யத் தூண்டுதலாக இருப்பது ஒன்று பணம். இரண்டு மூல எழுத்தாளரின் புகழ், அல்லது அவர்மேல்கொண்ட மதிப்பு. இரண்டு தூண்டுதல்களுமே இங்கில்லை.\nஆக நல்லமொழியாக்கங்கள் இல்லை. அத்துடன் மொழியாக்கங்களை சரியான பிரச்சார உத்திகள் மூலம் கொண்டுசென்று சேர்க்காவிட்டால் பயனில்லை. அதற்கு தமிழிலக்கியத்தை இந்திய அளவிலும் உலக அளவிலும் கொண்டுசென்று சேர்க்கும் இலக்கிய ரசனைப்பிரமுகர்கள் [connoisseurs] தேவை. மலையாளத்தில் மாதவன்குட்டி, கெ.எம்.ஜார்ஜ் முதல் சச்சிதானந்தன் வரை பலர் உண்டு. கன்னடத்தில் பி.வி.கார்ந்த்,ராமச்சந்திர ஷர்மா , ஏ.கே.ராமானுஜம் முதல் டி.ஆர்.நாகராஜ் வரை பலர் .\nதமிழில் ஓரளவாவது செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன் மட்டுமே. ஆகவே தமிழிலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதி பேசி முன்வைக்க ஆளில்லை. உலகள அளவில் சொல்லவே வேண்டாம். காயத்ரி ஸ்பிவாக் நடுவாந்தர எழுத்தாளரான மகாஸ்வேதா தேவியை உலகம் முழுக்கக் கொண்டுசென்றார். நோபல் பரிசின் வாயில் வரை கொண்டுசென்று நிறுத்தினார். நமக்கு அப்படியொருவர் இல்லை, சூழலைப்பார்த்தால் அடுத்த இருபதாண்டுகளில் உருவாகவும் வாய்ப்பில்லை.\nகன்னடம் மலையாளம் வங்கம் மொழிகளில் சென்ற பத்தாண்டுகளாக அங்குள்ள படித்த இளையதலைமுறைக்கு அவர்களின் எழுத்தாளர்கள்மேல் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பலர் மொழியாக்கம் செய்துவருகிறார்கள். அது அந்த இலக்கியங்களை உடனடியாக ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. என்நண்பர் டி.பி.ராஜீவன் இரு நாவல்களையே எழுதினார். இரண்டுமே ஆங்கிலத்தில் அடுத்த வருடமே வந்துவிட்டன. தமிழில் அப்படி நடக்கும் சூழல் இல்லை. நம் இளைஞர்களின் அறிவுத்தளம் வேறு.\nஇதுவே மொழியாக்கங்களின் நிலை. இதற்கு அப்பால் இங்குள்ள மொழியாக்க அரசியல். இருவகையான மொழியாக்கங்களே இங்கு சாத்தியமாகின்றன. இங்குள்ள பல அறிவுஜீவிகள் பல நிதிக்கொடைகளைப் பெற்றுக்கொண்டு தன்னார்வக்குழுக்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் அரசியலுக்குகந்த நூல்களை அவர்கள் மொழியாக்கம் செய்கிறார்கள். அவர்கள் காட்டவிரும்பும் இந்தியாவை அந்நூல்கள் வழியாக உருவாக்குகிறார்கள். பாமா, இமையம் போன்றவர்களின் நூல்கள் அப்படித்தான் மொழியாக்கம் செய்யப்படுகின்றன\nஇன்னொருபக்கம் பிரபலமான பிரசுரநிறுவனங்களில் உள்ள மேலாளர்களின் தொடர்புகள் வழியாக மொழியாக்கங்கள் நிகழகின்றன.அதற்கான கணக்குகள் வேறு.\nஎன்னைப்பொறுத்தவரை எனக்கு மொழியாக்கங்களைக் கொண்டுவருவதில் ஆர்வமில்லை. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்கவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். நான் எப்போதுமே படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுத்திவிட்டு சொந்தப்படைப்புகளை மொழியாக்கம் செய்ய ஓடியலைவது அபத்தம் என்று படுகிறது\nதமிழ் இன்னும் ஐம்பதாண்டுக்காலம் ஓரளவு இலக்கியமொழியாக நீடிக்கும். நூறாண்டுகளுக்குப்பின் இதில் சாதாரணமாக எவரும் வாசிக்கமாட்டார்கள். பழைய பண்பாட்டை ஆராயும் மாணவர்களுக்குரிய தரவு நூல்களாகவே தமிழ்நூல்கள் இருக்கும். கொச்சையான ஒரு கலவைத்தமிழ் இங்கு பேச்சுமொழியாக நீடிக்கலாம். அதையறிந்தவர்கள் இலக்கியங்களை தமிழில் வாசிக்கமுடியாது. அன்று தமிழில் எழுதப்படுவதும் இருக்காது. அப்போது இந்த எழுத்துக்களில் எவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவோ அவை மட்டுமே கவனிக்கப்படும்\nஅந்நூல்களில் என் படைப்புகள் இருக்குமா என தெரியவில்லை. இல்லாது போனாலும் ஒன்றும் இல்லை. நாம் இந்த நூற்றாண்டுக்காகவே எழுதுகிறோம் என நம்��ுகிறவன் நான்.இவை ஏதேனும் வகையில் அன்றுள்ளவர்களுக்கு முக்கியமெனத் தோன்றினால் அவர்கள் மொழியாக்கம் செய்து வாசிக்கட்டுமே\nபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nTags: கல்யாணராமன், காயத்ரி ஸ்பிவாக், மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி, லட்சுமி ஹம்ஸ்டம், வ.கீதா, வாசகர் கடிதம், வெங்கட் சாமிநாதன்\n[…] நான் எழுதியது […]\nராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் - விஜயராகவன்\nஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/03/", "date_download": "2020-04-01T23:41:15Z", "digest": "sha1:EIOJALVAYLFSJZQJ7LT2AEDIODV7CWCD", "length": 5755, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 3, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nதாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைள் முன்னெடுப்பு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nசாய்ந்தமருதில் தகவல் வழங்கியோருக்கு பணப்பரிசில்\nதாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைள் முன்னெடுப்பு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nசாய்ந்தமருதில் தகவல் வழங்கியோருக்கு பணப்பரிசில்\nஇங்கிலாந்தின் முதல் பெண் பாதுகாப்பு செயலாளர்\nயாழ். பல்கலைக்கழகம், வவுனியா வளாகத்தில் சோதனை\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nசில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\n4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்\nயாழ். பல்கலைக்கழகம், வவுனியா வளாகத்தில் சோதனை\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nசில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\n4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்\nவதந்தி பரப்பியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nNTJ அமைப்பினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nவிசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசேட விசாரணை\nவதந்திகளைப் பரப்ப முயன்ற மூவர் கைது\nஜனாதிபதி - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு\nNTJ அமைப்பினரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி\nவிசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசேட விசாரணை\nவதந்திகளைப் பரப்ப முயன்ற மூவர் கைது\nஜனாதிபதி - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு\nஜாஎல-யில் இரும்பு உற்பத்தி தொழிற்சாலையில் சோதனை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/mk-stalin/", "date_download": "2020-04-01T23:03:47Z", "digest": "sha1:7P4NV52FXUQWEPNQNS4RREZEL67YIXWR", "length": 13715, "nlines": 106, "source_domain": "www.news4tamil.com", "title": "MK Stalin Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகொரோனா அச்சம் தவிர்ப்போம் ; அறிவியலால் வெல்வோம் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பிரச்சாரம்.\nவாணகோவரையன் Mar 21, 2020 0\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை திமுகவினர் வழங்கி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புறம் சாலைகளில்…\nஉங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும்\nஉங்க வால் ஆட்டுதலை வட மாவட்ட மருத்துவரோடு வச்சுக்கோங்க இங்க ஒட்ட நறுக்கப்படும் திமுக எம்பி செந்தில்குமாரை வச்சு செய்த கிருஷ்ணசாமி மகன் கடந்த கால தமிழக அரசியலில் ஓரளவு அரசியல் நாகரிகம் பின்பற்றப்பட்டு வந்தது தற்போது அதையெல்லாம்…\nஅசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா வலுக்கும் கோரிக்கை\nஅசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் திரௌபதி படத்தை பார்ப்பாரா வலுக்கும் கோரிக்கை தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரௌபதி திரைப்படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிரபல…\nவன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை\nவன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை விளாசியெடுத்த கிருஷ்ணசாமியின் மகன் தமிழக அரசியலில் மக்களுக்கு எதாவது செய்கிறார்களோ இல்லையோ தமிழக மக்களை சாதி மற்றும் மத அடிப்படையில் பிரித்தாள்வதில் அனைத்து கட்சிகளும் கை தேர்ந்தன. அதிலும்…\nமுரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக\nமுரசொலி அலுவலக மூலப் பத்திர விவகாரத்தில் பாமகவிடம் மண்டியிட்ட திமுக உற்சாகத்தில் பாமகவினர் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் வாக்குகளை கவர…\nதிமுக வெற்றிக்கு காரணம் மோடி தான் உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்\nதிமுக வெற்றிக்கு காரணம் மோடி தான் உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டு பேர்; ஒன்னு மோடி; இன்னொன்னு எங்க டாடி என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரான…\nதிமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக…\nகூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க\nகூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க உடன்பிறப்புகளுக்கு ஸ்டா���ின் அட்வைஸ் காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி விவகாரம் சமீப நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்கட்சி கூட்டத்தினை காங்கிரஸ்…\nபொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை\nபொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை தமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும்…\nஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் \nஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பை நீக்கிய – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் தமிழக தலைவர்களான திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியதற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/india-vs-south-africa-matches-suspended/42798/", "date_download": "2020-04-01T23:11:20Z", "digest": "sha1:QDVDGKQDU3SN5NBPX4P7RNPD6HY4AQ5W", "length": 6471, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள் | Tamil Minutes", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியும், மார்ச் 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவிருந்த மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடத்த திட்டமிட்டது\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப் பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது என்பது குறிப்பிடதக்கது\nமுன்னதாக இரண்டாவது மற்றும் மூன்றாவ���ு ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போட்டியே ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nRelated Topics:இந்தியா, கொரோனா, தென்னாப்பிரிக்கா, போட்டி ரத்து\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறதா\nகொரோனா தடுப்பு நிதியாக சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nசமூக இடைவெளி நிரந்தரமாகி விடுமோ இயக்குனர் கவுரவ் நாராயணன் அச்சம்\nஅமலாபால் கணவர் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய ஸ்ரீ ரெட்டி\nகொரோனாவுக்கு மருந்து எடுத்துக் கொண்ட டாக்டர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்\nபிரதமர் மோடியின் தாயார் கொடுத்த நிதி உதவி: பரபரப்பு தகவல்\nபுதுப்பிக்கபடாத ஆவணங்களா- ஜூன் 30 வரை டோண்ட் ஒரி பி ஹேப்பி\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களை காட்டிக் கொடுத்தவர் அடித்துக்கொலை: பீகாரில் பரபரப்பு\nதொற்றுநோய் காலத்தில் விவேகானந்தர் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்ட நடிகர் விவேக்\nஒரு மாதம் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது: முதல்வர் அதிரடி\nநம்மிடம் மந்திர புல்லட் இல்லை-இதையாவது செய்யுங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/xams-2019/", "date_download": "2020-04-01T23:59:42Z", "digest": "sha1:RPVPAZHJDVN5GOATJXSZJF6SQBL5BOQH", "length": 4140, "nlines": 61, "source_domain": "www.tamilschool.ch", "title": "இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > முக்கியத்தகவல் > இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nபள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017\nசெங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி 26.05.2019 ஆம் நாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைக���் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/02/26/122287.html", "date_download": "2020-04-02T00:35:57Z", "digest": "sha1:2IUEBBYIIACWMRH5WOFGSITUF5VRMTX5", "length": 18540, "nlines": 190, "source_domain": "www.thinaboomi.com", "title": "நியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை", "raw_content": "\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nசெல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nநியூசிலாந்து எதிரான தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\nபுதன்கிழமை, 26 பெப்ரவரி 2020 விளையாட்டு\nவெலிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கேப்டன் விராட் கோலி அறிவுரை கூறியுள்ளார்.\nநியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.\nஇது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஒரு பேட்டிங் குழுவாக நாம் என்ன விஷயங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் சரியாக இருக்க வேண்டும். எச்சரிக்கை அணுகுமுறையை (தடுப்பாட்டம்) கையாள் வதினாலோ அல்லது அச்சத்துடன் விளையாடுவதினாலோ எந்த பலனும் கிடைக்காது. அது உங்களது வழக்கமான ஷாட்டுகளை ஆடுவதை கெடுத்து விடலாம். இத்தகைய சீதோஷ்ண நிலையில் ஒன்றிரண்டு ரன் வீதம் கூட எடுக்க முடியாவிட்டால், எப்படி ஆட வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து விடும். அதன் பிறகு அடிப்பதற்கு ஏற்ற நல்ல பந்து வரும் வரை காத்திருப்பீர்கள். அது போன்ற பந்து வராத நிலையில் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டை இழந்து விடுவீர்கள். சரி, நல்ல பந்தில் தான் ஆட்டம் இழந்தோம் என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நான் அந்த மாதிரி சிந்திப்பவன் அல்ல. என்னை பொறுத்தவரை எந்த சூழ்நிலையில் இறங்குகிறேன் என்று முதலில் பார்ப்பேன். ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப��பட்டால் அதன் பிறகு பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க முயற்சிப்பேன். அப்போது தான் அணியை முன்னெடுத்து செல்ல முடியும். அது கைகூடாவிட்டாலும், நமது முயற்சி சரியே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதீத எச்சரிக்கையுடன், குறிப்பாக வெளிநாடுகளில் அந்த பாணியில் ஆடும்போது அது பலன் அளிக்காது என்று நம்புகிறேன். இதேபோல் ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களது இயல்பான பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போய் விடும்.நாம் சில சமயங்களில் பேட்டிங் நுணுக்கங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கிறோம். ஆனால் மனநிலை தெளிவாக இருந்தால், எந்த சீதோஷ்ண நிலையும் எளிதுதான். நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் பேட்டிங் செய்தால், ‘களத்தில் பந்தின் தாக்கம் இருக்கிறது அல்லது பந்து வீச்சு கடினமாக இருக்கிறது’ என்ன எண்ணம் தோன்றாது. நாங்கள் எப்போதும் போட்டிக்கு உகந்த நல்ல மனநிலையுடன்தான் இறங்குவோம். ஆனால் இந்த ஆட்டத்தில் இதை சரியாக செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்தால் எங்களால் சாதிக்க முடியும்.இவ்வாறு கோலி கூறினார்.\nகோலி அறிவுரை Kohli advice\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nமானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\nகொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்கொடை அளித்தார் எடியூரப்பா\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nவீடியோ : கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் -எஸ்.பி.பாலசுப்பிரமணியன்\nபிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nஏப்ரல் 14-ம் தே���ிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்: அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த பின் முதல்வர் எடப்பாடி பேட்டி\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது: தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nரூ.1000, ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீட்டுக்கே வரும்: அமைச்சர் காமராஜ் தகவல்\nஇந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவுக்கு பலி\nகொரோனா தொற்று: உலகம் முழுவதும் 42,000- க்கும் மேற்பட்டோர் பலி\nபொருளாதார தடைகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை\nஊரடங்கு நேரத்தை கங்குலி எப்படி செலவிடுகிறார் : மனைவி டோனா விளக்கம்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது : டிம் பெய்ன் சொல்கிறார்\nகிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்தத் தடை : இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு\nசமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பில் உள்ளது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nகொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி இழப்பீடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் ...\nமருந்துகள் தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக ...\nதமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை\nகொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என ...\nபிரதமர் நிவாரண நிதிக்கு விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நன்கொடை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ...\nமாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை ...\nவியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020\n1மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு\n2கொரோனா: ஒரு வருட சம்பளத்தை நன்க���டை அளித்தார் எடியூரப்பா\n3மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை\n4ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுதான் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mother-killed-his-son-along-her-younger-son-he-was-addicted-drugs", "date_download": "2020-04-01T23:22:53Z", "digest": "sha1:N35RY5DRXIUHWFHF4V5ZGEEOPSIWXPHK", "length": 7032, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "துண்டு துண்டாக வெவ்வேறு இடத்தில் சிதறிக் கிடந்த சடலம் : தாயே மகனைக் கொலை செய்த பயங்கரம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதுண்டு துண்டாக வெவ்வேறு இடத்தில் சிதறிக் கிடந்த சடலம் : தாயே மகனைக் கொலை செய்த பயங்கரம்\nதேனி மாவட்டம், கம்பம், தொட்டமாந்துறை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில், கம்பம் மருவரசி மஹால் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் ஒரு இளைஞரைக் கொலை செய்து சடலத்தை ஆற்றுப் பகுதியில் வீசியது தெரிய வந்தது.\nஅந்த சிசிடிவி காட்சியை வைத்து செல்வி மற்றும் அவரது மகன் பாரத் என்ற இரண்டு பேரையும் கைது செய்தனர். அதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, கொலை செய்யப்பட்டவர் செல்வியின் மகன் என்றும் அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி காசு கேட்டு வீட்டில் தொல்லை கொடுத்து வந்ததால் தன் இளைய மகனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து விட்டதாகவும் செல்வி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nஇதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் கம்பம், தொட்டமாந்துறை சிதறிக் கிடந்த சடலம் மகனை கொன்ற தாய்\nPrev Articleகெத்தாக உள்ள \"குட்டி தல\"...ஷாலினியுடன் மகன் ஆத்விக்கின் நியூ ஸ்டில்\nNext Articleகொரோனா வைரஸ்: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 1868-ஆக அதிகரிப்பு\nபிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசுவை எருக்கம்பால் ஊற்றிக் கொன்ற தாய்..…\nகொரோனா பீதி..ஐ.டி கம்���ெனியாக மாறிய பண்ணை வீடு: எழில் மிகுந்த…\nடிக் டாக்கில் ஆட்டம் போட்டு வந்த மதுரை சுகந்தி.. நள்ளிரவில் வீட்டை…\nநீங்க வீட்டுக்குள் இருந்து எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா.... மக்களின் மனதை கொள்ளையடித்த அருணாசல பிரதேச சிறுமியின் போஸ்ட்\nநிதிப்பற்றாக்குறை நிலவும் நேரத்தில் மத்திய அரசை கைவிட்ட ஜி.எஸ்.டி. வசூல்....\nகுங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 335 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/07/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-02T00:32:37Z", "digest": "sha1:SISG4OSJIZYO53UA4T2N5PVVOPN6RJME", "length": 7907, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "“அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே” – சீமான் சரத்குமார் | Netrigun", "raw_content": "\n“அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே” – சீமான் சரத்குமார்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் மதுரை விமான நிலையத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் இருவரும், ”இனிமேல் தமிழகத்தின் நலன்கருதி பல்வேறு பிரச்னைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம்” என்று அறிவித்தனர். இதுகுறித்து விகடன் இணையதளத்தில், ‘சீமான் – சரத்குமார் கூட்டணி… தமிழனே உன் கருத்து என்ன’ என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதற்குப் பலவிதமான கருத்துகள் பதிவிடப்பட்டன. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள கீழே படியுங்கள்..\n4) சரத்குமாரை சீமானின் தம்பிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பது குறித்து உங்கள் கருத்தை எழுதவும்…\n*கண்டிப்பாக இல்லை. அவர் அரசியல் நிலைப்பாடுகள் சீமான்போல நிலையாக இருப்பதில்லை..\n*ரஜினி கமலுக்கு பதிலா இவங்க பரவாயில்லை\n*அண்ணன் எவ் வழியோ தம்பிகளும் அவ்வழியே\n*ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..ஏனென்றால் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனி ஆளாக அரசியல் செய்து கொண்டிருப்பவர், அது மட்டுமல்லாமல் தனக்கென தனி அடையாளம் வைத்திருப்பவர், ஆனால் சரத்குமார் திமுக, அதிமுக என இரு கட்சிகளிலும் மாறி மாறி சவாரி செய்து அரசியல் என்கிற பெயரில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.\n*சரத்குமாரை நாம் தமிழர் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\n*தமிழ் தேசிய கருத்து அரசியல் நோக்கம் கொண்டவர்கள் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய நேரம் இது.\n*நிச்சயம் ஏற்க மாட்டார்கள்…இது ஒரு சாதி அரசியல் என்ற எண்ணம் இளைஞர்களிடையே எழும்\nPrevious articleஎப்படி பாதுகாக்கிறது தென் கொரியா தன் நாட்டை\nNext articleரூபா டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சி\nபொதுமக்களுக்கு யோகி பாபு கூறிய அறிவுரை\nதந்தையுடன் கள்ளக்காதல் கொண்ட பெண்ணை போட்டுத்தள்ளிய சிறுவன்..\nஅமலாபாலை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி\nஜியோ அறிவித்த அதிரடி சலுகைகள்\nகணவன் மனைவி சண்டையை தீர்க்க சென்ற நபர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்..\nதனிமையில் முகம்சுழிக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-04-01T23:06:38Z", "digest": "sha1:7LGI2ZENHYHXV2UUXOMYCOHB3QVD7T52", "length": 9501, "nlines": 140, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது (June 23rd,2015)\nஸ்ரீ சனசமூக நிலையத்தின் ஊடாக விஸ்வலிங்கம் சிறிபஞ்சலிங்கம் அவர்களாள் வேலணை பிரதேச வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்\nதமிழ் தின விழா 2015\nNext story வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுச் செயற்பாடு\nPrevious story ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம்(June 23rd, 2015)\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nவேலணை பெருங்குளம் முத்தும��ரியம்மன் கோயில்\nவேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/kamal.html", "date_download": "2020-04-02T00:38:43Z", "digest": "sha1:D2XXMV4ROXUTDYJVTEWVWLS2LIOJMHOC", "length": 13664, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தூங்காவனம் திரைவிமர்சனம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.\nபணத்திற்காக எந்த வேலையையும் செய்யுக்கூடிய போலீஸ் அதிகாரியாக கமல். போதைப் பொருள் கடத்தி வருபவராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். அவரிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை கடத்துகிறார் கமல், அதை மற்றொரு போலீசான த்ரிஷா பார்த்து விடுகிறார். கமலின் மகனை பிரகாஷ்ராஜ் கடத்தி, அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல் போதைப் பொருளை திருப்பி கொடுக்க நினைக்கிறார்.\nஆனால் அவர் பதுக்கி வைத்த இடத்தில் போதைப் பொருள் காணாமல் போகிறது. இதனால் குழம்பி போகும் கமல், எப்படி தன் மகனை மீட்டார் அந்த போதைப் பொருளை எடுத்தது யார் அந்த போதைப் பொருளை எடுத்தது யார் கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன என்பதே பரபரப்பான மீதிக்கதை.விஸ்வரூபம் படத்திற்கு பிறகு சென்டிமென்ட் கதைகளில் நடித்துவந்த கமல் ஆக்ஷனில் மிரட���டுகிறார்.\nத்ரிஷா முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கமலை ஆட்டி வைக்கும் காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து கைதட்டல்களை பெருகிறார்.படத்தில் ஒரே ஒரு பாடல், வைக்கவே முதலில் தைரியம் வேண்டும்.\nதமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதா, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் ��ேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2018/04/", "date_download": "2020-04-02T00:47:48Z", "digest": "sha1:3NHL33EIFCULWCPQNOVVIQ5APLSPTY2Y", "length": 33046, "nlines": 201, "source_domain": "may17iyakkam.com", "title": "April 2018 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஒன்றுகூடல் சென்னை நீர் ஆதாரம்\nசென்னையில் காவிரி உரிமை மீட்க நடைபெற்ற போராட்டம்\nதமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவிரி உரிமை மீட்க பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் மெரீனாவில் தடை செய்யப்பட்டு தடுக்கப்பட்டதால், கடற்கரை அருகே உள்ள சேப்பாக்கம் சாலையில் ...\nகும்பகோணம் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம்\nகும்பகோணத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nகாவிரி உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காவிரிக் கரையான கும்பகோணத்தில் 28-4-18 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று சொல்லியும், 378 ...\nஊடகங்களில் மே 17 நீர் ஆதாரம் முக்கிய காணொளிகள்\nகாவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் கேட்கும் பாஜக அரசின் ���ெயல் குறித்த விவாதத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ...\nஒன்றுகூடல் சென்னை நீர் ஆதாரம் பரப்புரை\nதமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் கடல் அருகே மாபெரும் ஒன்றுகூடல் – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே அறிவித்தபடி மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அங்கம் வகிக்கக்கூடிய தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக சென்னை தமிழர் ...\nஅரசு அடக்குமுறை அறிக்கைகள்​ மே 17\n போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\n நான்கு நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று ”சம வேலை சம ஊதியம்” முறையினை உடனே அமல்படுத்து 2009 க்கு முன் இணைந்தவர்களுக்கும், ...\nஒன்றுகூடல் சென்னை நீர் ஆதாரம்\nகாவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம்\nதமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 29 அன்று காவிரி உரிமை காக்க மெரீனாவில் ஒன்று கூடல். காவிரி உரிமையை வென்றெடுக்க தமிழர் கடலில் கூடுவோம். அனைவரும் திரளுங்கள். தமிழர் ...\nSDPI கட்சி காரைக்கால் முற்றுகைப் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம்\nகாரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியின் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாலும், பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாலும், இறக்குமதியை அங்கு தடை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி காரைக்காலில் நடத்திய ...\nகும்பகோணம் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம்\nகும்பகோணத்தில் காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்\nகும்பகோணத்தில் பெரும் திரளாய் கூடுவோம். நமது உரிமை மீட்டிட நமது டெல்டா மண்ணில் இருந்து குரல் எழுப்புவோம். பெட்ரோலியமும், மீத்தேனும், நிலக்கரியும் எடுத்து நமது காவிரி டெல்டா பாலைவனமாவதை தடுத்திட ...\nதோழர் ஆரூண் ரஷீத், மன்சூர் அலிகான் மற்றும் தோழர்களுக்கு பிணை கிடைத்தது\n* தோழர் ஆரூண் ரஷீத், மன்சூர் அலிகான் மற்றும் தோழர்களுக்கு பிணை கிடைத்தது* புழல் சிறையில் இருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரை ...\nஅரசு அடக்குமுறை அறிக்கைகள்​ நீர் ஆதாரம்\n காவிரிக்காக ஜனநாயக வழியில் போராடிய மனிதநேய ஜனநாயக ���ட்சியின் தோழர் ஆருண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை ...\nதிண்டுக்கல் நீர் ஆதாரம் பொதுக்கூட்டம்\nதிண்டுக்கல்லில் காவிரி உரிமை மீட்பு கண்டன கூட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும், நமது கோரிக்கை 177.25 டி.எம்.சி அல்ல, 378 டி.எம்.சி என்பதனை வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் 22-4-2018 ஞாயிறு ...\nஇந்துத்துவா சாதி மதுரை மறியல்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பினைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பினைக் கண்டித்து மதுரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் இணைந்து இன்று 21-4-2018 ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மே ...\nஇந்துத்துவா சென்னை பரப்புரை மறியல்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்காக ரயில் மறியல்\nSC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் உச்சநீதிமன்ற தீர்ப்பினைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9-ல் சேர்த்திட வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் ...\nஆர்ப்பாட்டம் திண்டுக்கல் நீர் ஆதாரம் பரப்புரை\nகாவிரியை மீட்க திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம்\n*திண்டுக்கல்லில் ஒன்றுகூடுவோம் * காவிரி உரிமை மீட்க கூடுவோம். 177.25 டி.எம்.சி அல்ல எங்கள் கோரிக்கை. 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை. காவிரியை மீட்க திரண்டுவாருங்கள் திண்டுக்கல் தோழர்களே. 22 ...\nதமிழர்களை கொச்சைப்படுத்திய நியூஸ் X தொலைக்காட்சியை கண்டித்து போராட்டம்\nதமிழர்களை hypocrites என்று சொல்லி கொச்சைப்படுத்திய நியூஸ் X தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி அங்கு திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தி ...\nஆர்ப்பாட்டம் நீட் பரப்புரை மாவட்டம் வேலூர்\nஅம்பேத்கர் பிறந்த நாளில் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம்\nபுரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளான 14-4-2018 சனி அன்று காலை ஆம்பூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு ...\nதிருப்பூர் நீர் ஆதாரம் பரப்புரை பொதுக்கூட்டம் மாவட்டம்\nகாவிரி உரிமை திருப்பூரில் கண்டனக் கூட்டம்\nதிருப்பூரில் காவிரி உரிமைக்காக கண்டனக் கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 15-4-18 அன்று திருப்பூரில் நடத்தப்பட்டது. 378 டி.எம்.சியே நமது கோரிக்கை என்றும் 177.25 ஆக குறைக்கப்பட்டதை ஏற்க முடியாது ...\nஒன்றுகூடல் சென்னை நீர் ஆதாரம் பரப்புரை மாவட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் சங்கம்நடத்திய போராட்டத்தில் மே 17 இயக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் சங்கம் 17-4-2018 அன்று நடத்திய போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ...\nஆர்ப்பாட்டம் திருவாரூர் நீர் ஆதாரம் பரப்புரை மாவட்டம்\nகாவிரி உரிமைக்கு திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவிரி உரிமை மீட்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 14-4-2018 அன்று திருவாரூரில் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் 177.25 டி.எம்.சி என்று தமிழ்நாட்டின் தண்ணீரைக் குறைத்தது ஏற்க முடியாதது ...\nஇந்துத்துவா சீர்காழி பரப்புரை பொதுக்கூட்டம்\nசீர்காழி திருவெண்காடு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம்\nசீர்காழி அருகே உள்ள சின்னப்பெருந்தோட்டம், திருவெண்காடு பகுதியில் ஏப்ரல் 15, ஞாயிறு அன்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் ...\nஇந்துத்துவா சென்னை நீட் பொதுக்கூட்டம் மாவட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நீட் தேர்வினை ரத்து செய் – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாதே என்பதை வலியுறுத்தி திருவொற்றியூரில் பொதுக்கூட்டம்\nபுரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாதே என்பதை வலியுறுத்தியும் கண்டனப் ...\nஆர்ப்பாட்டம் கோவை நீர் ஆதாரம் பரப்புரை மாவட்டம்\nகாவிரி உரிமை மீட்க கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 14 – 4 – 2018 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை டாடாபத் அருகில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் கண்டன ...\nஇந்துத்துவா காஞ்சிபுரம் நீட் பொதுக���கூட்டம் மாவட்டம்\nகாஞ்சிபுரத்தில் நீட் தேர்வு – வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த எதிர்ப்பு கண்டன கூட்டம்\n**காஞ்சிபுரத்தில் கூடுவோம்** ஏப்ரல் 15, ஞாயிறு மாலை 5 மணிக்கு அம்பேத்கர் பிறந்தநாளயொட்டி காஞ்சிபுரத்தில் “நீட் தேர்வு, வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்த எதிர்ப்பு கண்டன கூட்டம். யாதவ திருமண ...\nதிருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம்\n**திருப்பூரில் கூடுவோம்** ஏப்ரல் 15 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூரில் காவிரி உரிமை மீட்க கண்டனக் கூட்டம். 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை. 177.25 டி.எம்.சி என்று ஏமாற்றாதே. ...\nஆம்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்\n** வேலூர் மாவட்டம் ஆம்பூரில்** புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, நீட் தேர்வினை எதிர்த்து ஒன்று கூடுவோம். கல்வி தமிழ்த்தேசிய உரிமை நீட் தேர்வினை ரத்து ...\nஆர்ப்பாட்டம் திருவாரூர் நீர் ஆதாரம் பரப்புரை\nதிருவாரூரில் காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம்\n**திருவாரூரில் கூடுவோம்** காவிரி உரிமை மீட்க கண்டன ஆர்ப்பாட்டம் 378 டி.எம்.சி எங்கள் கோரிக்கை. 177.25 அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி பிடியிலிருந்து நம் ...\nசென்னை நீட் பொதுக்கூட்டம் மாவட்டம்\nதிருவெற்றியூரில் நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஏப்ரல் 14, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம். வட சென்னையில் கூடுவோம். அனிதாக்களின் கனவினை நிறைவேற்றவும், ...\nஆர்ப்பாட்டம் கோவை நீர் ஆதாரம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம். நாள் : 14 ஏப்ரல் 2018 சனிக்கிழமை காலை 10 மணி இடம் : டாடாபத் பவர் ஹவுஸ் அருகில், கோவை ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்த���ல் உரை\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம் உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்\n கொரானா நோய் எதிர்ப்புப் பணியில் தமிழ் மருத்துவத்தையும் (சித்த மருத்துவம்) கவனத்தில் எடுத்து செயலாற்றுக\nகொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தர்ணா திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநா��ு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Force_Gurkha/Force_Gurkha_Xplorer_5_Door.htm", "date_download": "2020-04-01T23:41:44Z", "digest": "sha1:BUWJ4RDXPLHSSCT7JDAXF6TETNTUK2LQ", "length": 33985, "nlines": 513, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 Door\nbased on 12 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ் கார்கள்குர்காஎக்ஸ்ப்ளேலர் 5 டோர்\nகுர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door மேற்பார்வை\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door விலை\nஇஎம்ஐ : Rs.27,974/ மாதம்\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2596\nஎரிபொருள் டேங்க் அளவு 63\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tcic common rail டீசல் இ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 63\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்டீயரிங் கியர் வகை rack மற்றும் pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 15.7 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2750\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் hard top with ac\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/70 r16\nகூடுதல் அம்சங்கள் steel bumper front மற்றும் rear\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door நிறங்கள்\nஃபோர்ஸ் குர்கா கிடைக்கின்றது 3 வெவ்வேறு வண்ணங்களில்- மூண்டஸ்ட் வெள்ளி, காப்பர் சிவப்பு, மாட் பிளாக்.\nகுர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door Currently Viewing\nகுர்கா எக்ஸ்பிடிஷன் 5 door Currently Viewing\nகுர்கா எக்ஸ்ட்ரீம் ஏபிஎஸ்Currently Viewing\nஎல்லா குர்கா வகைகள் ஐயும் காண்க\nகுர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door படங்கள்\nஎல்லா குர்கா படங்கள் ஐயும் காண்க\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா குர்கா மதி���்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குர்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகுர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமஹிந்திரா தார் 700 சிஆர்டிஇ ஏபிஎஸ்\nஹூண்டாய் க்ரிட்டா இஎக்ஸ் டீசல்\nக்யா Seltos தக் ட\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல்\nமஹிந்திரா போலிரோ b6 opt\nடாடா நிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுதிய ஃபோர்ஸ் கூர்க்கா எப்படி இருக்கிறது என்பதை இங்கே காணலாம்\nஇது அதிக சலசலப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இதனின் அர்த்தம் அழுக்காக பயப்படுகிறதா புதுப்பிக்கப்பட்ட கூர்க்கா வழங்கும் அம்சங்களை பாருங்கள்\nஇங்கே எஸ்.யூ.வி.எஸ் இரண்டையும் சாலையில் சென்று, 4X4 ஒரு குறைந்த வீல் கியர்பாக்ஸ் மூலம் பெற வேண்டும்\nபோர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2\nஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன்றான மழைகாட்டு சவாலின் (ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ்) இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியாவில் நடைபெறுகிறது. மலேசிய\nஎல்லா ஃபோர்ஸ் செய்திகள் ஐயும் காண்க\nஃபோர்ஸ் குர்கா மேற்கொண்டு ஆய்வு\nகுர்கா எக்ஸ்ப்ளேலர் 5 door இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.84 லக்ஹ\nபெங்களூர் Rs. 15.2 லக்ஹ\nசென்னை Rs. 14.96 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.84 லக்ஹ\nபுனே Rs. 14.84 லக்ஹ\nகொல்கத்தா Rs. 14.35 லக்ஹ\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/227643?ref=archive-feed", "date_download": "2020-04-01T23:44:38Z", "digest": "sha1:E46DF7VUJZTEACNRQQNYQPMER544PRLW", "length": 13397, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "தில் இருந்தால் சஜித்துடன் மோதுங்கள்! மஹிந்தவுக்கு தமிழ் எம்.பி ஒருவர் விடுத்துள்ள சவால் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதில் இருந்தால் சஜித்துடன் மோதுங்கள் மஹிந்தவ��க்கு தமிழ் எம்.பி ஒருவர் விடுத்துள்ள சவால்\nஜனாதிபதி தேர்தலில் சஜத் பிரேமதாச வெற்றிநடைபோடுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமேலும், குறுக்குவழியில் கோழைத்தனமாக அரசியல் நடத்துவதைவிடுத்து தில் இருந்தால் சஜித்துடன் ஜனநாயக வழியில் நேருக்கு நேர் மோதுமாறு அவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் வந்துவிட்டால்போதும் மஹிந்தவுக்கும் அவரை சூழவுள்ளவர்களுக்கும் ‘இனவாத’ காய்ச்சல் ஏற்பட்டுவிடுகின்றது. இதுவரைகாலமும் இனவாதிகளுக்கு பாலூட்டி அவர்களை மறைமுகமாக இயக்கிய கோத்தபாய ராஜபக்சவும் தற்போது அந்த அணியில் இணைந்து அரசியலுக்கு வந்துள்ளார்.\nஇவர்களுக்கு மட்டுமே தேசப்பற்று இருப்பதாக எண்ணி சந்து, பொந்தெல்லாம் அது பற்றியே கூவித்திரிகின்றனர். மக்கள் மத்தியில் தற்போது நேர்வழியில் பிரசாரம் செய்யமுடியாத அளவுக்கு தமது ஆட்சியின்போது கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் வேறுவழியின்றியே வழமைபோல் இனவாத ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர்.\nதேசப்பற்றை முன்னிலைப்படுத்தி கறைபடிந்த தமது கடந்தகால பயணத்தை மூடிமறைக்க முற்படுகின்றனர்.\nசஜித் பிரேமதாசவுக்கும், எங்களுக்கும் ராஜபக்சக்களைவிட – நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்துமடியபோகும் தாய்நாடு மீது அதிக பற்று இருக்கின்றது.\nஆனால், அரசியலுக்காக ஒருபோதும் தாய்நாடுமீதான பற்றை அடகுவைத்து வாக்குவேட்டை நடத்தியது கிடையாது. உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை சந்தைப்படுத்த முற்படுபவன் உண்மையான தேசப்பற்றாளன் கிடையாது என்பது தற்போது மக்களுக்கும் புரிந்துவிட்டது.\nபழமையான விடயங்களில் நாட்டுக்கு தேவையானவற்றை பாதுகாத்து அதேபோல் புதுமைகளுக்கு இடமளித்து புத்துணர்ச்சியுடன் புதுயுகம் நோக்கி பயணிப்பதே சஜித் பிரேமதாசவின் அரசியல் இலக்காக இருக்கின்றது. இது தொடர்பில் எமக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅன்று தொட்டு இன்றுவரை பிரதான கட்சிகள் நடத்திவரும் பாரம்பரிய அரசியலுக்கு அப்பால் நவயுகத்துடன் ஒப்பிட்டு சிந்தித்து முடிவெடுக்ககூடிய வல்லமை சஜித்துக்கு இருக்கின்றது. இதனால்தான் அவரின் கரங்களை பலப்படுத்த நாம் ஆதரவு வழங்கியுள்ளோம்.\nஎனவே, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் அனைவரும் தீவிரமாக செயற்படவேண்டியுள்ளது. அவரின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.\nஎனவே, மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் உண்மை எது, பிழை எது என்பதை பகுத்தறிந்து முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/item/1694-2019-06-25-09-58-29", "date_download": "2020-04-01T23:32:51Z", "digest": "sha1:Y3YZ3VQE2QECGDBDUKPBF65JODMRGU2P", "length": 7188, "nlines": 105, "source_domain": "acju.lk", "title": "உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்) - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (ஆங்கிலம்)\nநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காரியாலயத்தில் நடை பெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கிய கண்டன அறிக்கை – (சிங்களம்)\tஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9964", "date_download": "2020-04-02T00:03:52Z", "digest": "sha1:HEETBHWMSI4O4RMO5FWQW4USCR55QKDE", "length": 16011, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9964\nபுதன், ஐனவரி 16, 2013\nஜன.13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் ���ருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 13.01.2013 அன்று மாலை 05.25 மணியளவில் காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜனவரி 11ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடிநீர் கட்டணம் நிலுவையின்றி இருந்தால் மட்டுமே புதிய குடிநீர் வினியோக திட்டத்தின் கீழ் பகிர்மான குழாயில் இணைப்பு தரப்படும் நகராட்சி அறிவிப்பு\nபாபநாசம் அணையின் ஜனவரி 18 நிலவரம்\nமானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது\nஅபூதபீ கா.ந.மன்ற பொருளாளரின் தந்தை காலமானார்\nஅரசுத் தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்னாள் மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்த ரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 17 நிலவரம்\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள் காவல்துறையினர் - பொதுநல அமைப்பினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினர் - பொதுநல அமைப்பினர் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிப்.01 அன்று ஒருநாள் ஊதிய நன்கொடை நாள் சிங்கை கா.ந.மன்ற செயற்குழு அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு அறிவிப்பு\nஜன.15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜன.14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஜன.11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 16 நிலவரம்\nபி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஜன.15 அன்று சரிசெய்யப்பட்டது\nபாபநாசம் அணையின் ஜனவரி 15 நிலவரம்\nபிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவை காயலர் க���டும்ப சங்கம நிகழ்வாக நடத்த ஜித்தா காயல் நற்பணி மன்றம் முடிவு\nபாபநாசம் அணையின் ஜனவரி 14 நிலவரம்\nOMIET அறிவியல் கண்காட்சியில் காயல் மாணவி முதலிடம்\nநகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்\nபாபநாசம் அணையின் ஜனவரி 13 நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/07/", "date_download": "2020-04-01T23:33:41Z", "digest": "sha1:ZM7UCRRMN4GXJYM35MKBISYMBFAQPJVF", "length": 247302, "nlines": 1878, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: July 2014", "raw_content": "\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nஒரு கட்சிச் செயலகத்தில் நடந்த நாடகம்\nகட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...\nகட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.\nகட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...\nகட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.\nகட்சித் தொண்டன் : அதெப்படி\nகட்சித் தலைவர் : ஈழத்தில சிறுபான்மை இனங்களை அழித்துக்கொண்டு அரசியல் பண்ணுறாங்களே... அதுபோல... உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.\nகட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...\nLabels: 2-நாடகம் - திரைக்கதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல���, உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nசம்மிலி: என்னக்கா... சாமிலி, நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பையோட வாறாங்களே\nசாலினி: நாளுக்கு ஒரு நிறத்தில கைப்பை மட்டுமல்ல; மிதிவண்டி, ஆடை, அணிகலன், நகம், தலைமுடி எல்லாமே அப்படித்தான்...\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஒரே தாய் வயிற்றுப்(இந்திய) பிள்ளைகளான\nதனித் தனி நாள் குறித்து\nஓர் இனம் ஒரு வேண்டுகோள்\nதனித் தனியாகப் போராட வேண்டும்\nநாங்கள் தான் என்று பரணி பாடவா\nதமிழினம் ஒன்றுபட முடியாதது ஏன்\nபுலம் பெயர் நாடுகளிலும் கூட\nமேலை நாட்டவர் கேலி பண்ணவில்லையா\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅரசப் பங்கில்லாப் பணி இடங்களிலே\nபணம் வேண்டினால் - ஏழை\nபணம் குறுக்கே வந்து நிற்கிறதே\n2011 சித்திரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகச் சுற்றுலாவின் போது நான் கோவில்கள் சென்று பார்க்கையில் பணம் செலுத்தினால் மண்டபத்திற்குள் நுழையலாம் என்ற சூழ்நிலையைக் கண்டதும் எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கு��் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஊசிக் கண்ணால உற்று நோக்குதே...\nசரி... சரி... கமுக்கமாக (இரகசியமாக)\nமுகத்திலே கரி பூசாமலே இருக்கத் தான்\nசம உரிமை கிடத்தாலும் என்றே\nவானில் உலாவும் பகலவனைப் போல\nசம வளம் பெற நேர்ந்தால்\nதங்கள் வயிறு கடிக்குமென அஞ்சியே\nஉயிரினை ஈகம் செய்திடத் துணிந்தே\nநம்ம வீடும் நாடும் உலகும்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nகொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...\nஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து\nஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து\nஈருடல் ஓருயிராக இணைய முயலவே\nமுதலிரவு நாளன்று காலம் கரையவே\nமுழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழர் வாழ்ந்த காலம் போய்\nஈழம் எங்கும் சிங்களத் தலைகள்\nஈழத் தமிழருக்கு - இந்தச் செய்தி\nஉலகத் தமிழரின் காதுக்கு எட்டுமா\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதேர்வுத் தாளோடு ஐயாயிரம் உரூபா\nகாதுக்கு எட்டிய செய்தியைக் கேட்டதும்\nபாதுகாப்பாகப் போய்ச் சேரும் வண்ணம்\nதேர்வுத் தாளைக் கட்டிக் கொடுத்த\nமடலில் என்ன எழுதப்பட்டது என்பதைக்கூட\nகேட்க மறந்து சிரித்துக் கொண்டிருந்த\nபதில் கூறு என்று கேட்கவா...\nகுறிப்பு: கையூட்டு (இலஞ்சம்) வழங்கும் செயலில் \"இப்படியொரு நுட்பமா\" என வானொலிச் செய்தி கேட்டதும் எழுதினேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்\nஅன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nமுதலிரவு அன்று முட்டி முட்டியே\nகொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க\nஆளாள் களையாது காலம் கரைய\nவிடிந்த பின்னரே தெரிய வந்தது\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n\"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை\" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.\nஅவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா\nமறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே\nஎப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பி��்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.\nவிளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.\nமக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.\nவிளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வரு��ின்றேன்.\n இங்கே வந்து படித்துப் பார்\nதொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்\nஉயர் பள்ளியில் படித்து முடித்ததும்\nகல்விக் குழாமை அழிக்க மாட்டாயா\nகுறிப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் உயர் புள்ளி வழங்கவும் சித்தியடைய வைக்கவும் என மாணவிகளின் கற்பைக் கூலியாகக் கேட்பதாகச் செய்தி அறிந்ததும் எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவகுப்பில நடந்த ஆசிரியர், மாணவர் நாடகம்.\nஆசிரியர் : \"களவும் கற்று மற\" என்றால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்\nமாணவர் - 01 : மாற்றார் உடைமைகளைக் களவெடுத்து வருவாய் ஈட்டியதும் மறந்திடணும்... அதுதானங்கோ...\nஆசிரியர் : அப்படி என்றால் பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவானே... வேறு கருத்து இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்\nமாணவர் - 02 : மாற்றார் உள்ளத்தைக் களவெடுத்து, தன் உள்ளத்தில் பேணி மகிழ்ந்தாலும் கலியாணம் செய்த பிறகு மறந்திடணும்... அதுதானங்கோ...\nஆசிரியர் : சரி, கலியாணம் செய்த பிறகு மனைவியினதோ அல்லது கணவனதோ உள்ளத்தை மறக்காமல் இருந்தால் சரி\nமாணவர் - 02 : ஐயா நேற்றுத் தந்த வீட்டுவேலை செய்ய மறந்திட்டேன்\nஆசிரியர் : வீட்டுவேலை செய்யாதோர் வகுப்பில் இருந்து செய்து முடித்துத் தந்த பின் வீட்டுக்குப் போகலாம்.\nஇப்பவெல்லாம் மாணவர்கள் இவ்வாறான ஒறுப்பை (தண்டனையை) ஏற்றுக்கொள்கிறாங்களா\nLabels: 2-நாடகம் - திரைக்கதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயர���ல் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஆளுக்காள் ஒவ்வொரு வழியில் நற்பெயரைப் பெறுகிறார்கள். நாம் பெற்ற நற்பெயரே, மக்கள் முன் எம்மை அடையாளப் படுத்தும்.\nசுற்றுச் சூழலில் நம்மாளுகள் எப்படி நற்பெயரைப் பேணுகிறார்களோ, அதனைக் கண்டு பிடித்து முடிவு எடுக்கலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசொல்லில் தான் - நீயும்\nதலை நிமிர்ந்து நடை போடுகிறாயே\nசொல்லித் தான் ஆகணும் என்றால்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஆங்கொரு அரச மர நிழலில்\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்றான்\nகாதல் பண்ண வந்த பின்னே\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்றாள்\nகண்ணீர் விட்டுக் கதை கதையளந்தாலும்\nஒருவரை ஒருவர் ஏற்க முடிந்ததாமே\n\"யாரைத் தான் நம்புவதோ...\" என்று\nபட்ட பின்னே கெட்ட பின்னே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஉன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா\nநடிக்கின்ற நாடகமிருக்கே - அதை\nபுதிதாய் முளைத்த புதுக் காதல்\nஆளை ஆள் சந்திக்க வைத்த - அன்று\nஎதை எதைப் பேசுவதெனப் புரியாமல்\nஒருவருக்கு ஒருவர் வாய் திறந்தால்\nமுதற் காதல் முதற் சந்திப்பை\nஎழுதி எழுதித் தாள்களை நிரப்புவாங்கோ\nபுதுக் காதல் முதற் காதல்\nஎன்றெழுதிச் சொல்ல வந்தது - அந்த\nஇந்த இரவு எனக்கு முதலிரவு\nஎப்பன் கொஞ்சம் தள்ளிக் கிடவுங்கோ...\nஉனக்கும் எனக்கும் - இதுவே\nஎன்றெல்லாம் ஐயம் தீர்த்த பின்னே\nகொஞ்சம் சிறப்பாக இருக்கும் தான்...\nஆணும் பெண்ணும் உள்ளம் திறந்து\nஆளாள் உள்ளத்து எண்ணம் பகிர்ந்து\nஈருடல் ஓருயிராக இணைய முயலவே\nமுதலிரவு நாளன்று காலம் கரையவே\nமுழுமையாய் ஏதும் நிகழாமல் போகுமே\n\"முதலிரவு அன்று முட்டி முட்டியே\nகொட்டிக் கொட்டியே ஐயம் தீர்க்க\nஆளாள் களையாது காலம் கரைய\nவிடிந்த பின்னரே தெரிய வந்தது\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nஎன்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். \"கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு\" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.\n1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.\nஇன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.\nஇவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.\nஇன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.\nஇவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக \"யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)\" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பா��ுங்கள்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.\nகூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.\n பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.\nபுதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.\n��ங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.\nபுளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.\nஅடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.\nஅடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.\nநண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும�� நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nவருவாயைப் பெருக்கக் கணக்குப் போட்டிருக்கே\nஎன் பால்குடிப் பிள்ளை அழும்போது\n\"பிள்ளையைப் பெற முயன்றால் சரியே\nபிள்ளைக்குப் பால்மா வேண்டி வா\" என்று\nதேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்\nநாங்க பால் கோப்பி குடிப்போம்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டென\nஅறிய வாய்ப்பு இருக்கு என்பேன்\nஒரே பொருளில் பயின்று வருவதும்,\nபின்னர்ப் பல இடங்களில் பயின்று வருவதும்\nசொற்பொருள் பின் வருநிலையணி\" என\nவிளக்கம் தந்து எடுத்துக்காட்டும் தந்து\nசுவைக்க ஐந்து குறள்வெண்பா தந்து\nபடித்துச் சுவைத்தால் இனிக்கும் என்பதை\nகீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஇரு பொருளில் ஒரு சொல்\nஅன்று பள்ளியில் படித்தவங்க கண்டாங்க\nஇன்று வீட்டிற்கு வந்தால் பார்க்கலாம்\n*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nபிறந்தால் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்\nஏழை மக்களிடம் அன்பு காட்ட வேண்டும்\nநானே மதிப்பீடு செய்து பார்த்தேன்...\nநடிச்சாப் போதும் கட்சியே தொடங்கிறாங்க...\nமுதலமைச்சராகத் தானே நடிக்கவும் வாறாங்க...\nஏழைகளுக்குக் கொடுத்து உதவினால் போதும்\nஎம்.ஜி.ஆரைப் போல முதலமைச்சர் ஆகலாமென\nஅடிச்சுச் சொன்ன பிறகு - என்னால\nஎன் நெஞ்சில் இருக்கும் இறைவா\nஎனக்கு இன்னொரு பிறப்பு உண்டெனில்\nகுறிப்பு: எம்.ஜி.ஆரைப் போல பணி செய்யாமல், அவரைப் போல முதலமைச்சராகத் துடிக்கும் நடிகர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபெண் : நான் உன்னை ���ிரும்பலாமா\nஆண் : அம்மா தாயே...\nஆண் : நான் உன்னை விரும்பலாமா\nபெண் : ஐயா கடவுளே...\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nசுமைதாங்கி படும் நோக்களை யாரறிவார்\n\"மேல் வயிற்றில் இடி என்றால்\nகீழ் வயிற்றில் இடி என்றால்\nஅடி வயிறு குத்துது...\" என்றாள்\nஅடுத்த வீட்டு மருத்துவிச்சியும் வந்தாள்...\nவீட்டில வைச்சுப் பெற ஏலாது\nஎன்ன பிள்ளையை இறக்கி வைத்தாளோ\nஊதிப் பெருத்த பூசணி போல\nகனவூர்தியில் பொருள் ஏற்றியது போல\nஇயந்திரப் பகுதியின் மேலே கூட\nபேரூந்து நிறுத்த முயன்ற வேளை\n\"ஐயோ என்ர குழந்தை...\" என்று\nஅடி வயிறு நோகுது அண்ணே\nஎன்னைக் கொஞ்சம் பிடியுங்கோ...\" என\nகுதிக் காலணி போட்ட பெண் போல\nதரையை விட்டு மூன்றடி உயர\nபிள்ளையைச் சுமந்தவள் படும் நோவைப் போல\nபேரூந்துக்கும் நோ பட்டிருக்கும் தான்\nபயணிகள் நாம் அடையும் நோ\nபேரூந்தாலே இறங்கிய பின் தானே\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமன��� முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநம்ம ஊரில பொன்னையரும் பொன்னம்மாவும் தான் பழசுகள். பொன்னையருக்குத் தொன்னூற்றொன்பது அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் முப்பத்தைந்து அகவைக் காளை தான். பொன்னம்மாவுக்கு தொன்னூற்றிரண்டு அகவை இருக்கும். ஆளைப் பார்த்தால் இருபத்தைந்து அகவைக் வாலை தான். இருவரது இளமைக்கும் பனம் பண்டங்கள் தான் காரணமென ஊரார் சொல்லிக்கொள்வர்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை, பொன்னையருக்குப் பொழுது போகவில்லை. \"எடியே பொன்னி, அந்தப் பனம் பாத்தியைக் கிளறட்டோ...\" என பொன்னையரும் இல்லாளைக் கேட்டார். \"இந்தச் சனியன் இஞ்ச நின்றால் தொல்லை\" என்று \"ஓமோம் போய்க் கிண்டுங்கோ\" என்று பொன்னம்மாவும் பொன்னையரைக் கலைத்தாள்.\nபொன்னையரைக் கலைத்த பொன்னம்மா அடுப்பில என்ன பண்ணுறாள். பொன்னையருக்கு அதை அறிய வேணும் போலிருந்தது. இஞ்சாரும் பொன்னம்மா... எனக்குக் கொஞ்சம் பாலைத் தண்ணியைத் தாவேன். பொன்னையரும் பொன்னம்மாவுக்கு தொல்லை கொடுத்தார்.\nஇஞ்சாரும்... இந்தப் பச்சைத் தண்ணியைக் குடியுங்கோ... பொன்னம்மா மூக்குப்பேணியை நீட்டினாள். \"எடியே... நான் கேட்டது பால்த் தண்ணியெல்லோ... ஏனடி பச்சைத் தண்ணியை நீட்டுறாய்...\" என்று பொன்னையரும் பொங்கினார்.\nதண்ணியைத் தாவென்று கத்திப்போட்டுப் பாலைக் கேட்கிறியே\nபாலைத் தண்ணியைத் தாவென்றெல்லோ கேட்டேன்\nஎனக்குத் தண்ணி தான் காதில விழுந்தது\n பாலை ஊற்றிக் கொண்டு வா\n\"இந்தச் சனியனோட காலம் தள்ள ஏலாதெனக் குமுறிக்கொண்டு, அடுப்பில உழுத்தங் கழி கிண்ட போறேன்; அதற்குள்ளே பாலை ஊற்றெண்டு தொல்லை தாறியள்...\" என்று அடுத்த அடுப்பில கிடந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள் பொன்னம்மா.\nஉழுத்தங் கழி கிண்டித் தாறவளிட்ட தேவையில்லாமல் தொல்லை கொடுத்திட்டேனென உழுத்தங் கழிச் சுவை நாவூறப் பாலைக் குடிச்சதும் பனங் கிழங்கு கிண்டப் பறந்தார் பொன்னையர்.\nஎப்படித் தான் எரிந்து விழுந்தாலும் பொன்னம்மாவுக்குப் பொன்னையரில அதிக பற்றுத் தான். பனங் கிழங்கு கிண்டிக் களைத்துப் போவாரென எண்ணி \"உழுத்தங் கழி ஆறப் போவுது, எப்பன் சுறுக்காய் வாவென்\" என்று கூப்பிட்டாள்.\nஉழுத்தங் கழிச் சுவையில அப்படியே கிண்டிய கிழங்கை அள்ளிக்கொண்டு பொன்னையரும் திரு���்பினார். கிழங்கை உரித்துப் போட்டு அவிச்சுப் போடெனச் சொல்லிப் போட்டு உழுத்தங் கழி உண்ட களைப்பில எப்பன் சரிந்தார் (படுத்தார்).\nகிடந்தவர் எழும்பினால் சுள்ளெண்டு கொதிப்பரெனப் பொன்னம்மாவும் கிழங்கை அவிச்சுப் போட்டு ஆறியிருந்தாள். ஒருவாறு பொன்னையரும் எழும்ப அவிச்ச கிழங்கை நீட்டினாள். பொன்னையருக்கு எப்பன் மகிழ்ச்சி \"உப்பு மிளகைப் பொடி பண்ணியாவேன்\" என்று அன்பாச் சொன்னார்.\nபொன்னம்மா அடுப்புப் பக்கமாய்க் கிடந்த நாலு செத்தமிளகாய் இரண்டு உப்புக் கட்டி எடுத்து உரலில போட்டு இடிச்சுக் கொடுத்தாள். சம்பல் தூளாகக் கிடந்த மிளகாய்ப் பொடியை நீட்டினாள்.\nஎன்னடி... கறுப்புப் பொடிக்குப் பதிலாகச் சிவப்புப் பொடியை நீட்டுறாய்... என்னடி பண்ணினாய் என்றார் பொன்னையர். உப்பு மிளகாய்ப் பொடி கேட்டியள் அதைத் தான் செய்தேன்\" என்று பொன்னம்மா சொல்ல, \"அதடி... உப்பும் மிளகும் எடி... போய்ப் பொடி பண்ணியாடி...\" என்று பொன்னையர் விரட்ட \"உப்பு மிளகுப் பொடி\" உடன் அவர் முன்னே பொன்னம்மா வந்து நின்றாள்.\nஒரு பனங்கிழங்கை எடுத்தார்... இரு பாதி ஆக்கினார்... தும்பைத் தவத்திக் கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் வைத்துத் தொட்டுத் தின்றார் பொன்னையர். இஞ்சாரும் நீங்களும் தின்று பாரும்... உப்பு மிளகுப் பொடியில தொட்டுத் தின்னேக்க பனம் கிழங்கு நல்ல சுவையாக இருக்குதே\nவிடிகாலை ஐந்துக்கு எழும்பினதும் பத்து மணிவரை படுத்தாத பாட்டைப் படுத்திப் போட்டு, பனங்கிழங்கைத் தின்னென்று அன்பாக உருகிறியள் எனப் பொன்னம்மா சீறினாள். \"குடும்பம் என்றால் முற்றும் அன்பையோ முற்றும் மோதலையோ எதிர்பார்க்க முடியாதே... எங்கட வாழ்வில இதெல்லாம் வழமை தானே\" என்று பொன்னையர் பொன்னம்மாவை அமைதிப்படுத்தினார்\nஇது போன்று நீங்களும் கதைகள் புனையலாம். அதற்குக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறுக.\nLabels: 2-கதை - கட்டுஉரை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளே��். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\n வருகை பிந்திப் போய் விட்டதே\nதோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஒருவர்: என்ன காணும் ஆளுக்காள் முட்டி மோதுறாங்கோ...\nஇருளர்: அந்தக் கடவுளின் உருவிற்குக் கீழே மாங்காடு பூஞ்சோலை அம்பன் என்றிருக்கே... அதற்குக் கீழே அன்பளிப்பு அம்பிகை என்று போடாமையால் அடிபடுறாங்கோ...\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபாலையா: என்னவாம் உவன் வாரிக்குட்டி நான்காமாளுக்குப் பின்னாலே அலையிறான்...\nதேனையா: ஏற்கனவே மூன்றாளோட ஓடிப்பிடிச்சு முப்பது இலட்சம் வேண்டின சுவையில; பத்து இலட்சம் வேண்டத் தான்...\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎது கவிதை என்று படித்தாலென்ன\nஎழுத்து, அசை, சீர், அடி, தொடை, பா எனவும்\nபாடுபொருள், உவமை, எதுகை, மோனை எனவும்\nஎடுத்துச் சொன்னால் - அவை\nபுதுக் கவிதைக்காரருக்கு இல்லை என்பீர்...\nவரலாற்றுச் சுருக்கம்\" என்ற பதிவை\nபாவலர் பலரது எண்ணங்களில் தோன்றியதை\nபுதுக் கவிதை பற்றிய பாடம் என்று\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nவிரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)\nவிலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)\nகாலம் மாறிப் போச்சு - இந்த\nகாதலும் மாறிப் போச்சு - அந்த\n'அவர்கள் உண்மைகள்' தளத்தில் நானிட்ட கருத்துரை\nமதுரைத் தமிழன் அவர்களின் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் மேற்காணும் பதிவைப் படித்த பின் கீழ்க்காணும் எனது கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ளவும்.\n உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றிச்சு பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விடாதீர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்க மறந்து விடாதீர்கள் என் எண்ணத்தில் பட்டதை அப்படியே கூறுகிறேன்.\nபடத்தில் கூறிய அந்தக் காலக் காதலை நினைத்தால் ஓர் உண்மை புலப்படும். அன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் வாழ்க்கை மகிழ்வளிக்கத் தேவையானவை மட்டுமே அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே அதிலே அப்பன்காரன், அண்ணங்காரங்க ஒத்துழைப்புக் கிட்டுமா என்பதே அன்று மலர்ந்த காதல் உண்மைக் காதலாக இருக்கும்.\nபடத்தில் கூறிய இந்தக் காலக் காதலை நினைத்தால் பல உண்மை புலப்படும். இன்று காதலிக்க முன் எண்ணிய எண்ணமெல்லாம் பொழுதுபோக்காக முயல்வோம்; வாழ்க்கையைப் பற்றிப் பிறகு ���ார்க்கலாம் என்பதே மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ மேலும் இந்தக் காலத்தில காதல் ஒரு அழகு (ஸ்ரைல்) என்று எண்ணுறாங்கோ அதேவேளை கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுறாங்க என்றால் நல்வாழ்வைப் பற்றி இந்தக் காலத்து இளசுகள் எண்ணவில்லைப் போலும்.\nஇந்தக் காலத்தில ஆண் காதலிக்க முன் கணவன் (புருஷன்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது போல பெண் காதலிக்க முன் மனைவி (பெண்டில்), பிள்ளைங்க பற்றி எண்ணுவது இயல்பு அல்லது தேவை. ஏனெனில் இளமை/காதல் இரு பாலாருக்கும் பொதுவானதே வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும் வாழ்வின் இலக்கணம் தெரியாதோரின் எண்ணங்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகவே இருக்கும் இன்று மலரும் காதல் போலிக் காதலாக இருக்கிறது.\nஅப்படியாயின் உண்மைக் காதல் எது காதல் என்றால் அன்பு. ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நெடுநாள் பழகிக் குடும்பப் பின்னணி அறிந்து மாற்றாருக்கு (கணவன்/மனைவி) உறவில்லை என்பதை உறுதிப்படுத்தித் தனக்கு மட்டும் உரிமை கொண்டாட முடியுமென்றதும் மிகையாக வெளிப்படுத்தப்படும் அன்பு தான் காதல் என்பேன்\nகாதல் என்ற போர்வையில் நமது சூழலில் இடம்பெறும் இழிநிலைகளை \"பத்திரிகைச் செய்திகளே http://eluththugal.blogspot.com/2014/07/blog-post_10.html \" என்ற எனது பதிவில் படிக்கலாம். காதல் என்ற போர்வையில் நமது இளசுகள் போடும் கூத்துகளுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தியாகவே\nகாலம் மாறிப் போச்சு - இந்த\nகாதலும் மாறிப் போச்சு - அந்த\nமதுரைத் தமிழன் பேச்சை எடுத்துக் கொள்கிறேன்.\n\"விரும்பி எது வந்தாலும் கணக்கில் எடு (டேக் கேர்)\nவிலகி எது போனாலும் கணக்கில் எடுக்காதே (டோண்ட் கேர்)\" என்ற\nமதுரைத் தமிழன் அவர்களின் கோட்பாட்டை (தத்துவத்தை) ஏற்று இயல்பாக, இயற்கையாக அமைந்த காதலைக் கணக்கில் எடு; காதல் கைகூடாவிட்டால் கணக்கில் எடுக்காதே அதாவது சாவை அணைக்காதே (தற்கொலையை நாடாதே)\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅடக்கி ஆள எண்ணுவோரை விட\nஎப்படியும் எப்போதும் எது வரினும்\nதமது விருப்பு, வெறுப்புகளை ஏற்று\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nநம்மட குஞ்சுகள் (பொடி, பெட்டை)\nதாமாக ஓடிப் போய்க் கூடியோ\nதாமாகக் கூடிப் பின் ஓடியோ\nகுடும்ப வாழ்வில் இறங்கு முன்\nசோறு, கறி ஆக்கி விட\nகுடும்ப வாழ்வில் இறங்கு முன்\nபிச்சை எடுக்க வேண்டி வருமென\nஅறிந்திருக்கத் தானே - அந்த\nபாலியல் சுகம் தேடப் போய் - அதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஒரு \"25 சதம்\" வழங்கியது\nநாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,\nசிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்\nவேண்டிப் படிக்கலாம் என்று தான்\nஎழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்\nஆயிரத்திற்கும் மேலான - தமிழ்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலக���ல் உலா வருகின்றேன்.\nதேர்வு எழுதிய பள்ளித் தோழிகள் பேசிக் கொண்ட பேச்சுகளைப் பாருங்கள்.\nதோழி-1 : தேர்வு திறம்பட எழுதினாயா\nதோழி-2 : சக்தி குறிப்பெடுத்த தாளைக் களவாடி எழுதியாச்சு...\nதோழி-1 : உன்ர எதிர்காலம் போச்சடி...\nதோழி-2 : சக்தி தானே வகுப்பில முதலாம் பிள்ளை\nதோழி-1 : ஆமாம். அவள் மேற்பார்வையாளர் கண்டுபிடிக்காமல் தலைகீழாய்க் குறித்ததை அப்படியே எழுதிட்டியேடி\nதோழி-2 : அவள் அதிலையும் கெட்டிக்காரியடி\nதோழி-3 : இனியாவது படித்துப் போட்டுத் தேர்வு எழுத வாடி\nதோழி-4 : எவளாச்சும் குறிப்பெடுத்தைப் படியெடுத்து எழுதவும் படிக்க வேணுமடி...\nLabels: 2-நாடகம் - திரைக்கதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nஎன்றும் தொடருகின்றாய் என்று கேட்க\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல\nதுணை நிற்பதில்லையே - அவை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகவிதை என்று எதைச் சொல்வது\nகவிதை என்று எதைச் சொல்வது\nஅறிஞர் கும்மாச்சி அவர்கள் கேட்க\nநான் படித்துச் சுவைத்துப் பார்க்க\nகவிதை என்று எதை சொல்வது\nகவிதை என்று அறிய முடிந்ததே\nபாபுனைய விரும்புவோர் அறிய - அவர்\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ��ீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.\n“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் \"சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்.\" என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.\n கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.\nஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.\nஇனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.\nமுதலில் \"காதலில் உண்மை உண்டா\" என்ற பதிவைப் படியுங்க:\n''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்\n''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் \nபொய் சொல்லுற கா��லன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.\nஅடுத்து \"வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது\" என்ற பதிவைப் படியுங்க:\n''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப் பிடிக்குதா\n பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க\nஅறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே \"To Let\" க்குப் பதிலாக \"Toilet\" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.\n\" என்ற பதிவைப் படியுங்க:\n''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்\n\"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்\nஅறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.\n\" என்ற பதிவைப் படியுங்க:\nஉன் தாடி முள் குத்தி விடலாம்\" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.\nஅறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.\nஅடுத்து \"ASH TRAY கேள்விக்கு பதில் ஏது\" என்ற பதிவைப் படியுங்க:\nஎன்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....\n'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY\nஇதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY) கேட்கையில் சிரிப்பு வருகிறதே) கேட்கையில் சிரிப்பு வருகிறதே அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே\nஅடுத்து \"அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்\" என்ற பதிவைப் படியுங்க:\n''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது\nபடித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.\nஅடுத்து \"தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்\" என்ற பதிவைப் படியுங்க:\n''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா\n''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா\nஇன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.\nஅடுத்து \" 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்\" என்ற பதிவைப் படியுங்க:\n''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி\n''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே\nஇன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.\nஇறுதியாக \"காதலன், காதலி என்றால் ஓகே\" என்ற பதிவைப் படியுங்க:\nதிரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.\nமேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.\nநகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் \"வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்\" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.\nஎன்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவி��ைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே\nமுடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.\nLabels: 7-வலைப்பூக்கள் மீது பார்வை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nகே.கே. நகரில் முனுசாமி தெருவில் டிஷ்கவரி புக் பலஸ் கட்டிடத்தில் இணையத்தில் தமிழ்நண்பர்கள்.கொம் இல் கவிதை பதிந்த பின் வெளியே வந்த போது கவுண்டமணி, செந்திலைக் கண்டேன்.\nகவுண்டமணி: அப்படி என்னடா ஐயம்\nசெந்தில்: தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே\nகவுண்டமணி: அதுவா... இங்கால கொஞ்சம் வாடா... சொல்லுறேன்\nசெந்தில்: இங்கால நின்றால் உங்களால முடியாதோ\n இங்கால வந்தால் தானடா முடியுமடா...\nகவுண்டமணிக்குக் கிட்டச் செந்தில் நெருங்கினார். கவுண்டமணியோ ஓர் உதை விட, செந்தில் பிடரி அடிபட விழுந்தார்.\nசெந்தில்: கிட்ட வைச்சு உதைக்கலாமோ அண்ணே\nகவுண்டமணி: இப்ப உங்களுக்குத் தலையிடி எப்படி\nசெந்தில்: உங்கட உதையால வந்த தலையிடி அண்ணே\nகவுண்டமணி: உதைத்தான் சொல்லுறது; தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமென்று\nகவுண்டமணி: உதை தானே உதை உனக்கு உணர்த்திச்சு\nஇதையெல்லாம் கண்டு களித்த பின், நான் அவ்விடத்தை விட்டு அகன்று நன்னூல்.கொம் செயலகத்திற்குச் செல்ல அம்பாள் நகரிற்குப் புறப்பட்டேன்.\nLabels: 2-நாடகம் - திரைக்கதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\n1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.\n2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.\n(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).\n5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.\n6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில\nபொன், பணம் பொறுக்கிய திருடனை\nஊரேகூடி வருமுன்னே - அங்கே\nஅன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க\nகள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த\nகாசுக்கு மேலே படுப்பவள் தானே\nகள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே\nஎன்னட்ட என்ன இருக்கென எண்ணி\nபொன், பொருள், பணம் வைத்திருப்போர்\nசொல், செயல், நடை கண்டே\nகள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே\nகஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபையனுக்குப் பிடித்த வீடும் காரும்\nநெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nLabels: 2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.\nமுதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்\nஇரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...\nமூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே\nநான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே\nமூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது\nநான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ\nமுதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்\nநான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே\nஇரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்\nமுதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\n(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை\nLabels: 2-நாடகம் - திரைக்கதை\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...\n1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.\n2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.\n3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.\n4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.\n5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.\n6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஒருவர் : \"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து\" என்பாங்களே\nமற்றவர் : எந்தச் சிலையிலயங்கோ...\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து த���ிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும் நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.\nவாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.\nநான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும் உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.\nபடைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவா���ா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.\nவாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.\nவாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.\n எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.\nபதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. \"பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\" என்ற தலைப்பில் இத்தனையும் \"பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது\" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 43 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஅரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்\nநாளுக்கு நாள் ஒவ்வொரு கைப்பையா\nவழித்தோன்றல் வழிவந்த தமிழரின் குணம்\nஅந்த இரவில் என்ன நடக்கும்\nஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யா...\n இங்கே வந்து படித்துப் பார்\nஎதனால் பெற்ற நற்பெயர் (Good Will) நிலையானது\nஉன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா\nயாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க\nமரபுக் கவிதையில் இனிப்பும் உண்டு\nஇரு பொருளில் ஒரு சொல்\nஎம்.ஜி.ஆரைப் போல வர வேண்டும்\nகைக்குக் கைமாறும் பணமே - 06\nகோவில் உள்ளே என்ன மோதல்\nஎது கவிதை என்று படித்தாலென்ன\nகாலமும் மாறிக் காதலும் மாறிப் போச்சு\nஎறும்பூரக் கல் தேயுமாப் போல...\nகவிதை என்று எதைச் சொல்வது\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nஇப்ப எப்படித் தலையிடியும் காய்ச்சலும்\nதீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன\nகைக்குக் கைமாறும் பணமே - 05\nதிரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்���ங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-serial-adhe-kangal-17-03-2020-full-episode-video/", "date_download": "2020-04-01T23:01:54Z", "digest": "sha1:376V7RH2SPRFPU54LRQBX2VZ5T2RXMBL", "length": 2139, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Adhe Kangal 17-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Adhe Kangal 17-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Adhe Kangal , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Adhe Kangal ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0-20/", "date_download": "2020-04-02T00:04:49Z", "digest": "sha1:BDKFAPWIWBJHJRGM2BKGA4367SHUA3RK", "length": 6901, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 25, 2020 – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 25, 2020\nமேஷம்: நற்பெயரை காப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது.\nரிஷபம்:. பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.\nமிதுனம்: தொழில், வியாபாரத்தில் லா��ம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.\nகடகம்: சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.\nசிம்மம்: புதிய வாய்ப்பால் தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும்..\nகன்னி:. உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nதுலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முன்னேற்றம். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.\nதனுசு: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும்.\nவிருச்சிகம்: தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமகரம்: செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும்.\nகும்பம்: பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.. பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.\nமீனம்:. லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள் – ஏப்ரல் 1, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 21, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 05, 2019\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:59:47Z", "digest": "sha1:GQ37WBWCP5GWBMJKTR2E35XON4YLANMX", "length": 21650, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ஃபீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nMscontin , Oramorph, Sevredol(மார்ஃபீன் ஒரு சல்பேட்டு வடிவில்)\nControlled (S8) (AU) Schedule I (CA) Schedule II (அமெரிக்கா) மருத்துவர் பரிந்துரையில் மட்டுமே\nஉள்மூச்சு (புகைத்தல்), மூக்கால் உள்ளுறிஞ்சல் (\"Insufflation\"), வாய்வழி, மலக்குழாய், தோலுக்குக்கீழ் (S.C), தசையூடே (I.M), குருதிக்குழாய்வழி (I.V), தண்டுவடவூசிவழி(intrathecal) (I.T)\nசிறுநீரக 90%, பித்தப்பை 10%\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\nமார்ஃபீன் (Morphine) (அனைத்துலகத் தனியுரிமமற்ற பெயர் (INN) (/ˈmɔːrfiːn/; MS Contin, MSIR, Avinza, Kadian, Oramorph, Roxanol, Kapanol) என்பது வலுவாக இயங்கி வலிநீக்கத்திற்கு பயன்படும் வலிநீக்கி, வலிமறக்கச்செய்யும், மயக்கமூட்டும் மருந்து. இதனை முதன்முதலாக 1804 ஆம் ஆண்டு பிரீடிரிக்கு செர்ட்டியூனெர் (Friedrich Sertürner) என்பார் அபினி (ஓப்பியம்) என்னும் செடியில் இருந்து தாவரவேதிப் பொருளாகப் பிரித்தெடுத்தார். இதுவே எந்தவொரு தாவரத்தில் இருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட முதல் ஆல்கலாய்டு (நைதரசன் கொண்ட வளைய மூலக்கூற்று தாவர வேதிப்பொருள்) (alkaloid). இவரால் இப்பொருள் முதன்முதல் 1817 இல் வழங்கப்பட்டது; 1827 இல் வணிக முறையில் மெர்க்கு நிறுவனம் (Merck) இதனை விற்றது; அப்பொழுது அது தனியொரு மருந்துக்கடையாக இருந்தது. 1857 ஆம் ஆண்டு தோலுக்கடியில் பாய்ந்து மருந்தேற்றும் மருந்தூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு பரவலாகப் பயன்படுத்தப் பட்டது. கண்டுபிடிப்பாளர் செர்ட்டியூனெர், முதலில் கனவுகளுக்கான கிரேக்கக் கடவுளான மார்ஃபியசு (Morpheus, Μορφεύς) என்பாரின் பெயரடிப்படையில், தூக்கம் உண்டாக்குவது என்னும் கருத்தில் மார்ஃபியம் (morphium) என்று பெயரிட்டார்[2].\nசெர்ட்டியூனெர் அபினியில் இருந்து பிரித்தெடுத்த பின்னர், மரபாக வேதிச்செய்முறைகள் வழி அபினியில் இருந்து மார்ஃபீன் பெறப்பட்டது. இந்தியாவில் உரிமம் வழங்கப்பட்ட அபினி பயிற்தொழிலர்கள் அரசின் செய்முறைப் படைப்பாலகளில் அபினிப் பூக்களை ஒரே சீராக ஈரம் நீக்கிப் பதப்படுத்தி மருந்தாக்க நிறுவனங்களுக்கு விற்கின்றனர்; அவர்கள் இதில் இருந்து மார்ஃபீனைப் பிரித்தெடுக்கின்றார்கள். ஆனால் துருக்கி, தாசுமேனியா மார்ஃபீன் பொருள் முற்றிலும் முதிர்ச்சி அடைந்த உலர்ந்த அபினி விதைகளில் இருந்தும் தண்டுகளில் (poppy straw) இருந்தும் பெறுகின்றார்கள். இப்படித் தண்டுகளில் இருந்து பெரிய அளவில் செய்முறைப் படைப்பாலகள் வழி மார்ஃபீன் பெறுவதால் சட்டமீறலாக கள்ளத்தனமாக மார்ஃபீன் பெறுவதைக் குறைப்பதாகக் கூறப்படுகின்றது. துருக்கியில் நீர் நீக்க முறையிலும் தாசுமேனியாவில் கரைப்பான் வழி பிரித்தெடுப்பு முறையில் பெறுகின்றார்கள்.\nமார்ஃபீன் என்பது அபினியில் மிகக் கணிசமாகக் காணப்படும் ஓப்பியேட்டு (opiate) (அபினிப்பொருள், அபினியம்), இது காய்ந்த அபினிப் பாலில் (latex) இருந்து பெறப்படுகின்றது. பேப்பவெர் சோம்னிஃபெரம் என்று தாவரவியலில் அழைக்கப்படும் அபினியின் காயை மேலோட்டமாகச் சீவி அதிலிருந்து வடியும் பாலைக் காயவைத்து மார்ஃபீன் எடுக்கப்படுகின்றது. மார்ஃபீன் என்பதே முதன்முதலாக எந்தவொரு தாவரத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட, தனித்துப்பிரித்தெடுக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, உடலில் இயங்கும் தாவரப்பொருள், ஆனால் குறைந்தது 50 வெவ்வேறு ஆல்கலாய்டுகள் அபினியிலும், அபினித்தண்டு செறிவகத்திலும் ('concentrate'), பிற அபினிப்பூ வழிப்பெற்ற பொருள்களிலும் காணப்படுகின்றது. உலர்ந்த அபினியில் 8 முதல் 14 விழுக்காடு வரை மார்ஃபீன் எடுக்கலாம்[3], ஆனால் சிறப்பாக வளர்த்தெடுத்த வகைகளில் 26% வரையிலோ அல்லது சிலவற்றில் ஏறத்தாழ ஏதுமில்லாமலோ (1% உக்கும் குறைவாக, 0.04$ வரையிலும்) இருக்கும். பின்னர் கூறப்பட்ட அதிக மார்ஃபீன் இல்லாத வகை அபினிகளில், பிரசெமுக்கோ ('Przemko') மற்றும் நோர்மன் ('Norman') போன்றவற்றில் இருந்து வேறு மருந்துகளுக்குத் தேவைப்படும் அபினியின ஆல்கலாய்டுகளாகிய தெபைன் (thebaine), ஓரிப்பவைன் (oripavine) பிரித்தெடுக்கின்றார்கள். இவை பாதி செயற்கையான அபினியின மருந்துகளாகிய ஆக்ஃசிக்கோடோன் (oxycodone) இட்டார்ஃபைன் (etorphine) போன்றவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பேப்பவெர் பிராக்டீட்டம் (Papaver bracteatum) செடியில் மார்ஃபீனோ கோடீனோ (codeine) அல்லது பிற ஃபீனாந்திரீன்-வகை (phenanthrene-type) வயப்பொருளோ (narcotic) கொண்ட தாவரவேதிப்பொருள் (ஆல்கலாய்டு) இல்லை. இவ்வகைச்செடி தெபைன் (thebaine) தருவது[4]\nமருத்துவத்தில் மார்ஃபீன் என்பது இவ்வகையான மற்ற பொருள்களை ஒப்பிட எடுத்துக்கொள்ளும் முதல்தரம் அல்லது ஆணித்தர வலிநீக்கி, வலிமறப்பி (ஆணித்தரம்-reference). மற்ற அபினிய வகையான ஆக்ஃசிக்கோடோன், ஐதரோமார்ஃபோன், டை-அசிட்டைல்மார்ஃபீன் (ஃகெராயன், heroin) போன்றே மார்ஃபீனும் மைய நரம்பு மண்டல வழி இயங்கி வலி நீக்குகின்றது (வலி மறக்கச்செய்கின்றது).\nமார்ஃபீன் வயப்படுத்தும் (பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும்) தன்மை கொண்டது; மருந்தின் விளைவு குன்றுமை (அதாவது மருந்தளவின் விளைவு குன்றுதல்; இதனால் அதிக மருந்து தேவைப்படல்), மனதளவில் பழக்கத்துக்கு வயப்படுதல் போன்றவை விரைவில் ஏற்படுகின்றது, ஆனால்தொடர்ந்து வலியால் துன்புறும் நோயாளிகளுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் வரை அளித்து வருகின்றார்கள்.\nமார்ஃபீன் பெரும்பாலும் தொடர்ந்து இருக்கும் வலியைக் குறைக்கவே பயன்படுகின்றது. இதயவலி அல்லது மாரடைப்பு காலத்திலும் மகப்பேறு காலத்திலும்[5] வலியைக் குறைக்கப் பயபடுத்தப்படுகின்றது. ஆனால் மார்ஃபீனின் பயன்பாடு சில நெஞ்சுவலி (non ST elevation myocardial infarction) சூழல்களில் பயன்படுத்தினால் இறப்பு விகிதம் கூடும் என்னும் கவலையும் உண்டு[6]. நுரையீரல் நீர்க்கோவை (acute pulmonary edema) ஏற்பட்டாலும் மார்ஃபீன் தருவது வழக்கமாக இருந்தது.[5]. ஆனால் 2006 இல் செய்த ஒரு மீள்பார்வையின்படி இப்படியான வழக்கத்துக்குப் போதிய தேவை இருப்பதாக இல்லை என்று கூறப்பட்டது.[7].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/21381-.html", "date_download": "2020-04-01T22:47:41Z", "digest": "sha1:JVXMIBYEGERA7BABG7LXAZYARPXDT5BP", "length": 32233, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "அற்புதங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் ‘செட்டப் | அற்புதங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் ‘செட்டப் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nஅற்புதங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் ‘செட்டப்\nகானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பது என்பது அண்மைக் காலமாகப் பெருகிவரும் பொழுதுபோக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்ஸ்களைப் பொருத்திப் படமெடுப்பதையும், ஓரளவு வசதியுள்ளவர்கள் சிறிய டிஜிட்டல் கேமராக்களிலும், வசதியில்லாதவர்கள் கைப்பேசி கேமராக்களிலுமாக ஏதோ ஒரு வகையில் படமெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nபின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் ஏற்றித் தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகுக்கும் காண்பிப்பது வழக்கமாகிவிட்டது. உடனடியாக ‘லைக்'குகளை வாங்கிக் குவித்த பின், இந்தப் படங்கள் வலைப்பக்கங்களின் அடி ஆழத்தில் சென்று தேங்கிவிடுகின்றன.\nதற்போதைய சூழலில் எந்த வகை கேமராவையும் வைத்துக் கானுயிர்களை (கைப்பேசி கேமராக்களையும் சேர்த்துத்தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்தான் (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும் நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக் கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவுசெய்வதை இயற்கைப் பாதுகாப்பு ஒளிப்படக்கலை (Conservation photography) எனலாம்.\nதமது சொந்த விருப்பத்துக்காக இது போன்ற பொழுதுபோக்குகளைத் தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் இயற்கை பாதுகாப்புக்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருந்தால், நாம் செய்யும் வேலைக்கு ஓர் அர்த்தம் இருக்கும். அப்படியே உதவி செய்யாவிட்டாலும்கூட நாம் எடுக்கும் படங்களால், இயற்கைக்கும் கானுயிர்களுக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியில் செல்வதும், அத்துமீறுவதும் சரியல்ல.\nமுறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும்போது, அது நம் கேமராவின் பக்கம் திரும்பும்வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டித் திரும்பிப் பார்க்க வைத்தோ, அவற்றுக்கு உணவைக் காட்டி நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.\nஒரு உயிரினத்தை அதன் கூட்டில் வைத்துப் படமெடுப்பது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும்போது ஏற்படும் ஒலிமாசு மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் பறவைகள் அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்பட வேண்டிய குஞ்சுகளையோ விட்டுவிட்டுக் கூட்டைவிட்டு அகன்று விடுகின்றன.\nசிலர் இரவாடிகளைப் படமெடுக்கும்போது அதிநவீனச் செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றைக் குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீனக் கேமராக்களில் இருக்கும் High ISO வசதியைப் பயன்படுத்தினாலோ இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து, அவற்றுக்குச் சிறிய அளவில் மயக்கமருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னணியில் அவற்றை வைத்துப் படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களைச் செடிகளில் இருந்து கொய்து வீட்டுக்கோ, ஸ்டுடியோவுக்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.\nசாதாரண டிஜிட்டல் கேமரா வைத்திருப்பவர்களில் சிலர் அதிநவீன கேமராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்துவிட்டு, அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் எடுக்கின்றனர். உதாரணமாக அண்மையில் சிலர் தமது சிறிய டிஜிட்டல் கேமரா, கைப்பேசி கேமராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக் கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இப்படிச் செய்யும்போது யானைகள் எரிச்சலடைந்து தாக்க யத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றைச் சீண்டுவது மட்டுமல்லாமல், அவை ஒரு வேளை தாக்க வந்தாலோ அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ பழி விழுவது என்னவோ யானைகள் மீதுதான்.\nஅதீதத் தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்ஃபிகளைச் சில காட்டுயிர்களுடன் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துத் தன்னுடன் நிற்கச் செய்து செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலாப் பயணி, அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.\nகாத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான கேமராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலரிடமும் இந்தப் பண்பு இல்லாமல் போவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளைத் தியடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச்சூழல் இதழிலும் “கானுயிர் புகைப்படக்கலையா கொலையா” இதழ் மார்ச் - ஏப்ரல் 2014) எழுதியுள்ளனர���.\nஎனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியல்ல. பொறுப்பாகச் செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்றுச் செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும்கூட உண்டு.\nஆம், படமெடுத்துக் கணினியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருந்தால் அதைச் சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் அளவுக்கு மீறிச் சென்றுவிடுகின்றனர்.\nஉதாரணமாக ஓர் அழகான நிலவமைப்பைப் படமெடுக்கும்போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகைகளில் பதிலளிக்கலாம். அந்தப் படத்தைப் பெரிதுபடுத்தி அச்சிட்டு நமக்காக மட்டும் நம் வீட்டில் மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை.\nஆனால், இப்படத்தையே ஓர் ஒளிப்படப் போட்டிக்கு அனுப்பும்போது திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு படத்தை அப்படி அனுப்பும்போது முன்பே இது பற்றிக் கூறி, அச்சில் வரும்போது அப்படத்தின் கீழ் \"படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது\" என அனைவருக்கும் தெரிவிப்பது கடமை. இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது ‘RAW' வகை படங்களைக் கேட்கின்றனர்.\nArt Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக் கலைஞர் 1994-ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட 'Migration' எனும் நூலை வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருந்தது கண்டறியப் பட்டதும் விமர்சனத்துக்கு ஆளானார். வரிக்குதிரைகள் அருகருகே நெருக்கமாக நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை.\nபடத்தில் இருந்த வெற்றிடத்தை வரிக்குதிரைப் படங்களை இட்டு அவர் நிரப்பியிருந்தார். இதை அவர் டிஜிட்டல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததைப் படங்களில் மாற்றியமைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் எனப் பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போலப் படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப் பரப்புகளையும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்பட உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் முழுமையாக அழிந்துபோகும் நிலையில் உள்ளன.\nசுற்றுச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக்கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருப்பது நல்லதா இயற்கையைக் காப்பாற்ற நம்மால் இயன்றதைச் செய்யாமல், படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா இயற்கையைக் காப்பாற்ற நம்மால் இயன்றதைச் செய்யாமல், படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது உண்மைதான். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற கேமராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்வது நல்ல மாற்றத்துக்கு வித்திடலாம், இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக் கலையே இப்போதைய அவசர, அவசியத் தேவை.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇயற்கையின் வாசலில்செட்டப்வன உயிர்கள்புகைப்படங்கள்வைல்ட்லைஃப் போட்டாகிராபிவன புகைப்படங்கள்சுற்றுச்சூழல் பாதிப்புஉயிரினங்கள் பாதிப்புஜெகநாதன்\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nஒரு பறவை போலே மிதக்கிறேனே...\nஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி\nஆப்கானில் வாலிபால் அரங்கில் குண்டுவெடிப்பு: 45 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/interviews/web-host-interview-steadfast-founder-ceo-karl-zimmerman/", "date_download": "2020-04-02T00:42:10Z", "digest": "sha1:GJDJISBTB55LQIQDZ3NPVPXLSNJKXYJH", "length": 41368, "nlines": 168, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வலை ஹோஸ்ட் நேர்காணல்: உறுதியான நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, கார்ல் சிம்மர்மேன் - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > நேர்காணல்கள் > வலை புரவலர் நேர்காணல்: உறுதியான நிறுவனர் & CEO, கார்ல் சிம்மர்மன்\nவலை புரவலர் நேர்காணல்: உறுதியான நிறுவனர் & CEO, கார்ல் சிம்மர்மன்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nவலை ஹோஸ்டிங் சீக்ரெட் வெல்ஷ் (WHSR) உறுதியான கார்ல் சிம்மர்மன் நேர்காணலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது (www.steadfast.net). கார்ல் உறுதியான நிறுவனர் ஆவார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சிகள், வேதனைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளார்.\nஇன்று, தரவு சேவைகள் நிறுவனம் ஹோஸ்டிங் மற்றும் டேட்டா சர்வீசஸ் துறையில் பல மில்லியனுக்கும் அதிகமான டாலர் மின்நிலையமாகும்.\nகார்லை வணக்கம். இன்று எங்கள் நேர்காணல் விருந்தாளியாக உங்களை மதிக்கிறேன். சில அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம், இல்லையா உன்னையும் உன்னுடைய பாத்திரத்தையும் உறுதியான நிலையில் நாங்கள் எதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வோம்.\nசரி, நான் இந்த நிறுவனம் தொடங்கியது 16 ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு போது, ​​ஒரு பகிர்வு ஹோஸ்டிங் நிறுவனம், 14 போது. நிறுவனம் மற்றும் நான் இருவரும் அந்த நேரத்தில் கணிசமாக வளர்ந்து வளர்ந்திருக்கிறேன். நான் செய்யும் வேலையை நான் இன்னும் விரும்புகிறேன். நான் எங்கள் அணிக்கு மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த கட்டத்தில், CEO என, என் கவனம் பெரிய படம், செய்தி, புதிய தயாரிப்பு வளர்ச்சி, விரிவாக்கம் திட்டமிடல், போன்றவை. நான் இந்த நீண்ட கால பொருட்களை கவனம் செலுத்த அனுமதிக்கிறது என்று நாள் முதல் நாள் பொருட்களை கவனித்து மேலாளர்கள் ஒரு பெரிய குழு உள்ளது.\n* குறிப்பு: நீங்கள் கார்ல் உடன் இணைக்கலாம் லின்க்டு இன் மற்றும் பேஸ்புக்.\nபெரும்பாலான மக்கள் உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்றை சொல்ல முடியுமா\nநான் உலகின் மிகப் பெரிய சேவை நிறுவனங்களில் ஒன்றான ரோட்டரி இன்டர்நேஷனலின் பெருமை வாய்ந்த உறுப்பினராக இருக்கிறேன்.\nநான் சுமார் என்னிடமிருந்து சுமார் ரோட்டரி நிகழ்வுகளுக்குப் போகிறேன், என் அம்மாவுக்கு நன்றி, ஆனால் இப்பொழுது எனக்கு ஒரு செயலில் உறுப்பினர். ரோட்டரி கவனம் அமெரிக்காவில் எனக்கு கல்வி, மற்றும் உணவு, நீர், மற்றும் வளரும் உலகில் சுகாதார சேவை போன்ற அடிப்படை சேவைகள், எனக்கு ஒரு பெரிய பொருத்தம் உள்ளது. நீங்கள் நிறைய பணம் இல்லாமல் பாதிக்கலாம் எத்தனை உயிர்களை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் அதை முதல் கை பார்க்க முடியும் போது குறிப்பிடத்தக்க உள்ளது.\nநிலையான ஹோஸ்டிங் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப சேவைகள்\nமேகக்கணி ஹோஸ்டிங், பேரழிவு மீட்பு, நெட்வொர்க் மேலாண்மை மற்றும் பலவற்றை - Steadfast IT சேவைகளை பரவலாக்குகிறது. நீங்கள் உறுதியான வணிக மீது ஒரு கண்ணோட்டத்தை கொடுக்க முடியுமா\nஎங்கள் உண்மையான கவனம் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை அளிக்கிறது, வெறும் வன்பொருள் அல்லது வசதிகள் அல்ல.\nஎவரும் சிக்கலானதாக இல்லாத அடிப்படை நிறமாலை அல்லது சேவையகத்தை வழங்க முடியும். உண்மையிலேயே என்ன தேவை என்பது ஒரு உண்மையான பங்குதாரர், அவர்கள் உண்மையிலேயே அவர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டுபிடிக்க உதவக்கூடிய ஒருவர்; அவர்கள் தங்கள் சேவைகளை வைத்து, தங்கியிருக்க யாராவது வேண்டும் 24 / XX. அவற்றின் உள்கட்டமைப்பைப் பற்றி கவலைப்பட அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் அங்கு தங்கியிருக்க விரும்பும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள், விஷயங்களை கவனித்து, தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும்.\nஇத்தகைய ஆறுதலையை வழங்குவதற்கு, எங்களது சேவை வழங்கல்களில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும், எனவே வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை சரியாக வழங்க முடியும் - ஒரு சரியான பொருத்தம் - அவற்றை ஒரு தீர்வாக மாற்றுவதற்கு பதிலாக. நாங்கள் ஒரு பொது மேகம் நிறுவனமாக இருக்கவில்லை, எனவே பொது மேகம் என்பது எல்லாவற்றிற்கும் பதில் என்று சொல்லவில்லை, ஏனென்றால் அது இல்லை. நாங்கள் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வாடிக்கையாளர்களுடன் வேலை செய்வோம், அது பொது மேகம், தனியார் மேகம், அர்ப்பணிக்கப்பட்ட சர்வர்கள் நிர்வகிக்கப்படும், இணையிட, நிர்வகிக்கப்பட்ட பிணைய சேவைகள், பேரழிவு மீட்பு / வணிக தொடர்ச்சி அல்லது அந்த விஷயங்களை எந்த கலவையாகும். பல தயாரிப்பு பிரிவுகளை இணைக்கும் சிக்கலான தீர்வுகளுடன், நாங்கள் உண்மையில் பிரகாசிக்கிறோம் என்று நினைக்கிறேன்.\nஉறுதியான - கிளவுட் ஹோஸ்டிங், அர்ப்பணித்து சேவையகம், மற்றும் Colocation சேவைகள்\nSteadFast இன் வெற்றியின் ரகசியமான செய்முறையை நீங்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா\nரகசியம் உண்மையில் ஒரு ரகசியம் அல்ல, நான் கேட்கும் எவரும் சொல்கிறேன்.\nஅது உண்மையில் ஒரு நல்ல, நேர்மையான நிறுவனம் இயங்கும் பற்றி. நீண்ட கால வாடிக்கையாளர் உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு வலுவான நீண்ட கால நிறுவனத்தை உருவாக்கி, நீண்டகாலமாக கவனம் செலுத்துகிறது. ARPU அல்லது பிற வணிக சொற்பொழிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம், தரமான சேவையை வழங்குதல் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளரின் உண்மை மதிப்பு அல்லது ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளரின் செலவு தெரியாது. உங்கள் புகழை உங்கள் நிறுவனத்தின் மிக மதிப்பு வாய்ந்த பகுதி.\nஅர்ப்பணிப்பு ஹோஸ்ட்டில் உங்கள் இலக்கு பார்வையாளர்களே யார் வா��ிக்கையாளர்கள் ஏன் மற்றவர்களிடமிருந்து உறுதியளித்திருக்க வேண்டும்\nஒரு உண்மையான ஹோஸ்டிங் கூட்டாளரை தேடும் வாடிக்கையாளர்கள் எங்களின் பிரசாதங்களை மிகவும் பாராட்டுகிறார்கள்; நாங்கள் பொறியியல், வடிவமைப்பு, செயலாக்கம், கண்காணிப்பு, மற்றும் ஆதரவு ஆகியவற்றிற்கு உதவுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் உள்கட்டமைப்பில் வசதியாகவும் நம்பிக்கையுடனும் அனுமதிக்க, இரவில் நன்றாக தூங்குவதை அனுமதிக்கிறோம். ஏராளமான நிறுவனங்கள் அதே மூல வன்பொருள் மற்றும் வசதிகளை வழங்குகின்றன, எங்கள் வேறுபாடு சேவை அளவிலும், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாங்கள் நடத்தும் வழிமுறையாகும். உங்கள் தேவை என்னவென்றால், ஒரு எளிய பொது மேகக்கணி கணக்கு அல்லது சிக்கலான தனிபயன் வடிவமைக்கப்பட்ட தனியார் மேகம் திட்டம், நாங்கள் அதை முழுவதுமாக உங்களுக்கு உதவுவதற்கு இங்கே இருக்கிறோம்.\nஉறுதியான உள்கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை\nஉறுதியான தரவு மையம் மற்றும் உள்கட்டமைப்பு பற்றி மேலும் சொல்லுங்கள்\nஉறுதியான அசல் தரவு மையம் - 350 மின் செர்மக் ரோடு, சிகாகோ, IL.\nநாங்கள் தற்போது மூன்று தரவு மையங்களைக் கொண்டுள்ளோம், இரண்டு சிகாகோவில் (எக்ஸ்ஸன் எர் செர்மாக் மற்றும் எக்ஸ்ஸன் வெல்ஸ்) எடிசன், எ.ஜே.\nஇந்த வசதிகள் அனைத்தும் பல 10 GigE சுற்றுகள் மூலம் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் 5 மிகப்பெரிய உலகளாவிய வலைப்பின்னல்களில் 6 இலிருந்து இணைப்பு நிலைமையைப் பயன்படுத்தலாம்: Level3, NTT, Tinet, Tata, and Cogent. எங்கள் நெட்வொர்க்கில் கவனம் என்பது தொடர்ச்சியான பரிசோதனைகள் மற்றும் வழித்தடங்களை மேம்படுத்துவதன் மூலம் பரவலான அணுகல் (நாம் 5 மிகப்பெரிய வழங்குநர்களில் 6 ஐ பயன்படுத்துகிறோம்) மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஒரு நிறுவனம் என்ற வகையில், நாங்கள் அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் மக்கள் என்பதால், டிஜிட்டல் ரியால்டி மற்றும் IO ஆகியவற்றில் வசதிகளை நாம் ஒரு உலகளாவிய வர்க்க நெட்வொர்க் மற்றும் சேவையை வழங்குவதன் மூலம் வசதிகள் செய்வதை அனுமதிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வல்லுனர்களாக எங்களை நம்புவதை விரும்புவதைப் போலவே, அவர்கள் அவற்றின் குறிக்கோள்களில் கவனம் செலுத்த முடியும், நாங்கள் எங்கள் தரவு மைய கூட்டாளிகளுடன் அதே போல் செய்கிறோம்.\nபிங் உடன் உங்கள் நேர்காணலில் ஜென், வாடிக்கையாளர் திருப்திக்கு * முக்கியத்துவம் பற்றி பேசினீர்கள். பொருளாதாரம் சரிவின் போது \"வாடிக்கையாளர் முதல்\" கொள்கை உங்கள் வணிகத்தை எப்படி பாதிக்கிறது\nபொருளாதார சரிவு நம் மீது கடினமாக இருந்தது. நாங்கள் ஒரு மோசமான மாதம் இருந்தது, நவம்பர் மாதம் 9, ஆனால் அந்த தவிர, வாடிக்கையாளர்கள் எங்களுடன் சிக்கி. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை நேசித்தால், நீங்கள் தவறு செய்தால் அவர்கள் மன்னிப்பார்கள், அவர்கள் கடுமையான நேரங்களில் உங்களுடன் இணைந்திருக்கிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள், சரிவு மூலம் மிக நல்ல வளர்ச்சியைக் கண்டோம், நிறுவனங்கள் தங்கள் சொந்த நிறுவனமான IT செலவுகளை குறைக்க முயற்சித்தோம், எங்கள் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து.\n* குறிப்பு: உறுதியான \"எப்போதும் அங்கே”மற்றும் வாடிக்கையாளர் திருப்தியில் நிறைய வலியுறுத்தவும். நீங்கள் கார்லின் ஐ பார்க்கலாம்பிங் உடன் நேர்மறை இங்கே ஜென்.\nஹோஸ்டிங் துறையில் கார்லின் பார்வை\nநிறுவனம் ஹோஸ்டிங் / தரவு மைய வணிக ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி சாதனை மற்றும் சூப்பர் புகழ் உள்ளது. BBB அங்கீகாரம் (A +), இன்க்., 500 நிறுவனம் பட்டியலிடும், மற்றும் இணையத்தில் அனைத்து புகழ்பெற்ற வாடிக்கையாளர் சான்று - இந்த உங்கள் அணி மற்றும் நிறுவனம் பற்றி நிறைய. வாடிக்கையாளர் மனநிறைவைத் தவிர, ஸ்டீஸ்டாஃப்டின் வெற்றிக்கு வேறு என்ன கூறுகள் உள்ளன\nஉறுதியான அணிகளில் # இன்க். இன்க். 29, 2011.\nநாங்கள் இந்த வருடமும் இன்கா வரிசையில் இன்னமும் இருக்கிறோம், நான் 5000 ஆண்டுகள் நேராக இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nநீங்கள் அப்படிப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னீர்கள்; வெற்றிக்கு முக்கிய நாம் இங்கே கட்டிய அணி. பல வருடங்களாக இங்கு வந்துள்ள பலரும், அவற்றில்லாமல் உள்ளனர், நிறுவனம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எங்கள் குழுவை உருவாக்கும் போது நாம் ஒரு முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துகிறோம்: அவர்கள் எடுக்கும் பாத்திரத்திற்கான அவர்களின் விருப்பம். நீங்கள் நிறைய கற்பிக்க முடியும், ஆனால் நீங்கள் ஆர்வத்தை கற்பிக்க முடியாது. எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேசிக்கிறார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நே���ிக்கிறீர்கள், நீங்கள் அதை நன்றாக செய்கிறீர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் பங்கேற்கவும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்த ஆர்வத்தை அனுப்பவும்.\nகிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெய்நிகராக்கத்திற்கான தேவை விரைவில் பாரம்பரிய ஹோஸ்டிங்கை அதிகரிக்கும். இதில் உங்கள் சிந்தனை என்ன\nபாரம்பரிய ஹோஸ்டிங் நிச்சயமாக நிச்சயமாக இறக்கும் மற்றும் நாம் ஏன் எங்கள் சொந்த பகிர்வு ஹோஸ்டிங் பிரிவு விற்பனை செய்தது ஏன் ஆகிறது 4 ஆண்டுகளுக்கு முன்பு. அது முற்றிலும் போய்விடப் போவதில்லை, ஆனால் சந்தையில் சிறியதாகவும், சிறியதாகவும் இருக்கும். யாருக்கும் என் ஆலோசனை உங்கள் உண்மையான முக்கிய கண்டுபிடிக்க உள்ளது. நீங்கள் ஒரு பொது சேவை வழங்குநராக இருந்தால் சிக்கலில் இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து உண்மையிலேயே வேறுபடுவதை நீங்கள் காண முடியுமானால், நீங்கள் உங்கள் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் திருப்திப்படுத்த முடியும். உங்கள் பலம் மீது கட்டமைக்க. நீங்கள் உங்கள் கவனத்தை இழந்துவிடுவீர்கள், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிந்து, மேலும் அதைச் செய்யுங்கள்.\nஅது என் கேள்விகளுக்கு எல்லாம். இந்த நேர்காணலை முடிக்கும் முன் சேர்க்க ஏதாவது இருக்கிறதா\nநான் இந்த பொருட்களை சில மூடப்பட்ட, ஆனால் ஒரு வணிக வேறு யாருக்கும் என் ஆலோசனை மிகவும் எளிது. இது எளிமையானதாக இருக்கும் போது, ​​அதை பின்பற்ற மிகவும் கடினமாக இருக்கலாம்.\nஉங்கள் கவனம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக என்ன கண்டுபிடி மற்றும் அதை உருவாக்க, திசை திருப்ப வேண்டாம்.\nஎப்போதும் உங்கள் வணிக செயல்பாடுகள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் இருவரும் நீண்ட காலமாக நினைக்கிறார்கள். பின்வாங்க மற்றும் பெரிய படத்தை பார்க்க நேரம் எடுத்து. நாளொன்றுக்கு ஒவ்வொரு நாளும் நீங்கள் சண்டையிட முடியாது.\nதிருப்தி இல்லை. நீங்கள் இன்னும் செய்ய முடியும் மற்றும் நீங்கள் மேம்படுத்த முடியும் விஷயங்கள் எப்போதும் உள்ளது. விஷயங்கள் சரியாகிவிட்டால், மனநிறைவு குறைந்து விடுவது எளிது, ஆனால் நீங்கள் உண்மையான முன்னேற்றம் செய்ய வேண்டும் போது நல்ல முறை.\nமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு பேராசையுடன் கூடிய பெரிய குழுவை உருவாக்குங்கள்.\nஅனைவருக்கும் கவனிப்பு மற்றும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அதாவது எல்லோரும், வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும், போட்டியாளர்களும், ஊழியர்களும், இது ஒரு இறுக்கமான பின்னணி தொழில் மற்றும் வார்த்தை வேகமாக பயணிக்கிறது. உங்கள் புகழ் உங்கள் மிக மதிப்பு வாய்ந்த சொத்து, இது நீங்கள் எவ்வாறு உருவாக்க வேண்டும்.\nநீங்கள் தவறாக ஒப்புக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், வேறு யாராவது தவறு செய்தால் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யாதீர்கள். ஒரு வணிக இயங்கும் பெருமை பற்றி அல்ல, அது முடிவுகளை அடைய உள்ளது. சில நேரங்களில் அது உங்கள் தவறு அல்ல, அல்லது ஒரு தவறுதலாக மற்றும் நகரும், நீங்கள் மன்னிக்கவும் மற்றும் விஷயங்களை சரியான என்று கூறி பொருள்.\nநான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் கார்ல் Zimmerman, Steadfast வலைப்பின்னல் தலைமை நிர்வாக அதிகாரி, தகவல் சேவைகளை பற்றி பேச நேரம் எடுத்து, மேகம் ஹோஸ்டிங் மற்றும் தரவு மேலாண்மை. பொருளாதாரம் ஒரு சரிவு போது வாடிக்கையாளர் முதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி வைத்து அவரது வார்த்தைகள் தொழில்கள் ஒரு பரந்த பிரிவில் இருந்து வணிக உரிமையாளர்கள் பயனுள்ளதாக காணலாம் என்று ஆலோசனை.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nIX வலை ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nமோட்டோகிராம் வெற்றிக்கு அவர்களின் பயனர்கள் ஏன் முக்கியம்\nவலை புரவலர் நேர்காணல்: உறுதியான நிறுவனர் & CEO, கார்ல் சிம்மர்மன்\nவலை புரவலர் நேர்காணல்: டி.டி.எஸ்-நெட் தலைமை நிர்வாக அதிகாரி, கிரெய்க் ஜெண்ட்ரோலாஸ்\nஎப்படி நுகர்வோர் 3 பதிவு பயனர்களுக்கு ஒரு 12,000- பணியாளர் தொடக்க இருந்து சென்றார்\nகடந்த பத்தாண்டுகளில் XHTMLX மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு Hostinger பூட்ஸ்டார்ப் எவ்வாறு கைப்பற்றப்பட்டது\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை ���ில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nVPN இன் பல பயன்பாட்டு வழக்குகள்: ஒரு VPN எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nசிறு வணிகத்திற்கான சிறந்த வெப் ஹோஸ்டிங் (2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:16:36Z", "digest": "sha1:VJBVID67MWZHVVKPKSK3RMMFX4TQOO2A", "length": 32797, "nlines": 133, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: ஹிஜாப்", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\n தினமணி தலையங்கம் - 20-12-2012\n12/20/2012 10:26:00 AM பாலியல் பலாத்காரம், பெண்ணுரிமை, ஹிஜாப் No comments\nபுதுதில்லி புறநகர்ப் பகுதியில் ஓடும் பேருந்தில் ஒரு மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nகுற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், பாலியல் கொடுமை குற்றங்களுக்குத் தனியாக விரைவு நீதிமன்றம் தேவை என்றெல்லாம் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர்.\nஇந்தியா முழுவதிலும் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நகரங்களில் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். புதுதில்லியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வல்லுறவுக்கு இலக்காகிறார் என்று தில்லியின் ஒரு பத்திரிகை புள்ளிவிவரம் தருகிறது.\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை அண்மைக்காலமாக அதிகரித்துவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய பாலியல் கொடுமைகளில் மிகச் சிலவே வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தச் சம்பவம் தில்லியில் நடக்காமல், பிகாரின் ஏதாவது ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு நடந்திருக்குமேயானால், இது நாடு முழுவதும் இத்தகைய எதிர்வினையைச் சந்தித்திருக்குமா\nஇதே தில்லி நகரில், ஒரு ஜெர்மனிப் பெண் கடந்த மாதம் 4 பேரால் வல்லுறவுக்கு இலக்கானார். ஆனால், அது பெரிதாகப் பேசப்படவே இல்லை. இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.\nகேரளத்தில் ஒரு மாணவி தன் தந்தையாலும் சகோதரராலும் தன் வீட்டுக்குள்ளேயே தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்கூட கடந்த வாரம் செய்தியாக வந்தது. இதுவும் மறுநாளே மறக்கப்பட்டது.\nஆனால், தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.\nதுணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை\nகாதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் 'அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.\nஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.\nஉடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும் என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.\n'எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். 'நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.\n'புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா\n'முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான் கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான் கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.\nசட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.\nநன்றி: தினமணி - 20-12-2012\nஇறைவன் தனது இறுதித் திருமறைக் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:\n\"இன்னும் இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்க���ின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம் மேலும், முஃமின்களே (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் இறைவனின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன் - 24 : 31.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவுல் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதி��்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய் (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hac.lk/ta/certified/brands/consumer", "date_download": "2020-04-02T00:24:52Z", "digest": "sha1:FFZJ6PVDIALQBHB4ED3WXXEBY5AQNARP", "length": 6337, "nlines": 115, "source_domain": "hac.lk", "title": "பிராண்ட்ஸ்: ALL | வரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத)", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்��ரவாத)\nஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பொருட்களைத் தேடல்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்\n» சான்றிதழ் அளிக்கப்பட்ட வகைகள்\nCompany: சிபிஎல் ஃபூட்ஸ் இன்டர்னெஸனல் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: அக்ரா பேகர்ஸ் (பிரை) லிமிடட்\nCategory: பேக்கரி பொருட்கள்பாண் & பனிஸ்\nCompany: அம்பெவெல பிரடக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: லங்கா டேரீஸ் (பிரைவேட்) லிமிடெட்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nCategory: பட்டர்சீஸ்பால் மாவிபிங் கிரீம்பால் அடிப்படை பொருட்கள்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nCategory: பால் அடிப்படை பொருட்கள்உடனடி பானங்கள்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nCompany: ஃபொன்டெரா பிராண்ட்ஸ் லங்கா (பிரைவேற்) லிமிடெட்\nGCC சான்றிதழ் அளிக்கப்பட்ட கம்பனிகள்\nஇடைநிறுத்தப்பட்ட / மீள எடுக்கப்பட்ட கம்பனிகள்\nவரையறுக்கப்பட்ட ஹலால் சான்றுறுதிப் பேரவை (உத்தரவாத), 26 B, ரிட்ரீட் பாதை, பம்பலபிடி, கொழும்பு 4, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4302", "date_download": "2020-04-02T00:33:00Z", "digest": "sha1:WBYLKBSXCEZQXR63DD3PVSTTEVO27WN6", "length": 5371, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 02, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகிள்ளானில் எல்ஆர்டி திட்டத்தால் மக்கள் பெரும் அவஸ்தை\nசெவ்வாய் 11 செப்டம்பர் 2018 10:28:18\nஇங்கு பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமாவில் பெரிய மருத்துவமனைக்குச் செல்லும் நடைபாலம், பொது மக்களின் பாதுகாப்புக்கு மிரட்டலை விடுத்துவருகிறது. அதன் கூரைகள் உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் நோயாளிகளும் பொது மக்களும் பெரும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட சாலையில் தற்சமயம் எல்ஆர்டி ரயில் பாதை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நடைபாலம் பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக இல்லை என்று கூறப்படுகிறது.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\n��ுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_18_archive.html", "date_download": "2020-04-01T23:26:33Z", "digest": "sha1:N4AMM7TQAHDYDUKUH7DS5ATBT6J3KFZ5", "length": 71279, "nlines": 711, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 18, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nபதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்\nமுல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.\n1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.\nபெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.\nஇதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.\nஅணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.\nஇக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.\nஇறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.\nகேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.\nமத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய ���மிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.\nகடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.\nகாங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.\nமுல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில��� சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல. இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.\nகாவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.\n1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.\nஅப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது. 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆண��யின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.\nநடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.\nகாவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.\nகாவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக���காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது. இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.\nதில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.\n1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்��்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.\n“”கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.\nகர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.\nதில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.\n2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபா��ின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும் அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nகட்டுரையாளர் : பழ . நெட��மாறன்\nLabels: அரசியல், ஈழம், கட்டுரை, காங்கிரஸ், தமிழகஅரசு, நீதி மன்றம், நீர்\nசென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: \"கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'\nஅதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, \"இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.\nஅதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.\nஅடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.\nசிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.\n1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன���றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.\nஉலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.\nஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.\nஇதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே\nஇதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது \"பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது\nஇந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.\nஇருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்கிறது ஹனிவெல்\nகுர்கானில் 157 கோடி ரூபாய் மதிப்பில் டெக்னாலஜி சென்டர் அமைக்க ஹனிவெல் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குளோபல் ரிசர்சை மேலும் விரிவுப் படுத்தும் விதமாக புதிய டெக்னாலஜி சென்டர் அமைக்க உள்ளோம். இதற்காக 34 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளோம். இந்திய ரூபாயின் மதிப்பில் இது 157 கோடி ரூபாயாகும். குர்கானில் அமைக்கப் பட உள்ள இந்த சென்டருக்காக அப்பகுதியில் சுமார் நான்கு லட்சம் ஸ்குயர் பீட் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கு அமைக்கப் பட உள்ள டெக்னாலஜி சென்டருக்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது.\nLabels: ஐடி துறை, தகவல்\nபி.எஸ்.இ., புதிய இணையத்தளம் அறிமுகம்\nமும்பை பங்குச்சந்தையின்(பி.எஸ்.இ.,) புதிய இணையத்தளம் அறிமுகப் படுத்தப் பட்டது. பங்குச்சந்தை குறித்த விபரங்களையும், தங்களுக்கு தேவையான செய்திகளையும் முதலீட்டாளர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த இணையத் தளம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த இணையத்தளத்தில், அனைவருக்கும் தேவையான பங்குச்சந்தை விபரங்களும் வெளியிடப் படுகிறது. சென்செக்ஸ் கம்பெனிகளுக்கான ஸ்ட்டீமிங் கோட்ஸ், அட்வான்ஸ்டு ஸ்டாக் ரீச், சென்செக்ஸ் வியூ, மார்கெட் கேலக்சி மற்றும் உறுப்பினர் குறித்த விபரங்கள் இருக்கும்.\nஇந்த இணையத்தளத்தை கூட்டண்மை விவகார துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொடங்கி வைத்தார்.\nLabels: தகவல், பங்கு சந்தை\nபதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்-பழ . நெடுமாறன்...\nகுர்கானில் ரூ.157 கோடியில் டெக்னாலஜி சென்டர் அமைக்...\nபி.எஸ்.இ., புதிய இணையத்தளம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T00:39:48Z", "digest": "sha1:B7B4RQRNTJEYFZOPYDQQEMYQ2CTDJ5MI", "length": 6022, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கராச்சி நகரம் |", "raw_content": "\nரிலையன்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உலகில் மிகவும் செலவு மிக்க நகரம்\nஉலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது ......[Read More…]\nJuly,12,11, —\t—\tஅங்கோலா நாட்டின், இருக்கும், உலகில், கராச்சி நகரம், தலைநகரான, பாகிஸ்தானில், பாரீஸ், மாஸ்கோவும், மிகவும் செலவு மிக்க நகரம், லண்ட னும், லுவான்டா\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nபருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக ...\nபிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம்\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய ...\nஉலகில் தலைசிறந்த மருந்து ராம நாமமே\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் அ ...\nஈபிள் கோபுரம் பாரீஸ் நகரத்தின் அலங்கா� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/weapons-found-in-jaffna.html", "date_download": "2020-04-02T00:12:27Z", "digest": "sha1:EA2CHQTCVKV6YKRFTRFA5R7K4WBGZSOU", "length": 11036, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் குண்டுகள் மீட்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.\nஉடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் போர்காலத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மலசல குழியை துப்புரவு செய்தபோது நேற்றய தினம் குழியில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதன் பின்னர் இந்தப் பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குழியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஇதன்போது 14 கைக்குண்டுகள், 4 கிளைமோர்கள், 5 ஆயிரம் வரையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-04-01T22:57:40Z", "digest": "sha1:HYLZSPZFD4NECOXYQBRBYJA6HNX3VM5S", "length": 6385, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மீ டூ வில் சிக்காமல் போனது குறித்து மனம் திறந்த தமன்னா – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமீ டூ வ���ல் சிக்காமல் போனது குறித்து மனம் திறந்த தமன்னா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்களுக்கு நல்ல வியாபாரமும் இருந்தது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க அவசியம் இல்லை. எனது படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.\nஅதை வைத்து படங்கள் இல்லாமல் வீட்டில் நான் சும்மா இருப்பதாக சிலர் பேசி இருக்கலாம். மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.\nபாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும். மீ டூவில் புகார் சொன்னவர்களுக்கு பட வாய்ப்புகள் வராமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை. சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவேன். எண்ணெய் உணவுகளை தள்ளிவைக்க வேண்டும். 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.”\n← தற்காப்புகலை நிஜ வாழ்க்கையிலும் தைரியம் கொடுத்தது – நடிகை அமலா பால்\nவிஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மகேஷ் பாபு\nதாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சன்\n‘தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-01T23:34:52Z", "digest": "sha1:T3ZTQZT566ZG6RA776A7POC4WP5HLIB5", "length": 11759, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "இந்திய பெண்கள் அணியிடம் தென்னாபிரிக்கா தோல்வி! | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nஇந்திய பெண்கள் அணியிடம் தென்னாபிரிக்கா தோல்வி\nஇந்திய பெண்கள் அணியிடம் தென்னாபிரிக்கா தோல்வி\nஇந்திய பெண்கள் அணிக்கும் தென்னாபிரிக்க பெண்கள அணிக்கு இடையில் இடம்பெற்று வரும் 5 போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nமழை காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய பெண்கள் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது\nதுடுப்பாட்டத்தில் சபாலி வர்மா 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் என் டி க்ளெர்க் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nவெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பெண்கள் அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.\nதுடுப்பாட்டத்தில் லாரா வொல்வர்டித் 23 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பூனம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.\nதிடீரென பற்றி எரிந்த முச்சக்ர வண்டி\nவெள்ளத்தில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு\nபிரேஸிலில் மண்சரிவு: 23 பேர் பலி\nகோத்தாபய பின்வாங்க வாய்ப்பு – ராஜித\nநிஷங்க – தில்ருக்சி உரையாடல் குறித்து நீதி அமைச்சு விசாரணை\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன்று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nகல்லடியில் பாரிய தீ விபத்து; மூன்று கடைகள் நாசம்\nஅலி சப்ரி, டில்ஷான், பீரிஸுக்கு தேசிய பட்டியல்\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nவடக்கில் நாளை மின் தடை\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஇனிமேல் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணை\nயாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்\nகொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-01T23:26:07Z", "digest": "sha1:IIVEXENXZURRIMV2EWWGS6BAEVE3XZ67", "length": 99202, "nlines": 1905, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சொத்து | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகாஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா\nகாஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா\nகாஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.\nசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2]. அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.\nமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை ��திர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.\n“முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்”: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.\nகாஷ்மீரப் போர்வையில் இந்து பெண்களின் உரிமைகளைப் பரிக்க எடுத்து வரப்பட்ட மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான் எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது” எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது” அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர் அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர் அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும் அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும் அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண��டும்,” என்பதுதான் அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான் இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு\n[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ச ட்டசபையில் மெகபூபா – உமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST\n[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.\n[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By ஸ்ரீநகர், First Published : 10 May 2016\n[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, உமர், காங்கிரஸ், காலனி, செக்யூலரிஸம், சைனிக் காலனி, சொத்து, சொத்துரிமை, பிஜேபி, பீடம், முப்தி, முஸ்லிம், முஸ்லீம், ராணுவ காலனி, ராணுவம், வீடு\nஅத்துமீறல், அரசியல் ஆதரவு, இந்திய விரோதி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து ரத்தம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துவிரோதம், இந்துவிரோதி, இனப்படுகொலை, உமர், ஊக்குவிப்பு, ஊடகங்களின் மறைப்பு முறை, எதிர்ப்பு, காஷ்மீரம், காஷ்மீர், செக்யூலரிஸம், தேசிய கொடி, தேசியம், மதவாதம், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nமூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலை���ை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.\nசிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ���ண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.\nநிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.\nஅஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்ப���, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்\nஅடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, பீதர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர் – குஷ்பு\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nசோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை\nநிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் - இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:57:05Z", "digest": "sha1:QBIDSI5DDLL6R2NK7ADL5DXTXMWGUA3V", "length": 4051, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கைகடத்தல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி வி��்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகைகடத்தல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/02/page/2/", "date_download": "2020-04-01T22:48:05Z", "digest": "sha1:2V7EEB72L3J4BETRE2ANRYSTTR5CT5NE", "length": 81080, "nlines": 655, "source_domain": "tamilandvedas.com", "title": "February | 2020 | Tamil and Vedas | Page 2", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுத்தர் சொன்ன உணவுகள். மருந்துகள் (Post No.7625)\nபுத்த மதத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று அனுமதித்தவுடன் உணவு, உடை, நடத்தை (நடை உடை பாவனை) முதலிய பல விஷயங்களில் கேள்விகள் எழுந்தன. புத்தர் உயிருடன் இருக்கும் வரை அவரே பதில் கொடுத்ததாக பிற்கால நூல்கள் காட்டுகின்றன. அவர் இறந்தவுடன் ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலை ஏற்பட்டவுடன் மூன்று முறை மஹா நாடு கூட்டி புதிய, புதிய விதிகளை இயற்றினர் . யார் புத்த பிட்சு என்பதை ஒரு அறிஞர் குழு முடிவு செய்தது . மஹா நாட்டு பந்தல் வாசலில் அமர்ந்து கேள்வி கேட்டனர் . சரியான பதில் சொன்னவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nபிற்காலத்தில் எழுந்த புத்த மத நூல்களில் அந்த விதிகள் தொகுக்கப்பட்டன. அவைகளில் உள்ள உணவு, மருந்து விஷயங்கள் பற்றிய சுவையான செய்திகள் இதோ ….\nவிநயபீடகா நூல்களில் இருந்து இவை தொகுக்கப்பட்டன. இதைத் தொகுத்தவர் நாளந்தா மஹாவிஹார பேராசிரியர் சி. எஸ். உபாசிக் ஆவார்; அது பாலி மொழியில் உள்ளது.\nபாசிப்பருப்பை பாதி கொதிக்கவைத்த கஞ்சி. இதை புத்த பிட்சுக்களுக்கு மருந்தாகக் கொடுப்பதை புத்தர் அனுமதித்தார்\nஅந்தோ பக்கம் , அந்தோ உ த்தம் / பிண்டம்\nபவுத்த விஹாரத்துக்குள் சமைக்கப்பட்ட உணவை பிட்சுக்கள் சாப்பிடக்கூடாது .\nவெளியில் பிச்சை எடுத்தே சாப்பிட வேண்டும். விஹாரத்துக்குள் சேமித்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் பயன்படுத்துவ��ு தவறு.\nமாம்பழச்சாறு சாப்பிடலாம். புத்தர் அனுமதித்த எட்டு வகைப் பழச் சாறுகளில் இதுவும் ஒன்று. இது ‘யாம காலிக’. அதாவது பகலிலும் இரவிலும் சாப்பிடலாம் .\nபல காதநீய, பல பாஜக , பல பேஷஜ\nஎல்லா வகைப் பழங்களையும் சாப்பிட புத்தர் அனுமதித்தார் .\nபாலி மொழி நூல்கள் குறிப்பிட்ட கறிகாய் ,பழங்களில் பலா , மா , தேங்காய் , புளி ,கத்தரிக்காய் முதலியன உள்ளன .\n‘பல பாஜக’ என்பவர் சங்கத்துக்கு பழங்களை விநியோகிப்பவர் .\n‘பல பேஷஜ’ என்பன மருந்துச் சரக்குகள் — பிப்பலி, விளங்க , மரிச ஹரிதிக, விபிடக , ஆமலக, கொத்தபல(அதாவது மிளகு, கடுக்காய், திப்பிலி, நெல்லிக்காய் முதலியன)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதுள்ள பாகிஸ்தானில் பிறந்த, உலக மகா இலக்கண மேதை பாணினி , பலம் /பழம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார் . ஆனால் வேதத்தில் ‘பிப்பல’ என்ற சொல்லே உளது. இது ‘ஆப்பிள்’ (Pippala = Berries= Apple) போன்ற சொற்களைத் தோற்றுவித்தது . இதுவே பல /பழ ஆயிற்றா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பாலி மொழி நூல்களில் “பல” (பழம்) மலிந்து கிடக்கிறது.\nபுத்தர் அனுமதித்த எட்டு வகை பல/பழ ரசங்கள்\nமாம்பழ ரசம், நாவல் பழரசம் , காட்டு வாழைப்பழ ரசம், வாழைப் பழரசம், திராட்சைப் பழரசம், ‘மது ரசம் /இலுப்பைப் பழம்’ , ‘சாலூக பாண / அல்லிப் பூ வேரின் சாறு’ , ‘பாருசக/ பலசாக /தடச்சி’- க்ரிவியா ஏஸியாடிகா Grewia asiatica\nபுத்தர் அறிவித்ததாக பவுத்த நூல்கள் செப்புவதாவது-\nபசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைச் சாப்பிட நான் உங்ககளை அனுமதிக்கிறேன்- பால், தயிர், மோர், நெய் , வெண்ணெய்.\nஇப்போது வெளிநாட்டில் பரவி வரும் (Vegan) வேகன் கொள்கை பழங்கால இந்தியாவில் கிடையாது. வெளிநாட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மாமிசம் , மருந்து ஊசி ஆகியன கொடுப்பதால் பலருக்கும் ‘லாக்டோஸ்’ (Lactose) (பாலில் உள்ள ஒரு பொருள்) ஒவ்வாமை வந்து விட்டது. ஆகையால் பால் பொருட்கள் எதையும் உபயோகிக்கக்கூடாது என்ற வேகன் VEGAN கொளகை பரவி வருகிறது. பழங்கால ரிஷிகள் பாலையும் தேனையும் கலந்த உணவையே சாப்பிட்டனர். ஒரு நாடு வளம் பொருந்தியது என்று சொல்ல, அந்த நாட்டில் “பாலும் தேனும் ஆறாக ஓடிற்று” என்ற சொற்றோடர் சம்ஸ்கிருத நூல்களிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டது .\nமண் சோறு சாப்பிடு (கரதின்னகாபாதோ)\nஏதேனும் ஒரு வீட்டில் பிச்சை கேட்டபோது அந்த வீட்டுப் பெண்மணி , புத்த ப���ட்சுவை மயக்குவதற்காக ஏதேனும் மாய மருந்துகளை , வசிய விஷயங்களைக் கலந்ததாகத் தெரிந்துவிட்டால் , அந்த மாய, வசியத்தை முறிக்க, கலப்பையில் ஒட்டியிருக்கும் ‘சேறு/ சகதி’யைக் கரை த்துக் குடிக்க வேண்டும் . இதன் பெயர் ‘சீதா லோலி’. சீதா தேவி இப்படிக்கு கலப்பையில் உழுகலனில் பிறந்ததால் அவளுக்கு ஜனக மாமன்னன் ‘சீதா’ என்று பெயரிட்டான் . ஒரு பூமியை யாகத்துக்காக செம்மைப் படுத்துகையில் மன்னன் வந்து ‘தங்க ஏர்’ கொண்டு அந்த இடத்தை உழுதல் பழங்கால வழக்கம் .\nஉலகில் இந்துக்களைப் போல இயற்கை நண்பர்கள் எவருமிலர் . ஸீதாவுக்கு ‘கலப்பை/ஸீதா’ என்று பெயரிட்டது போல பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலைக்கு பறவைப் பெண் (Shakuntala= Bird) என்று பெயரிடப்பட்டது. இதுபோல புராண இதிஹாசங்களிலும் , வேத ரிஷிகளின் பெயர்களிலும் 50 பெயர்கள் பறவைகள், மிருகங்களின் பெயர்கள் ஆகும் .\nஇப்படி ஐம்பது பெயர்கள் கிடைக்கின்றன.\nஇந்துக்கள் இயற்கையில் இன்பம் அனுபவித்தார்கள். காகத்துக்கும் ஆந்தைக்கும் மனிதர்களை போல மதிப்பு தந்தார்கள் .\nஇந்தப் பெயர்கள் பற்றிய எனது ஆராய்சசியைத் தனியே வரைவேன். தமிழிலும் ஆந்தை (பிசிர் ஆந்தை) காகம் (காக்கை பாடினியார் ) முதலியன உண்டு. தமிழ், சம்ஸ்கிருத பெயர் பட்டியலை பின்னர் தருகிறேன்.\nசங்க இலக்கியத்தில், குப்தர்கள் கல்வெட்டுக்களில் 20க்கும் மேலான நாகர் (பாம்பு) பெயர்கள் இருக்கின்றன.\nகுருடு , ஊமை ,செவிடு\nகுருடர்கள், செவிடர்கள், ஊமைகளை புத்த பிட்சுக்களாக ‘சன்யாசம்’ கொடுக்கக்கூடாது. அந்த மாதிரி நடந்தால் அதில் பங்கேற்போரும் தவறு செய்தவர்களே.\nஇணைந்த கை விரல் உடையோர், ஆறு விரல்கள் உடையோரையும் பிட்சுக்களாக்கக்கூடாது. நொண்டி, முடவன்,குள்ளன் ஆகியோரும் பிட்சுக்களாகத் தடை விதித்தார் புத்தர். பிராமணர்கள் பவுத்தர்களாக மதம் மாறியபோது அவருடைய முகம் பிரகாசத்தால் ஒளிவிட்டது.\nபாலி மொழி அகராதியையும் புத்தமத அகராதியையும் ஆராய்ந்தால் ஆரிய – திராவிட மொழிக் கொள்கைளைத் தவிடு பொடியாக்கலாம் . தமிழும் சம்ஸ்கிருதமும் மிகவும் நெருக்கமானவை, ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை நிரூபிக்கலாம். உலகிலுள்ள பழங்கால மொழிகளில் தமிழும் சம்ஸ்கிதமும் விரவிக் கிடப்பதைக் காட்டி இங்கிருந்தே நாகரீகம் பரவியது என்பதையும் காட்டலாம். திராவிடர்கள் மத்��ிய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்ற வெள்ளைக்காரன் கொள்கைக்கு முடிவு கட்டலாம் .\nபுத்தர், பெண்களுக்கு எதிரானவர் என்பதை இந்தியாவின் ராஷ்டிரபதியாக இருந்த , உலகப் புகழ்பெற்ற தத்துவ வித்தகர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவரது தம்மபத மொழிபெயர்ப்பில் எடுத்துக் காட்டுகளுடன் தந்தார். (முன்னரே இதுபற்றி எழுதிவிட்டேன்) பிரதம சிஷ்யன் ஆனந்தன் கெஞ்சிக் கூத்தாடவே ‘தொலைந்து போ, பெண்களையும் புத்த பிட்சுணிகளாக்கு ’ ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் ; எனது மதம் எக்காலம் வரை இந்தப் பூவுலகில் இருக்கும் என்று கணக்கிட்டேனோ அதில் பாதி காலத்தில் என் மதம் போய்விடும்’ என்றார் .\nஇன்றும் புத்த மத நூல்ளில் ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்றே விதிகள் உள .\nஒரே ஒரு எடுத்துக் காட்டைக் காண்போம் .\nபுராதன இந்தியாவில் மக்கள் இன்பத்துடன் வாழ்ந்தனர். நகரெங்கும் பூங்காக்களும் தோட்டங்களும் ஆயிரக்கணக்கில் இருந்தன. பீஹார் மாநிலத்தில் வைசாலி நகரில் 7000க்கும் அதிகமான தோட்டங்கள் (ஆராம) தோப்புகள், நந்தவனங்கள், பூங்காக்கள் இருந்தன. இவைகளுக்கு புத்த பிட்சுணிக்கள் போகக்கூடாது என்று புத்தர் தடை விதித்தார்.\nபுத்தர் சொன்ன எல்லாம், பிற்காலத்தில் மூன்று மஹாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் ‘‘த்ரி பீடகம்’ (மூன்று பெட்டிகள்) என்ற புஸ்தகங்களாக வெளியிடப்பட்டன. புத்தர் உலவியது முழுதும் இன்றைய இந்தியாவின் பீஹார் , உத்தர பிரதேச மாநிலங்களாகும் . பீஹார் என்ற பெயரே (புத்த) ”விஹார” என்ற சொல்லில் இருந்து வந்ததே \nPosted in சமயம். தமிழ், சரித்திரம்\nகடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்\nபாக்யா, 2020 பிப்ரவரி 16ஆம் தேதியிட்ட இதழில், ‘அறிவியல் துளிகள்’ தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 442\nஒன்பது ஆண்டுகள் இந்தக் கட்டுரையுடன் முடிந்து விட்ட நிலையில் அடுத்த இதழில் அறிவியல் துளிகள் தொடர் பத்தாம் ஆண்டை ஆரம்பிக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளின் ‘டாப் டென்’ கண்டுபிடிப்புகள்\n2020ஆம் ஆண்டு தோன்றி விட்டது. கடந்த பத்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அறிவியல் உலகை உற்று நோக்கினால் லட்சக் கணக்கில் அறிவியல் கட்டுரைகள் பல நூறு கண்டுபிடிப்புக��ைப் பற்றி உலகெங்கும் உள்ள நாடுகளில் வெளியாகியுள்ளன. இவற்றில் ‘டாப் டென்’ – தலையாய பத்தைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான விஷயம் தான்.\nஇருப்பினும் நமக்கு முன்னால் வரும் பத்து கண்டுபிடிப்புகள் இதோ:\n1) மனித குலத்தின் தோற்றம் : தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் படிமங்கள் ஒரு புதிய உண்மையை அறிவிக்கின்றன. அதாவது மனிதன் 3,35,000 இலிருந்து 2,36,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கிறான் என்பதே அந்தக் கண்டுபிடிப்பு ரைஸிங் ஸ்டார் கேவ் என்னும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது இது. இதே போல மூன்று கண்டுபிடிப்புகள் 2010, 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மனித குல வரலாற்றில் பிரமிக்க வைக்கும் ஒரு செய்தியைத் தந்திருக்கிறது\n2) பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரம் :\n2015 செப்டம்பரில் லிகோ மற்றும் வர்கோ ( LIGO and VIRGO) ஆகிய இரு நவீன சாதனங்கள் புவி ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடித்தன. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனே ப்ளாக் ஹோல் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்பட்டு வந்தார். 2017இல் ஈவண்ட் ஹொரைஸன் டெலஸ்கோப் என்ற பிரம்மாண்டமான ஒரு டெலஸ்கோப் உலகெங்குமுள்ள பல்வேறு ரேடியோ டெலஸ்கோப்புகளை இணைத்தது. இது ப்ளாக் ஹோலைப் படம் பிடித்தது; 2019இல் அந்தப் படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. ஆக ஐன்ஸ்டீன் சொன்னது சரி தான்\n3) உலகின் அதி வெப்பமான வருடம்\nவிஞ்ஞானிகள் 1912ஆம் ஆண்டிலேயே,” உலகில் இப்போது 2,000,000,000 டன்கள் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இப்படி இவை எரிக்கப்படும்போது 7,000,000,000 டன்கள் கார்பன் டை ஆக்ஸைட் வளிமண்டலத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. காற்று இப்படி அசுத்தமாகிக் கொண்டே போனால் உலகின் வெப்ப நிலை கூடுதலாகி மனிதன் வாழ முடியாத நிலை ஏற்படும்” என்று எச்சரித்தனர்.\nஇது உண்மையாகி விட்டது. கடந்த நூற்றாண்டுகளில் அதிகமான வெப்பமுடைய ஐந்து வருடங்களாக 2014 முதல் 2018 முடிய உள்ள வருடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு உலகின் வெப்பமான ஆண்டாகத் திகழ்கிறது. ஃபாஸில் ஃப்யூயல் எனப்படும் பெட்ரோலையும் டீஸலையும் உடனடியாகப் பயன்பாட்டிலிருந்து நிறுத்த வேண்டும்.\n4) மரபணு எடிட் செய்யப்பட்ட குழந்தைகள்\n2018ஆம் ஆண்டில் சீன ஆராய்ச்சியாளரான ஹே ஜியான்குயி தாங்கள் மனித மரபணுவை எடிட் செய்து அதை ஒரு பெண்ணின் கருப்பையில் பதிய வைத்து இரு பெண் குழந்��ைகளை உருவாக்கியதாக அறிவித்தார். உலகெங்குமுள்ள விஞ்ஞானிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ இந்தப் பெண்கள் ஹெச். ஐ. விக்கு கடும் எதிர்ப்பு சக்தியைத் தங்கள் உடலில் கொண்டுள்ளனர் என்றது. ஆனால் மற்ற விரும்பத்தகாத விளைவுகள் பற்றி ஒரு அறிவிப்புமில்லை. வேண்டாத இந்தக் கண்டு பிடிப்புக்கு உலகமே எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டது.\n5) கோடிக் கணக்கில் உலகங்கள்\nகோடிக் கணக்கில் உலகங்கள் இருக்கின்றன என்பதை அதிகாரபூர்வமாக அறிவியல் உலகம் கூறுகிறது. விண்வெளி டெலஸ்கோப்புகள் ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கும் உலகங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை.\n2018இல் ஏவப்பட்ட டெஸ் (TESS) என்னும் விண்வெளி டெலஸ்கோப் ஏராளமான உலகங்களைப் “பார்த்து” விட்டது. தனது பணிக்காலத்திற்குள் இன்னும் ஒரு 20000 உலகங்களை அது “பார்த்துச் சொல்லும்” என்று விஞ்ஞானிகள் பிரமிப்புடன் கூறுகின்றனர்\n6) டைனோஸரின் நிறம் என்ன\n1100 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோஸர்களின் நிறம் என்ன 2017இல் ஒரு டைனோஸரின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டது. அதன் நிறம் சிவப்பு கலந்த பழுப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மனித குல பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தை ஆராய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு பெருமளவில் உதவுமாம்\n7) கிலோகிராம் பற்றிய துல்லியமான விளக்கம்\n1000 கிராம் கொண்டது ஒரு கிலோ கிராம். இதைத் துல்லியமாக அளக்க வழியைக் கண்டுபிடித்து விட்டனர் விஞ்ஞானிகள். இது உலகெங்கும் மே, 2019 முதல் அமுலுக்கு வந்து விட்டது. இதே போல மின்சக்தி அளவீடான ஆம்பியர், உஷ்ணநிலை அளவீடான கெல்வின் ஆகியவையும் இனி துல்லியமாக அளக்கப்படும் முறையை விஞ்ஞானிகள் தெரிவித்து விட்டனர். இதனால் ஏற்படும் முதல் பயன் வியாதிகளுக்காகத் தயாரிக்கப்படும் மாத்திரைகள் இனி சரியான அளவில் துல்லியமாக உரிய உள்ளீடுகளுடன் தயாரிக்கப்படும்.\n8) பழங்கால மனித மரபணுக்களின் தொகுப்பு\n5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள் பல்வேறு விதத்தில் மாசுபடுத்தப்பட்டு இருந்திருக்கக் கூடும். இப்போது பழங்கால மரபணுக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து முறையாக ஒரு தொகுப்பைச் செய்து விட்டனர். இந்த மரபணுக் களஞ்சியம் ஒரு அரிய அறிவியல் தொகுப்பாகத் திகழும்.\n9) எபோலா வைரஸுக்கு தடுப்பூசி\nகடந்த பத்���ாண்டுகளில் அபாயகரமான வைரஸாக இருந்தது எபோலா. முதல் கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் இரண்டரை ஆண்டுகளுக்குள் இதனால் 28,600 பாதிக்கப்பட்டனர். அதில் 11,325 பேர் இறந்து விட்டனர். இந்த அபாயகரமான வைரஸுக்கு ஒரு புது தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது\n10) கடவுள் துகளின் கண்டுபிடிப்பு\nகடவுள் துகள் என்று பரபரப்புடன் கூறப்பட்ட துகள் பற்றிய் ஆராய்ச்சி சி.இ.ஆர். என் சோதனைச் சாலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஹிக்ஸ் போஸான் என்ற துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகமே அதைக் கொண்டாடியது.\n2013இல் இதற்காக இரு அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் தொடர்ச்சி இன்னும் பல மர்மங்களை விளக்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nலட்சக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களில் வெற்றிகரமான முதல் பத்தைக் கண்டோம். இன்னும் இதே போல சுவையான கண்டுபிடிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஹென்றி ஜார்ஜ் பெர்னார்ட் டான்ஜிக் (George Bernard Dantzig தோற்றம் 8-11-1914 மறைவு 13-5-2005) பிரபலமான அமெரிக்க கணித மேதை மற்றும் விஞ்ஞானி.\n1939ஆம் வருடம் அவர் பெர்க்லியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறைக்குச் சற்று தாமதமாகச் சென்றார். அங்கு கரும்பலகையில் புள்ளியியல் சம்பந்தமான இரு பிரச்சினைகள் எழுதப்பட்டிருந்தன. அது ஹோம் ஒர்க்கிற்காகத் தரப்பட்டது என்று எண்ணிய டான்ஜிக் அதை சில நாட்களிலேயே முடித்து புரபஸர் ஜெர்ஸி நெய்மெனிடம் (Jerzy Neyman) தந்தார்.\nஅசந்து போன புரபஸர், “அந்த இரண்டும் யாராலும் தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்றல்லவா எழுதி வைத்தேன். அதற்கு தீர்வு கண்டு விட்டாயே” என டான்ஜிக்கைப் பாராட்டினார். பின்னால் ஆய்வுக்கான பட்டத்தைப் பெற தான் எந்த ப்ராஜக்டை எடுத்து ஆராய்வது என்று திகைத்திருந்த டான்ஜிக்கை, நீ ஏன் ஒரு ப்ராஜக்டை புதிதாக எடுத்து ஆராய வேண்டும். ஏற்கனவே தீர்த்திருக்கும் இரண்டு பிரச்சினைகளில் ஒன்றை எழுதிக் கொடு. அதையே ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டு உனக்கு டிகிரியைத் தந்து விடுகிறென் என்றார் புரபஸர் ஜெர்ஸி நெய்மேன்.\nஇந்த சம்பவம் பாஸிடிவ் எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படும் சம்பவமாக அறிஞர் உலகில் இன்றளவில் பெரிதாகப் பேசப்படும் ஒன்று.\nTagged ‘டாப் டென்’, கண்டு���ிடிப்புகள்\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2622020 (Post No.7623)\n1. (8 எழுத்துக்கள்)- சாம்பார் பொடி , ரசப்பொடி தயாரிக்கத் தேவையானது\n6. (4) இது பற்றி காதலி கூட சந்தேகப்படுவதாக வள்ளுவர் பாடுகிறார் ;சில பேர் இதைக்கேட்டால் சகுனம் சரியில்லை என்பர்.\n7.– (2 ) ராவணனின் எதிரி\n8. – (7) கச்சிய ப்ப சிவாச்சாரியார் செய்தது ;\n10. – (8 )இது எப்போது வரும் என்று காவிரி டெல்ட்டா பாசன விவசாயிகள் காத்திருப்பர்\n1. –(7) சுண்டலுக்கு ஏற்ற பயறுவகை\n2. – (6 )புத்த மதத்தினரின் வேத நூல்\n3. (3) – கோட்டையைக் காக்கும் ;\n4. – (4) வானம், ஆகாயம்\n5. – (6) இனிக்கும் மாதம்; அத்தோடு இனிக்கச் செய்யும் உணவு\n7. (6) கயிலையை தூக்கியவனும் அவன் கை வாத்தியமும்\n9. (4) பிறந்தது கபிலவஸ்து; இறந்தது குஸி நகரம்\n1.கொ த்தமல்லி விதை ;6.தும்மல்;7. ராம்;8.கந்தபுராணம்;10.மேட்டூர் அணை நீர்\n அம்பலவாணர் தரும் பட்டியல் (Post. 7620)\nஅம்பலவாணக் கவிராயர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையில் இருக்கும் சிவபெருமானைத் துதித்து பாடிய அறப்பளிச்சுர சதகத்தில் இரண்டு பாடல்களில், நல்லவர்கள் யார் உத்தமர்கள் யார் என்று நீண்ட பட்டியலைத் தருகிறார். இதோ அவர் சொல்லும் சுவையான விஷயங்கள்—\nசெய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nபணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும், கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும் உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.\nஅடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.\nபிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.\nதன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .\nஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதிரிசூல தாரி , சதுர கிரி வாசா , உன்னை அனுதினமும் மனதில் நினைந்து வாழ்த்துகிறேன்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அம்பலவாணர், நல்லவர்கள், பட்டியல்\nகாமண்டகர் என்ற மஹரிஷி மிகுந்த தவவலிமை உடையவர். ஒரு நாள் ஆங்கரிஷ்டன் என்ற அரசன் அவர் ஓய்வாய் சுகமாய் அமர்ந்திருந்த சமயத்தில் அவர் அருகே வந்து அவரை வணங்கினான்.\nபின்னர் அவரிடம் அந்த அரசன் இரு கேள்விகளைக் கேட்டு அதற்குத் தக்க விடை தந்து அருளுமாறு வேண்டினான்.\nகேள்விகள் இவை தாம் :\nஒரு அரசன மூடத்தனத்தினாலும் காமத்தினாலும் பீடிக்கப்பட்டு ஒரு பாவத்தைச் செய்த பிறகு, தான் செய்த பாவங்களை நினைத்து பச்சாதாபப் பட்டு, அவன் என்ன செய்தால் அந்தப் பாவங்களிலிருந்து விடுபடுவான்\nஒருவன் அறியாமையினால் பாவமான ஒரு காரியத்தைத் தான் சரியாகத் தான் நடப்பதாக நினைத்துச் செய்து விட்டால், அது மனிதர்களுக்குள் வழக்கமாக ஏற்பட்டுவிடாதபடி எப்படி அரசன் அதைத் தடுக்க வேண்டும்\nகாமண்டக மஹரிஷி அரசன் இப்படி கேள்விகளைக் கேட்டதைக் கண்டு மகிழ்ந்து தன் பதிலைப் பின்வருமாறு உரைத்தார் :\n“ ஒரு மனிதன் தர்மம், செல்வம் ஆகியவற்றை அடைவதை ஒழித்துவிட்டு இந்திரிய சுகத்திலேயே கவனமுள்ளவனாக இருந்தால் அந்த நடத்தையின் காரணமாகத் தன் அறிவை இழக்கிறான். எப்போது அறிவை இழக்கிறானோ உடனே அவனுடைய தர்மத்திற்கும் செல்வத்திற்கும் நாசத்தைச் செய்யும் கவனமற்ற மந்தத் தன்மையை அடைகின்றான். அதிலிருந்து தெய்வத்தில் நம்பிக்கை இல்லாத நாஸ்திக எண்ணத்தை அடைந்து கொடுந்தொழிலையே செய்து வரும் அப்பியாசமும் மேலிடுகின்றன.\nஇப்படிப்பட்ட பாவிகளாகிய துஷ்டர்களை அரசன் தண்டிக்காவிடில், சாதுக்களாய் இருப்பவர்கள் அனைவரும் ஒரே அறையில் பாம்புடன் இருப்பவனைப் போல அந்தக் கொடியவனைக் கண்டு எப்போதும் பயப்படுகிறார்கள்.\nஅப்படிப்பட்ட அரசனுக்குக் குடிமக்களும் கீழ்ப்படிவதில்லை. பிராமணர்களும், இதர சாதுக்களும் அப்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே அவனது நாசத்திற்கும் காரணமாக அமைகிறது. இவ்வாறு அபகீர்த்திக்கும் நிந்தனைக்கும் ஆளாகி அவன் மிகுந்த துக்கத்துடன் காலம் கழிக்க வேண்டியவனாகிறான்.\nபுகழ் இல்லாத ஒரு பிறவி இறந்ததற்குச் சமானம்.\nபாவத்தை வரவொட்டாமல் தடுப்பதற்காக வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்த பெரியோர்கள் கீழ்க்கண்டவைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.\nஅவன் எப்பொழுதும் மூன்று வேதங்களை ஓதுவதிலேயே கவனம் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.\nஅவன் பிராமணர்களை வழிபட்டு அவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து வர வேண்டும்.\nஅவன் தர்ம வழியிலேயே பக்தியுடன் நடத்தல் வேண்டும்.\nஉயர்ந்த க்ஷமா (மன்னித்தல்) என்கிற உத்தம குணத்தைக் கொண்டிருக்கும் பிராமணர்களுடன் அடுத்துப் பழக வேண்டும்.\nநித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து புண்ய மந்திரங்களை ஜபித்து சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்க வேண்டும்.\nதுஷ்ட பிரஜைகளை தன்னிடத்திலிருந்தும் தன் ராஜ்யத்திலிருந்தும் அகற்றி நல்லோருடன் சகவாசம் செய்ய வேண்டும்.\nஇனிய மொழிகளாலும், நல்ல செய்கைகளாலும் தன்னுடைய குடிமக்களை மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டும்.\nஅவன் அனைவரிடமும், ‘நான் உனக்கு வேண்டியவன்’ என்று சொல்வது தவிர, தன்னுடைய விரோதிகளாக இருப்பினும் கூட அவர்களுடைய நற்குணங்களை எடுத்துரைத்தல் வேண்டும்.\nஇது போல அவன் நடந்து வந்தால் அவன் பாவங்களிலிருந்து நீங்கப் பெற்று பரிசுத்தமானவனாகி யாவராலும் மதிக்கப்படுகின்றான்.\nஉன்னுடைய பெரியோர்களும், ஆசாரியர்களும் சொல்லுகின்ற உத்தமமான கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.\nஅவர்களுடைய கிருபையால் நீ எல்லா மங்களங்களையும் நிச்சயம் அடைவாய்.”\nஇவ்வாறு காமண்டகர் அரச தர்மத்தை உபதேசித்து அவனது கேள்விகளுக்கு பதிலை அளித்தார். அதைக் கேட்ட மன்னன் ஆங்கரிஷ்டன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டான்.\nமஹாபாரதத்தில் வன பர்வத்தில் காமண்டக மஹரிஷி பற்றி விவரமா��க் கூறப்பட்டுள்ளது.\nPosted in சமயம். தமிழ்\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்\nபொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே\nகல்லாதான் கற்ற கவி – மூதுரை / வாக்குண்டாம்\nஒரு ஊரில் ஒரு கற்றுக்குட்டி பாடகர் இருந்தார். அவர் அறிந்ததோ குறைவு. அறியாததோ மலை அளவு. இருந்தபோதிலும் ‘குறை குடம் கூத்தாடும் நிறை குடம் தளும்பாது’ என்பதற்கு ஏற்ப ஆட்ட பாட்டம் அதிகமாக இருந்தது. நாட்டின் தலை நகருக்குச் சென்று ராஜாவுக்கு முன்னர் பாடி சன்மானம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு தலை நகருக்குப் போனார். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதினமும் சங்கீத சாஹித்யம் செய்வதற்காக அரண்மனையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். தினமும் பாடிப்பாடி பார்த்தார். ஆனால் இவர் ஒவ்வொரு முறை பாடும் போதும் அடுத்தவீட்டில் இருந்து அழும் குரல் ஒலித்தது. இவர் உச்ச ஸ்தாயியில் பாடினால் அழுகுரலும் உச்ச ஸ்தாயிக்குப் போனது . ஒருவாரம் இப்படியே ஓடியது.\n அடுத்த வீட்டில் வசிக்கும் வண்ணான் மனைவிதான் இப்படி பிலாக்கணம் வைக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை அழைத்துவருமாறு வீட்டுச் சொந்தக்காரனிடம் சொன்னார்.\nஅவளும் வந்தாள் . ஏ மூ ளை கெட்ட மூதேவி மூ ளை கெட்ட மூதேவி நான் பாடத் துவங்கியவுடன் ஏன் இப்படி அழுது தொலைக்கிறாய்\n என்று சத்தம் போட்டார்; திட்டித் தீர்த்தார் .\n ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வளர்த்த அழகான கழுத்தை செத்துப் போச்சுங்க நீங்க பாட ஆரம்பிச்ச உடனே அதன் ஞாபகம் வந்துடுங்க; அதான் ஓ வென்று கதறி அழுதேன் என்றாள் .\nபாடகருக்கு வெட்கம் நாக்கைப் பிடுங்கித் தின்றது . அவளை மரியாதையுடன் வெளியே அனுப்பி விட்டு ஊரைப் பார்த்து ஓடி வந்தார்.\nஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திருஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.\n“ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ) ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்\n“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை, பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.\n நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே\n“அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில��லையே” – என்றார்.\nகான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை\nPosted in பெண்கள், மேற்கோள்கள்\nTagged பாடகர் பாகவதர், வண்ணாத்தி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/19150403/Malavika-Mohanan-is-learning-Tamil.vpf", "date_download": "2020-04-01T23:26:24Z", "digest": "sha1:KPVTGJG4XBW3H6AW3RLH35SSKY7XN5Y2", "length": 6522, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Malavika Mohanan is learning Tamil || தமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்\nதமிழ் கற்கிறார், மாளவிகா மோகனன்\n`பேட்டை' படத்தில் சசிகுமார் ஜோடியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், மாளவிகா மோகனன். இப்போது `மாஸ்டர்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nமாளவிகா மோகனனுக்கு தமிழ் தெரியாது. அதனால், `டியூசன்' மூலம் தமிழ் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.\nஅதன்படி, முன்னாள் நிருபராக இருந்த ஒரு பெண்ணை தனது தமிழ் ஆசிரியையாக மாளவிகா மோகனன் நியமித்து இருக்கிறார். அவர் எங்கே சென்றாலும், அந்த ஆசிரியையை உடன் அழைத்து செல்கிறார்\n1. 21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்\n3. கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\n4. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n5. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119130", "date_download": "2020-04-02T00:45:23Z", "digest": "sha1:HT4X3PJBV7ZSMKJ4OQXZ3LXWJRFNJGI6", "length": 19906, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கட்டண உரை இன்றும் நேற்றும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\nபட்டி நாயும் பாட்டுநாயும் »\nகட்டண உரை இன்றும் நேற்றும்\nகட்டண உரை – கடிதங்கள்\nகட்டண உரை – எதிர்வினைகள்\nகட்டண உரை பற்றிய பதிவுகளைப் படித்து வருகிறேன். தி.மு.க மாநாடுகளில்தான் முதன்முதல் அக்காலத்தில்நுழைவுக்கட்டனம் வைத்திருந்தார்கள். தொண்டர்கள் தொகை செலுத்தி தம் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன்வந்தார்கள். நாளடைவில் காலமாற்றத்தால் எல்லாமே மாறிப் போயின.\nநான் கடலூர் கூத்தப்பாக்கத்தில் “இலக்கியச்சோலை” என்னும் அமைப்பை நண்பர்கள் உதவியுடன் 1994-ல் தொடங்கிநடத்தி வருகிறேன்.168 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சிவ. மாதவன், குறிஞ்சிவேலன், தங்கப்பா, ஆயிஷா நடராசன், தங்கப்பா,பாவண்ணன். நாஞ்சில்நாடன் போன்றோர் வருகை தந்து உரையாற்றி உள்ளனர்.ஒரு தட்டச்சகத்தின் மாடியில் முப்பது பேர்அமரும் வசதி உள்ள இடத்தில் மாதாமாதம் கூட்டங்கள் நடக்கும். தமிழின் எல்லாத் தளங்களையும் தொட்டுப் பேச்சாளர்கள்உரையாற்றுவார்கள். நிகழ்ச்சி கண்டிப்பாக ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீளாது.\nதொடங்கிய புதிதில் முதல் நான்காண்டுகள் ஒரு திறந்த வெளியில் ஆண்டு விழாக்களை இரவு ஏழு மணிமுதல் ஒன்பதுவரை பட்டி, மன்றம் கவியரங்கம் என நடத்தினோம். அவ்விழாக்களுக்கு பலரிடம் நிதி வசூலித்துத்தான் நடத்தினோம். இலக்கியஆர்வத்தால் தருபவர், எங்கள் தொடர்பால் தருபவர், வந்துவிட்டார்களே என்று தருபவர் என அவர்களில் பலரைச் சொல்லலாம்.ஆனால் நன்கொடை தந்தவர்களில் பலர் விழாவிற்கு வருவதில்லை. ஆனால் விழாக்களுக்குக் கூட்டம் நிரம்பவே வந்தது.இருந்தாலும் பொதுவெளியில் நடத்துவதால் ஜனரஞ்சகமான தலைப்புகளில் நடத்த வேண்டி வந்ததாலும் நிகழ்விற்கேவராதவர்களிடம் பணம் வாங்கிறோமே என்ற எண்ணத்தாலும் விழாக்களைத் தவிர்த்து விட்டோம்.\nமுன்னர் விழாக்களில் மிச்சமாகும் பணத்தை வைத்து மாதாமாதம் நிகழ்ச்சிகளை நடத்தினோம். விழாக்கள் நின்றபிறகுமாதக் கூட��டங்களுக்கு வருபவர்களிடம் அந்தந்த மாதக் கூட்டத்திற்கு வரும்போது நன்கொடைகள் வேண்டினோம். நிகழ்ச்சிக்குவருபவர் கையொப்பமிடும் பதிவேட்டிலேயே தான் அளிக்க விரும்பும் தொகையை எழுதி அதிலேயே பணத்தையும் வைத்துவிடுவார். இருபதுரூபாய்க்குக் குறைந்து யாரும் வைக்கமாட்டார்கள். நிகழ்ச்சி நடக்கும் சிரமத்தை அறிந்தவர்கள் நூறு ரூபாயும்வைப்பதுண்டு.\nஇப்படியே போய்க்கொண்டிருந்த போது ஒருவர் கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலைக்குப் போனால் ரூபாய் தரவேண்டிஇருக்கும் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டோம். இத்தனைக்கும் அவர் அதிக அளவிற்குக் கூட்டங்களுக்கு வராதவர்.இருந்தாலும் மாத நன்கொடை கேட்பதை கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தி விட்டோம். உறுப்பினராகச் சேர்பவர்களுக்குமட்டும் ஓராண்டுக்கு நூறு ரூபாய் என வசூலித்து வருகிறோம்.\nகட்டண உரை என வரும்போது நிகழ்ச்சி அமைப்பாளர்க்குப் பெரும்பொறுப்பு உள்ளது. வாங்கும் காசிற்குத் தகுதியானஉணவு மற்றும் சிற்றுண்டி அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ள விடுதி நிலை உரிமையாளர் நிலையில் அவர் அமைகிறார்.வருவோர்க்குச் சுவையுடன் கருத்தைப் பரிமாற உரையாளரும் தக்கதயாரிப்புடன் வரவேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறார்.அந்நிகழ்ச்சிகளில் சரியான நேரத்திற்குத் தொடக்கமும் முடிவும் அமைந்தால்தான் நல்லது. தங்கள் கட்டண உரை நிகழ்ச்சிகள்இரண்டிலுமே இவை நன்கு அமைந்துள்ளன எனப் பதிவுகளிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சிக்கே வரவிரும்பாதவர், இது போன்ற நிகழ்ச்சிகள் முறையாக நடப்பது கண்டு பொறாமைப்படுபவர் போன்ற ஒரு சிலர் ஏதேனும் குறைசொல்லவேண்டுமே எனச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். இதுபோன்ற கட்டண உரை நடத்த இன்று யாரேனும் வேறு ஓர்எழுத்தாளருக்குத் துணிவு இருக்கிறதா என்று பார்த்தால் யாருமே இல்லை. இது தங்கள் தனித்துவத்திற்குக் கிடைத்தவெற்றியாகும்.\nகட்டண உரைகளின் வெற்றி என்பதே அதைப்பற்றி பரவலாகப் பேசவைத்ததில் உள்ளது என நினைக்கிறேன். நம்முடைய மேடைப்பேச்சுக்கலை பற்றி ஒரு திறந்த சிந்தனைக்கான அழைப்பு இது\nநான் மேடைப்பேச்சுக்கலையில் ஆர்வம் உள்ளவன். மேடைப்பேச்சுக்கள் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வெறும் நகைச்சுவைகளாக உள்ளன என்பது ஓர் உண்மை. மிக எளிமையான நிகழ்ச்சிகளும் பரவலாகத் தெரிந்த கருத்துக்களும்தான் சொல்லப்படுகின்றன. ஆழமான விவாதங்களோ கருத்துக்களோ இல்லை.\nஆனால் அதையெல்லாம்விட மோசம் பார்வையாளர்கள். பாதிப்பேச்சு நடக்கும்போதும் வந்துகொண்டே இருப்பார்கள். பேச்சு தொடங்கும்போது 30 சதவீதம்பேர் கூட வந்திருக்க மாட்டார்கள். எத்தனை பெரிய பேச்சாளர்களானாலும் இதுதான் நிலைமை. ஆகவேதான் எல்லா சொற்பொழிவுகளும் தாமதமாகத் தொடங்குகின்றன. மிகத்தாமதமாக முடிகின்றன\nபேச்சுக்கு நடுவே அரங்கில் இருப்பவர்கள் அரட்டை அடிப்பது, செல்போனில் பேசுவதும் சாதாரணம். முன்னணியில் விஐபிக்கள் வந்து அமர்வார்கள். எழுந்து செல்வார்கள். அவர்களுக்கு மரியாதை செய்ய சிலர் சென்றுகொண்டே இருப்பார்கள். நிம்மதியாக ஒரு சொற்பொழிவைக் கேட்ட அனுபவமே எனக்கு இல்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் பொறுமை போய்விடும்\nஒரு மேடைப்பேச்சை பொறுமையாகக் கேட்கும் வழக்கமே இங்கே இல்லை. இன்னொருவருக்கு தொந்தரவாக ஆகக்கூடாது என்ற நினைப்பும் சுத்தமாக கிடையாது. இவர்களுக்கு ஏன் மதிப்பு இல்லை என்றால் பேச்சு சும்மா கிடைக்கிறது. தண்ணீர் போல. ஆகவே வீணடிக்கிறார்கள். தண்ணீருக்கு விலை வைத்தால்தான் தண்ணீர் சேமிக்கப்படும். பேச்சுக்கு விலை வைத்தால்தான் அதன் மதிப்பை உணர்ந்தவர்கள் வருவார்கள்\nஅஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்\nகுளச்சல் மு.யூசுப் அவர்களுக்குப் பாராட்டு - இன்று\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் க��ை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/02/27140134/1288191/thiruvannamalai-Girivalam.vpf", "date_download": "2020-04-02T00:03:37Z", "digest": "sha1:YO34BUG2JNG467VC6IHVSDGM5N6AQJS4", "length": 24521, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது ஆசி தரும் சித்தர்கள் || thiruvannamalai Girivalam", "raw_content": "\nசென்னை 02-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது ஆசி தரும் சித்தர்கள்\nகணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும்.\nகணக்கற்ற சித்தர் பெருமக்கள் திருவண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும்.\nதிருவண்ணாமலை மலையில் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள். இப்போதும் கூட அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை.\nபதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் திருவண்ணாமலை��ில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருவிடை மருதூர், இடைக்காட்டூர் உள்பட பல இடங்களில் இடைக்காடர் ஜீவ சமாதி உள்ள போதிலும் திருவண்ணாமலையில் தான் அவரது பரிபூரண அருள் உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை இவர் கோடி ஆண்டுகளுக்கு மேல் கண்டு தரிசனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது அதை நேரில் கண்டு தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.\nகோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்த, இடைக்காடர் பற்றி நினைத்தால், திருவண்ணாமலை ஈசனின் மகிமையைத் தெரிந்தவர் இவர் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர் திருவண்ணாமலை பற்றிய ரகசியங்களை முழுமையாக அறிந்தவர் என்று கூறப்படுகிறது.\nஇன்றும் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். அவர் வடிவம் எடுத்தோ அல்லது வடிவம் எடுக்காமல் அரூபமாக கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது.\nகார்த்திகை தீபம் நாளன்று அவர் சிலருக்கு காட்சிக் கொடுத்ததாக கூட கூறப்படுவது உண்டு. அந்த சித்த புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம் மீது பட்டாலே போதும், நம் பாவங்கள் விலகி, நம் ஆத்மா தூய்மைப் பெற்றுவிடும். அது மட்டுமல்ல அந்த சித்தரின் தரிசனப் பாக்கியம் பெற்றவர்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். எனவே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது இடைக்காடர் பற்றி நினைத்தப்படி செல்லுங்கள். அவர் ஆசி வேண்டும் என்று கேளுங்கள். உங்களுக்கு யோகம் இருந்தால், நிச்சயமாக இடைக்காடர் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும்.\nஇடைக்காடர் மட்டுமல்ல, மேலும் பல சித்தர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் பூண்டி சித்தரின் ஜீவசமாதி இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த சித்தர் பவுர்ணமி தோறும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள்.\nவாத்தியார் அய்யா ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். இவரது ஜீவசமாதி எங்கு இருக்கிறது என்று இதுவரை யாருக்குமே தெரியவில்லை.\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீவராகி தீர்த்தத்துக்கு தினமும் இவர் வந்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. எ��வே கிரிவலம் செல்லும் போது ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரையும் நினைத்துக் கொண்டே நடந்தால் நல்லது நடக்கும்.\nசீரியா சிவம் பாக்கினி சித்தர் என்று ஒரு சித்தர் திருவண்ணாமலையில் வசித்தார். இவர் பெயரில் மலை ஒன்று அங்குள்ளது. அங்கு இந்த சித்தரின் அருள் இன்னமும் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல ஸ்ரீபெத்த நாராயண சித்தர் என்பவரும் பல நூற்றாண்டுகளாக திருவண்ணாமலையில் வாழ்கிறார். யார் கண்களுக்கும் அவர் தன்னைக் காட்டியது இல்லை. கிரிவலம் செல்லும் போது, ''ஸ்ரீ உண்ணாமலை சமேத ஸ்ரீ அண்ணாமலை ஈசனே போற்றி“ என்று வணங்கி விட்டு ''ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம்“ என்று சொல்லி பூக்களைத் தூவி வழிபட வேண்டும். கிரிவல பக்தர்களின் காலில் அந்த பூக்கள் படாதபடி சாலையோரமாக நன்கு உள்ளே தள்ளி பூக்களை தூவி அந்த சித்தரை நினைத்து வழிபட வேண்டும்.\nஇப்படி வழிபாடு செய்தால் ஸ்ரீபெத்த நாராயண சித்தர் ஏராளமான நற்பலன்களை அள்ளித்தருவார் என்கிறார்கள். அதுபோல சீனந்தல் சிவப் பெருவாளச் சித்தர் என்று ஒரு சித்தர் உள்ளார். ஆடி மாதம் கிரிவலம் செல்லும் போது இவரை வழிபட்டால் உணவகம், காய்கறி, மளிகைக்கடை வைத்து இருப்பவர்களின் வியாபாரம் அதிக லாபம் தரும் வகையில் அமோகமாக நடைபெறும் என்பது ஐதீகம். அன்ன துவேஷம் காரணமாக சரியாக சாப்பிட முடியாதவர்கள் ஆடி மாதம் சிவராத்திரி தினத்தன்று கிரிவலம் சென்றால் உடனடியாக குணமாகும். மேலும் வயிறு சார்ந்த நோய்கள் தீரும்.\nதிருவல்லத்தில் பிறந்தவர் பாம்பணையான் சித்தர், இவர் மற்ற சித்தர்கள் போல அரூபமாக கிரிவலம் வருவதில்லை. இவர் மனித வடிவம் எடுத்து கிரிவலம் வருகிறார். மார்கழி மாத பவுர்ணமியில் இவர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். இவரது பார்வை நம் மீது பட்டாலே போதும் விஷக் கடிகளால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.\nரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களுக்கு கணதங்கணான் சித்தர் அருளால் சகல நோய்களும் தீரும். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்தஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவரை பார்க்கும் தரிசனம் கிடைத்தால் நமது ஆத்மா தூய்மை அடையும்.\nஇவர்களைப் போல கணக்கற்ற சித்தர் பெருமக்கள் திரு��ண்ணாமலையில் தினம், தினம் கிரிவலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கிரிவலம் செல்லும் போது, இந்த சித்தர் பெருமக்களை நினைத்துக் கொண்டு நடந்தால், நிச்சயம் நல்லதே நடைபெறும். அடுத்த தடவை நீங்கள் கிரிவலம் செல்லும் போது யாராவது ஒரு சித்தர் பற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்து பாருங்கள். அடுத்த பவுர்ணமி கிரிவலத்துக்கு நீங்கள் செல்லும் முன்பு நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்து இருக்கும்.\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nவீட்டில் செல்வம் நிலைக்க பின்பற்ற வேண்டிய ஆன்மிக குறிப்புகள்\nஉடல் வலிமை பெற தேவி நமஸ்கார துதி\nஆயில்யம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய கோவில்\nநாகதோஷ நிவர்த்திக்கு சிறந்த பரிகார தலம்\nதவக்கால சிந்தனை: உபவாசத்தின் நோக்கம்\nதிருவண்ணாமலையில் ஜனவரி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/category/news/featured/", "date_download": "2020-04-01T23:59:04Z", "digest": "sha1:BHZOXVE7FKCT6XHXGMZYUZNV3WAYS5KG", "length": 9672, "nlines": 75, "source_domain": "www.tamilschool.ch", "title": "முக்கியத்தகவல் Archives - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் பிப்ரவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்\t...Read More\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் ஜனவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி\t...Read More\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nமுக்கியத்தகவல் டிசம்பர் 24, 2019\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதிரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன்\t...Read More\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்���ள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ்\t...Read More\nதமிழ் இளையோர் மாநாடு 2019\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019 தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநகரில் நடைபெற்றது. இதில் தொண்ணூறுக்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டு சுவிஸ் நாட்டில் தமிழ்மொழிக்கல்வி, கலைகள், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு, அதனைக் காக்கவேண்டிய இன்றியமையாமை பற்றிக் கலந்துரையாடினர். அத்துடன் தமிழர்நலன் மற்றும் தமிழ்மொழிக்கல்வி,\t...Read More\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி 26.05.2019 ஆம் நாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/03/", "date_download": "2020-04-02T00:56:56Z", "digest": "sha1:JGE2GHZ2ADQIN56WRIH3NUTZWOINEOBR", "length": 10193, "nlines": 192, "source_domain": "pattivaithiyam.net", "title": "March | 2018 |", "raw_content": "\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களின் உடலில், 14 நாள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாள் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்சனைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்த��� நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு Read More ...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nநம் உடம்பை ஒரு குடும்பமாக கருதினால், அனைத்து உறுப்புகளுக்கும் அம்மா இந்த சிறுநீரகம்தான். அம்மாவுக்குரிய வேறு பல குணாதிசயங்களும் சிறுநீரகங்களுக்கு உண்டு. சிறுநீரை வெளியேற்றுவது மட்டுமல்ல; சிறுநீரகங்களின் சீரிய பணிகள் ரத்த அழுத்தத்தை சமச்சீராக பராமரிப்பது, உடம்பில் தேவையான தாதுக்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றையும் சமச்சீராக வைக்க உதவுவதும்தான். ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மூலக்காரணமான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்வதும், மனிதனின் எலும்பு வட்டை ஆரோக்கியமாக கட்டிக்காப்பதும் சிறுநீரகங்கள்தான் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால்...\nவெறும் வயிற்றில் இந்த 7...\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா...\nபச்சை தேங்காய் மென்று சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா இனி யாரும் மறந்துடாதீீங்க பாஸ்\nவெறும் வயிற்றில் இந்த 7 பொருட்களையும் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\n அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல தான் பீட்ரூட்டுமாம்\nபிஸ்கட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு\nஇந்த அறிகுறிகள் தென்பட்டால் அவ்வளவுதானாம்- உஷாரா இருங்க பாஸ், maruthtuva kurippukal in tamil, tamil health tips in tamil\nகர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு ஆபத்தாம்\nஇனி நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை.. இதோ சர்க்கரை நோய்க்கு உடனடி மருத்துவம்..\nஇரவு தூங்கும் போது கடுக்காய் பொடியை நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nநீங்க தினமும் சப்பாத்தி சாபிடுபவரா இதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடா என்ன நடக்கும் தெரியுமா\nகல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும்\nசீரக‌த்தின் மருத்துவ குணங்கள்- இவ்வளவு நாள் தெரியாம போச்சே…, seerakam maruthuva kurippukal in tamil\nஉங்களுக்கு அதிகமா தலை முடி உதிருதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamil.in/simo-hayha/", "date_download": "2020-04-01T22:52:00Z", "digest": "sha1:LJXZNYWQLZD223LX5DBBCOJHP4OQH4N5", "length": 8344, "nlines": 41, "source_domain": "thamil.in", "title": "சிமோ ஹயஹா - ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும்.\nசுமார் 100 நாட்கள் களத்தில் இருந்த இவர் சோவியத் படை வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதே போரின் போது சோவியத் படைவீரனின் தோட்டா ஒன்று இவரது கீழ் தாடையை துளைத்ததால் கோமா நிலையை அடைந்தார். போர் முடியும் வரை அவரால் சகஜ நிலைக்கு திரும்ப முடியவில்லை.\nசிமோ 1905 ஆம் ஆண்டு பின்லாந்து – சோவியத் எல்லைப்பகுதியில் உள்ள ‘ராயுதஜார்வி’ என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். விவசாயம் இவரது தொழில். பின்லாந்து நாட்டில் ஒரு வருடம் ராணுவ பணி அனைவருக்கும் கட்டாயம். அந்த கால கட்டத்தில் மிக சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக கற்று தேர்ந்தார்.\nபனிப்போர் – சோவியத் படைகள் – பின்லாந்து ராணுவம்…\n1939 ஆம் ஆண்டு சோவியத் படைகள் பின்லாந்தினை ஊடுருவ தொடங்கிய நிலையில், பின்லாந்து ராணுவம் எதிரி படைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் ராணுவம் உதவிக்கு அழைத்தது. சிமோ ஹயஹாவும் களத்தில் இறங்கினார். இந்நிலையில் கடும் குளிர்காலம் வரவே சோவியத் படைகளால் முன்னேற முடியவில்லை. -20c முதல் -40c வரை கடும் குளிர் நிலவியதால் படை வீரர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். இதை சாதகமாக்கிக்கொண்ட பின்லாந்து வீரர்கள் பனியில் அடையாளம் தெரியாத வண்ணம் உடையணிந்து பனிக்குள் மறைந்து சோவியத் படைகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த சூழலில் தான் 505 சோவியத் வீரர்களை சுட்டு தள்ளினார் சிமோ ஹயஹா. இரு தரப்பிலும் கடும் சேதம் ஏற்பட்டதால் பின்னர் இரு நாடுகளும் போரை நிறுத்திக்கொண்டு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். போரில் காயமுற்று கோமா நிலைக்கு ���ிரும்பிய சிமோ ஹயஹா, 11 நாட்கள் கழித்து கோமாவில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பினார். தனது 97ஆம் வயது வரை வாழ்ந்த அவர் பல விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு மறைந்தார்.\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nA. P. J. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/8.html", "date_download": "2020-04-02T00:38:27Z", "digest": "sha1:DZKL54JXYZVQZPMMGNOXHXBXZ5BYNXLQ", "length": 16460, "nlines": 202, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 8", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nகோவிந்தசாமி சிறிது நேரம் அந்த இடத்தில் படுத்து உறங்கினார். நிலைமை சீராகும்படியாய் இல்லை. கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. விழித்துக்கொண்டார். அந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி நல்ல அலைச்சல் போல உங்களுக்கு, இப்படி தூங்கிவிட்டீர்களே, நாம் இன்றைக்கு செல்ல இயலாது. நாளைதான் செல்ல இயலும் என்றார். கோவிந்தசாமிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.\nஅன்றைய பொழுதெல்லாம் அவர்களுடனே போக்கினார். கிராமம் நினைவுக்கு வந்து போனது. சென்ற மாதம் வசந்தராஜுவின் மகளுக்கு மிகவும் சிறப்பாக திருமணம் நடந்தேறியது. ஊரில் கோவிந்தசாமியை காணாமல் பலரும் காசியிலே அவர் ஐக்கியமாகிவிட்டதாக பேசிக்கொண்டனர். கோவிந்தசாமியின் மகன்களும், மகளும் தந்தை நிச்சயம் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். கோவிந்தசாமியின் வீட்டினை சுத்தம் செய்வதோடு சரி, அங்கெல்லாம் சென்று தங்காமலே இருந்தார் வசந்தராஜ்.\nகோவிந்தசாமி சொன்ன உதவித்தொகையை எடுத்துக்கொள்ளலாம் என வசந்தராஜ் சொன்னபோது சுப்புராஜ் மறுத்துவிட்டான். வேறொரு இடத்தில் கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். சுப்புராஜின் நேர்மையைக் கண்டு மிகவும் பூரிப்பு அடைந்தார் வசந்தராஜ். ஒருமுறை கோவிந்தசாமியின் மகன் வீட்டுக்கு வந்தபோது அவரது தந்தை செய்ததை அப்படியே சொன்னான் சுப்புராஜ். அதற்கு அவரது மகன் பரவாயில்லை, நீயே நன்றாகப் பராமரித்துக்கொள் என சொல்லிவிட்டார். சுப்புராஜுவுக்கு சந்தோசமாகவும் அதே வேளையில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஊரில் உள்ளவர்கள் வசந்தராஜ் குடும்பத்தைச் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கோவிந்தசாமியின் வீட்டையும் நிலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்தான் சுப்புராஜ்.\nஅடுத்த நாள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பயணமானது மிகவும் கரடுமுரடாக இருந்தது. கோவிந்தசாமிக்கு உடல் எல்லாம் அலுப்பாக இருந்தது. அப்பொழுது அந்த நபர் ஒரு கதையைச் சொன்னார்.\nஒரு நாட்டின் மன்னருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகன் பாடல் கவிதை எழுதுவதில் மிகவும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். மற்ற மகன் போர்ப்படையில் சென்று சேர்ந்தான். கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்பொழுது மன்னனின் கனவில் வந்த ஏஞ்சல் பெண் உனது ஆட்சியை மெட்சினேன். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மன்னர் எனக்கு எனது மகன் ஒருவனின் புகழ் என்றுமே நிலைத்து இருக்க வேண்டும் என சொன்னார். உடனே ஏஞ்சல் பெண் அப்படியே ஆகட்டும் என சொன்னாள்.\nமகன் எழுதிய கவிதைகள் நாடு முழுவதும் வெகுசிறப்பாக பாடப்பட்டது. அனைவரும் பாடிக்கொண்டே இருந்தார்கள். மன்னனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. தான் நினைத்தது போலவே காலத்தால் அழியாத அருமையான பாடல்களை எனது மகன் எழுதிவிட்டான் என பூரித்துப்போனார்.\nஇப்படியாக இருக்க மன்னன் இறந்துபோனான். ஏஞ்சல் பெண்ணைச் சந்தித்தான் மன்னன். அப்பொழுது ஏஞ்சல் பெண்ணிடம் மன்னன் இன்னும் பல வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் கொண்டு என்னை நிறுத்து. காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய என் மகன் பாடலை கேட்கவேண்டும் என சொன்னார். ஏஞ்சலும் எதிர்காலத்தில் பலவருடங்களுக்கு அப்பால் மன்னரை கொண்டு நிறுத்தினாள். அப்பொழுது ஒரு இனிய ராகம் கொண்ட பாடல் கேட்டது.\nஇது என்ன பாடல், என் மகனுடையது அல்லவே என்றார் மன்னர். அதற்கு ஏஞ்சல் இது உங்களுடைய மகன் உடையதுதான். கவிதைகள் பாடல்கள் மட்டுமே புனைந்த மகனுடைய பாடல்களும் கவிதைகளும் சில காலத்தில் மக்கள் மறந்து போனார்கள். ஆனால் போர்ப்படையில் இருந்த உன் மகன் ஒருமுறை ஒரு பெண் அடிபட்டு இறக்கும் தருவாயில் இறந்தாள். அப்பொழுது உன் மகன் பாடத் தெரியாத போதிலும் இறைவனை நோக்கி அந்த உயிரை எழுப்பித் தருமாறு இரண்டே வரிகள் கொண்ட பாடலைப் பாடினான். அந்த பாடலைப் பாடியதும் அந்த பெண் உயிர் பிழைத்துக் கொண்டாள். அந்த பாடல் தான் இன்று வரை காலத்தால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது என்றாள் ஏஞ்சல் பெண். மன்னர் மனமுருகினார்.\nஅந்த கதையைக் கேட்ட கோவிந்தசாமி கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு நிமிடம் வாழ்வது எனினும் பிற உயிரின் நன்மைக்காக வாழ்ந்துவிடுவதுதான் சிறந்த வாழ்க்கை என நினைத்தார். வசந்தராஜ் குடும்பத்துக்கு தான் செய்த காரியம்தனை நினைத்துப் பார்க்கையில் மனம் நிறைய புதையலை எடுத்தது போல் உணர்ந்தார்.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_4499.html", "date_download": "2020-04-01T23:40:22Z", "digest": "sha1:JLDWLMRWJEVNNKCQ5CFQQHELVS477L6P", "length": 13468, "nlines": 299, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கால காலமாய்", "raw_content": "\nநியூக்ளிக் அமில அமினோ நான்கு\nபஞ்ச பூதங்கள் மந்திர மாயங்கள்\nகாற்றில் கரியமில வாயு, ஆக்ஸிஜன்\nஎந்த காற்று என்ன மொழி\nசுற்றுகின்ற பல கோள்கள் இருந்தும்\nஉயிர் சுமக்கும் கோள் ஒன்று\nஉயிர் படைத்து, காத்து அழித்து\nசேய் செல்லில் மாற்றம் கொள்வதில்லை\nசேய் செல்லில் எதுவும் சேர்வதில்லை\nசக்தி சக்தி என தாயை\nமனம் உருக்கும் விசயம் அறிவதில்லை\nமுடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி\nஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி\nகாலம் வெகு அருகில் இல்லை.\n கவிதையைக் கூட இப்படி விஞ்ஞானச் சிறுகதை மாதிரி சுவாரஸ்யமாக எழுத முடியுமா\nமிக்க நன்றி ஜவர்லால் மற்றும் ஐயா.\n//முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி\nஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி\nகாலம் வெகு அருகில் இல்லை.\n அப்படி வந்தால் சரிகட்ட முயற்சிப்பாங்கன்னு அதற்கும் தெரியும்.\nஹா ஹா, சரிதான் கோவியாரே.\nகல்கி அவதாரம், மனித வாழ்க்கை எப்படியெல்லாம் மாறும் என எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது என ஒரு நண்பர் என்னிடம் கூறினார். எனக்கு அந்த எழுத்துக்களையெல்லாம் படித்துவிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. படிக்க இன்னும் முயற்சி எடுக்கவில்லை.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/12/blog-post_31.html", "date_download": "2020-04-01T23:23:41Z", "digest": "sha1:ISDNBYWGFJ26B7NOTRCXQZ2LJDTH6UOK", "length": 19145, "nlines": 379, "source_domain": "www.siththarkal.com", "title": "நன்றி நண்பர்களே! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nகடந்து போகுமிந்த ஓராண்டில் எனது பதிவுலக செயல்பாடு தொடர்பில் சில விளக்கங்களை சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்பதால் வருடத்தின் கடைசி நாளில் இந்த பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது.\nமுந்தைய வருடம் வரை கல்லூரி மாணவி. வீடு, கல்லூரி, படிப்பு, புத்தகங்கள், மடிக் கணினி, இணையம், பதிவுகள், நண்பர்கள், என சிறிய வட்டத்தில் வாழ்க்கை மிக நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது. அவை யாவும், இந்த வருடத்தில் தலை கீழாய் மாறிப் போனது. குருவருளினால் படிப்பு முடிந்த கையோடு அரசு வேலை கிடைத்து மருத்துவராக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியவளாகி விட்டேன்.\nபுதிய சூழல், நியதிகள், இலக்குகள், வேலை நிமித்தமாய் வெளியூர் பயணங்கள் என வாழ்வியல் நெருக்கடிகளுக்கு இடையே பதிவுகளை ஒழுங்கு செய்து, தட்டச்சு செய்து பகிர்வதில் ஏகப் பட்ட குளறுபடிகள். கிடைத்த சொற்ப நேரத்தில் குறைவான பதிவுகளையே இந்த ஆண்டு பகிர முடிந்தது.\nமருத்துவ முகாம்கள் என்று வெளியூர் பயணங்கள் தந்த உடல் சோர்வு, மனச்சோர்வு என���றிருந்த சூழலில், சாலை விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினாலும் பல்வேறு எலும்பு முறிவுகளினால் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனை வாசம். இந்த காலகட்டத்தில் இணையம் பக்கம் வர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, நடமாட முடிகிறது. இன்னமும் விடுப்பில்தான் இருக்கிறேன். இடது கை முழுமையான செயல்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.\nஇந்த வருடம் தந்த அனுபவங்களும், படிப்பினைகளும் எதிர்வரும் ஆண்டினை புதிய உத்வேகத்தோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்திருக்கின்றன என்றால் மிகையில்லை எனவே இந்த வருடம் போலில்லாது வருமாண்டில் இயன்ற வரையில் கூடுதல் பதிவுகளை எழுதிட திட்டமிட்டிருக்கிறேன். புத்தாண்டில் சித்தர்கள் இராச்சியம் தவிர \"இதுதமிழ்\" இணைய தளத்திலும் எனது ஆக்கங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன்.\nஇதுவரை நடந்தவை, இப்போது நடந்து கொண்டிருப்பவை , இனி நடக்க இருப்பவை யாவும் நன்மைக்கே.... எல்லாம் குருவின் திருவருள்.\nதொடரும் உங்களின் மேலான புரிந்துணர்விற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nவாழ்த்துக்கள் மற்றும் கோடி நன்றிகள்\nபுதிய ஆங்கில ஆண்டுடன் நல்ல வாழ்க்கை பயணம் சிறப்பாக தொடராடும், குரு கப்பும், திருஷ்டியும் செய்துகொள்ளுங்கள். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.\nமனதில் எழுத்தில் பேச்சில் சத்தியம் இருந்தால் நாம் அழிந்தாலும் அவை அழிவற்று என்றும் நிலைத்திருக்கும்\nதொடரட்டும் தங்கள் ஆக்கபூர்வமான சேவை\nநல்ல படி நடக்க வாழ்த்துகள்\nபுத்தாண்டு நல்வாழ்த்துகள். தாங்கள் பூரண நலமடைய வேண்டுகின்றேன். தங்களுடைய பதிவுகள் மீண்டும் தொடர வேண்டும் குருவருளும் திருவருளும் துணை\nவரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\nஇந்த ஆண்டில் வெற்றி சிறக்க வாழ்த்துகள்\nபுத்தாண்டு நல்வாழ்துகள். குருவருளால் நாலமாக வேண்டுகிறேன்.\nபுத்தாண்டு நல்வாழ்துகள். குருவின் அருளால் நலமாக வேண்டுகிறேன்\nதோழி, மிக விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nபூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்\nஅறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்\nஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்���ிட....\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-04-02T00:26:19Z", "digest": "sha1:ZINK2SRE4ULEXEE5AFTS2R7OFZCZPFQJ", "length": 5971, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் கோஷத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் – லாங்கர் – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதென் ஆப்பிரிக்க ரசிகர்களின் கோஷத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் – லாங்கர்\nபந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு எதிராக அங்குள்ள ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.\nதென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ”நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஎப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.\n← லாரியஸ் விருது வென்றார் சச்சின் டெண்டுல்கர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் – தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பிடித்த டூ பிளிஸ்சிஸ் →\nடெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைக்க ஐசிசி முடிவு\nஆஷஸ் தொடரில் வார்னர், ஸ்மித் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் – டிம் பெய்ன்\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகு��ியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_X5_2014-2019", "date_download": "2020-04-02T00:26:32Z", "digest": "sha1:5R3FNC7YDXHDGTUVD6LGIMUDXPGBSUXG", "length": 12560, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.97 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2993 cc\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி design பியூர் experience 5 சீட்டர்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ் டிரைவ் 30டி எக்ஸ்படிஷன்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.67.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி பதிப்பு எக்ஸ்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.69.4 லட்சம்*\nஎக்ஸ்5 எம்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.69.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ க்ஸ் 5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி வடிவமைப்பு தூய அனுபவம் 7 இருக்கை 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.72.9 லட்சம்*\nபிம்வ் எக்ஸ்5 2014-2019 எக்ஸ் டிரைவ் 35 ஐ வடிவமைப்பு தூய எக்ஸ்ப் 5 எஸ்2993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.33 கேஎம்பிஎல்EXPIRED Rs.73.5 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ் 30டி2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.3 கேஎம்பிஎல்EXPIRED Rs.74.5 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி வடிவமைப்பு தூய அனுபவம் 5 இருக்கை2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.77.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ் 5 2014-2019 எக்ஸ் ட்ரைவ் 30d எ ம்ஸ்போர்ட்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.82.9 லட்சம்*\nவகைகள் இ���் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 படங்கள்\nஎல்லா எக்ஸ்5 2014-2019 படங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ்5 2014-2019 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் அவந்தி இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 செய்திகள்\nX6M மற்றும் X5M கார்களை BMW இந்தியா முறையே ரூ. 1.60 கோடி மற்றும் ரூ. 1.55 கோடி என்ற விலையுடன் இன்று அறிமுகம் செய்தது.\nBMW இந்தியா நிறுவனம், தனது X6M மற்றும் X5M ஆகிய கார்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு உயர்-செயல்திறன் கொண்ட SUV-களுக்கும், ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்க\nபிஎம்டபுள்யூ X6M மற்றும் X5M கார்கள் அக்டோபர் 15 ல் அறிமுகமாகிறது.\nஜெய்பூர் : கடந்த ஜூலை மாதம் BMW நிறுவனத்தின் பெர்பார்மன்ஸ் கார்களான X6M மற்றும் X5M கார்களின் ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கி இருந்தோம். இப்போது இந்த இரு கார்களைய\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/541802-cartoon.html", "date_download": "2020-04-02T00:06:35Z", "digest": "sha1:FCCMU2FP5L2KKT72UZNDLZ4NLGXQHH3E", "length": 10411, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "அடையாள அட்டை எதுக்காம்? | Cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nமாத்தி மாத்திப் பேசாதீங்க ஜி\nகரோனா கொடூரம்: முதலிடத்தில் அமெரிக்கா\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nஉனக்குள் ஓர் ஓவியன்-16: கம்பீரமான கதகளி கலைஞர்\nசிரியா: வான்வழி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/29110545/1283334/Major-77-magnitude-quake-rattles-Jamaica-USGS.vpf", "date_download": "2020-04-02T00:13:44Z", "digest": "sha1:BCJHKNIXQLWOXHRRUV3EBY3XITNZNYEG", "length": 16935, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் || Major 7.7 magnitude quake rattles Jamaica, USGS", "raw_content": "\nசென்னை 02-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா, கேமான் தீவுகளில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியது.\nகரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா, கேமான் தீவுகளில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியது.\nகரீபியன் கடல் பகுதிகளில் மிகச் சிறிய அளவிலான தீவுகள் பல உள்ளன. நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்கள் மிகப்பெரிய நிலப்பரப்பை காட்டிலும் தீவுகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nஇந்நிலையில், கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியது.\nகியூபா அருகே அமைந்துள்ள கேமான் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் ஜமைக்கா தீவீல் கடற்கரை நகரமான லூசியா நகரத்தில் இருந்து 77.8 மைல்கள் தொ���ைவில் நிலநடுக்கம் (7.7 ரிக்டர்) ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக தெற்கு கியூபா மற்றும் கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து புளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூபா, ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nபின்னர் சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nEarthquake | Jamaica | நிலநடுக்கம் | ஜமைக்கா\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nபிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nகொரோனா பன்மடங்கு பெருகுகிறது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nநிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்\nஒரே நாள்: இத்தாலி - 727 பேர், ஸ்பெயின் - 667 பேர் , பிரான்ஸ் 509 பேர் - கொரோனாவின் கோரப்பிடியில் ஐரோப்பா\n2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... ஒரே நாளில் 660 பேர் பலி - அதிரும் அமெரிக்கா\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு\nஈரான் எல்லையில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவு\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக ���ுருக்கி தகவல்\nஅசாமில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.1 ஆக பதிவு\nதுருக்கி நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/28085237/1288313/Telangana-Governor-Tamilisai-Soundararajan-suffer.vpf", "date_download": "2020-04-02T00:05:07Z", "digest": "sha1:UYB7RFBI3CTU2IVO7FMIS4WK3SVOYQOU", "length": 17562, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வரலாறுகள் மறைக்கப்படுகின்றன- தமிழிசை சவுந்தரராஜன் வேதனை || Telangana Governor Tamilisai Soundararajan suffer histories hidden", "raw_content": "\nசென்னை 02-04-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவரலாறுகள் மறைக்கப்படுகின்றன- தமிழிசை சவுந்தரராஜன் வேதனை\nவரலாறுகள் மறைக்கப்படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.\nதெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nவரலாறுகள் மறைக்கப்படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.\nதேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் சகோதரத்துவத்துக்கான 3 நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கருத்தரங்கை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொ���ங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஇ்ந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தகம், கலாசாரம் குறித்து தொடர்புகள் இருந்துள்ளது.\nஆனால் வரலாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதை மீட்டு உருவாக்கம் செய்வது அவசியமானது. தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை பரவியுள்ளது. அதனால்தான் தற்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்துக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டியுள்ளது.\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரசாரமே அதிகமாக உள்ளது. சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன. அதை மீட்டு உருவாக்க வேண்டும்.\nதமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளேன். இதற்காக பெருமை கொள்கிறேன்.\nஇவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.\nபுதுவை கவர்னர் கிரண்பேடி பேசும்போது, பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும், கடல் வணிகத்துக்கு சான்றாக விளங்கிய அரிக்கன்மேட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாகவும், ஆன்மிக சுற்றுலாவுக்கு புதுவையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nநிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஆர்.என்.சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nTelangana Governor | Tamilisai Soundararajan | தமிழிசை சவுந்தரராஜன் | தெலுங்கானா கவர்னர் | ராஜேந்திர சோழன் | கவர்னர் கிரண்பேடி\nசிபிஎஸ்இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி- ரமேஷ் பொக்ரியால்\nதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு- சுகாதாரத்துறை செயலாளர்\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nகோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்\nகொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்\nபுதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்\nபிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்\nநிஜ���முதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை பிடித்த போலீஸ்\nஒரே நாள்: இத்தாலி - 727 பேர், ஸ்பெயின் - 667 பேர் , பிரான்ஸ் 509 பேர் - கொரோனாவின் கோரப்பிடியில் ஐரோப்பா\n2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை... ஒரே நாளில் 660 பேர் பலி - அதிரும் அமெரிக்கா\n46 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்\nபவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்\nபெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: தமிழிசை சவுந்தரராஜன்\nதிருக்குறளை மேற்கோள்காட்டி தெலுங்கானா சட்டசபையில் தமிழிசை முதல் குரல்\nஇளமையுடன் இருக்க சித்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nடெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்\nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் விஜய்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nமகள்களுடன் சிலம்பம் கற்கும் தேவயானி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/uddhav-thackeray-meets-pm-narendra-modi-in-delhi-amid-strain-with-allies-2183785?stky", "date_download": "2020-04-02T01:27:21Z", "digest": "sha1:7ESFDQ7H2SZEESE3N7GIPMQHUQ2K4ZPW", "length": 9475, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "Uddhav Thackeray Meets Pm Narendra Modi In Delhi Amid Strain With Allies | பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!!", "raw_content": "\nபரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர்...\nமுகப்புஇந்தியாபரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nபரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே ���ந்திப்பு\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரை உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெல்லியில் பிரதமர் இல்லத்தை மோடியை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே.\nபரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது டெல்லி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகளுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவரும் நிலையில் மோடியுடனான உத்தவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக என்.ஆர்.சி., என்.பி.ஆர். தொடர்பாக சிவசேனாவும், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.\nமோடி - உத்தவ் சந்திப்பு தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,'முதல்வர் உத்தவ் தாக்கரேவும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசுகின்றனர். இது சந்திப்பு மட்டுமே. அதற்கு மேல் எதுவும் கிடையாது. வாழ்க மகாராஷ்டிரா' என்று கூறியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போது இந்த 3 கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.\nகுறிப்பாக என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றில் 3 கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.\nஎன்.ஆர்.சி., என்.பி.ஆருக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே சில நாட்களுக்கு முன்பாக கூறியிருந்தார்.\n'குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை வேறு மாதிரியானவை. என்.பி.ஆரும் மாறுபட்டது. குடியுரிமை சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் யாரும் அதனால் கவலைப்பட வேண்டாம்.\nஇப்போதைக்கு என்.ஆர்.சி. இல்லை. அதனை தற்போது நிறைவேற்ற மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவ��த்துள்ளது' என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.\nகூட்டணி ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் கூறுகையில், குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி., என்.பி.ஆ. குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவோம் என்றார்.\nஇதேபோன்று எல்கார் பரிஷத் வழக்கு மற்றும், கொரிகாவோன் - பிமா வன்முறைச் சம்பவங்களிலும் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவி முழுவதுமாக அடைக்கப்பட்டது\nதமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்திய ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவி முழுவதுமாக அடைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/233519?ref=archive-feed", "date_download": "2020-04-01T22:48:47Z", "digest": "sha1:EWWLCC3AXMK5L2JDSRK7QZRYEPQM7TZX", "length": 9459, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்தையும் அம்பலப்படுத்தி அப்ரூவராக மாறப்போகும் சுவிஸ் தூதரக பணிப்பெண்!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅனைத்தையும் அம்பலப்படுத்தி அப்ரூவராக மாறப்போகும் சுவிஸ் தூதரக பணிப்பெண்\nதம்மால் ஏற்பட்ட சிரமத்திற்கு தாம் கவலை தெரிவித்துக் கொள்வதாக கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றிய பணிப் பெண்ணான ஸ்ரீயாலதா தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தின் முக்கியஸ்தகர் ஒருவருக்கு குறித்த பெண்மணி தெரிவித்திருப்பதாகவே சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற அனைத்து விடயங்கள் குறித்தும் தாம் அரச தரப்புக்கு அறிவிக்க தயார் என��ும் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை பெற்று தருமாறு அந்த பெண் அரசாங்கத்தின் முக்கியஸ்தகரிடம் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல இந்த விடயம் தொடர்பாக சட்டத்தில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அதில் இருந்து மீள்வதற்காக தமக்கு உதவுமாறும் சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றிய பணிப் பெண்ணான ஸ்ரீயாலதா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇருந்தாலும் தமக்கு இச்சந்தர்ப்பத்தில் இந்த விடயம் தொர்பாக எதனையும் செய்ய முடியாது எனவும் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் அதற்கு முகம் கொடுப்பதே சிறந்தது எனவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தகர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் குறித்து தாம் உதவி செய்தால் அது தமது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/hacker-creates-device-can-unlock-any-luxury-car", "date_download": "2020-04-01T23:32:48Z", "digest": "sha1:NOLB4Q7JPKI36LXBVTB422VNKTF2WGZM", "length": 6587, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த சொகுசு காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை உருவாக்கிய ஹேக்கர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎந்த சொகுசு காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை உருவாக்கிய ஹேக்கர்\nலண்டன்: எந்த சொகுசுக் காரையும் திறக்கக் கூடிய சாதனத்தை ஹேக்கர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.\n‘இவான் கனெக்ட்’ என்ற ஹேக்கர் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சாதனமானது வயர்லெஸ் கீ ஃபோப் அமைப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எந்த சொகுசு காரிலும் நுழைவதற்கு உதவுகிறது. அவரது சாதனத்���ிற்கு 9000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,43,700) என்று அவர் விலை நிர்ணயித்துள்ளார். மேலும் ‘கீலெஸ் ரிப்பீட்டர்’ என்று அதற்கு பெயரிட்டுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில் இந்த சாதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நிரூபித்தார். மூடப்பட்ட ஒரு காரின் டிரைவர் பக்க கதவை அந்த சாதனத்தின் உதவியுடன் திறந்த அவர், அத்துடன் காரின் என்ஜினையும் ஸ்டார்ட் செய்தார்.\nஆனால், 22 முதல் 40 கிலோஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை கொண்டு இயங்கும் கார்களை தவிர மற்ற அனைத்து சொகுசுக் கார்களிலும் தன்னுடைய சாதனம் வேலை செய்யும் என்று அந்த ஹேக்கர் தெரிவித்துள்ளார். அதாவது 2014-ஆம் ஆண்டுக்கு அடுத்து வெளியான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, போர்ஷே, பென்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ் மாடல் கார்களில் இந்த சாதனம் வேலை செய்யாது. அதேபோல இந்த சாதனம் அனைத்து நேரத்திலும் சரியாக இயங்கும் என்று எந்த உத்தரவாதமும் தன்னால் தர முடியாது என்று கூறியுள்ளார்.\nPrev Articleமாணவர்களை அடிக்கவில்லை என்று காவல்துறையும், உள்துறை அமைச்சரும் பொய் சொல்கிறார்கள் : பிரியங்கா காந்தி ட்வீட்\nNext Articleசீட்பெல்ட் போடலனா இப்படி தான் நடக்கும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nநீங்க வீட்டுக்குள் இருந்து எங்க அப்பாவுக்கு உதவ முடியுமா.... மக்களின் மனதை கொள்ளையடித்த அருணாசல பிரதேச சிறுமியின் போஸ்ட்\nநிதிப்பற்றாக்குறை நிலவும் நேரத்தில் மத்திய அரசை கைவிட்ட ஜி.எஸ்.டி. வசூல்....\nகுங்குமமிடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 335 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16712&id1=3&issue=20200320", "date_download": "2020-04-02T00:50:51Z", "digest": "sha1:362BIN6ZUWGSLCSQIZLA6OB6RYO22TM4", "length": 28536, "nlines": 66, "source_domain": "kungumam.co.in", "title": "மிஷ்கின் Vs விஷால் இது கோலிவுட் கொரோனா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமிஷ்கின் Vs விஷால் இது கோலிவுட் கொரோனா\nகொேரானாவை விட கோலிவுட்டில் பற்றி எரியும் பரபரப்பு மிஷ்கின் - விஷால் பிரச்னைதான். ‘துப்பறிவாளன்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, ‘அண்ணன்டா… தம்பிடா...’ என ஒருவருக்கொருவர் கட்டியணைத்த காம்பினேஷனில் இப்போது விரிசல்.\nமிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரொம்பவே சாஃப்ட்டான சூழலில் ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சென்ற வேகத்தில��� ‘பேக்கப்’ ஆனது யூனிட்.\nசென்னை திரும்பிய மிஷ்கின், விஷாலின் மீது அனல் கக்கினார். பதிலுக்கு விஷாலும் கோபத்தில் கொதித்தெழுந்தார். இருவரும் மாறி மாறி முஷ்டியை உயர்த்த என்ன காரணம் சம்பந்தப்பட்டவர்களின் வட்டாரங்களில் துப்பறிந்தால்... ஆஃப் த ரெக்கார்டாக மடமடவென்று வெள்ளம் போல் செய்திகளைக் கொட்டுகிறார்கள்:\n‘‘‘துப்பறிவாளன் 2’ தொடங்கும்போதே, விஷாலின் நண்பர்கள் அவரை எச்சரித்தார்கள். ‘மிஷ்கின்கிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட்டை கேட்டு வாங்குங்க. முழுக்க படிச்சுட்டு அப்புறம் டிசைட் பண்ணுங்க. லண்டனுக்கு போகலாம்னு மிஷ்கின் சொல்ற சீசன் தப்பா இருக்கு. வெயில் குறைவா இருக்கற நேரத்துல மிஷ்கின் ஷூட் நடத்தலாம்னு சொல்றார். அப்புறம் அங்க எங்கெல்லாம் ஷூட் பண்ணப் போறீங்களோ அங்க எல்லாம் 20 நாட்களுக்கு முன்னாடியே பர்மிஷன் வாங்கணும்.\nஸோ, மிஷ்கின்கிட்ட லொகேஷன் டீடெயில்ஸை வாங்குங்க... பர்மிஷன் ஆக்டிவிட்டியை தொடங்குங்க...’ என நடைமுறை சார்ந்து பலவற்றை சொல்லி விஷாலை எச்சரித்திருக்கிறார்கள்...’’ என கோபத்துடன் பேசத் தொடங்கியது விஷால் தரப்பு.‘‘ஏன்னா, மூணு முறை லொகேஷன் பார்க்கப் போறேன்னு தயாரிப்பாளரான விஷால்கிட்ட பணத்தை வாங்கிட்டு மிஷ்கின் லண்டன் போயிட்டு வந்திருக்கார். அதனாலதான் ஸ்பாட் டீடெயில்ஸை கேட்கச் சொன்னாங்க.\nஆனா, தன் உடன் பிறவாத அண்ணனா மிஷ்கினை நினைச்சதால தன் நலம் விரும்பிங்க சொன்ன எதையும் விஷால் காதுல வாங்கிக்கலை. ‘மிஷ்கின் எல்லாத்தையும் சரியா பண்ணுவார்’னு நம்பிக்கையோடு பதில் சொன்னார்.அதுக்கு தகுந்த மாதிரி மிஷ்கினும் ‘தம்பி... தம்பி’னு விஷாலுக்கு ஐஸ் வைச்சு ‘எல்லாம் பக்காவா ரெடிப் பா...’னு நம்ப வைச்சு யூனிட்டை லண்டனுக்கு கிளம்பச் சொன்னார்...’’ சொல்லும்போதே விஷாலின் உள்வட்டத்தைச் சேர்ந்த அவருக்கு குமுறுகிறது. அதை அடக்கியபடி தொடர்ந்தார்:\n‘‘இது கோகினூர் வைரம் தொடர்பான சப்ஜெக்ட். அதனாலதான் லண்டன்ல ஷூட் பண்ணணும்னு மிஷ்கின் பிடிவாதமா இருந்தார். விஷாலும் அவர் மேல இருந்த நம்பிக்கைல லண்டன்ல பெருமளவு படப்பிடிப்பு நடத்த சம்மதிச்சார்.இவ்வளவு கான்ஃபிடென்ட்டோடு யூனிட்டை லண்டனுக்கு கூட்டிட்டுப் போன ஓர் இயக்குநர் என்ன செய்யணும்... பக்காவா ப்ளான் பண்ணி மடமடனு ஷூட் செய்யணும் இல்லையா..\nஉள்ளூர்லயே ஒ��ுநாள் ஷூட்டுக்கு எவ்வளவு செலவாகும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கிறப்ப லண்டன்ல ஒவ்வொரு நாளுக்கும் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு செலவாகும்னு மிஷ்கினுக்கு தெரிய வேண்டாமா.. தன்மேல நம்பிக்கை வைச்சு விஷால் பணமும் போட்டு நடிக்கவும் செய்யறாரே... அதுக்கு நேர்மையா நாம நடந்துக்கணும்னு அவர் நினைக்க வேண்டாமா..\nமிஷ்கின் அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை... அண்ணன் மாதிரி தன் மேல பாசம் காட்டின விஷாலை எப்படி எல்லாம் கழுத்தறுக்கலாம்னுதான் யோசிச்சிருக்கார்.பொதுவா தயாரிப்புத் தரப்பு என்ன செய்யும்.. ‘மறுநாள் எங்க ஷூட்... எத்தனை சீன்... லொகேஷன் எங்க.. ‘மறுநாள் எங்க ஷூட்... எத்தனை சீன்... லொகேஷன் எங்க..’ இதையெல்லாம் டைரக்டர் டீம்ல கேட்கத்தானே செய்வாங்க..’ இதையெல்லாம் டைரக்டர் டீம்ல கேட்கத்தானே செய்வாங்க.. அப்பதானே மறுநாள் படப்பிடிப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும்..\nஅப்படித்தான் தயாரிப்பாளரான விஷால் தரப்பு மிஷ்கின் டீம்கிட்ட டீடெயில்ஸ் கேட்டாங்க. கோ டைரக்டர் உட்பட டைரக்‌ஷன் டீம்ல இருந்த எல்லாரும் திருதிருனு விழிச்சாங்க. யாருக்கும் எதுவும் தெரியலை. மிஷ்கின் அவங்ககிட்ட எதுவும் சொல்லலை. ஏன்னா, மிஷ்கினுக்கே மறுநாள் என்ன எடுக்கப் போறோம்னு ஐடியாவே இல்லபொறுத்துப் பொறுத்துப் பார்த்த விஷால், அப்பக் கூட கோபப்படாம மிஷ்கின்கிட்ட சாஃப்ட்டா ‘ரெண்டு நாள் பிரேக் விடலாம்... அதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க’னு சொன்னார்.\nஆனா, ரெண்டு நாள் பிரேக்குக்குப் பிறகும் பழைய குருடி கதவைத் திறடி கதையா மிஷ்கின் அதேமாதிரி ப்ளானிங்கே இல்லாமதான் நின்னார்’’ மூச்சுவிடாமல் பேசிய விஷாலின் உள்வட்ட நண்பர், ஜன்னலுக்கு வெளியே வானத்தை வெறித்தபடி சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்:\n‘‘ப்ளானிங்கே இல்லாத மிஷ்கினால பல கோடிகள் லாஸ்... ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக் கிட்டு அசோசியேட் டைரக்டரா இருக்கற மிஷ்கினின் தம்பியைக் கூப்பிட்டார். ‘நாளைக்கு எங்க ஷூட்..’ இதைத்தான் விஷால் கேட்டார். அசோசியேட் சரியா பதில் சொல்லலை. அப்ப வார்த்தைகள் தடிச்சு வாய்த் தகராறு ஆச்சு.\nஒரு கட்டத்துல நேரடியா மிஷ்கின் கிட்டயே, ‘எந்த ப்ளானிங்கும் இல்லாததால பணம்தான் வீணாகுது... கடனுக்கு வாங்கித்தான் படம் எடுக்கறேன்... வட்டிதான் ஏறுது’னு வ���ஷால் வருத்தத்தோடு சொன்னார்.அதுக்கு தெனாவெட்டா மிஷ்கின், ‘என் சம்பளத்துல கழிச்சுக்குங்க’னு அலட்சியமா சொன்னார். இதுக்குப் பிறகாவது ஒழுங்கா ஷூட்டிங் நடக்கும்னு பார்த்தா... மிஷ்கின் பழையபடி பெப்பெப்பேனு ப்ளானிங்கே இல்லாம நின்னார்.\nகடுப்பான விஷால், ‘உங்க பேமென்ட்ல இப்படியே கழிச்சுட்டுப் போனா கடைசில உங்களுக்கு சம்பளம்னு எதுவுமே மிஞ்சாது’னு எதார்த்தத்தை சொன்னார்.இந்த இடத்துல இப்ப உலவிக்கிட்டு இருக்கற கிசுகிசுவை தெளிவுபடுத்திடறேன். ‘துப்பறிவாளன்’ சமயத்துல மிஷ்கின் சம்பளம் ரூ.3 கோடி. ‘துப்பறிவாளன் 2’வுக்கு அவர் சம்பளம் ரூ.4 கோடி. இதை தெளிவா பேசிட்டுதான் படத்தையே விஷால் ஆரம்பிச்சார். ஏன்னா, இது நடக்கிறப்ப நானும் கூட இருந்தேன். அதனாலதான் உறுதியா சொல்றேன்...’’ அழுத்தமாகச் சொன்ன அந்த விஷாலின் உள்வட்ட நபர், ‘‘சரி... விஷயத்துக்கு வரேன்...’’ எனத் தொடர்ந்தார்:\n‘‘லண்டன்ல இருக்கற ஹீத்ரு ஏர்போர்ட்ல படப்பிடிப்பு. இதுக்கு ஒருநாள் வாடகையே பல லட்சம். பொதுவா வெளிநாட்ல ஏர்போர்ட்ல ஷூட் நடத்தறப்ப அங்கதான் படப்பிடிப்பு நடத்தினோம்னு ரசிகர்களுக்கு தெரிவிக்க லாங் ஷாட்ல ஷூட் பண்ணுவாங்க இல்லையா..\nமிஷ்கின் அப்படிச் செய்யலை. மாறா ஃப்ளைட் டயர்ல ஆங்கிள் வைச்சு ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கை எடுத்தார். அதே மாதிரி லண்டன் அரச குடும்பத்துக்கு சொந்தமான பிரமாண்ட பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு காட்சியை ஷூட் பண்ணினார். இப்பவும் எக்ஸ்டீரியர் எடுக்கலை. பதிலா டைனிங் டேபிள்ல ஆங்கிள் வைச்சு எடுத்தார்.\nவிஷாலால தாங்க முடியலை. ‘ஃப்ளைட் டயரையும், பண்ணை வீட்டு டைனிங் டேபிளையும் எடுக்கணும்னா எதுக்கு லண்டன் வரணும்... சென்னைலயே எடுக்கலாமே’னு கேட்டார்.ஏற்கனவே ரூ.13 ப்ளஸ் கோடி செலவான வருத்தத்துல இருந்ததால தன்னையும் மீறி சில வார்த்தைகளை விஷால் விட்டுட்டார். பதிலுக்கு மிஷ்கின் பல மடங்கு எகிறினார். இதுல அசோசியேட் டைரக்டரா இருந்த மிஷ்கினின் தம்பி, விஷாலை அடிக்க கையை ஓங்க... பதிலுக்கு விஷாலும் கையை ஓங்கினார். ஆனா, மிஷ்கினின் தம்பியை விஷால் அடிக்கலை.\nஇந்தப் பிரச்னைக்குப் பிறகு மிஷ்கின் ‘பேக்கப்’ சொன்னார். இதெல்லாம் போன வருஷம் டிசம்பர்ல நடந்தது. அந்த மாசமே மொத்த யூனிட்டும் லண்டன்ல இருந்து சென்னை திரும்பிட்டாங்க. மிஷ்கின் மட்டும் லண்டன்லயே இருந்து பொங்கலுக்கு அப்புறம் சென்னை வந்தார். அறிக்கையும் வெளியிட்டார்.\nஆனா, அதுக்கு முன்னாடியே விஷால்கிட்ட, ‘இந்தப் படத்தோட டைரக்டர் செத்துட்டார்னு நினைச்சுக்கோ... அப்படி ஒரு சூழல்ல நீ என்ன செய்வியோ அதைச் செய்’னு லார்டு லபக்குதாஸ் மாதிரி வார்த்தையை விட்டுட்டார்.இதனாலதான் விஷால் கோபத்தின் உச்சிக்கே போய், ‘சரி... படத்தை இனி நானே டைரக்ட் பண்ணிக்கறேன்’னு கட் அண்ட் ரைட்டா சொல்லி அன்று மாலையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.\nநீங்களே யோசிச்சுப் பாருங்க... ‘துப்பறிவாளன் 2’ல நடிக்கிற மற்ற நடிகர், நடிகைகள்... டெக்னீஷியன்ஸ்னு ஏன் யாருமே மிஷ்கினுக்கு ஆதரவா பேசலை.. இதுல இருந்தே நியாயம் யார் பக்கம்னு தெரியலையா.. இதுல இருந்தே நியாயம் யார் பக்கம்னு தெரியலையா..’’ படபடவென்று பேசி கேள்வியுடன் முடித்தார் விஷாலின் உள்வட்ட நண்பர்.\nசரி... மிஷ்கின் தரப்பு என்ன சொல்கிறது..\nஇதற்கான ஒரே பதில், பூசி மெழுகுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக, ‘விஷாலே படம் டைரக்ட் பண்ணுவதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என மிஷ்கின் என்ஓசி கொடுத்ததை அவரது நண்பர்களும் நலவிரும்பிகளும் ரசிக்கவில்லை.\nஇத்தனைக்கும் இண்டஸ்ட்ரியில் விஷாலுக்கு எதிர்ப்பு அதிகம். தயாரிப்பாளர் சங்கம் / நடிகர் சங்கம்... ஆகிய இரண்டிலும் விஷாலுக்கு எதிராக பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களாலும் வெளிப்படையாக இப்பொழுது மிஷ்கினை ஆதரிக்க முடியவில்லை. ஏனெனில் விஷால் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாக இருக்கின்றன\nஎனவேதான் மிஷ்கின் என்ஓசி கொடுத்ததை எதிர்க்கிறார்கள். ‘அவன் சும்மாவே ஆடுவான்... இதுல நீ வேற பெரிய இவன் மாதிரி நீயே டைரக்ட் பண்ணிக்கோனு எழுதிக் கொடுத்துட்ட... இப்ப அவன் டைரக்டராகவும் ஆகப் போறான்... உதவி இயக்குநரா இருந்து நடிகனான அவனால ‘துப்பறிவாளன் 2’வை நிச்சயம் இயக்க முடியும். ஒருவேளை படம் வெற்றி பெற்றுட்டா அப்புறம் அவன் இயக்குநர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிட வருவான்... இதெல்லாம் தேவையா... எல்லாம் உன்னால வந்தது...’ என மிஷ்கினைக் காய்ச்சியிருக்கிறார்கள்.\nஇதையடுத்துதான் பூர்ணாவின் வெப் சீரீஸ் ஃபங்ஷனில் மறுபடியும் விஷாலை ஒருமையில் திட்டினாராம் மிஷ்கின்.\nஇந்நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான ஒருவரால���தான் இவ்வளவு பிரச்னையும் என்கிறார்கள் சிலர். டைரக்‌டர் - ஹீரோக்கிடையே அந்த நபர்தான் கம்யூனிகேஷன் ஒர்க்கை கவனித்து வந்தாராம். சின்ன பிரச்னை இப்படி பூதாகரமாக வெடிக்க அவரே காரணம் என இந்தத் தரப்பு குற்றம்சாட்டுகிறது.\nஇதனிடையே இப்போது இன்னொரு தகவலும் கசிகிறது. படத்தின் சண்டைக்காட்சிகளை மிஷ்கினே ஷூட் செய்ய விரும்புவதாகவும், விஷாலுக்கு தூது அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஎம்ஜிஆர் முதல் அஜீத் வரை\n‘‘இயக்குநரும் ஹீரோவும் முரண்படுவது காலம்காலமாக நடக்கறதுதான். ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னை இருந்துட்டுதான் இருக்கு. ஆனா, இயக்குநரிடம் கோபித்துக்கொண்டு வெளிப்படையாக படம் இயக்கியவர்கள் குறைவு. மிஷ்கின் விவகாரத்துல ஹீரோவே தயாரிப்பாளரா இருக்கறதால விஷாலே படம் இயக்குவது சாத்தியமாகி இருக்கு.\nஎம்ஜிஆர் - சிவாஜி காலத்துலயும் இயக்குநரோடு ஹீரோக்கள் முரண்பட்டிருக்காங்க. ஆனா, அப்ப அந்த இயக்குநர்கள் அதை சாமர்த்தியமா ஹேண்டில் பண்ணி, பிரச்னை பெருசாகாம பார்த்துக்கிட்டாங்க. ஒரு கமர்ஷியல் பிதாமகர் இயக்குநருக்கும் கூட ரஜினி - கமல் படங்கள்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. இயக்குநர் மேல கோபப்பட்டு பல மாதங்களா ஒருத்தர் முகத்தை திருப்பிட்டு இருந்தார். ஆனா, அப்பக்கூட அவரும் சரி... அந்த கமர்ஷியல் இயக்குநரும் சரி... மீடியாகிட்ட தங்கள் பிரச்னையை எடுத்துட்டுப் போகலை. செய்தியாளர்கள் கேள்வி கேட்டப்ப கூட, ‘அவரா.. தங்கமானவராச்சே’னுதான் பதில் சொன்னாங்க. இதன் வழியா தங்களுக்குள்ள பிரச்னையை முடிச்சுக்கிட்டாங்க.\n‘திருடாதே’ கதைல எம்ஜிஆருக்கு அதிருப்தி. அதனால ஷூட்டே பாதிக்கப்பட்டது. படமே டிராப் ஆகற நிலை. ஆனா, இயக்குநர் ப.நீலகண்டன் அதை பக்குவமா கையாண்டார். ‘திருடாதே’ படமும் சக்சஸ். எம்ஜிஆர் - ப.நீலகண்டன் காம்பினேஷனும் பல வருஷங்கள் தொடர்ந்தது.\nஅதேபோல ‘நம்மவர்’ சமயத்துல அதன் இயக்குநர் சேது மாதவனும் ஹீரோ கமலும் முரண்பட்டாங்க. ‘இனி படத்தை இயக்கமாட்டேன்’னு சேதுமாதவன் போயிட்டார். எஞ்சிய போர்ஷனை கமல்தான் இயக்கினார். ஆனாலும் படம் வெளியானப்ப ‘இயக்கம்: சேதுமாதவன்’னு டைரக்டருக்கு உரிய கவுரவத்தைக் கொடுத்தார்.\nஅஜீத் படத்தை தொடர்ந்து சிவா இயக்கவும்; அடுத்தடுத்து விஜய் படத்தை அட்லீ டைரக்ட் செய்யவும் என்ன காரணம்..\n- என்கிறார் திரையுலக அனுபவஸ்தர் ஒருவர்.\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nடாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ\nமுகம் மறுமுகம்-தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்\nகாதலியைத் தேடும் புலி20 Mar 2020\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ20 Mar 2020\nஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது\nநான்... எஸ்.நம்பி நாராயணன்20 Mar 2020\nமலைக்கள்ளன் 20 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-04-01T23:00:29Z", "digest": "sha1:4YTA7RT7CMJBVJHKBJBK7WVMLRNZRMQW", "length": 4127, "nlines": 32, "source_domain": "thamil.in", "title": "தி மோண்ட் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ என்பதாகும். இதை ஜப்பானை சேர்ந்த ‘சுமிட்டோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 1974 – 1979 ஆண்டுகளுக்கிடையில் கட்டியது. இது முதன் முதலில் கட்டப்பட்ட பொழுதில் ‘சீ வைஸ் ஜெயண்ட்’ என பெயரிடப்பட்டது. பின்னர் பல நிறுவனங்களுக்கு இது…\nA. P. J. அப்துல் கலாம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2009/07/blog-post_3101.html?showComment=1246796379002", "date_download": "2020-04-01T23:38:23Z", "digest": "sha1:YLLD4GQAF3DFPZMPDO6I2MZZY42WXZ7U", "length": 31445, "nlines": 289, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: விட்ட குதிரையார்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசனி, 4 ஜூலை, 2009\nவிட்ட குதிரை விசைப்பின் அன்ன\nவிசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்\nயாம் தற்படர்நதமை அறியான் தானும்\nசாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.\nதலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...\nதலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.\nஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..\nசென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.\nநெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன்,\nயாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..\nதலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.\nமூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.\nநெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.\nவிட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு “ விட்ட குதிரையார் “ எனப் பெயரிட்டனர்.\nஇப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.\nவிட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.\nஇப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.\nநேரம் ஜூலை 04, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகத்துறைகள், குறுந்தொகை, தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nகுடந்தை அன்புமணி 4 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:41\nதமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள். தொடர்வோம்.\nபெயரில்லா 4 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:25\nநேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்....\nஅ.மு.செய்யது 4 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:25\nஇதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு\nமுழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் \nபழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்\nமுனைவர் கல்பனாசேக்கிழார் 4 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:18\nஅப்துல்மாலிக் 4 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 9:13\nதிரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு\nதேவன் மாயம் 4 ஜூலை, 2009 ’���ன்று’ பிற்பகல் 9:24\nமூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்..///\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:46\n/தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள்/\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:47\n/நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்..../\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:49\n/இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு\nமுழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் \nபழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்\nதங்கள் கருத்து உண்மை தான் நண்பரே....\nஆயினும் எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகள் தமிழாய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . எதிர்காலம் குறித்து சிந்தித்து இப்பதிவு செய்து வருகிறேன்..இருப்பினும் .... தங்கள் கருத்தை ஏற்று இன்னும் எளிமைப்படுத்தித் தர முயல்கிறேன்....\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:50\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:51\n/திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு/\nமுனைவர் இரா.குணசீலன் 5 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:51\nSUMAZLA/சுமஜ்லா 6 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:09\nஅழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.\n அங்கு லெக்சரர் தாரிக்(போன வருடம் இருந்தார் தற்சமயம் இல்லை)தெரியுமா\nநான் கலைமகள் மெட்ரிக் ஸ்டூடண்ட். என்னை மெருகேற்றியது என் பள்ளியும் எம் ஆசிரியைகளும். அதனால் ஆசிரிய சமுதாயத்தின் மேல் எப்பவும் எனக்கு தனி மரியாதை உண்டு.\nஎன் வலைதளத்தைப் பாருங்கள், மேலிருந்து பூ கொட்டுவது போல அமைத்திருக்கிறேன்.\nகுமரன் (Kumaran) 7 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:27\nஅருமையான உள்ளுறைப் பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 7 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:40\n/அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்/\nவருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி சுமஜ்லா....\nஆம் தங்கள் நண்பர் தாரிக் அவர்களை நான் அறிவேன் அவர் இப்போது இங்கு பணியாற்றவில்லை.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கல்லல்.\nமுனைவர் இரா.குணசீலன் 7 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 2:40\n/பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே/\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமரன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) அனுபவம் (212) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) என்விகடன் (1) எனது தமிழாசிரியர்கள் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கல்வி (41) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி ���ாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.kingmakersiasacademy.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-01T22:51:54Z", "digest": "sha1:PMCQQPYCIIT47ZCFLX66XITUOD65YNO2", "length": 4455, "nlines": 82, "source_domain": "blog.kingmakersiasacademy.com", "title": "சுற்றுச்சூழல் அறிவியல் | KingMakers IAS Academy", "raw_content": "\nHome Know your Keywords சுற்றுச்சூழல் அறிவியல்\nசூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.\nசூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.\nஅரசமைப்புச் சட்டம் – ப.அர.ஜெயராஜன்\nஇந்திய சமுதாயம் – S.C. Dube\nஅரசமைப்புச் சட்டம் – ப.அர.ஜெயராஜன்\nஉனக்குள் ஓர் ஐஏஎஸ்: சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=10823", "date_download": "2020-04-02T00:51:12Z", "digest": "sha1:BKW6X6ZFK7BF62H47OQOVRID5UFV6PK7", "length": 10454, "nlines": 96, "source_domain": "election.dinamalar.com", "title": "பாலியல் பலாத்கார வழக்கு : அ.ம.மு.க., வேட்பாளர் திணறல் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\n���டந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபாலியல் பலாத்கார வழக்கு : அ.ம.மு.க., வேட்பாளர் திணறல்\nபாலியல் பலாத்கார வழக்கு : அ.ம.மு.க., வேட்பாளர் திணறல்\nசென்னை : இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெரியகுளம் சட்டசபை தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் மீது, போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தங்க தமிழ்செல்வனின் பெயரும் இடம் பெற்றுள்ளதால், அவர் அலறுகிறார். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர், கதிர்காமு, 61; டாக்டர். 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், பெரியகுளம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். தினகரன் அணிக்கு தாவியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, பெரியகுளம் தொகுதியில், இடைத்தேர்தல் நடக்கிறது.\nஅ.ம.மு.க., சார்பில், கதிர்காமு போட்டியிடுகிறார்.கதிர்காமு, 2015ல், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், கிளினிக் நடத்தி வந்தார். முழங்கால் வலி என, சிகிச்சைக்கு வந்த, இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி, அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதை, மொபைல் போனில் பதிவு செய்து, மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல், 8ல், தேனி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅதன் அடிப்படையில், கதிர்காமு மீது, மூன்று சட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இது தொடர்பான, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கதிர்காமுவை, நான்கு ஆண்டுகளாக சந்தித்து, 'என் வாழ்க்கையை இப்படி சீரழித்து விட்டீர்களே... எனக்கு வழி சொல்லுங்கள். என் போட்டோ, வீடியோக்களை கொடுத்து விடுங்கள்' என, கெஞ்சினேன். அவர், தேனியில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கு, 2017 மே, 7ல் சென்றேன்.\nஅப்போது, எம்.எல்.ஏ.,வாக இருந்த, தங்க தமிழ்செல்வன் மற்றும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத மூன்று பேர் இருந்தனர். அவர்கள் சென்ற பின், கதிர்காமுவிடம், 'போட்டோ மற்றும் வீடியோக்களை கொடுங்கள்' என்றேன். அவர், 'தங்க தமிழ்ச்செல்வன் உன் மீது ஆசைப்படுகிறார்; அவரோடு உறவு வைத்துக்கொள். எனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, உனக்கு தெரியும். இனிமேல் என்னை தொந்தரவு செய்தால், உன்னை குடும்பத்தோடு எரிக்காமல் விடமாட்டேன்' என, கொலை மிரட்டல் விடுத்தார்.\nஎனவே, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னை கற்பழித்து, ஆபாச படம் எடுத்து, அதை வெளியிடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்த, கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அப்பெண் புகார் அளித்ததாக, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தங்க தமிழ்செல்வன், தினகரனின் வலதுகரமாக செயல்படுபவர். அவர் தற்போது, தேனி லோக்சபா தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nபாலியல் பலாத்கார விவகாரத்தில், தங்க தமிழ்செல்வன் பெயரும் உள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில், இந்த வழக்கை எப்படி சமாளிப்பது என தெரியாமல், தங்க தமிழ்செல்வன் திணறி வருகிறார்.\nரூ.2,464 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11516", "date_download": "2020-04-02T00:17:50Z", "digest": "sha1:3PXIRVFRJUJPF2GUM4CXSOXCGNXVVOZA", "length": 9971, "nlines": 101, "source_domain": "election.dinamalar.com", "title": "போன முறை பா.ஜ., இந்த முறை காங்.,: பீஹாரில் தான் இந்த கூத்து! | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபோன முறை பா.ஜ., இந்த முறை காங்.,: பீஹாரில் தான் இந்த கூத்து\nபோன முறை பா.ஜ., இந்த முறை காங்.,: பீஹாரில் தான் இந்த கூத்து\nதேர்தல் களம் 21-ஏப்-2019 05:09\nபீஹாரில், 2014 தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர், காங்., வேட்பாளராக தற்போது போட்டியிடுகிறார். முன்னர், மோடிக்கு ஆதரவாக பேசியவர், தற்போது ராகுலுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடுகிறார். இப்படி பல சுவாரசியங்களை கொண்டுள்ளது, புர்னியா லோக்சபா தொகுதி.\nஇந்த தொகுதியில், ஏராளமான கிராமங்கள் உள்ளன. மொத்த வாக்காளர்களில், 20 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்களில், ராஜ்புத் மற்றும் குஷ்வாஹா பிரிவினரும் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதியில், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் வே��்பாளராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, தற்போதைய எம்.பி., சந்தோஷ் குஷ்வாஹா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, உதய் சிங் என்ற, பப்பு சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.\nகடந்த, 2014 லோக்சபா தேர்தலில், உதய் சிங், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டார். அதற்கு முன், 2004 மற்றும், 2009 லோக்சபா தேர்தலில், உதய் சிங், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சேர்ந்ததால், புர்னியா தொகுதி, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், 'சீட்' கிடைக்காத உதய்சிங், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு, உடனடியாக, அதே புர்னியா தொகுதியை ஒதுக்கி, காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது; இதனால், அக்கட்சியில் உள் கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.\n'இதுவரை, 20 ஆண்டுகளுக்கு மேல், பா.ஜ.,வில் இருந்து, காங்கிரசையும், சோனியா, ராகுலையும் விமர்சித்தவருக்கு, தலை வாழை இலை போட்டு விருந்து வைத்தது போல், காங்கிரஸ் மேலிடம் கட்சியிலும் சேர்த்து, சீட்டையும் கொடுத்துள்ளதே...' என, கட்சியின் நீண்ட கால விசுவாசிகள் கோபத்தில் உள்ளனர்.\nஇதற்கிடையே, புர்னியா தொகுதியில், கிராமங்களின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, கிராமப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில், பள்ளிகளுக்கு எட்டாம் வகுப்புக்கு பின், படிப்பதற்கு கூட, பல கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். பல கிராமங்களில், தொலைவில் உள்ள கல்லுாரிகளுக்கு, தங்கள் பிள்ளைகளை அனுப்ப பயந்து, உயர் கல்விக்கு படிக்காமலேயே, குழந்தைகளை பெற்றோர், வேலைக்கு அனுப்புகின்றனர். பெண்களை, 18 வயதுக்கு முன்பே, திருமணம் செய்து கொடுப்பதும் நடக்கிறது. எனவே, அடுத்து வரும் ஆட்சியில், கல்வி வசதி செய்து தருவோருக்கே ஓட்டு போடுவோம் என, உள்ளூர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.\n- கன்ஹையா பெல்லாரி -சிறப்பு செய்தியாளர்\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/726453", "date_download": "2020-04-02T00:08:59Z", "digest": "sha1:GLALB5R2RZNJPPOIIYSSQSTPF3EGW4ME", "length": 7050, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:07, 25 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n391 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:52, 25 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIbnuhaniffa (பேச்சு | பங்களிப்புகள்)\n13:07, 25 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n|group = இலங்கைச் சோனகர்\n|caption = ஆரம்ப 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு.\n|region3 = [[ஐக்கிய இராச்சியம்]]\nஇவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வராததால் இலங்கைப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக இன்றுவரை திருமணமான பின்னர் ஆண்களே பெண்கள் வீடுகளில் சென்று வசிப்பதுடன், ஆண்களே பெண்களுக்கு சீதனமும் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் [[தமிழ்|தமிழையையே]] தங்கள் [[தாய்மொழி]]யாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தமிழ்ப் பகுதிகளில் வாழ்ந்தாலும், [[சிங்களவர்]]கள் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் வீட்டுமொழி தமிழாகவே உள்ளது.\nஇலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை]] மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]], [[வவுனியா]] போன்ற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/03/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T01:10:37Z", "digest": "sha1:65CYLTWPGF2IBOJDIPG62VQYDYWFT6D2", "length": 38443, "nlines": 348, "source_domain": "ta.rayhaber.com", "title": "ஆல்ஸ்டோமின் முதல் ஜீரோ எமிஷன் ரயிலில் போக்குவரத்து கையொப்பத்தை கேன்ரே | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 03 / 2020] 30.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 168 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[30 / 03 / 2020] உலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 724 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது\tஉலக\n[30 / 03 / 2020] ஊனமுற்றோர் நலன்களைப் பெறும் ஊனமுற்றோர் மற்றும் வீட்டு பராமரிப்பு உதவியிலிருந்து பயனடைவது நீட்டிக்கப்பட்டுள்ளது\tஅன்காரா\n[30 / 03 / 2020] கொரோனா வைரஸ் வாய்ப்புகளை பாதுகாப்பு அனுமதிக்காது\tபொதுத்\n[30 / 03 / 2020] இஸ்மீர் பெருநகர நகராட்சியில் கொரோனா வைரஸ் பீதி .. 6 வது மாடி வெளியேற்றப்பட்டது\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்புதன்ஆல்ஸ்டோமின் முதல் ஜீரோ எமிஷன் ரயிலில் கேன்ரே போக்குவரத்து கையொப்பம்\nஆல்ஸ்டோமின் முதல் ஜீரோ எமிஷன் ரயிலில் கேன்ரே போக்குவரத்து கையொப்பம்\n24 / 03 / 2020 புதன், பிரான்ஸ் பிரான்ஸ், ஐரோப்பிய, உலக, புகையிரத, புகைப்படங்கள், பொதுத், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி\nகேன்ரே போக்குவரத்து அல்ஸ்டோமின் முதல் ரயிலில் பூஜ்ஜிய உமிழ்வுடன் கையெழுத்திடும்\nரயில் போக்குவரத்து துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆல்ஸ்டோமுடன் அதன் ஒத்துழைப்புக்கு புதிய ஒன்றை சேர்க்கும் கேன்ரே டிரான்ஸ்போர்ட்டன், சமீபத்தில் அல்ஸ்டோம் உருவாக்கிய உலகின் முதல் ஹைட்ரஜன் உமிழ்வு ரயிலின் சப்ளையராக மாறியுள்ளது.\nரயில் போக்குவரத்து துறையில் முழு உலகிற்கும் சேவை செய்யும் மற்றும் புதிய திட்டங்களுடன் ���திர்காலத்தை கொண்டு செல்வதற்கான முயற்சிகளைத் தொடரும் ஆல்ஸ்டோமுடன் வலுவான ஒத்துழைப்பை வழங்கும் கேன்ரே போக்குவரத்து, உலகின் முதல் ஹைட்ரஜன் உமிழ்வு ரயிலிலும் கையெழுத்திடும். ஜெர்மனியில் சால்ஸ்கிட்டர் உற்பத்தி பகுதியில் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய உமிழ்வுகளுடன் பணிபுரியும் ஆல்ஸ்டோமின் கொராடியா ஐ-லிண்ட் இயங்குதளம் அனைத்து சரிபார்ப்பு சோதனைகளிலும் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.\nரயில் மேடையில், முதல் ஆர்டர்கள் எடுக்கப்பட்டன, உள்துறை அலங்காரக் குழுவின் சப்ளையராக கேன்ரே அதன் இடத்தைப் பிடித்தார், குறிப்பாக உச்சவரம்பு தொகுதிகள், பயணிகள் சாமான்கள் ரேக்குகள் மற்றும் பக்க சுவர்கள். இந்த விஷயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்ட கேன்ரே போக்குவரத்து பொது மேலாளர் ரமழான் உசார் கூறுகையில், “சுத்தமான போக்குவரத்து முக்கியக் கொள்கையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் பூஜ்ஜிய உமிழ்வுகளுடன் செயல்படும் இந்த மேடையில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இதுபோன்ற ஒரு புதுமையான திட்டத்தில் தொழில்துறையின் கண்டுபிடிப்புத் தலைவருடன் ஒத்துழைப்பதும் யெசிலோவா ஹோல்டிங் குழுவிற்கு உற்சாகத்தை அளிக்கிறது, அதன் எதிர்கால உலோகம் அலுமினியத்துடன் தயாரிக்கப்படுகிறது ”.\nகொராடியா ஐலிண்ட் என்று அழைக்கப்படும் இந்த ரயில் ஹைட்ரஜனால் இயக்கப்படுகிறது மற்றும் இயங்கும் போது நீராவியை மட்டுமே வெளியிடுகிறது. ரயிலின் கூரையில் அமைந்துள்ள ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் தொட்டி, ரயிலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதற்காக பெரிய லித்தியம் அயன் பேட்டரிகளை தொடர்ந்து சார்ஜ் செய்யும்.\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திற��்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமின்சார தேசிய ரயில் திட்டத்தில் கையொப்பம் கேன்ரே\nகேன்ரே போக்குவரத்து ஆல்ஸ்டோமின் மூத்த நிர்வாகத்தை வழங்குகிறது\nஜெர்மனியின் ஜீரோ எமிஷன் ரயில் காராடியா iLint ரெயில்ஸில் வந்துசேர்கிறது\nஅங்காரா உயர் வேக ரயில் நிலையத்தில் உள்ள Limak Kolin Cengiz கூட்டமைப்பு கையெழுத்து\nதேசிய ரயில் திட்டத்தில் Tülomsaş கையொப்பம்\nபெர்னா கையொப்பம் இன்ரோட்ரான்ஸ் பெர்லின் 2016 ஃபேர்\nடூயர்-ஜெரால்டா இரயில்வே திட்டத்தில் துருக்கிய கையொப்பம்\nதுருக்கி மிகப்பெரிய உள்கட்டமைப்பு Projects க்கு மார்ஷ் கையொப்பம்\nசெனகல் உயர் வேக ரயில் திட்டத்தில் வால்வோ மற்றும் யாப்பிரே கையொப்பம்\nஅஸிஸ் கோகோவ்லு, இஸ்மிர் வரலாறு கையொப்பமிட்டது\nதுருக்கிய கையொப்பத்துடன் செனகலின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது\nGebze Halkalı மர்மேர் வரி கையொப்பம்\nதுருக்கிக்கு சூடான் ரயில்வே லைன் இல் கையொப்பம்\nMarmaray இன் ஸ்லீப்பிங் வேகன்ஸ் கீழ் கையொப்பம் யார்\nTÜVASAŞ ஒரு குறுகிய கால வேலை முறைக்கு நகர்த்தப்பட்டது 700 தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்\nஉஸ்மரில் அகழ்வாராய்ச்சி தேவைப்படும் உள்கட்டமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\n30.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 168 மொத்த நோயாளிகளை இழந்தோம்\nஇன்று வரலாற்றில்: மார்ச் 29, 2013 ரும்லி ரயில்வே\nஎலாசிக் நகராட்சி பொது போக்குவரத்தில் ஓய்வு இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது\nகிருமிநாசினி சாதனங்கள் மெர்சினில் பேருந்துகளில் வைக்கப்படுகின்றன\nகொன்யா பெருநகரத்திலிருந்து டோல்முஸ், வணிக டாக்ஸி மற்றும் சேவைகள் வரை கிருமிநாசினி சேவை\nஆமாமொஸ்லுவின் பஸ் நிரப்பப்பட்ட நிறுவனத்திடமிருந்து வலுவான பதில் “அரசியல் இது என்றால் அடடா”\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nஉலகில் கொரோனா வைரஸ் ��ோயாளிகளின் எண்ணிக்கை 724 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது\nIETT ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அதிர்ச்சி ..\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nகோகேலியில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி மற்றும் முகமூடிகள் விநியோகிக்கப்பட்டன\nஊனமுற்றோர் நலன்களைப் பெறும் ஊனமுற்றோர் மற்றும் வீட்டு பராமரிப்பு உதவியிலிருந்து பயனடைவது நீட்டிக்கப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் வாய்ப்புகளை பாதுகாப்பு அனுமதிக்காது\nகொள்முதல் அறிவிப்பு: 49 இ 1 மற்றும் 60 இ 1 கான்கிரீட் ஷியர்ஸ் கிராஸ்மெம்பர் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்���ாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nமெட்ரோ இஸ்தான்புல் 27 ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nஎலாசிக் நகராட்சி பொது போக்குவரத்தில் ஓய்வு இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது\nகிருமிநாசினி சாதனங்கள் மெர்சினில் பேருந்துகளில் வைக்கப்படுகின்றன\nகொன்யா பெருநகரத்திலிருந்து டோல்முஸ், வணிக டாக்ஸி மற்றும் சேவைகள் வரை கிருமிநாசினி சேவை\nஆமாமொஸ்லுவின் பஸ் நிரப்பப்பட்ட நிறுவனத்திடமிருந்து வலுவான பதில் “அரசியல் இது என்றால் அடடா”\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத���தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nஐ.எம்.எம் முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் வரை சமூக தூரம்\nAŞTİ இல் உங்கள் தூர ஸ்டிக்கர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு எச்சரிக்கை\nஆல்ஸ்டோமின் முதல் ஜீரோ எமிஷன் ரயிலில் கேன்ரே போக்குவரத்து கையொப்பம்\nகரோனரி தொற்றுக்கு எதிரான போராட்டம் அங்காராவில் தொடர்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nTCDD Taşımacılık A.Ş. அஃபியோன்கராஹிசர் பிராந்திய மேலாளர் நியமிக்கப்பட்டார்\nTÜVASAŞ ஒரு குறுகிய கால வேலை முறைக்கு நகர்த்தப்பட்டது 700 தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்\nநாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியில் கொரோனா வைரஸ் பீதி .. 6 வது மாடி வெளியேற்றப்பட்டது\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nஇஸ்தான்புல் விமான நிலையத்திற்கான 13 மில்லியன் மரங்கள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக��கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/82", "date_download": "2020-04-02T00:26:53Z", "digest": "sha1:Q4CML2F64INRSVUCN2LJDAMWF4XS5YFV", "length": 6625, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/82 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n80 藍 கோகோ ஆட்டம்\n2. அடுத்த கட்டமாகவே, வல்லமையுள்ள ஒட்டக்காரர்களை விரட்டித் தொட முயல வேண்டும் இவ்வாறு ஆடுவது வெற்றி எண்களை அதிக மாக்குவதுடன், ஆட்ட நேரம் வீணாகாமல் காக்கவும் உதவுகிறது.\n3. ஒடி விரட்டுபவராக எந்த ஆட்டக்கார இருந்தாலும் சரி, அனாவசியமாக கம்பத்தைச் சுற்றி ஓடாமல், அடுத்தடுத்து பக்கம் பக்கமாக உள்ளவ களுக்கு சங்கிலித் தொடர்போல 'கோ' கொடுத்து எழுப்பிவிட வேண்டும்.\nமெதுவாக வட்டம் சுற்றி வந்து, வாய்ப்டை எதிர்பார்த்து நேரத்தைக் கடத்திவிடுவது, தங்கள் குழுவினை தாங்களே தோற்கடித்துக் கொள்கின்ா சூழ்நிலையிலேயே கொண்டு வந்துவிட்டுவிடும்.\n4. ஒடித் தப்பித்துக் கொள்கின்ற ஒட்டக்காரர்கள் நேரத்தைக் கடத்துவதற்காக, சமாளித்து ஏமாற்றி: கொண்ருப்பார்கள். அவர்களை விரட்டுவது மட்டும் வேலையாகக் கொள்ளாமல், குறைந்த நேரத்திற் குள்ளாகவே தொட்டு வெளியேற்றிவிடுகின��ற வேலையில் தான் மும்முரமாக ஈடுபட வேண்டும்.\n5. தப்பித்து ஒடுவதில் வல்லமையுள்ள ஒட்ட காரரை விரட்டித் தொடும் முயற்சியை ஆரம்பித்தவுடன் அவரை விடாது தொடர்ந்து விரட்ட வேண்டும். அவன் அதிக நேரம் விரட்டி, அவர் ஒடிக் களைத்து மூச்: வாங்கிக்கொண்டிருக்கும்போது, அவரை விட்டு விட் வேறொரு ஒட்டக்காரரைத் தொடலாம் என்று அ:ை மாற்றிவிடக்கூடாது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 03:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/ferrari-enzo-mileage.htm", "date_download": "2020-04-02T00:39:56Z", "digest": "sha1:EP5HXOKUDTQE4O536EL4YGUOIBZQRKUM", "length": 4277, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி என்சோ மைலேஜ் - என்சோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பெரரி என்சோ\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி என்சோமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த பெரரி என்சோ இன் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 9.0 கேஎம்பிஎல் 7.0 கேஎம்பிஎல் -\nபெரரி என்சோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎன்சோ WRC5998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.5 சிஆர்*\nஎல்லா என்சோ வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nsa-ajit-doval-on-the-delhi-violence-spot-378153.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-04-01T23:39:44Z", "digest": "sha1:VADLSHIG3JLZJWHUYZEEDYSBLQJQ6XHM", "length": 18369, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்! | NSA Ajit Doval on the Delhi violence spot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி\nசென்னை டூ தூத்துக்குடி... 610 கி.மீ. தூரம்.. சீறிப்ப��ய்ந்த கனிமொழியின் கார்\nமும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. கவலையளிக்கும் செய்தி.. ஏன் தெரியுமா\nஈரான் நாட்டு கப்பலால் கொரோனா அபாயம்.. உடனே அப்புறப்படுத்த கோரிக்கை..\nஇன்னும் அந்த தேவை எழவில்லை.. ஸ்டாலின் உதவியை, நாசூக்காக தவிர்த்த எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில் 24 மணி நேரத்தில் இரு மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. ஆனாலும், ஒரு ஹேப்பி நியூஸ்\nMovies பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி \nSports கொரோனாவால் பாதிக்கப்பட்டது இவங்க தான்.. உதவி செய்யுங்க.. களத்தில் குதித்த வங்கதேச வீராங்கனை\nAutomobiles கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...\nFinance என்ன கொடுமை.. ஒரு கம்பெனிக்கு 90% விற்பனை காலி இன்னொரு கம்பெனிக்கு 47% விற்பனை போச்சு\nLifestyle கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா\nEducation CBSE: சிபிஎஸ்இ பயன்பாட்டுக் கணித பாடத்தில் புதிய மாற்றம்\nTechnology ஒரே ஒரு செல்ஃபி அனுப்புங்க., கொரோனா இருக்கா., இல்லயானு சொல்றோம்: கொரோனா மானிட்டரிங் ஆப்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஷா அல்லா.. அமைதி நிலவும்.. கலவர பகுதிக்கு நேரில் சென்று சொன்ன அஜித் தோவல்\nடெல்லி: டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது இஸ்லாமிய பெண் ஒருவர் அவரை வழிமறித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கெஞ்ச, அதற்கு, நாங்கள் இருக்கிறோம் என சமாதானம் செய்தார் அஜித் தோவல்.\nகுடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக டெல்லியில் இரு மதப் பிரிவினர் நடுவே மோதல் வெடித்துள்ளது. இதில், முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனால் வட கிழக்கு டெல்லி பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதுவரை 22 க்கும் மேற்பட்டோர் இந்த கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு டெல்லி பகுதியிலுள்ள ஜப்ராபாத் பகுதிக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக சென்றார்.\nஅங்கு இஸ்லாமிய மக்களுடன் அவர் உரையாடினார். உங்களுடன் அரசு இருக்கிறது, எதற்கும் பயப்படாதீர்கள் என்று அவர்களுக்கு தைரியம் கூறினார்.\nபின்னர், நிருபர்களிடம் அவர் பேசுகையில், அங்குள்ள மக்களிடம் நான் பேசிய அளவில் அனைத்து சமுதாயத்தினர் நடுவேயும் நல்ல நட்புறவு இருக்கிறது. ஆனால் சில கிரிமினல்கள்தான் கலவரத்தை பரப்பி வருகின்றனர். அது போன்ற நபர்களை பொதுமக்களே தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். காவல்துறை இங்கே தனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறது.\nமத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் நான் இங்கு வருகை தந்துள்ளேன். அல்லாஹ்வின் விருப்பப்படி (இன்ஷா அல்லா) இங்கே முழுமையான அமைதி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பர்தா அணிந்தபடி ஒரு முஸ்லிம் இளம் பெண் பேட்டியின் நடுவே குறிக்கிட்டு, அவரிடம் சென்று பேச வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து தோவலும், பேசுங்கள் என்று தெரிவித்தார்.\nஅந்தப் பெண் தன்னை ஒரு கல்லூரி மாணவி என்று அறிமுகம் செய்து கொண்டார். அங்கு கலவரம் நடப்பதாகவும், ஆனால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை, உணர்வதாகவும், உதவிக்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.\nஅப்போது அந்தப் பெண்ணிடம் பேசிய அஜித் தோவல், நான் பிரதமர் கூறிதான் இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக இந்த அரசு இருக்கிறது. இந்த காவல்துறை இருக்கிறது. நான் சொன்னபடி நடப்பேன், கவலைப்படாமல் சென்று வாருங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறோம், என்று கூறி அனுப்பி வைத்தார்.\nNo. 1 & மிகவும் நம்பிக்கைக்குரிய திருமண இணையத்தளம், தமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nதமிழகத்தில் 24 மணி நேரத்தில் இரு மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. ஆனாலும், ஒரு ஹேப்பி நியூஸ்\nடெல்லி மாநாடு சென்ற 1103 பேர்.. தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர்.. ரொம்ப நன்றி.. பீலா ராஜேஷ் பேட்டி\nகிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 234-ஆக அதிகரிப்பு\nஇவ்வளவு மட்டமாக யோசிக்கிறார்களே.. போலீசில் சிக்காமல் வெளியே சுற்ற கண்டுபிடிக்கும் காரணத்தை பாருங்க\n நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. முக்கிய முடிவு\nஸ்டேஜ் 2 பரவல்.. மொத்தமாக மூடப்பட்ட டெல்லி மருத்துவமனை.. டாக்டருக்கே வந்த கொரோனா.. பரபரப்பு\nசரக்கு போக்குவரத்தில் இடையூறு ஏற்படக் கூடாது.. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு\n22 கிராமங்கள்.. 40,000 பேர்.. 70 வயது முதியவரால் உண்டான பரபரப்பு.. கொரோனா \"சூப்பர் ஸ்ப்ரெட்டர்\"\nநாளை முதல் வங்கிகள் வழக்கம் போல் முழுமையாக செயல்படும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசூப்பர்.. 1500 பேரில் 1103 பேர் பரிசோதனைக்கு ஆஜர்.. மற்றவர்கள் டெல்லியில்.. தமிழகம் நிம்மதி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும்.. தலைவர்கள் அறைகூவல் அவசியம்: ஈஸ்வரன்\nகொரோனா.. 2015லேயே கணித்த பில் கேட்ஸ்.. அடுத்து என்ன நடக்கும் எப்படி தடுப்பது.. 18 மாத திட்டம்\n1 வருடம் முன் கிடைத்த சான்ஸ்.. நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ்.. சமாளித்து விடுவார்.. யார் இந்த பீலா ராஜேஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi violence ajit doval muslim டெல்லி கலவரம் அஜித் தோவல் முஸ்லீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aptsomart.com/", "date_download": "2020-04-01T23:21:57Z", "digest": "sha1:Y2G4TGO2LQJ3AWUWWOZCJ6JINTUD7IJV", "length": 13192, "nlines": 528, "source_domain": "www.aptsomart.com", "title": "Aptso Mart | Online Grocery Shopping Store", "raw_content": "\nCurrently Available products / தற்போது கிடைக்கும் பொருட்கள்\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nCurrently Available products / தற்போது கிடைக்கும் பொருட்கள்\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\n144 தடை உத்தரவின் காரணமாக விலை ஏற்றம், தரமில்லாத காய்கறிகள், வாகன போக்குவரத்து மற்றும் பொது நலன் கருதி தற்காலிகமாக எங்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nசூழ்நிலைகள் சாதகமான பின்பு எப்பவும் போல் குறைந்த விலையில் சேவை தொடரும்.\n/ தற்பொழுது கிடைக்கும் பொருட்கள்\nNagpur Orange / நாக்பூர் ஆரஞ்சு/கொழிஞ்சி (1 Kg)\nShallots / சின்ன வெங்காயம்(1 Kg)\nOnion / பெரிய வெங்காயம்(1 Kg)\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nShallots / சின்ன வெங்காயம்(1 Kg)\nGrapes / திராச்சை பழம்(500gms)\nPure Coconut Oil Soap/ தேங்காய் எண்ணெய் சோப்\nField Beans Sundal / அவரை /மொச்சை சுண்டல்\nBlack Chana Sundal / கொண்டைக்கடலை சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/25103403/Iceland-scientists-found-40-mutations-of-the-coronavirus.vpf", "date_download": "2020-04-01T23:36:16Z", "digest": "sha1:J4G72GKX4V4NBUB4NJQF3K3N7IQVH5WM", "length": 16267, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Iceland scientists found 40 mutations of the coronavirus, report says || கொரோனா வைரஸ் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை + \"||\" + Iceland scientists found 40 mutations of the coronavirus, report says\nகொரோனா வைரஸ் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nஉலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் ஐஸ்லாந்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஐஸ்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரவும் விதம் 40 மாறுபட்ட வடிவம் கொண்டு இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக அச்சம் தரும் தகவலை வெளியிட்டுள்ளனர். ஐஸ்லாந்தில் சுகாதார அதிகாரிகள், மரபியல் நிறுவனமான டிகோட் மரபியல் உடன் இணைந்து, 9,768 பேரை கொரோனா வைரஸுக்காக பரிசோதித்ததாக தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசோதனையில் மரபணு பயன்படுத்தி, வைரஸ் எத்தனை வடிவங்கள் குவிந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.\nஇது ஒரு உயிரியல் செயல்முறையாகும், ஒரு மரபணுவின் கட்டமைப்பை மாற்றுவது, இதன் விளைவாக டி.என்.ஏவில் ஒற்றை அடிப்படை அலகுகளை மாற்றுவது அல்லது மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களின் பெரிய பிரிவுகளை நீக்குதல், செருகுவது அல்லது மறுசீரமைப்பதன் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரவக்கூடிய மாறுபட்ட வடிவத்தை ஏற்படுத்துகிறது\nஇது வைரஸ் மனித உடலை முதலில் தாக்க அனுமதிக்கும். மனிதர்களின் உடலை தாக்கும் திறனைப் பெறுவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக, ஒருவேளை பல தசாப்தங்களாக கூட விலங்குகளில் பதுங்கியிருந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஇதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி வைரஸ் பற்றி முழுவது��் அறிந்துகொள்வதன் மூலம், அதற்கான தடுப்பூசியினை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியும்.இந்த நிலையில் இதுகுறித்து பேசிய டிகோட் மரபியல் இயக்குனர் கோரி ஸ்டீபன்சன், முழுமையான மரபணு வரிசைமுறை செய்யப்பட்டு, வைரஸ் எவ்வாறு உருவானது மற்றும் பரவும் சங்கிலி பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தோம். அப்போது 40 வைரஸ் மாறுபட்ட வடிவங்களை நாங்கள் கண்டறிந்தோம்.\nஒரு நபர் கொரோனா வைரஸின் இரண்டு வகைகளை கொண்டிருந்தார். மற்றொருவரின் உடலில் கலப்படமான பல வகை வடிவங்கள் இருந்தன . இதன்மூலம் சுமார் 365,000 பேர் வசிக்கும் தீவு தேசமான ஐஸ்லாந்தில் வைரஸ் எவ்வாறு நுழைந்தது என்பதை அறிய முடிந்ததாக கூறியுள்ளார். சோதனை செய்ய்யப்பட்டவர்களில் 'சிலர் ஆஸ்திரியாவிலிருந்து வந்தவர்கள். இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றொரு வகை வந்துள்ளது.\nஇங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது வகை வைரஸ் காணப்படுகிறது. அவர்களில் 7 பேர் கால்பந்து போட்டியை காண சென்றவர்கள் என தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வானது தற்போது மற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்காக அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமல் உள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ள்ளது.\n1. கொரோனா வைரஸ் பாதிப்பு: டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட 9 பேர் பலி\nடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\n2. இத்தாலியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா; ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nஇத்தாலியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.\n3. டெல்லி நிஜாமுதீன் கூட்டம்: தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல நோயை கட்டுப்படுத்துவதே அவசியம்-சுகாதாரத்துறை\nடெல்லி நிஜாமுதீன் கூட்டம் தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல, கொரோனா கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\n4. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்\nடெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n5. கொரோனா: தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது\nகொரோனா நோயை தடுப்பதற்கான திறனை அதிகரிக்கும் முயற்சியாக 500 நிறுவனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.\n1. 21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்\n3. கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\n4. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n5. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு\n1. 96.5-99.9% செயல்திறனுடன் கொரோனாவை எதிர்த்து போராட நானோ பொருளை கண்டுபிடித்த சீனா\n2. கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\n3. இத்தாலியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா; ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\n4. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: உயிர் இழப்பு லட்சத்தை தாண்டும் நிபுணர்கள் எச்சரிக்கை ; சமூக விலகல் நீட்டிப்பு\n5. கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/mar/25/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3388211.html", "date_download": "2020-04-02T00:12:18Z", "digest": "sha1:ANYHXQK73TKTEZG2R4VPBZLBT77EH5JT", "length": 13158, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்புக்கு வரவேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்புக்கு வரவேற்பு\nமயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.\nநாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து, மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு காவிரி அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் திரண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.\nமயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, பூம்புகாரில் வியாபாரிகள் சங்கத் தலைவா் சங்கா் தலைமையில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.\nவிழுதுகள் இயக்கத் தலைவா் ஏகே. ஷரவனன்: மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழக முதல்வா், அமைச்சா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோருக்கு நன்றி கலந்த பாராட்டுகள். விழுதுகள் இயக்கத்தின் சாா்பில் மேலும் இரண்டு கோரிக்கைகளாக மாவட்டம்தோறும் அமைக்கப்படும் அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் விரைந்து அமைக்கவும், சீா்காழி தாலுக்காவில் உள்ள கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும்.\nநலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சங்கச் செயலா் சுதாகா்: மயிலாடுதுறையை தலைமையிடமாகஓஈ கொண்டு தனி மாவட்டம் அமைத்துத் தந்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகள். இதற்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ், வீ. ராதாகிருஷ்ணன் மற்றும் இயக்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி.\nசீா்காழி வட்டார அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப்: நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை பகுதி வாழ் அனைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் சட்டப்பேரவையில் தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக அறிவிப்பு வெளியிட்ட முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, சீா்காழி வட்டார அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் சாா்பில் நன்றி.\nஅதிமுக கொண்டாட்டம்: அதிமுக மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சாா்பில் நகரச் செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பட்டாசு வெடித்து, பொ��ுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.\nஇதேபோல், சித்தா்காடு பகுதியில், மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய அதிமுகவினா் ஒன்றியச் செயலாளா் சந்தோஷ்குமாா் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.\nதரங்கம்பாடி அதிமுகவினா்: மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புக்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் மற்றும் அமைப்பினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.\nதிருக்கடையூா், ஆக்கூா், கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிா்ந்துகொண்டனா்.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/09/", "date_download": "2020-04-01T23:54:34Z", "digest": "sha1:MKM2TGKQAKBSKRNPCLDYNWXMLUP656MS", "length": 8024, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 9, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற்றி\nபாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசர்வதேச நாணய நிதியத்திடம் இனி கடன் பெறப்போவதில்லை\nகூட்டு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி கைச்சாத்திடுக\nபாதிக்கப்பட்டவர்களைத் தேடி மக்கள் சக்தி பயணம்\nபாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசர்வதேச நாணய நிதியத்திடம் இனி கடன் பெறப்ப��வதில்லை\nகூட்டு ஒப்பந்தத்தை காலதாமதமின்றி கைச்சாத்திடுக\nபாதிக்கப்பட்டவர்களைத் தேடி மக்கள் சக்தி பயணம்\nநீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறப்பு\nஒலுவில் மீனவர்களும் பிரதேசமக்களும் தொடர் போராட்டம்\nயாழ். பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி\nஒலுவில் மீனவர்களும் பிரதேசமக்களும் தொடர் போராட்டம்\nயாழ். பல்கலை மாணவர்கள் விழிப்புணர்வு நடைபவனி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nகாத்தாடி மனசில் கதறி அழுத தம்பி ராமையா\nஉலக சந்தையில் தங்கம், வௌ்ளியின் விலை அதிகரிப்பு\nசரத்துகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nகாத்தாடி மனசில் கதறி அழுத தம்பி ராமையா\nஉலக சந்தையில் தங்கம், வௌ்ளியின் விலை அதிகரிப்பு\nசரத்துகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்\nசம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை\n'மைக்கல்' சூறாவளி அமெரிக்காவைத் தாக்கும் சாத்தியம்\nநிர்ணய விலையில் பெரிய வெங்காயம் கொள்வனவு\nகோட்டாபயவிற்கு எதிரான வழக்கு தொடர் விசாரணைக்கு\nநிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை\n'மைக்கல்' சூறாவளி அமெரிக்காவைத் தாக்கும் சாத்தியம்\nநிர்ணய விலையில் பெரிய வெங்காயம் கொள்வனவு\nகோட்டாபயவிற்கு எதிரான வழக்கு தொடர் விசாரணைக்கு\nமனித உடல் உறுப்புகளுடன் தம்பதியினர் கைது\nஇலங்கை - சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nஇலங்கை - சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெ���்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/09/blog-post_44.html", "date_download": "2020-04-01T23:07:36Z", "digest": "sha1:K7SHIU7EHAJHGSDCMYENA7ZQHLQVKNRK", "length": 49221, "nlines": 446, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மைதானத்து மரங்கள் - கந்தர்வன்", "raw_content": "\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால் மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.\nஅம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டு இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.\nமதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.\nஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு. இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.\nஇவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.\nவெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.\nசாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொ��்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும் வீட்டு முற்றம்போல் எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.\nகொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும் அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.\nஇவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம்.\nஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளு��்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.\nஇவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.\nஅம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.\nஅவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.\nசாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.\nஇதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.\nகல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு ப���ைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.\nஇந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”\nஇவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.\nஅன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லா���்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.\nஇவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”\nமைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள் மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.\nஇருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”.\nமறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசா...\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\n'ஐ' படத்தின் கதை இது தானா\nநீங்கள் அணியும் தங்க நகை உருவாகும் விதத்தினைக் காண...\nதேவமலர் - ஸெல்மா லாகர் லெவ் (க.நா.சு)\nதொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் \nமைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nபரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்\nஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் நூலிலிருந்து....\nபல பழமையான கல்வெட்டு ஓவியங்களில் காணப்படும் அமானுட...\nஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய \"மக்கு\" குறும...\n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/siachen-glacier-highest-battlefield-on-earth/", "date_download": "2020-04-01T23:06:19Z", "digest": "sha1:A2XKYE2OHNQI4B3KIJPZPWMSKRO5NK2A", "length": 6506, "nlines": 38, "source_domain": "thamil.in", "title": "சியாச்சென் பனிமலை - உலகின் உயரமான போர்க்களம் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nTOPICS:சியாச்சென் பனிமலை - உலகின் உயரமான போர்க்களம்\nஇந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை ஊடுருவல் இல்லாமல் பாதுகாக்கும் பொருட்டு இங்கு ராணுவ வீரர்கள் எப்போதும் பணியில் இருப்பர்.\nசியாச்சின் என்றால் காட்டுப்பூக்களின் இடம் என்று பொருள். கடல் மட்டத்திலிருந்து 5400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பனிமலை உலகின் மிகப்பெரிய பனிமலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் 1984 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடும் குளிர், பனிச்சரிவுகள் மூலம் சுமார் 800 வீரர்களின் உயிரை பறித்துள்ளது. கடும் முயற்சி மூலம் சாலைகள் அமைத்து இந்த இடத்தை பாதுகாத்து இந்திய ராணுவம்.\nஇந்திய ராணுவம் மட்டுமல்லாது பாகிஸ்தான் ராணுவமும் இந்த எல்லை கோடு பகுதியில் பல உயிர்களை இழந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு நடந்த பனிச்சரிவில் பாகிஸ்தான் வீரர்கள் 129 பேர் இறந்தனர்.\nஅப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவராக பணியாற்றிய 2011 ஆம் ஆண்டு இந்த போர் முனையை நேரில் சென்று பார்வையிட்டார்.\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nA. P. J. அப்துல் கலாம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-04-02T00:06:36Z", "digest": "sha1:HVYYKYL56QBR7LRQCFWNU4B62MEX3JJM", "length": 5270, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "‘காப்பான்’ படத்தில் இருந்து விடைபெற்ற மோகன்லால்! – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n‘காப்பான்’ படத்தில் இருந்து விடைபெற்ற மோகன்லால்\nசூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nசூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.\n← தணிக்கை துறையால் தடை செய்யப்பட்ட 793 திரைப்படங்கள்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடனான் போட்டியை இந்தியா நிராகரிக்குமா\nநயன்தாரா குறித்து பரவும் சர்ச்சை உண்மையா\nவதந்திக்கு விளக்கம் அளித்த நடிகர் சிவகுமார்\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Empowr-coin-cantai-toppi.html", "date_download": "2020-04-01T23:09:24Z", "digest": "sha1:3652XT77WEMQ5HNEDXC7KXH4YCJXICBE", "length": 9696, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "empowr coin சந்தை தொப்பி", "raw_content": "\n3758 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nempowr coin சந்தை தொப்பி\nempowr coin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் empowr coin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nempowr coin இன் இன்றைய சந்தை மூலதனம் 26 556 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nempowr coin மூலதனம் இன்று அனைத்து கிரிப்டோகரன்சியின் கூட்டுத்தொகையாக கருதப்படுகிறது empowr coin வழங்கப்பட்ட நாணயங்கள். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய empowr coin மூலதனத்தை நீங்கள் காணலாம். இது empowr coin மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். empowr coin சந்தை தொப்பி $ 0 அதிகரித்துள்ளது.\nவணிகத்தின் empowr coin அளவு\nஇன்று empowr coin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nஇன்று, empowr coin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. empowr coin க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. empowr coin பல கிரிப்டோ பரிமாற்றங்களில் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது, ஒரு நாளைக்கு empowr coin வர்த்தகத்தின் மொத்த அளவைக் காட்டுகிறோம். empowr coin அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nempowr coin சந்தை தொப்பி விளக்கப்படம்\nempowr coin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% வாரத்திற்கு - empowr coin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். empowr coin மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. இன்று, empowr coin மூலதனம் 26 556 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nempowr coin மூலதன வரலாறு\nempowr coin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான empowr coin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nempowr coin தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nempowr coin தொகுதி வரலாறு தரவு\nempowr coin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை empowr coin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n27/11/2019 empowr coin மூலதனம் 26 556 US டாலர்களுக்கு சமம். empowr coin 26/11/2019 இல் சந்தை மூலதனம் 26 556 அமெரிக்க டாலர்களுக்கு சமம். empowr coin மூலதனம் 26 556 25/11/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/83", "date_download": "2020-04-02T00:48:08Z", "digest": "sha1:ALFAG3KQISXWZ4HRTFR2L53V7YQKSRXA", "length": 6623, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.நவராஜ் செல்லையா 藍 81\nஒருவரையே குறிவைத்து விடாது விரட்டும் போது, தொடர்ந்து விரட்டி அவர் அயர்வடைகிற பொழுது விரைவாக ஒடித் தொட்டு வெளியேற்றிவிட வேண்டும். இதுவே தந்திரமான ஆட்டமாகும்.\n6. ஒடி விரட்டுபவர் மற்ற ஒட்டக்காரர் அல்லது ஒட்டக்காரர்களை கம்பம் இருக்கும் பக்கத்திற்கு விரட்டிக் கொண்டு சென்று, அவர்கள் ஒடுகின்ற நேரத்தில், திடீரென்று, கம்பத்திற்கருகில் உள்ள கட்டத்தில் அமர்ந்திருப்பவருக்கு 'கோ' கொடுத்துவிட வேண்டும். அவர் திடீரென்று பாய்ந்து தொட்டுவிடும் வாய்ப்பு வந்துவிடும்.\nஅதனால் தான் முன்கூட்டியே ஆட்டக்காரர்களை அமர்த்தும்போது, விரைவாக ஒடும் ஆட்டக்காரர்களை அமரச் செய்ய வேண்டும் என்று முன்னரே கூறியிருந்தோம்.\n7. கம்பத்தினருகில் ஆடும்போது தான், ஏமாற்றி ஆட்டக்காரர்களைத் தொட ஏதுவாக இருக்கும். உதாரணமாக, கம்பத்தின் அருகில் ஒட்டக்காரர் ஒருவர் வந்துவிட்டதாகக் கொள்வோம். ஒடி விரட்டிக் கொண்டு இருபவர் கடைசிக் கட்டத்தில் ஒரு காலை வைத்துக் கொண்டு, முன���னே ஓடுவது போல பாவனை செய்ய வேண்டும்.\nஒட்டக்காரர் பயந்து, முன்னே ஓடி தப்பித்தால் போதும் என்று முன்புறமாக வரும்போது, உடனே கோ' கொடுத்து அவரை எழுப்பி ஓடச் செய்யலாம். 'பிர் பின்புறமாக ஒட முயற்சித்தால், தானே ஒடிப் போய் தொடலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 03:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x6-2020/specs", "date_download": "2020-04-02T00:21:19Z", "digest": "sha1:KBOD2HZUG6B65UU5GR5ISW544HQSTHJL", "length": 7809, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ எக்ஸ்6 2020 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்6 2020சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2020 இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎக்ஸ்6 2020 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2020 இன் முக்கிய குறிப்புகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2020 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்6 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்6 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/aspire-2018/specs", "date_download": "2020-04-02T00:31:24Z", "digest": "sha1:3PYE4A4QOSEIA5M6HNPKYCWQCLMURISV", "length": 5665, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு ஆஸ்பியர் 2018 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்டு ஆஸ்பியர் 2018\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு ஆஸ்பியர் 2018சிறப்பம்சங்கள்\nபோர்டு ஆஸ்பியர் 2018 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்பியர் 2018 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபோர்டு ஆஸ்பியர் 2018 இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nபோர்டு ஆஸ்பியர் 2018 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tdci டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு common rail\nபோர்டு ஆஸ்பியர் 2018 அம்சங்கள் மற்றும் prices\nஆஸ்பியர் 2018 பேஸ்லிப்ட்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் 2018 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X1/BMW_X1_sDrive20d_xLine.htm", "date_download": "2020-04-02T01:12:58Z", "digest": "sha1:URRSG3UVUN65K6ZZF5KX52Z4445MKUEN", "length": 28073, "nlines": 497, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 sDrive20d xLine\nbased on 6 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்1எஸ்-டிரைவ்20டி xline\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.62 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nசக்கர பேஸ் (mm) 2670\nமுன்பக்க ஷோல்டர் ரூம் 1440mm\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1453mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline நிறங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, சன்செட் ஆரஞ்சு, கனிம சாம்பல், புயல் புத்திசாலித்தனமான விளைவைத் தூண்டுகிறது, மத்திய தரைக்கடல் நீலம், பிளாக், பழுப்பு உலோகத்தை தூண்டுகிறது, பனிப்பாறை வெள்ளி, கருப்பு சபையர்.\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி எக்ஸ்க்ளுசிவ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 18ஐ\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline படங்கள்\nஎல்லா எக்ஸ்1 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ���ஸ்-டிரைவ்20டி xline பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்1 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஆடி க்யூ3 35 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nவோல்வோ எக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line\nஎம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.\nஸ்கோடா கொடிக் 2.0 டிடிஐ laurin klement\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 மேற்கொண்டு ஆய்வு\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline இந்தியாவில் விலை\nமும்பை Rs. 47.3 லக்ஹ\nபெங்களூர் Rs. 49.3 லக்ஹ\nசென்னை Rs. 49.17 லக்ஹ\nஐதராபாத் Rs. 47.7 லக்ஹ\nபுனே Rs. 47.3 லக்ஹ\nகொல்கத்தா Rs. 46.1 லக்ஹ\nகொச்சி Rs. 50.05 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/apps/whatsapp-invite-to-group-via-link-feature-risking-users-privacy-70482.html", "date_download": "2020-04-02T00:16:36Z", "digest": "sha1:4AHS3ZJVJFIAKCS5MJOE543DB6FZOLXA", "length": 11651, "nlines": 155, "source_domain": "www.digit.in", "title": "வாட்ஸ்அப் க்ரூப் சேட்டில் ஆபத்து, தெரியாத பயனர்கள் அனைத்து மெசஜ்களையும் படிக்கிறார்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nவாட்ஸ்அப் க்ரூப் சேட்டில் ஆபத்து, தெரியாத பயனர்கள் அனைத்து மெசஜ்களையும் படிக்கிறார்கள்\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Feb 2020\nக்ரூப் மெம்பர்களின் தனியுரிமைக்கான ஆபத்து அதிகரிக்கிறது மற்றும் அது இணையத்தில் தவறாக இடம்பிடித்தால், அது சிக்கலையும் ஏற்படுத்தும்\nWhatsApp குரூப் சேட்டிங்கில் பல பேர் ஒரே நேரத்தில் மெசேஜில் செய்வதாகும் மேலும் மெசேஜ் செய்யும்பொழுது அந்த மெசேஜ்கள் மிகவும் ஆனால் இந்த மெசேஜை படித்த பிறகு நீங்கள் க்ரூப் மெசேஜை பயன்படுத்தாமல் கூட போகலாம்..க்ரூப் அட்மின் மெம்பர்களை சேர்க்க வாட்ஸ்அப்பின் 'கனெக்டிவிட்டி வழியாக க்ரூப்பிற்கு அழைக்கவும்' அம்சத்தையும் பயன்படுத்துகின்றனர். இந்த அழைப்பிதழ் இணைப்பு தனிப்பட்டதாக இல்லாவிட்டால், க்ரூப் மெம்பர்களின் தனியுரிமைக்கான ஆபத்து அதிகரிக்கிறது மற்றும் அது இணையத்தில் தவறாக இடம்பிடித்தால், அது சிக்கலையும் ஏற்படுத்தும்.\nகூகுள் சர்ச்சில் தெரிகிறது லிங்க்\nஆன்லனில் ஷேர் செய்யப்பட வாட்ஸ்அப் க்ரூப் இன்வைட் லிங்க் Google போன்ற சர்ச் இஞ்சனில் எளிதாக தேட முடிகிறது.தவறான பயனர்கள் இந்த இணைப்பு மூலம் எந்தவொரு தனியார் வாட்ஸ்அப் க்ரூப்பிலும் சேர்ந்து டேட்டாவை அணுகலாம். வாட்ஸ்அப்பின் இந்த பெரிய குறைபாடு குறித்த முதல் தகவலை ஜோர்டான் வில்டன் என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் வழங்கினார். அவர்கள் 'Invite to Group via Link' யில் URL கூகிள் டிடாக்ட்ஸ் மற்றும் சரியான சர்ச் காலத்தின் மூலம் எளிதாகக் காணலாம். கூப்பி chat இணைப்புகள் chat.whatsapp.com ஐ அடிப்படை URL ஆகப் பயன்படுத்துகின்றன, அவை கூகிளில் தள மாற்றியமைப்பின் மூலம் எளிதாகத் தேடலாம்.\nசர்ச் செய்ததில் கிடைத்தது நான்கு ஆயிரதிர்க்கு அதிகமான ரிசல்ட்\nரிவர்ஸ் இஞ்சினீரிங் ஆப் நிபுணரான ஜேன் மஞ்சாங் வான், கூகிளில் chat.whatsapp.com ஐத் தேடியபோது, ​​தனக்கு 4,70,000 முடிவுகள்(Result ) கிடைத்தன என்று கூறினார். இவற்றில் பெரும்பாலானவை பிரைவேட் க்ரூப் இன்வைட்கள் . அத்தகைய சந்தர்ப்பத்தில், ஒரு பயனர் ஒரு க்ரூபில் இணைந்தால், அவர் அந்தக் க்ரூப்பின் அனைத்து மெம்பர்களையும் அவர்களின் போன் எண்ணையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇதில் கூகுளின் தவறு ஏதும் இல்லை\nஇந்த பிரைவசி சிக்கலில் கூகிள் அல்லது வேறு எந்த சர்ச் இன்ஜின் தவறும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த குறைபாடு வாட்ஸ்அப்பில் உள்ளது, மேலும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நிறுவனம் 'நொன்டெக்ஸ்' போன்ற மெட்டா குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும், இதனால் அழைப்பிதழ் பக்கங்கள் தேடுபொறிகளில் தோன்றாது.\nவாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் அலிசன் போனி கூறுகையில், 'எந்தவொரு உள்ளடக்கத்தையும் போலவே, தேடு பொறிகளை தேடல் சேனல்களில் தேடுபொறிகள் மூலம் பிற மற்றும் அறியப்படாத வாட்ஸ்அப் பயனர்கள் காணலாம். இத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் எந்தவொரு வலைத்தளத்திலும் தனிப்பட்ட முறையில் பகிர விரும்பும் இணைப்புகளைப் பகிர வேண்டாம்.\nIndia Lock Down மோட்டோரோலா ���ேசர் ஸ்மார்ட்போன் விற்பனை ஒத்திவைப்பு.\nவேலிடிட்டியை அதிகரித்தது ஜியோ, இனி ஜியோபோன் பயனர்களுக்கு ஜாலிதான்.\nவாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டைம் வழங்கும் வோடபோன் ஐடியா .\nMyGov ஆப் கொரோனா வைரஸ் தொடர்பான இந்த 15 கட்டுக்கதைகளை அகற்றுக\nCOVID-19: BSNL மற்றும் வோடபோன் -ஐடியா தனது பெயரை மாற்றியுள்ளது.\nVivo S6 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை மற்றும் மற்ற அம்சங்களை பார்ப்போம் வாருங்கள்.\nஸ்மார்ட்போன்களில் கொரோனா வைரஸ் ஆபத்து உண்டு எவ்வளவு நாள் வரை இருக்கும்\nஇப்போதைக்கு நாங்க poco F2 ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதில்லை\nமொபைல் போனில் எப்படி உங்களின் பர்சனல் டேட்டவை பாதுகாப்பாக வைப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/376-social-dealings-ta", "date_download": "2020-04-01T23:04:25Z", "digest": "sha1:AZQ36XZBFH6TSVDGKE6ZP2VEMSJXGY33", "length": 3631, "nlines": 61, "source_domain": "acju.lk", "title": "சக வாழ்வும் சமூக தொடர்பும் - ACJU", "raw_content": "\nசக வாழ்வும் சமூக தொடர்பும்\nமாற்று மதத்தவரைத் திருமணம் முடித்து மரணித்தவரின் நிலை\nமுஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் செய்வது அவசியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4128", "date_download": "2020-04-02T00:43:05Z", "digest": "sha1:FIKGYGIH5UAMFYMTDOAIUUNRCOEPKTGD", "length": 15064, "nlines": 178, "source_domain": "nellaieruvadi.com", "title": "30-ம் தேதி காலை 11 மணிக்கு அப்துல் கலாமின் உடல் அடக்கம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n30-ம் தேதி காலை 11 மணிக்கு அப்துல் கலாமின் உடல் அடக்கம்\n30-ம் தேதி காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாமின் உடல் அடக்கம்\nராமேஸ்வரம் - மதுரை சாலையில் பேய்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் இடம் தேர்வு\nமேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரா��� ராமேஸ்வரத்தில் நாளை மறுநாள் (30-ம் தேதி) காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை ஷில்லாங்கில் இருந்து கவுகாத்தி நகருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நண்பகல் சுமார் 12.30 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்துக்கு அவரது உடல் வந்துசேர்ந்தது.\nசுமார் 12.45 மணியளவில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், முப்படைகளின் தளபதிகள், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமுப்படை தளபதிகளின் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கிருந்து துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அப்துல் கலாமின் உடல் புதுடெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n10- ராஜாஜி மார்க் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பல்துறை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் டுவிட்டர் வழியாக அவருக்கு புகழஞ்சலி சூட்டி வருகின்றர்.\nஇதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் அப்துல்கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கான இடம் ராமேஸ்வரம் - மதுரை சாலையில் பேய்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.\nடெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் நாளை பிற்பகல் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் ராமேஸ்வரத்தில் அவரது பூர்வீக இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், நாளை மறுநாள் (30-ம் தேதி) காலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என மத்திய உள்துறை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஅவரது இறுதி ஊர்வலத்தில் முக்கிய மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கவுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/category/blog/", "date_download": "2020-04-01T23:24:32Z", "digest": "sha1:AQAEGNIHWZ7EQNUZTK5WB2HRTVMEWTDZ", "length": 9717, "nlines": 144, "source_domain": "www.velanai.com", "title": "நம்மவர் பக்கம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nநான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா ‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி...\nஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்” தூண்டில் வீசுகின்ற மீன்கள் உன் விழிகள். செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு,...\nVideos / நம்மவர் பக்கம்\nதமிழ்மொழியில் இலக்கங்களை எழுதுவதற்கென்று தனித்துவமான குறியீடுகள் அல்லது எழுத்துகள் இருந்தாலும், இன்றைய நாட்களில் பஞ்சாங்கங்களைத் தவிர்த்து அவை பயன்படும் இடங்களைக் காண்பது அரிது. ஆயினும் மொரீசியஸ் நாட்டின்...\nவேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான். ‘மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா\nஅரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள்...\nஇ���ணைப் பொருட்களும் மச்சான், மச்சாள்மாரும்\nஅண்மையில் எனது மச்சாள்முறையான ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுகையில், தனது சிறுபிராயத்தில் எம்மூரில், எங்கள் வீட்டில் தனக்கு ஏற்பட்டவொரு அனுபவத்தினை என்னுடன் பகிர்ந்திருந்தார். அது நடந்தபோது எனக்கு ஏறத்தாழ மறை நான்கு (-4) வயதிருந்திருக்கும். எனவே அச்சம்பவம் எனக்கு இப்போதும் நினைவிற்கு வரவில்லை(\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nசரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் கல்விச் சுற்றுலா நிகழ்வு\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/reviews/nerkonda-paarvai-review/?shared=email&msg=fail", "date_download": "2020-04-01T22:49:21Z", "digest": "sha1:KCFMOI6QEG3SBCFK226TW4WOSF5Z6TKF", "length": 7527, "nlines": 142, "source_domain": "fullongalatta.com", "title": "நேர்கொண்ட பார்வை மக்கள் கருத்து | Nerkonda Paarvai Public Review - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநேர்கொண்ட பார்வை மக்கள் கருத்து | Nerkonda Paarvai Public Review\nநேர்கொண்ட பார்வை மக்கள் கருத்து | Nerkonda Paarvai Public Review\nஇது அந்த மாறி படம் இல்ல\nமக்கள் மனதில் பாய்ந்துள்ள இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு..\n1.5 மில்லியன் தாண்டி சாதனை.. “த்ரிஷா” நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் “பரமபதம் விளையாட்டு” ட்ரைலர்..\n“சில்லுக்கருப்பட்டி” – திரைவிமர்சனம் ..\n“நான் சிரித்தால்” படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாத��ப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1332356", "date_download": "2020-04-02T01:13:22Z", "digest": "sha1:P5J5CFCYFH6R4YP5PML6JJGWXVK7JWTS", "length": 2679, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லேடி அண்ட் தி ட்ராம்ப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லேடி அண்ட் தி ட்ராம்ப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nலேடி அண்ட் தி ட்ராம்ப் (தொகு)\n23:41, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:38, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:41, 24 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2012/12/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-TACD-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0/", "date_download": "2020-04-02T00:58:46Z", "digest": "sha1:6FXQXFYITXCDV45DZNVHWEUCAODMWDBM", "length": 37873, "nlines": 356, "source_domain": "ta.rayhaber.com", "title": "டிசிடிடி ரயில் நிலையம் மற்றும் நிலையங்கள் 272 மாதங்களுக்கு 10 ஊழியர்களுடன் பயணிகள் டிக்கெட் விற்பனை ஆலோசனை மற்றும் இட ஒதுக்கீடு சேவைகள் வாங்கப்படும் சேவை | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயி��் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 03 / 2020] கொரானா வைரஸ் காரணமாக அங்காராவில் கேபிள் கார் அணுகல் நிறுத்தப்பட்டது\n[21 / 03 / 2020] எர்டோகனிலிருந்து குடிமக்களுக்கு கொரோனா-எச்சரிக்கை குரல் செய்தி\tபொதுத்\n[20 / 03 / 2020] சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் சோதனை இயக்கப்பட்டது\n[20 / 03 / 2020] துருக்கி கரோனாக் வைரஸ் சமநிலை: டெட் பதிவு எண் 9\n[20 / 03 / 2020] கவனம் இஸ்தான்புலைட்டுகள் .. பொது போக்குவரத்தை கட்டுப்படுத்துதல்\tஇஸ்தான்புல்\nமுகப்பு ஏலம்பயணச்சீட்டு டிக்கெட் விற்பனை ஆலோசனை மற்றும் TCDD நிலையங்கள் மற்றும் நிலையங்களில் முன்பதிவு சேவைகளுக்கான மாதாந்தம் மாதம் மாதாந்திர சேவை\nபயணச்சீட்டு டிக்கெட் விற்பனை ஆலோசனை மற்றும் TCDD நிலையங்கள் மற்றும் நிலையங்களில் முன்பதிவு சேவைகளுக்கான மாதாந்தம் மாதம் மாதாந்திர சேவை\n30 / 12 / 2012 ஏலம், பொதுத், சேவை ஏலம், நிறுவனங்களுக்கு, ரயில் அமைப்புகளின் அட்டவணை, துருக்கி, TCDD\nபயணச்சீட்டு டிக்கெட் விற்பனை ஆலோசனை மற்றும் TCDD நிலையங்கள் மற்றும் நிலையங்களில் முன்பதிவு சேவைகளுக்கான மாதாந்தம் மாதம் மாதாந்திர சேவை\nடி.சி.டி.டி கார் மற்றும் நிலையங்களில் பாஸஞ்சர் டிக்கெட் விற்பனை, ஆலோசனை மற்றும் மறுசீரமைப்பு சேவைகள் 70 மாதங்கள் மற்றும் 272 மாதங்களுடன் 10 மாதங்களுக்கு வாங்கப்படும்.\nடெண்டர் பதிவு எண்: 2012 / 197933\na) முகவரி: டி.சி.டி.டி பொது இயக்குநரகம் GAR / ANKARA\nb) தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்: 0312 309 05 15/4199 - தொலைநகல்: 311 53 05\n2 - டெண்டருக்கு உட்பட்ட பொருட்களின் பெயர் மற்றும் அளவு: டி.சி.டி.டி ரயில் நிலையம் மற்றும் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் விற்பனை, ஆலோசனை மற்றும் இட ஒதுக்கீடு சேவைகள் 70 பணியிடங்களில் 272 ஊழியர்களுடன் 10 மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளன. (01/03 / 2013-31 / 12/2013)\n3 - வீட்டு உரிமையாளர்களிடமிருந்து ெபற்ேறாைளப் ெபற் க்ெகாள்வதன் லம் ெபற் க்ெகாள்ளப்பட்ட ேகள்விப் பாிவர்த்தைனப் ெபற் க் ெகாள்ள ேவண் ம்.\n4 - 17/01/2013 அன்று 14.00 மணி நேரம் வரை டி.சி.டி.டி பொது இயக்குநரகத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவைகள் கொள்முதல் ஆணையத்தில் ஏலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\n5 - துருக்கி மாநில ரயில்வேயின் பொது இயக்குநரகத்தின் பொருள் துறையின் பொது ஒழுங்கு கிளை இயக்குநரகத்தில் டெண்டர் ஆவணத்தைக் காணலாம். டெண்டருக்கு ஏலம் எடுப்பவர்கள் டெண்டர் ஆவணத்தை வாங்க வேண்டிய கட்��ாயத்தில் உள்ளனர், மேலும் வாட் உள்ளிட்ட டி.எல் 200 கட்டணத்திற்கு துருக்கிய மாநில ரயில்வே பொது இயக்குநரகத்தின் (டி.சி.டி.டி) மத்திய டெல்லரிடமிருந்து பெறலாம்.\n6 - முன்மொழியப்பட்ட விலையில் குறைந்தபட்சம் 3% ஏல பத்திரம் வழங்கப்படும்.\n7 - அபராதம் மற்றும் டெண்டர்களில் இருந்து தடைகள் தவிர, இந்த டெண்டர் சட்டங்கள் 4734 மற்றும் 4735 க்கு உட்பட்டது அல்ல.\nநாங்கள் அதற்கு பதிலாக அசல் ஆவணங்கள் இடையே அசல் கேள்விமனு ஆவணங்கள் ஆவணங்கள் வேறுபாடுகள் அசல் ஆவணம் அதிகாரப்பூர்வ கெஜட், தினசரி செய்தித்தாள்கள், பொதுநிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைய பக்கங்களில் geçerlidir.kaynak என்பதை geçmez.yayınlan மட்டும் கொள்முதல் அறிவிப்பு தகவல்கள் நோக்கங்கள் வெளியிட்டுள்ளன எங்கள் தளத்தில் பதிவு.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி ரயில் நிலையமான டான்மாவில் பயணிகள் டிக்கெட் விற்பனை\nTCDD இல் பயணிகள் டிக்கெட்டுகளுக்கான டிக்கெட் மற்றும் முன்பதிவு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: பயணிகள் டிக்கெட் விற்பனை, ஆலோசனை மற்றும் கார்\nகொள்முதல் அறிவிப்பு: பணியாளர் சேவை பெறப்படும் (பயணிகள் டிக்கெட் விற்பனை, ஆலோசனை மற்றும்…\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை எடுக்கப்படும் (எடிர்ன் ரயில் நிலையம், கபாகுலே ரயில் நிலையம், உசுன்காப்ரா மற்றும்…\nடெண்டர் அறிவிப்பு: நர்லே-அகாகீஸ் நிலையங்கள் ஆய்வு, திட்டத்திற்கு இடையில் இரட்டை பாதை ரயில்வே,\nடிசிடிடி டிக்கெட் - ரய��ல் டிக்கெட் வாங்குவது எப்படி ரயில் டிக்கெட் எங்கே வாங்குவது\nடெண்டர் அறிவிப்பு: 12 (பன்னிரண்டு) மாதங்கள், 134 தொழிலாளர்களுடன், ஹோஸ்டஸ் குழுத் தலைவர், தொகுப்பாளினி…\nடெண்டர் அறிவிப்பு: 12 (பன்னிரண்டு) மாதங்கள், 134 தொழிலாளர்களுடன், ஹோஸ்டஸ் குழுத் தலைவர், தொகுப்பாளினி…\nரயில் டிக்கெட் - ரயில் டிக்கெட் டிசிடிடி\nTCDD Tüdemaş பணியாளர் ஊழியர் அலுவலர் பணியாளர் கொள்முதல் 2012\nடெண்டர் அறிவிப்பு: டயர் உருப்படி வாங்கப்படும் (வாகனம் பழுதுபார்ப்புப் பயன்பாட்டில்)\nடெண்டர் அறிவிப்பு: ஏஜென்சி சேவைகள் கையகப்படுத்தல் (டிக்கெட் விற்பனை மற்றும் ஆலோசனை சேவைகள்)\nடெண்டர் அறிவிப்பு: டிக்கெட் விற்பனை மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவன சேவை\nடெண்டர் அறிவிப்பு: 3101 படிவம் வெளிச்சம் பயணிகள் டிக்கெட் அச்சடிப்பு வணிகம் வாங்கப்படும்\nஉலகின் மிக நீண்ட அதிவேக ரயில் பாதை அதிகாரப்பூர்வமாக திறந்தது\nஇன்றைய வரலாற்றில்: டிசம்பர் 29, 2011 அனடோலியன் ரயில்வே நிறுவனத்தின் முதல் ரயில் பூக்கள் தாரிக்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅங்காராவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகள்\nகொரானா வைரஸ் காரணமாக அங்காராவில் கேபிள் கார் அணுகல் நிறுத்தப்பட்டது\nகோவிட் -19 தடுப்பு மற்றும் சிகிச்சை கையேடு துருக்கியம்\nஎர்டோகனிலிருந்து குடிமக்களுக்கு கொரோனா-எச்சரிக்கை குரல் செய்தி\nஇன்று வரலாறு: அன்காரா நிலையத்தில் மார்ச் 29 ம் திகதி\nசுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் சோதனை இயக்கப்பட்டது\nதுருக்கி கரோனாக் வைரஸ் சமநிலை: டெட் பதிவு எண் 9\nகொரோனா வைரஸ் என்றால் என்ன கோவிட் -19 இன் அறிகுறிகள் யாவை கோவிட் -19 இன் அறிகுறிகள் யாவை கோவிட் -19 இலிருந்து நான் எவ்வாறு பாதுகாக்கப்படுவேன்\nபொது போக்குவரத்து கருவிகள் பர்சாவில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு இலவசம்\nஎலாசிக் நகரில் சுகாதார நிபுணர்களுக்கு இலவச அணுகல்\nகஹ்ரமன்மாராவில் சுகாதார நிபுணர்களுக்கு பொது போக்குவரத்து இலவசம்\nபலகேசீரில் 65 ஆண்டுகளுக்கும் மேலான பஸ் பயன்பாடு 50% குறைந்தது\nடெனிஸ்லி மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nபொது போக்குவரத்து வாகனங்கள் மனிசாவில் அடிக்கடி கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nகெய்சேரியில் சுகாதார நிபுணர்களுக���கு பொது போக்குவரத்து இலவசம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு பணியாளர் சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு பணியாளர் சேவையை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கல்வெட்டுகளை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: விண்டோஸ் கட்டும் அல்சான்காக் வசதிகளை புதுப்பித்தல் மற்றும் டெனிஸ்லி மற்றும் ஹிலால் தொழிலாளர் பேரூக்களின் பராமரிப்பு மற்றும் பழுது\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nகொள்முதல் அறிவிப்பு: 49 இ 1 மற்றும் 60 இ 1 கான்கிரீட் ஷியர்ஸ் கிராஸ்மெம்பர் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nஅரிஃபியே ஸ்டேஷன் தள டெண்டர் முடிவில் தளங்களின் ஏற்பாடு\nவான் இஸ்கெல் இடது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nடாரிகா மற்றும் திலோவாஸ் மாவட்டங்களில் சாலைகள் மிகவும் வசதியாக இருக்கும்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nமெட்ரோ இஸ்தான்புல் 27 ஊனமுற்ற தொழிலாளர்களை நியமிக்கும்\nகே.பி.எஸ்.எஸ் புள்ளிகளுடன் அதிகாரிகளை நியமிக்க போட்டி அதிகாரம்\nKARDEMİR இன்டர்ன்ஷிப் பயன்பாடுகள் திறக்கப்பட்டன\nசாம்சூன் பெருநகர நகராட்சி 134 அரசு ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK 95 ஆர் & டி பணியாளர்களை நியமிக்கும்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 பணியாளர் ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு தேதி மற்றும் இடம் அறிவிப்பு\nகொரானா வைரஸ் காரணமாக அங்காராவில் கேபிள் கார் அணுகல் நிறுத்தப்பட்டது\nஅங்காராவில் ரயில் அமைப்பு நிலையங்களில் கை கிருமிநாசினிகள் வைக்கப்படுகின்றன\nஉலுடா கேபிள் கார் வரி பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது\nசிவாஸ் யால்டஸ் மவுண்டன் ஸ்கை மையத்திற்கு கொரோனா வைரஸ் தடை\nடெனிஸ்லி கேபிள் கார் பராமரிப்பு பணி காரணமாக 3 நாட்கள் விடுமுறை\nஅங்காராவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகள்\nபொது போக்குவரத்து கருவிகள் பர்சாவில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு இலவசம்\nஎலாசிக் நகரில் சுகாதார நிபுணர்களுக்கு இலவச அணுகல்\nகஹ்ரமன்மாராவில் சுகாதார நிபுணர்களுக்கு பொது போக்குவரத்து இலவசம்\nபலகேசீரில் 65 ஆண்டுகளுக்கும் மேலான பஸ் பயன்பாடு 50% குறைந்தது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅங்காராவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகள்\nமூலதனத்தில் கரோனரி வைரஸுக்கு எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள்\nடாக்ஸி மற்றும் மினிபஸ்கள் தலைநகரில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nகொரோனா வைரஸ் காரணமாக இஸ்தான்புல் சோபியா ரயில் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன\nபாக்கெண்டில் உள்ள பூங்காக்களிலிருந்து பொது போக்குவரத்து வாகனங்களுக்கு சுகாதார அணிதிரட்டல்\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nமந்திரி துர்ஹான் TÜVASAŞ பற்றி இறுதி புள்ளியை வைக்கிறார் 'இ��ு சிறப்பு பெறாது'\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\nகாய்ச்சலுடன் IETT இயக்கிகள் ஸ்டீயரிங் கடக்காது\n1 வது சர்வதேச சரியாக கிழக்கு எக்ஸ்பிரஸ் புகைப்படம் எடுத்தல் போட்டி\nபொது போக்குவரத்து வாகனங்களில் மறந்துபோன பொருட்களின் விற்பனை EGO ஒத்திவைத்தது\nவோல்வோ கார்கள் ரெக்கார்ட்ஸ் ரெக்கார்ட்ஸ்\n2020 டேசியா லோகன் எம்.சி.வி அம்சங்கள் மற்றும் விலை\nபெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கான தள்ளுபடிகள் வருகின்றன\n2020 டேசியா சாண்டெரோ அம்சங்கள் மற்றும் விலை\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nதுருக்கி ஏன் விற்க இல்லை உள்ளூர் மற்றும் தேசிய ரயில் சிஸ்டம் டிசைன் கருவி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nநாங்கள் ராட்சத திட்டத்தை ஆரம்பத்தில் முடிக்கிறோம்\nஹெல்த்கேர் நிபுணர்களுக்கு ISPARK மற்றும் பொது போக்குவரத்து இலவசம்\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Avventura_Urban_Cross/Fiat_Avventura_Urban_Cross_1.3_Multijet_Dynamic.htm", "date_download": "2020-04-01T23:55:26Z", "digest": "sha1:UGYM2ZXGLMWJWQM3B72DVGL7W3OE5KRN", "length": 30501, "nlines": 488, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்அவென்ச்சூரா அர்பன் கிராஸ்1.3 மல்டிஜெட் டைனமிக்\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் மேற்பார்வை\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் விலை\nஇஎம்ஐ : Rs.16,105/ மாதம்\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1248\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 14 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2510\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூ��ல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் delay மற்றும் auto down function\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் soft touch panel\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கி���ைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 205/55 r16\nகூடுதல் அம்சங்கள் body coloured orvm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் ஸ்மார்ட் tech avn with 12.7cm(5)display\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபியட் ��வென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் நிறங்கள்\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- மெக்னீசியோ கிரே, வெள்ளை, ப்ரோன்சோ டான், குறைந்தபட்ச சாம்பல், கவர்ச்சியான சிவப்பு, ஹிப் ஹாப் பிளாக்.\nCompare Variants of ஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ்\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் Currently Viewing\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் ஆக்டிவ் Currently Viewing\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் எமோஷன் Currently Viewing\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.4 டி-ஜெட் எமோஷன்Currently Viewing\nஎல்லா அவென்ச்சூரா அர்பன் கிராஸ் வகைகள் ஐயும் காண்க\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் படங்கள்\nஎல்லா அவென்ச்சூரா அர்பன் கிராஸ் படங்கள் ஐயும் காண்க\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அவென்ச்சூரா அர்பன் கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவென்ச்சூரா அர்பன் கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ\nஹூண்டாய் வேணு இ டீசல்\nஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் பிளஸ்\nமாருதி பாலினோ டெல்டா டீசல்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஃபியட் அவென்ச்சூரா அர்பன் கிராஸ் மேற்கொண்டு ஆய்வு\nஅவென்ச்சூரா அர்பன் கிராஸ் 1.3 மல்டிஜெட் டைனமிக் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.07 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.74 லக்ஹ\nசென்னை Rs. 8.5 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.55 லக்ஹ\nபுனே Rs. 8.54 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.68 லக்ஹ\nகொச்சி Rs. 8.41 லக்ஹ\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=30397", "date_download": "2020-04-01T23:52:10Z", "digest": "sha1:POHIAR22YOJOHUIKWFKPCTNAWPHKHRLU", "length": 18464, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "தாய்மை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nசேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)... April 1, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-131... April 1, 2020\nவசனக்���ாரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17... April 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும்-17... April 1, 2020\nஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை March 30, 2020\nஅன்பின் உறவே March 30, 2020\nகுறளின் கதிர்களாய்…(294) March 30, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-130... March 30, 2020\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nஇஸ்ரேல் பயணம் – 4\nசித்திரையே வருக இத்தரை செழிக்க\n-விப்ரநாராயணன் சித்திரை என்னை நித்திரை யினின்று எழுப்பி விட்டாள்என் முத்திரை பதிக்க வேண்டும் இந்நாட்டில் நானென விதித்திட்டாள் இத்தரை மக்கள் இன்பமாய் வாழ வழியெது எனக் கேட்டேன் புத்தர் சொல்படி\nநாம்தமிழர் கட்சி தமிழக முதல்வருக்கு நடத்திய பாராட்டுவிழா – செய்திகள்\nஜூன் 18, 2011 அன்று சென்னை, சைதாப்பேட்டை தேரடி வீதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத\nஅருமையாக இருக்கிறது, மிகவும் எளிய வரிகளால் மனதைத் தொட்ட கவிதை. நன்றி.\nதாய்மைக்கு இது போல் இனிமையாய் எளிமையாய் பல கோடி பாசுரங்கள் கொடுத்தாலும் தகும்\nதேமொழி மற்றும் சத்தியமணி இவர்களின்\nஒரு தாய் தன் மகவை ஈன்றெடுத்து, அதனுடன் கொண்டாடும் உறவுக்கு ஒப்பில்லை, மேலும் இந்த நல்லுறவு ஒன்றுதான் அப்பழுக்கில்லாதது. ஒரு பெண்ணாயிருக்கின்ற தாயானவள் மட்டும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டியதில்லை, தந்தையாகிய நானும் அனுபவிக்கிறேன் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கண்ணனை தம் குழந்தையாக பாவித்து, ஒரு தாயைப் போல பிள்ளைகளின் சேஷ்டைகளை அனுபவித்து, தாயாகிய நானும் இளைத்து விட்டேன் என்கிறார். “தாய்மை” என்ற தலைப்பில் தங்கள் எழுதிய கவிதை வரிகளைப் படிக்கும் போது, நம்மாழ்வார், முதலாம் திருமொழியில் தாய்/சேய் உறவை மேம்படுத்துவது என் நினைவுக்கு வருகிறது.\n“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்\nஎடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்\nஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்\nமிடுக்கில் லாமையால் ��ான் மெலிந்தேன்”\nதிரு. பெருவை பார்த்தசாரதி அவர்களின்\nகருத்துச் செறிந்த பாராட்டுரைக்கு மிக்க நன்றி…\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nKarunanandarajah on ஒரு கலைஞனின் வக்கிர புத்தி\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 251\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on ஆட்கொல்லி\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 251\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 251\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (108)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5658", "date_download": "2020-04-01T23:16:37Z", "digest": "sha1:4AT732KQDLWR7Q2W54KP54CSCWVA7FQV", "length": 23300, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5658\nதிங்கள், பிப்ரவரி 14, 2011\nநியாயவிலைக் கடை விவாகரம்: தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் தலையீட்டில் சரிசெய்யப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2391 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக��கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசலையொட்டி கிழக்கே செல்லும் குறுக்குச் சாலையின் மேல்முனையில் அமைந்துள்ளது AKL 3 என்ற எண்ணுடைய நியாயவிலைக் கடை. காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, ஆசாரிமார் தெரு ஆகிய தெருக்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இக்கடையிலேயே பொருட்கள் வாங்க வேண்டும்.\nபதுக்கல், தரமற்ற பொருட்கள் வினியோகம், முறையற்ற வரிசையமைப்பு, எடை குறைவு, தெரிந்தவர்களுக்கு தனி கவனிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் காரணங்காட்டி, 04.02.2011 வெள்ளிக்கிழமை மாலையில் இக்கடையில் வாடிக்கையாளர்களுக்கும், அலுவலர்களுக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் சம்பந்தப்பட்ட கடை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nகுறித்த நேரத்தில் கடை திறக்கப்பட வேண்டும்...\nஎவ்வளவு கூட்டம் இருந்தாலும் உரிய நேரத்தில் கடை பூட்டப்பட வேண்டும்...\nவேலை நேரம் அல்லாத இரவு நேரங்களில் கடை திறக்கவே கூடாது...\nஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு குடும்ப அட்டைக்கு மேல் ஒரே நேரத்தில் பொருட்கள் வினியோகிக்கக் கூடாது...\nஅனைவர் பார்வையிலும் தராசை முன்வைத்து, பொருட்கள் எடை போடப்பட வேண்டும்... எடை போடுவதில் அவசரம் காண்பிக்கக் கூடாது...\nஇதுபோன்ற நிபந்தனைகள் கடை அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன் வைக்கப்பட்டு, இரு தரப்பாரும் இதனை ஒப்புக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று அப்பேச்சுவார்த்தையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் வரம்பு மீறல் இருந்தால் ஜமாஅத் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினராலும் அவை ஏற்கப்பட்டதையடுத்து பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇந்நிலையில், கடையில் பொருட்களை எடை போட்டு வினியோகிக்கும் பொறுப்பிலிருந்த முகைதீன் அப்துல் காதர், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாகவும், இந்நிலையில் தொடர்ந்து அப்பொறுப��பிலிருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறி, அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ். ஊரின் பல்வேறு பிரச்சனைகளில் அந்தந்த பகுதிகளை சார்ந்த ஜமாத்தார்கள் இவ்வாறு ஒன்று கூடி தீர்வு கண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.\nநமதூரின் போக்குவரத்துக்கு மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான KTM தெருவில் காணப்படும் ஆக்கிரமிப்புகள், இருபுறங்களிலும் காணப்படும் தேவையற்ற மணல், ஜல்லி, செங்கல் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும் தாயும் பள்ளி ஜமாத்தார்கள் ஒரு தீர்வு கண்டு ஊரில் உள்ள மற்ற ஜமாத்களுக்கு முன்மாதிரியாக வரவேண்டும் என்பது எனது விருப்பம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிப்.17இல் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல ஆணையர் தூ-டி. வருகை காயல்பட்டினத்தில் விளக்கக் கூட்டம்\nICICI வங்கியில் Family Banking Cabin திறப்பு விழா\nதம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nமாணவர் உளத்தூய்மைக்கான “மனதோடு போராடு” அரை நாள் பயிற்சி முகாம் தஃவா சென்டர் நடத்தியது\nதூத்துக்குடி எஸ்.பி. பணி மாற்றம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம்\nபிப்.09 ஐக்கியப் பேரவை அவசரக் கூட்ட விபரங்கள்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்\nபிப்ரவரி 27 அன்று பொதுக்குழு கூட்டம், CFFC க்கு உதவி மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு\nநக்வாவின் கலிஃபோர்னியா வாழ் காயலர்கள் சந்திப்பு\nபுதுப்பள்ளி இடத்தில புதிய கார் செட்கள் திறப்பு\nபுற்றுநோய் ஆய்விற்காக மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்ப��்ட தொகையிலிருந்து ரூ.50,000 முதற்கட்ட ஒதுக்கீடு ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம் ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம்\n அமீரக கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\n நகர மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஜித்தா கா.ந.ம. வேண்டுகோள் \nஹாங்காங் பேரவையின் 2010-2012 பருவத்திற்கான 3ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nபுற்று நோய் நிபுணர்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது\nகாயலர்களுக்கு CFFCயின் தாழ்மையான வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/chris-gayle-who-disappointed-fans-in-his-last-world-cup/c77058-w2931-cid306698-s11188.htm", "date_download": "2020-04-01T23:51:25Z", "digest": "sha1:Z6KRRE2VZVESGY4FNYWGQNEHH46T6KTW", "length": 3450, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்", "raw_content": "\nதனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்\nதனது கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nதனது கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில், லீவிஸ் களமிறங்கினார்கள். கெயிலுக்கு உலகக்கோப்பையில் இது கடைசி ஆட்டம் என்பதால் அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், கிறிஸ் கெயில் 7 ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தவ்லத் ஜட்ரான் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சித்து பந்து கீப்பரிடம் கேட்ச் ஆனது.\n18 பந்துகளை சந்தித்த கெயில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே குவித்து அவுட் ஆனது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகக்கோப்பையில் கெயில் 50-ஆவது சிக்ஸ் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓவர்களின் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லீவிஸ் 18, ஹோப் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2020/02/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-04-01T23:09:50Z", "digest": "sha1:EAQ27CEZ3B2HVLZ646FO57KLTQ3X2IQ6", "length": 32464, "nlines": 109, "source_domain": "www.vidivelli.lk", "title": "குத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்", "raw_content": "\nகுத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்\nகுத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்\nவாரந்­தோறும் நிகழ்த்­தப்­படும் குத்­பாக்கள் சமூ­கத்­திற்கு தக­வல்­களை கடத்­தக்­கூ­டிய ஒரு சமூக ஊட­க­மாகத் திகழ்­கின்­றன.\nபுரட்­சி­க­ர­மான சமூக மாற்­றத்தை உண்­டு­பண்ணும் கேந்­திர நிலை­யங்­க­ளா­கவே மிம்பர் மேடைகள் அன்று தொடக்கம் இன்று வரை காணப்­ப­டு­கின்­றன.\nஎனவே, அவற்றில் ஆற்­றப்­படும் உரைகள் வினைத்­திறன் மிக்­க­தா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவும் நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று பல கட்­டுரைத் தலைப்­புக்­களில் அலசி ஆரா­யப்­பட்­டுள்­ளன.\nஎன்­றாலும், இவ்­வ­னைத்­திலும் மிக முக்­கிய புள்­ளி­யாகத் திகழ்­வது நேர முகா­மைத்­து­வ­மாகும். ஒரு பேச்­சா­ளரின் சாணக்­கி­யத்­தையும் அவரின் ஆளு­மை­யையும் வெளிக்­காட்­டு­வதே அவர் கையாளும் நேர முகா­மைத்­துவம் என்றால் அது மிகை­யா­காது.\nஇன்று சமூ­கத்­தி­லுள்ள அனைத்து தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­ப­டக்­கூ­டிய, குத்பா உரைகள் பற்­றிய விமர்­ச­னங்­களில் நேர முகா­மைத்­துவம் பேணப்­ப­டாமை இன்­றி­ய­மை­யா­த­தாகும்.\nஒரு பேச்­சாளர் மிகத் திற­மை­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் தனது உரையை முன்­வைத்து, குறித்த நேரத்தை விடவும் அவ­ரது உரை நீண்டால் அவ­ரது அனைத்து முயற்­சி­களும் ஆற்றில் கரைத்த புளிபோல் மாறி­விடும் என்­பதில் எள்­ள­ளவும் சந்­தே­க­மில்லை.\nநேர முகா­மைத்­துவம் பற்­றிய இஸ்­லா­மியக் கண்­ணோட்டம்\nநேரம் உண்­மையில் பெறு­ம­தி­மிக்­கது, விலை­ம­திக்க முடி­யா­தது. பத்­தரை பசும் பொன்­கூட மனி­தனின் ஆயுளில் ஒரு வினா­டிக்கு ஈடா­காது. காலம், நேரம் அவ்­வ­ளவு பெறு­ம­தி­வாய்ந்­தவை, உச்ச பய­ன­டையும் வகையில் நன்கு திட்­ட­மி­டப்­பட்டு பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யவை, வீண­டிக்­கத்­த­கா­தவை என்­ப­தை­யெல்லாம் உணர்த்தும் பொருட்டு காலம், இரவு, பகல் விடி­யற்­காலை, காலை, முற்­பகல் என்­ப­வற்றின் மீது அல்லாஹுத் தஆலா சத்­தி­ய­மி­டு­கிறான்.\n“காலத்தின் மீது சத்­தி­ய­மாக” (103:01)\n“இரவின் மீது சத்­தி­ய­மாக அது மூடிக்­கொள்ளும் போது. பகலின் மீது சத்­தி­ய­மாக அது வெளி­யா­கிய போது”. (92: 01– 02),\n“விடி­யற்­கா­லையின் மீது சத்­தி­ய­மாக” (89: 01),\n“காலையின் மீது சத்­தி­ய­மாக அது தெளி­வா­கிய போது” (81:18), “முற்­பகல் மீது சத்­தி­ய­மாக” (93:01) என புனித அல்­குர்­ஆனில் ஆங்­காங்கே காணலாம்.\nகாலத்தை சரி­வர முகா­மைத்­துவம் செய்­வது தனி­ம­னிதப் பொறுப்­பாகும். அது­பற்றி மறு­மையில் விசா­ரணை உண்டு. இது இல­குவில் பதில் சொல்லித் தப்­பிக்க முடி­யு­மான விட­ய­மன்று. ஆயுட்­கா­லத்தை கழித்த முறை­பற்றி அல்­லாஹ்­விடம் சரி­யாகக் கணக்குக் காட்ட வேண்டும். பின்­வரும் நாயக வாக்­கியம் இதனைத் தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.\n“நான்கு விட­யங்கள் பற்றி அவன் விசா­ரிக்­கப்­படும் வரை ஓர் அடி­யானின் பாதங்கள் மறுமை நாளில் அசை­ய­மாட்டா. அவனின் வாழ்நாள் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் வாலிபம் பற்றி அதனை அவன் எதில் கழித்தான், அவனின் செல்வம் பற்றி அதனை அவன் எங்­கி­ருந்து சம்­பா­தித்தான், மேலும் அதனை அவன் எதில் செல­வ­ழித்தான், அவனின் அறிவு பற்றி அதிலே அவன் என்ன செய்தான்.” (அறி­விப்­பவர்: முஆத் இப்னு ஜபல் (ரழி), நூல்: அல்- முஃஜம் அல்-­கபீர்)\nமனித ஆயுள் மிக மிகக் குறை­வா­னது. இக்­கு­று­கிய வாழ்­நா­ளுக்­குள்தான் மனிதன் மறு­மைக்­காக சம்­பா­திக்க வேண்டும், சேமிக்க வேண்டும். இவை அனைத்­துக்கும் இடையில் இவ்­வு­லகத் தேவை­க­ளையும் நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும். தான் மட்­டுமா பெற்றார், மனைவி, மக்கள், உற்­றத்தார், சுற்­றத்தார் எனப் பலரும் உளர். இவர்­க­ளையும் தன்­னுடன் சேர்த்துக் கவ­னித்­தாக வேண்டும். தனிப்­பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில், பொரு­ளா­தார வாழ்வில், தொழில் வாழ்வில் பலதும் பத்தும்.\nஎன­வேதான், நேரத்தை நாம் சரி­யாகத் திட்­ட­மிட்டு நம்மை நாம் இயக்க வேண்­டி­யுள்­ளது. காலமும் நேரமும் எம்­ம­னி­த­ருக்­கா­கவும் காத்­தி­ருப்­ப­தில்லை என்­பது ஆங்­கில முது­மொ­ழி­யொன்றின் பொரு­ளாகும். நாம் நேரத்தைப் பயன்­ப­டுத்­தி­னோமோ, இல்­லையோ கழி­கின்ற ஒவ்­வொரு நொடிப் பொழுதும் நிச்­ச­ய­மாக திரும்­பி­வரப் போவ­தில்லை, அதனை எவ்­விலை கொடுத்தும் பிர­தி­யீடு செய்து கொள்ள முடி­யாது. ஓர் அரே­பிய கவி­தையின் தமி­ழாக்கம் இது:\n“உமது ஆயுள் எண்­ணப்­ப­டக்­கூ­டிய சில மூச்­சுகள். உம்­மி­லி­ருந்து ஒரு மூச்சு சென்ற போதெல்லாம் ஆயுளில் ஒரு பகுதி உமக்கு குறைந்து விட்­டது.”\nவிடி­யற்­கா­லையில் எழுந்­தது முதல் இரவு படுக்­கைக்கு செல்­லும்­வரை நமது வேலை­களை திட்­ட­மிட்டுக் கொண்டு தொழிற்­பட வேண்டும். நேரத்­துக்கு ஒரு வேலை, வேலைக்கு ஒரு நேரம் என்ற வகையில் நம்மை நாம் பயிற்­று­விக்க வேண்டும். நாளையை இன்றே திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும்.\nஅவ­சி­ய­மா­னது எது, அதி அவ­சி­ய­மா­னது எது, அவ­ச­ர­மா­னது எது, அதி அவ­ச­ர­மா­னது எது, முக்­கி­ய­மா­னது எது, அதி முக்­கி­ய­மா­னது எது, குடும்பம் சார்ந்­தது எது, தொழில் சார்ந்­தது எது, சமூகம் சார்ந்­தது எது என்­றெல்லாம் வகைப்­ப­டுத்தி அவை­க­ளுக்குத் தேவை­யா­ன­ளவு நேரத்தைத் திட்­ட­மிட்டு ஒதுக்க வேண்டும்.\nபின்னர் அதற்­கேற்ப காரி­ய­மாற்ற வேண்டும். இதுவே உண்­மை­யான நேர முகா­மைத்­துவம்.\nநேர முகா­மைத்­து­வத்தில் இஸ்லாம் வெகு கண்­டிப்­பாக உள்­ளது. நேர முகா­மைத்­து­வத்தில் நபி (ஸல்­லல்­லாஹு அலைஹி வஸல்லம்) அவர்­களை விட வேறொ­ருவர் எமக்கு முன்­மா­தி­ரி­யாகத் தேவை­யில்லை எனத் துணிந்து கூறு­ம­ள­வுக்கு அவர்கள் சொல்­லாலும் செய­லாலும் நேர முகா­மைத்­துவம் செய்து காட்­டி­யுள்­ளார்கள்.\nஅன்­னாரின் இரவு, பகல் இரண்­டுமே திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கழிந்­தன.\nவெட்டி வேலைகள், விட­யங்­க­ளுக்கு காலத்தை, நேரத்தை ஒதுக்­க­லா­காது. இவ்­வகை விட­யங்கள், வேலைகள், ஒன்­று­கூ­டல்கள், கருத்­த­ரங்­குகள், பயிற்சிப் பட்­ட­றைகள், மாநா­டுகள் சம­கா­லத்தில் ஏரா­ள­மாக, தாரா­ள­மாக உள்­ளன. தெரிந்­த­வர்கள், நண்­பர்கள், சக­பா­டிகள், உற­வி­னர்கள் அழைக்­கின்­றனர் என நியாயம் சொல்லிக் கொண்டு வீணர்­க­ளுடன் சேர்ந்து தானும் தனது பொன்­னான நேரத்தை மண்­ணாக்­க­லா­காது.\nசெய்ய வேண்­டி­யவை, ஆற்ற வேண்­டி­யவை நிறைய இருக்­கத்­தக்க அவற்­றை­யெல்லாம் ஒரு­பக்கம் வைத்து விட்டு ஏதேதோ உருப்­ப­டி­யற்ற காரி­யங்­களில் ஈடு­பட்டு நேரத்தை வீண­டித்­தபின் இதற்கு நேர­மில்லை, இதற்கு நேர­மில்லை என முனங்­கி­ய­வண்ணம், கூக்­கு­ர­லிட்ட வண்ணம் கட்­டாயம் செய்ய வேண்­டிய பணி­களைத் தள்­ளிப்­போ­டுதல், செய்­யாது விடல், அரை­ம­ன­துடன் செய்தல், செய்­நேர்த்தி இல்­லாமல் செய்தல் அறி­வு­பூர்­வ­மா­ன­தல்ல.\nநேரம் அல்லாஹ் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அளித்­துள்ள ஓர் அமா­னிதம். அதனைச் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வது அவ­ரவர் கையி­லுள்­ளது. இதன் மூலமே நேர அமா­னிதம் பேணப்­ப­டு­கின்­றது. நேர முகா­மைத்­துவம் செய்­யா­தவர் மொத்­தத்தில் தன்னைத் தானே ஒழுங்­கு­ப­டுத்­தா­தவர். எனவே, குத்பா உரை­க­ளிலும் கதீப்கள் நேர முகா­மைத்­துவம் பேண வேண்டும்.\nகுத்பா உரை­களில் நேர முகா­மைத்­துவம்\nகுத்பா உரைகள் சுருக்­க­மாக அமைதல் அவ­சி­ய­மாகும். மாநா­டுகள் நடத்­தும்­போது உரை­களைக் கேட்­ப­தற்­கென மக்கள் நேரம் ஒதுக்கி வரு­கின்­றார்கள். ஆனால், ஜும்­ஆ­வுக்கு கடமை என்­ப­தற்­காக மக்கள் வரு­கின்­றனர். அது நீண்ட உரை­களைக் கேட்கும் நேர­மல்ல.\nஅரசு ஊழி­யர்கள் தமக்குக் கிடைக்கும் பக­லு­ணவு நேரத்தில் தொழுகை முடிந்து, உண்­டு­விட்டு கட­மைக்குச் செல்லும் நிர்ப்­பந்­தத்தில் இருப்பர். பய­ணிகள் தமது பயணத்தை­ இடை நிறுத்­தி­விட்டு வந்­தி­ருப்பர். உண­வ­கங்­களை (ஹோட்­டல்­களை) மூடி­விட்டு வந்­த­வர்கள் தொழுகை முடிந்து கடையைத் திறந்து பக­லு­ணவு வியா­பா­ரத்தில் ஈடு­பட வேண்டும் என்ற எண்­ணத்தில் இருப்பர். குத்­பா­வுக்கு நேரத்­துடன் வந்த வயோ­தி­பர்கள், நோயா­ளிகள் இயற்கைத் தேவை­களை அடக்கிக் கொண்டு ‘எப்­படா குத்பா முடியும்’ என்ற ஏக்­கத்தில் இருப்பர்.\nஇந்த நிர்க்­கதி நிலையில் சில கதீப்கள் நேரம் அறி­யாமல் ஒரு மணித்­தி­யாலம், ஒன்­னேகால் மணித்­தி­யாலம் என்று குத்­பாவை நீட்­டிக்­கொண்டு செல்வர். அதுவும் குத்­பாவில் விஷ­யமும் இருக்­காது. அந்தக் குத்­பா­வுக்கு தலைப்பும் இட­மு­டி­யாது. நிறை­யவே ஒத்த கருத்துச் சொற்­களை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்­டி­ருப்பர். நேரம் போதாது என்ற நிலை இருந்­தாலும் குர்ஆன் வச­னங்­களின் தமிழ் மொழி­பெ­யர்ப்­புக்­க­ளையும் கூட இரா­க­மிட்டு நீட்டி நிதா­னித்து ஓதிக் கொண்­டி­ருப்­பார்கள்.\nஇது­போன்ற செயற்­பா­டு­களால் மக்கள் குத்பா மீது வெறுப்புக் கொள்­கின்­றனர். சிலர் கடைசி நேரத்தில் கலந்து கொள்வோம் என்ற தோர­ணையில் செயற்­ப­டு­கின்­றனர். இது மக்­களை சலிப்­ப­டையச் செய்­துள்­ளது. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n“அம்மார் (ரழி) எமக்கு குத்பா உரை நிகழ்த்­தினார். அது சுருக்­க­மா­கவும் அழ­கா­கவும் அமைந்­தது. அவர் குத்பா முடிந்து இறங்­கி­யபின் இன்னும் கொஞ்சம் நீட்­டி­யி­ருக்­க­லாமே என்று கேட்ட போது, ‘தொழுகை நீள­மா­கவும் குத்பா சுருக்­க­மா­கவும் இருப்­பது ஒரு மனி­தனின் மார்க்க விளக்­கத்தின் அடை­யாளம்’ என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். எனவே, தொழு­கையை நீட்­டுங்கள், குத்­பாவை சுருக்­குங்கள். ஏனெனில், பேச்சில் சூனியம் உண்டு” என அம்மார்(ரழி)கூறினார்.\nஅறி­விப்­பவர்: வாஸிர் இப்னு ஹையான் (ரழி), நூல்: முஸ்லிம்: 869-47, தாரமீ: 1597, அஹ்மத்:18317\nஎனவே, குத்பா சுருக்­க­மாக இருக்க வேண்டும். சுருக்கம் என்றால் எந்­த­ள­வென்று சரி­யாக மட்­டிட முடி­யாது.\n“நபி (ஸல்) அவர்கள் வெள்­ளிக்­கி­ழமை உரையை நீட்­ட­மாட்டார்கள். அது சுருக்­க­மான சில வார்த்­தை­க­ளா­கவே அமைந்­தி­ருக்கும்” என ஜாபிர் இப்னு ஸமூரா (ரழி) அவர்கள் அறி­விக்­கின்­றார்கள். (நூல்: அபூ­தாவூத் 1107, அஹ்மத்: 20846)\nஇந்த அறி­விப்பு ஸஹீ­ஹா­னது என அல்­பானி (ரஹ்) அவர்கள் குறிப்­பி­டு­கின்­றார்கள்.\n“நபி (ஸல்) அவர்கள் வாய் வழி­யா­கவே நான் சூறா கஃபை மன­ன­மிட்டேன். ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மையும் அதன் மூலம் அவர்கள் குத்பா நிகழ்த்­து­வார்கள்” என பின்த் ஹாரிதா (ரழி) கூறு­கின்றார். (நூல்: முஸ்லிம்: 873-51, அபூ­தாவூத்: 1100)\nசூறா கஃப் அல்­குர்­ஆனின் 50ஆவது அத்­தி­யா­ய­மாகும். இது 60 வச­னங்­களைக் கொண்­டது. இந்த சூறாவை திருத்­த­மாக ஓது­வ­தென்றால் சுமார் 15 நிமி­டங்கள் எடுக்­கலாம். அதே வேளை குத்­பதுல் ஹாஜா ஓது­வ­தற்கு 5 நிமிடம் எடுக்­கலாம். இந்த அறி­விப்பில் சூறா கஃபை ஓது­வார்கள் என்று கூறாமல் கஃப் மூலம் குத்பா நிகழ்த்­து­வார்கள் என்று கூறப்­ப­டு­வதன் மூலம் அதை வைத்து வேறு தக­வல்­களும் கூறி­யி­ருக்­கலாம்.\nஇன்­றைய நடை­மு­றைக்கு அமை­வாக சாதா­ர­ண­மாக 25–30 நிமி­டங்­க­ளுக்குள் குத்பா அமை­வது நல்­ல­தாகும்.\nகுத்பா உரைகள் தொடர்பில் பின்­வரும் அவ­தா­னங்­களும் உள்­ளன.\n· இல­கு­வாகப் புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழியில் குத்­பாக்கள் இடம்­பெ­றாமை. கதீப்­களின் மொழிப் பிரச்­சினை இதற்கு முக்­கிய கார­ண­மாகும். வாசிப்புப் பழக்­கத்­தி­லுள்ள பல­வீனம், நவீன மொழி பற்­றிய குறைந்த பரிச்­சயம் இதற்கு சில கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.\n· கால, மாற்­றங்­க­ளுக்­கேற்ப தலைப்­புக்கள் இல்­லாமை. நாட்டு நிலை­மைகள், உலகில் நடக்கும் மாற்­றங்கள், இதற்குப் பின்னால் காணப்­படும் சர்­வ­தே­சிய சக்­திகள் பற்­றிய போதிய தெளி­வின்மை இதற்கு கார­ணங்­க­ளாக இருக்­கலாம். இதனால் எடுத்த அனைத்­திற்கும் இது யூத, நஸா­ராக்­களின் திட்டம் என்று சொல்­லக்­கூ­டிய வார்த்­தை­களை அதிகம் செவி­ம­டுக்­கின்றோம்.\n· ஒரு தலைப்பில் குத்­பாவை நிகழ்த்­தாமல் சித­றிய அமைப்பில் குத்­பாக்கள் உள்­ளமை. முடி­வாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிர­கிக்க முடி­யா­துள்­ளமை.\n· அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வதில் காட்டும் ஆர்வம், சுப­சோ­பனம் கூறு­வதில் இல்­லாமை. எச்­ச­ரிக்கை செய்­வது, தண்­ட­னைகள் பற்றி விரி­வாகப் பேசு­வது சில கதீப்­களின் பண்­பாக மாறி­யுள்­ளது.\n· இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிர­ம­மா­னது என்ற மனப்­ப­திவை கொடுக்கும் வார்த்தைகளே அதிகம் பிரயோகிக்கப்படுகின்றன.\nஅதன் இலகுத்தன்மையுடன் சேர்த்து இஸ்லாத்தை முன்வைப்பது அரிதாகிவிட்டது. இதனால்தான் மிகத் தெளிவாக ஹராமில்லாத பல விடயங்களையும் ஹராம் என்று கூறும் கதீப்களை மிம்பர்களில் காண்கின்றோம்.\n· அதிகமான குத்பாக்கள் கேட்க முடியாதளவு உரத்த குரலில் நிகழ்த்தப்படுகின்றன. இது எமது மரபாகவும் மாறியுள்ளது. ஆக்ரோஷமில்லாமல், அமைதியான உள்ளத்துடன் உறவாடும் குத்பாக்களை கேட்பது மிகவும் குறைவாகவே உள்ளது.\n· சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள், முதன்மை கொடுக்கப் பட வேண்டிய அம்சங்கள், அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அம்சங்களை மையப்படுத்திய குத்பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறுபாடுள்ள, கிளை அம்சங் களில் தான் அதிகமான குத்பாக்கள் இடம்பெறுகின்றன.\nஇதனால் குத்பாக்களின் உயிரோட்டம், பயன் குறைவடைந்து செல்கி���்றது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டிய குத்பாக்கள், சிலபோது சமூகத்துக்கு மத்தியில் பிளவையும், பிடிவாதத்தையும் அதிகரிக்கச்செய்துள்ளது.\nஎனவே, மேற்கூறப்பட்டவற்றையும் கருத்திற்கொண்டு குத்பா உரைகளை நேர முகாமைத்துவத்துடனும், ஆக்கபூர்வமானதாகவும் முன்வைக்கும் போது ஊக்கம் தரவேண்டிய குத்பாக்கள் தூக்கம் தரமாட்டாது.-Vidivelli\nஅரபாத் ஸைபுல்லாஹ் (ஹக்கானி), திஹாரிய.\nவெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: சி.ஐ.டி. விசாரணைகளை துரிதப்படுத்த செயலணி\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/martyn-lloyd-jones/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-04-02T00:19:17Z", "digest": "sha1:LOIMWSVJQWHWAS6VLEYY7T22WZ3CXETH", "length": 36513, "nlines": 48, "source_domain": "dhyanamalar.org", "title": "மரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20) | Dhyanamalar", "raw_content": "\nமரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)\nமரமும் அதன் கனியும் (மத்தேயு 7:15-20)\n“கள்ளத் தீர்க்கதரிசி” என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே படித்த தியானத்தில் மேற்குறிப்பிட்ட வசனங்களைக் குறித்தே இதற்கு முன் நாம் தியானத்திற்குக் கொண்டுவந்திருக்கிறோம். அந்த தியானத்தில், இந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் தங்கள் உண்மை நிலை வெளியே தெரியாதபடி ஆட்டுத்தோலால் தங்களை மறைத்துக் கொண்டு வருவார்கள் என்றும் அதன் உள்ளான அர்த்தம், அவர்களிடையே நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம் (the element of subtlety) இருக்கும் என்பதையும் விவரமாகப் படித்தோம். பலருக்கு இது ஒரு கடினமான பகுதியாக இருக்கக்கூடும், காரணம், இதே அத்தியாயத்தில் முதல் இரண்டு வசனங்களில் “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” என்று ஆண்டவர் எச்சரித்திருப்பதினால். ஆனாலும் நாம் தியானிப்பதற்கு எடுத்துக்கொண்ட வசனங்களும் நம்முடைய ஆண்டவரே கூறியிருப்பதால் நாம் இவற்றை தகுந்த விதத்தில் சந்தித்தாக வேண்டும்.\nநம் ஆண்டவர் கூறியிருக்கும் சில காரியங்களைக் குறித்து இந்த கள்ளப் போதகர்களுக்கு சந்தோஷமாயிருக்காது. உதாரணமாக “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று பரிசேயரைக் குறித்து ஆண்டவர் சொல்லிருப்பதைக் குறித்து அவர்களுக்கு சற்று மனத்தாங்கல்தான் இருக்கும்; நாம் மற்றவர்களைக் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் வசனத்தில் கூறியிருக்கிற பிரகாரமாகத்தான் எதையும் கேட்கவும், விளங்கிக்கொள்ளவும், செய்யவும் வேண்டும். அதே சமயம் மற்றவர்களை குற்றப்படுத்துவதையும், நாம் எரிச்சலடைவதையும் தவிர்க்க வேண்டும், இதையும் மறந்துவிடக் கூடாது. இப்போது நாம் மலைப்பிரசங்கத்தைக் குறித்த உபதேசத்தை தியானித்துக் கொண்டு வருகிறோம். அதை மிகுந்த நேர்மையோடும் நடுநிலைமையோடும் சிந்திக்க வேண்டும். அப்படி செய்கையில் நாம் சில நியமனங்களை ஏற்படுத்திக்கொள்வதை (setting up a standard) தவிர்க்க முடியாது. அதன்படிதான், மற்றவர்கள் மட்டுமல்ல, நாமும் நியாயந்தீர்க்கப்படுவோம் என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.\nகர்த்தர் இங்கு கூறுவது, கள்ளத் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய கனிகளினாலே அறியப்படுவார்கள் என்று. மேலும் அவர் கூறுவது, நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்பதாகும். இந்த கூற்றை (statement)ஐ கவனிப்பதற்கு முன்னதாக இதில் உபயோகித்திருக்கும் “கெட்ட” என்ற அடைமொழி (adjective) இந்த சந்தர்ப்பத்தில் எதைத் தெரியப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். “கெட்ட மரம்” என்று (“corrupt tree”) K J V மொழி பெயர்ப்பிலுள்ள ஆங்கில சொற்றொடரை குறிப்பதாக இருக்கிறது. இந்த இடத்தில் கெட்ட மரம் என்பது கெட்டுப்போன, சீக்குபிடித்த, உளுத்துப்போன மரத்தைக் குறிக்கவில்லை. அப்படிப்பட்ட மரங்களில் கனி என்று சொல்லும் அளவிற்கு கனி இராத���. இந்த விவரத்தை கவனிக்கத் தவறிவிட்டால் ஆண்டவர் இதில் முக்கியப்படுத்தும் ஒரு காரியத்தை முழுவதுமாக இழந்துபோவோம். இது, இந்த தியானக் கட்டுரையின் ஆரம்பத்தில் “நயமாகத் தோன்றக்கூடிய ஒரு தத்துவம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தத்துவத்திற்கு இது ஒரு உதாரணம். இதிலே ஆண்டவர் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருவது, ஒரே மாதிரியே தோன்றும் இரண்டு மரங்களில் ஒன்றின் கனி மற்றொரு மரத்தின் கனிக்கு வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் மரத்திற்கும் கனிக்கும் வித்தியாசமான அடைமொழி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் இரண்டிற்குமே ‘கெட்ட’ என்ற ஒரே சொல்லே உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. இந்த இடத்தில் ‘கெட்ட’ என்ற சொல்லினால் விவரிக்கப்பட்டிருக்கும் கனி ‘கெட்டுப்போன’ என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது; மாறாக, மட்டமான ருசியுள்ள, அல்லது அவ்வளவு விரும்பப்படத்தக்கதாக இல்லை என்ற அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் கனி, பார்வைக்கு விரும்பப்படும்படியான தோற்றம் உள்ளதாக இருந்தது. இங்கு ஆண்டவர் நம் கவனத்திற்குக் கொண்டுவரும் காரியம் என்னவென்றால் இரண்டு விதமான மரங்கள்; பார்க்கையில் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவைகளின் கனியும்கூட பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால் அவைகளிலிருந்து கிடைக்கும் கனிகளின் தரம் மிகுந்த வித்தியாசமுள்ளதாக இருக்கிறது. ஒரு மரத்தின் கனி உபயோகிக்க விரும்பப்படத்தக்கது ஆனால் மற்றொன்று விரும்பப்படத்தக்கதல்ல. இந்த உதாரணத்தைக் கொண்டு உன்னதமானதொரு உண்மையை விளங்கிக்கொள்கிறோம். இந்த கருத்தை மனதில் கொண்டு, நம்முடைய வாழ்க்கையில், நாம் நடந்துகொள்ளும் விதம், நம் குணாதிசயங்கள் முதலியவைகளைப் பற்றிய விவரத்தை இங்கு கவனிப்போம்.\nமரம், அதன் கனி என்ற உதாரணத்தை கர்த்தர் எடுத்துக்கொண்டது ஒரு ஆச்சரியமும், மிக உன்னதமுமான விளக்கமாகும். மிக அருமையான பழங்களை ஒரு மரத்தில் கட்டி வைப்பதல்ல. ஒரு சரியான மரம் சரியான கனியை தன்னைப்போல் கொடுக்கும். அந்த மரத்தின் குணாதிசயம் அதன் வேரிலிருந்து ஏற்படுகிறது. ஆகவே ஒரு கிறிஸ்தவனின் தன்மையை விளக்கிக்கூற வேறு எந்த உதாரணமும் இதற்குப் பொருந���தாது.\nஇதில் மிக ஆபத்தான நிலை, சிலர் தாங்களாகவே சில பண்புகளை சேர்த்துக்கொண்டு தங்களை கிறிஸ்தவர்களென்று நினைத்துக்கொள்ளுதல். கிறிஸ்தவம் செயற்கை முறையால் வருவதில்லை. இது இயற்கையாக ஏற்படுவது. அப்படி ஏற்பட்டால்தான் கிறிஸ்துவின் சாயல் நம்மில் ஏற்படும்; ஏற்பட்டு வளர்ச்சியுமடையும்.\nஇங்கு, ஆண்டவர் ஒரு தனிப்பட்ட மனிதனைக் குறித்துதான் இந்த முழு உபதேசத்திலும் பேசுகிறார். ஒருவன் எப்படி பேசுகிறான், எப்படி ஜீவிக்கிறான் என்பதில் இல்லை விஷயம்; அவன் வெகு அருமையாக போதிக்கலாம், ஜீவிக்கலாம், இருந்தாலும்கூட அவன் இரட்சிக்கப்பட்டவனாக இல்லாமலுமிருக்கலாம். இப்படி இருப்பவனைத்தான் கள்ளப்போதகன் என்று குறிப்பிடுகிறார்.\nஇப்படிப்பட்டவனாலே திருச்சபைக்கு மிகுந்த கேடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று சபை சரித்திரம் கூறுகிறது. பல, பல உதாரணங்களைக் கொண்டு கர்த்தர் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகிறார். இந்த உண்மையைத் திட்டமும் தெளிவுமாக கடைசி நேரத்திற்குள் சரிப்படுத்திக் கொள்ளாவிட்டால் மோசம் போய்விட நேரிடும். என்னதான் செய்ய வேண்டும் என்று கேட்குமிடத்தில், ஆண்டவரின் பதில் ஆணித்தரமானது. அதாவது ஒரு உண்மை கிறிஸ்தவன், அவன் உள்ளத்திலும் அவன் சுபாவத்திலும் ஒரு புது சிருஷ்டிப்பாக மாற்றம் அடைகிறான். இதுதான் மறுபிறப்பின் தத்துவம். அப்படிப்பட்ட மறுபிறப்பின் அனுபவமில்லாத எவனொருவனின் ஊழியமும் அது எவ்வளவு மகத்துவமாயிருந்தாலும் அதை கடவுள் ஏற்றுக்கொள்ளுவதில்லை.\n” என்ற உதாரணத்தை எடுத்துக்கொள்ளுவோம். “உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா” என்பார்கள். இதில் கர்த்தர் என்ன சொல்லித்தருகிறார் என்று விளங்கிக்கொண்டோமா” என்பார்கள். இதில் கர்த்தர் என்ன சொல்லித்தருகிறார் என்று விளங்கிக்கொண்டோமா இங்கு ஒரு ஊழியன் கர்த்தருடைய நாமத்தில் மாபெரும் ஊழியங்கள் செய்திருக்கிறான். அவன் சரியான விதத்தில்தான் பிரசங்கங்கள் செய்திருக்கிறான். இவனைக் கள்ளப்போதகன் என்று அப்போது யாரும் சொல்லவில்லை. ஆனால் இவன் கள்ளப்போதகனாய்த்தான் இருந்திருந்திருக்கிறான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஇதேபோன்று, அப்படிப்பட்டவனின் போதகத்தில் மட்டுமல்லாமல், அவனுடைய ஜீவியத்திலும் அவன் குணாதி��யத்திலும் நடக்கக்கூடும். இந்த விதத்தில் கிறிஸ்தவம் ஒரு ஒப்பு உயர்வற்ற மதம். இதில் ஒன்றில்தான் ஒருவனின் பண்பு அவன் இருதயத்தைப் பொறுத்திருக்கிறது என்ற ஆச்சர்ய விதமான உண்மை தெரிகிறது. வேதாகமத்திலும் (Bible) ஒருவனின் உள்ளான மனநிலை அவன் இருதயத்திலிருந்து தெரியும் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தவிர அந்த மனநிலை நிச்சயமாக அவனில் வெளிப்படும்; அதை அவன் மறைக்க முடியாது. ஆனாலும், அவன் கள்ளப்போதகனாயிருந்தால் அவனின் உள்ளான, இரட்சிக்கப்படாத நிலையை மறைக்கப் பார்ப்பான். அதை மற்றவர்களால் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருப்பதற்கு முக்கிய காரணம் அவன் வேதாகமத்தில் கூறியிருப்பதற்கு விரோதமாக ஒன்றும் பேசமாட்டான். ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கு அடுத்த சில முக்கிய காரியங்களை அவன் நாசூக்காக சொல்லாமல் இருந்துவிடுவான். இதிலிருந்துதான் அவன் கள்ளத்தீர்க்கதரிசி என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதை ஏற்கனவே படித்திருக்கிறோம். ஆனால் இந்த தியானத்தில் நாம் தெரிந்துகொள்வது, இந்த விதத்திலே, அவன் பேச்சில் மட்டுமல்லாமல் அவன் ஜீவியத்திலும் இவ்விதமே அவன் செய்வான். இதில் நமக்குத் தெரிய வேண்டியது, ஒருவனுடைய கொள்கையையும் அவன் ஜீவிக்கும் விதத்தையும் பிரிக்க முடியாது.\nசிறிது நாளைக்கு ஏமாற்றலாம். வெளிவேஷம் அதிக நாள் செயல்படாது. 17ம், 18ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பியூரிடன்ஸ் என்ற பக்திநிறைந்த கூட்டத்தார் இவ்விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருப்பார்களாம். இவ்வித மாய்மாலக் கிறிஸ்தவர்களை இவர்கள் எப்படியோ கண்டுபிடித்துவிடுவார்களாம். அவர்களை “தற்காலிக விசுவாசிகள்” என்று அழைப்பார்களாம் இவ்வித சம்பவங்கள் சமயா சமயங்களில் நடக்கும் எழுப்புதல் கூட்டங்களின் போது ஏற்படுவதுண்டு. எழுப்புதல் கூட்டங்களில் பரவசமடைந்து விசுவாசிகளாய் மாறி, சிறிது காலத்தில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.\nநல்ல கனியென்றால் என்னவென்பதை சற்று கவனிப்போம். இதை மற்றவர்களிடம் மட்டுமல்லாமல் நம்மையும் தற்சோதனை செய்து பார்க்க வேண்டும். இப்படியாக இதில் ஈடுபடும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது, பல கள்ளப்போதகர்கள் இடுக்கமான வாசலின் அருகே இருந்துகொண்டு திசை திருப்பப் பார்ப்பார்கள். “அப்படியெல்லாம் சிர���ப்பட வேண்டாம், அகலமான பாதை வழியே சென்றால் தவறில்லை என்று ஊக்கப்படுத்துவார்கள். இவர்களை கண்டுபிடித்து இவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். அல்லது மோசம்போக நேரிடும். ஒரு விதத்தில் கிறிஸ்தவத்திற்கு பயங்கர ஆபத்து கிறிஸ்தவத்திற்கு விரோதமாய் செயல்படும் உலக மக்கள் இல்லை; அதற்குமாறாக, கிறிஸ்தவர்களைப்போல் தங்களை பாவித்துக்கொண்டு கிறிஸ்தவர்கள் நடமாடும் இவ்வித கூட்டத்தில் இவர்களும் சேர்ந்து செயல்படுவதே. தற்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு இடஞ்சலாக இருப்பவர்கள், இந்த உலகமக்களைப் போல் மாறிக்கொண்டு போகும் பேர்க்கிறிஸ்தவர்களே என்று கூறினால் மிகையாகாது. கிறிஸ்தவம் அதிகமதிகமாக சீர்குலைந்து போய்க்கொண்டிருப்பதற்கு காரணமே இப்படிப்பட்டவர்கள்தான். இதை “நாசூக்கான நயவஞ்சகம் என்று கூறலாம்.” இதை கண்டுபிடிக்க நாசூக்கான சில சோதனைகள்தான் பிரயோகப்படுத்த வேண்டும்.\nஇந்த சோதனைகள் இரண்டு விதம், (1) “பொதுப்படையானது” (2) “பிரத்தியேகமானது” என்று எடுத்துக்கொள்ளலாம். முதலாவது, பொதுப்படையானதை எடுத்துக்கொள்வோம்.\nதன்னை ஒரு கிறிஸ்தவனாகப் பாவித்துகொண்டு இருப்பவனை எடுத்துக்கொள்வோம். அவன் நம் கவனத்தைக் கவரக்கூடிய எந்த தவறுதலான காரியத்தையும் சொல்ல மாட்டான். தவிர ஒரு ஒழுங்கு நிறைந்த வாழ்க்கை வாழ்பவனாகவும் காணப்படுவான். கிறிஸ்தவனல்லாத ஆனால் மிகவும் நல்ல பழக்க வழக்கமுள்ள இன்னொருவனையும் இவனோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒருவன் கிறிஸ்தவனாக தன்னை சொல்லிக்கொள்கிறவன், இன்னொருவன் கிறிஸ்தவனே இல்லை. ஆனால் இருவரும் ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளவர்கள். இவர்களில் வெளிப்படையாக யாதொரு வித்தியாசமும் இல்லாதவர்களாய்த் தெரிகிறது. இவர்களை எப்படி வித்தியாசப்படுத்துவது சிலபேர் இயற்கையாக பிறவியிலேயே பல ஒழுங்குகளை உடையவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டால், அது கிறிஸ்தவமாகாது.\nஇன்னொரு சோதனை: ஒருவனின் நடத்தை (conduct), அவன் கொண்டிருக்கும் சில கொள்கைகளினாலா அல்லது அவனுடைய இயற்கையான நிலையினாலா என்ற கேள்விக்குப் பதில்: கடவுள் இல்லை என்கிறவர்களும்கூட மிக அருமையான ஜீவியம் செய்கிறார்கள். இவர்களை “அருமையான அஞ்ஞானிகள்” ��ன்று அழைக்கலாம். இந்த “அருமையான அஞ்ஞானிகளுக்கும்”, கிறிஸ்தவர்களாக நடிப்போருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருமே இரட்சிப்புக்குப் புறம்பேயுள்ளவர்கள். ஆனால் இவர்களின் பிறவிக்குணமே மாறிப்போய், கிறிஸ்துவில் இவர்கள் புது சிருஷ்டிப்பாக இருந்தால்தான் இவர்களை மெய்யான கிறிஸ்தவர்கள் என்று கூறமுடியும்.\nஇந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய காரியம், நாம் மற்றவர்களை குற்றமாய் பார்க்க ஆரம்பித்துவிடக் கூடாது. அது கர்த்தருக்கு விரோதமான பாவம். இதில் நாம் முக்கியமாக இந்த சோதனைகளை நம்மை நாமே தற்சோதனையாக செய்துகொள்வதே நல்ல முறையாகும். ஆனால் நாம் ஏமாந்துபோய்விடாமல் இருக்கும் ஒரு காரணத்திற்கு மட்டுந்தான் இவ்வித சோதனைகளை மற்றவர்களுக்கு உபயோகிக்கலாம்.\nஇந்த விதமாய் மாய்மாலக் கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்கும் இன்னொரு வழி, இவர்கள் இடுக்கமான வாசல் வழியாக செல்லமுடியாதவர்களாக இருப்பார்கள். மற்றபடி எந்த தவறுதலான பழக்க வழக்கங்களாலும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் உலகத்தை வெறுத்தவர்களாகவும் இருக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் இயற்கை குணம் மாறி, இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாகவும் இருக்கமாட்டார்கள். தன்னுடைய இயற்கை குணங்கள் அவை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அது கடவுள்முன் “அழுக்கான கந்தைபோல்தான் (ஏசா 64:6) இருக்கிறது” என்பதை இவர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். இப்படி தங்களுக்குள்ளாகவே, தங்களை தாங்களே கிறிஸ்தவர்களாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை நிரந்தரமாக இராது. அவர்களுக்கு பாவத்தின்மேல் வெற்றியிராது. அவர்களால் இடுக்கமான வாசல் வழியாக போக முடியாது. உலக மனப்பான்மைக்கு எதிர்த்து ஜீவிக்கவும் முடியாது. ஆகமொத்தத்தில் தெளிவாக விவரிக்கக் கூடாத ஒரு ஆவிக்குரிய, பரிசுத்தத்திற்கடுத்த குறைவு இவர்களுக்கு இருக்கும்.\nஇதை வேறு விதமாக விஸ்தரிக்கக்கூடுமானால், இவர்களிடையே மலைப்பிரசங்க ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஆவியில் எளிமை, பாவத்தைக் குறித்து துயரப்படுதல், சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், சமாதானம் பண்ணுதல், இருதயத்தில் சுத்தம் முதலியன இராது. இவை உண்மையான, மறுபிறப்பின் அனுபவம் அடைந்த கிறிஸ்தவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். ஒரு புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவனுக்கு, அடக்கம், அமைதி, மனத்தாழ்மை முதலியன இருப்பதைக் காணலாம். அவனுக்கு மூர்க்கத்தனமான, முரட்டுத்தனமான, தன்னடக்கமில்லாத குணங்கள் இருக்காது. கர்த்தருக்குள் மகிழ்ச்சி இவனில் இருப்பதைக் காண முடியும். பவுல் அப்போஸ்தலனைப்போல் “இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரி 5:4) என்று சொல்லிக்கொள்ளும் மனப்பான்மையில் இருப்பான். கொச்சைத்தமிழில் நாம் அடிக்கடி மற்றவர்கள் சொல்வதை கேட்டிருப்பதைப்போல் ‘பந்தா’ பண்ணும் மனப்பான்மை சற்றும் இல்லாதவன். சதா கடவுளுக்கடுத்த காரியங்களிலும், கர்த்தருடைய வசனங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவனாகவும் ‘இருக்கும் இடம் தெரியாமல் இருப்பான்’ என்ற வகையில் அமைதியுடன் இருப்பவனாகவுமுள்ள புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவனின் பண்பை இந்த மாய்மால கிறிஸ்தவனிடம் ஒருபோதும் பார்க்க முடியாது.\nமுடிவாக, நாம் வெகுவாக விரும்ப வேண்டிய குணம், நமக்கு தெய்வீக சுபாவம் ஏற்படவும், நம்மில் நல்ல கனி ஏற்படவும் இப்படிப்பட்ட காரியங்களில் அக்கரையும் ஆர்வமும் உடையவர்களாய் இருத்தல். இப்பேர்ப்பட்ட பண்புகள் மறுபிறப்பின் அனுபவம் ஏற்பட்டால் மட்டுந்தான் கிடைக்கும். இவற்றை நாமே ஏற்படுத்திக்கொள்ள இயலாது. மரம் நல்லதாக இருந்தால்தான் அதன் கனி நல்லதாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-8457/", "date_download": "2020-04-02T00:32:29Z", "digest": "sha1:DSRX3FLXN2EGZLLNPQFV6IUEK4ZQ36OK", "length": 7805, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்\nதேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் உதவுவதற்கும் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அவ்வப்போது திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (14) நள்ளிரவு வெளியிடப்படும்.\nஅரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளங்கள் மற்றும் வேதனங்களின் பேண்தகைமையை தொடர்ச்சியாக பேணுவதற்காக அத்துறைகளின் சம்பளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊதிய கட்டமைப்புக்களையும் மீளாய்வு செய்து, அரச துறையிலும் தனியார் துறையிலும் தொழிற்படை தேவைக்கேற்ப இதனை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.\nதிரு.உபாலி விஜேவீரவின் தலைமையிலான இவ் ஆணைக்குழு 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.\nசந்திராணி சேனாரத்ன, கோட்டாபய ஜயரட்ன, சுஜாதா குரே, மதுரா வேஹேல்ல, எம்.எஸ்.டி.ரணசிறி, வைத்தியர் ஆனந்த ஹப்புகொட, உயர் நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன, அஜித் நயனகாந்த, ரவி லியனகே, சரத் எதிரிவீர, பேராசியர் ரஞ்சித் சேனாரத்ன, பொறியலாளர் ஆர்.எம்.அமரசேகர மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஸ்ரீ ரணவீர, டப்ளியு.எம்.பியதாச ஆகியோர் இவ் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.\nஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நேய அரச சேவை ஒன்றை கட்டியெழுப்புவதற்கான அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக சேவை தேவைக்கேற்ப மனித வளங்களை பயன்படுத்தும் நீண்டகால திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.\nஅரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகள், எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்ளும் நடவடிக்கைகளில் தனியார் துறையையும் அந்நடவடிக்கைகளில் பங்காளர்களாக ஆக்கிக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தி, அரச சேவைகளை வினைத்திறனாக திட்டமிட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலகுபடுத்தி, தேவையானபோது ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப பொறுப்புக்களை வினைத்திறனாக நிறைவேற்றக்கூடிய திறன்கொண்ட ஊழியர்களை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும்.\nபயனுறுதி வாய்ந்த அரச சேவையொன்றை பேணுவதற்கு ஏற்றவகையில் சம்பளங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளிட்ட முன்மொழிவொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.\nகொரோனா தாக்கம்; இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவு\nஉலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு\nவெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு\nகொரோனா நோயாளர்கள் 142 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-04-02T01:26:03Z", "digest": "sha1:UYIFJPSLKCFI5WPE27GZY4O3AZ2LQHJX", "length": 13140, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிளிப்பர் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nஐக்கிய இராச்சியம் நாட்சி ஜெர்மனி\nஜெஃப்ரீ கீஸ் † எர்வின் ரோம்மல்\n30 பேர் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர் 4 பேர் கொல்லப்பட்டனர்\nஎகிப்து படையெடுப்பு – காம்ப்பசு – பார்டியா – குஃப்ரா – சோனென்புளூம் – பார்டியா திடீர்த்தாக்குதல் – டோபுருக் முற்றுகை – பிரீவிட்டி – சுகார்பியன் – பேட்டில்ஆக்சு – ஃபிளிப்பர் –குரூசேடர் – கசாலா – பீர் ஹக்கீம் – முதலாம் எல் அலாமெய்ன் – அலாம் எல் அல்ஃபா – அக்ரீமெண்ட் – இரண்டாம் எல் அலாமெய்ன் – எல் அகீலா\nஃபிளிப்பர் நடவடிக்கை (Operation Flipper) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு அதிரடித் தாக்குதல் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியக் கமாண்டோ அதிரடிப்படைப் பிரிவுகள் ஜெர்மானியப் படைத் தளபதி ரோம்மலைப் படுகொலை செய்வதற்காக அவரது தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தின். தாக்குதலின் போது அங்கு இல்லாத ரோம்மல் உயிர்தப்பினார்.\n1941ல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தோற்கும் நிலையிலிருந்த இத்தாலியப் படைகள் ரோம்மலின் தலைமையிலான ஜெர்மானிய ஆப்பிரிக்கா கோரின் வருகையால் தப்பினர். நேச நாட்டுப் படைகளின் மீது எதிர்த்தாக்குதலைத் தொடங்கிய ரோம்மல் விரைவில் லிபியாவின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி விட்டார். பலம் வாய்ந்த டோப்ருக் கோட்டையை முற்றுகையிட்டார். டோபுருக்கை மீட���டு லிபியாவிலிருந்து ரோம்மலை விரட்ட நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கை, பேட்டில்ஆக்சு நடவடிக்கை போன்றவை தோல்வியில் முடிவடைந்தன. ரோம்மலின் போர்த்திறன் பற்றி உருவான பிம்பம் நேச நாட்டுப் படை வீரர்களின் மன உறுதியைப் பாதிக்கும் அளவு வளர்ந்தது. இதனால் அடுத்த பெரும் தாக்குதல் நிகழும் முன்னர் அவரைப் படுகொலை செய்ய நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். அவரைக் கொலை செய்தால் ஏற்படும் பெரும் குழப்பத்தில் அச்சுப் படைகள் ஆழ்ந்துவிடும், எளிதில் வென்று விடலாம் என்பது அவர்களது கணிப்பு.\nகுரூசேடர் நடவடிக்கை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு ரோம்மலைப் படுகொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டானிய கமாண்டோ வீரர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் வழியாக ரகசியமாக அச்சு நாட்டுக் கட்டுப்பாட்டுக் கடற்கரையில் தரையிறங்கினர். பின் போர்களத்திலிருந்து 250 கிமீ அச்சுநாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்பிரிக்கா கோர் போர்த் தலைமையகத்தை நவம்பர் 15, 1941ல் தாக்க முயன்றனர். ஆனால அவர்கள் எதிர்பார்த்தபடி அக்கட்டடத்தில் ரோம்மல் இல்லை. இரு வாரங்கள் முன்னரே போர்முனைக்கு சென்று விட்டார். இதனால் மொத்த திட்டமும் படுதோல்வி அடைந்தது. தாக்குதலில் ஈடுபட்ட கமாண்டோ வீரர்களில் பலர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.\nஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாம் உலகப் போரில் அச்சு நாட்டு படைத் தளபதிகளை நேரடியாகப் படுகொலை செய்ய நேச நாடுகள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. (மற்றொன்று பசிபிக் போர்க்களத்தில் ஜப்பானிய கடற்படைத் தளபதி இசோருக்கு யமாமாட்டோவின் படுகொலை).\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:39:36Z", "digest": "sha1:K5JLB3YG67C3DCRWWJK2BHYWPTZLNANJ", "length": 13908, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டமைப்பியம் - தமிழ் வி���்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டமைப்பியம் (Structuralism) அல்லது அமைப்பியல் என்பது, ஒரு குறிப்பிட்ட துறையை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பகுதிகளைக் கொண்ட சிக்கலான ஒன்றாக எடுத்துக்கொண்டு பகுத்தாய்வு செய்ய முயலும் மனித அறிவியல் சார்ந்த ஒரு அணுகுமுறை ஆகும். இது மொழியியலில் பேர்டினண்ட் டி சோசர் (1857-1913) என்பவர் செய்த ஆய்வுகளிலிருந்து தொடங்கியது. எனினும் பிரெஞ்சு அறிஞர்கள் இது பலதுறைகளிலுமான பரந்த பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை உணர்ந்து கொண்டனர். வெகு விரைவிலேயே இந்த மாதிரி மானிடவியல், உளவியல், உளப்பகுப்பாய்வியல், கட்டிடக்கலை போன்ற பல துறை ஆய்வுகளிலும் பயன்படலாயிற்று. இது கட்டமைப்பியம் ஒரு வழிமுறையாக மட்டுமன்றி ஒரு அறிவுசார் இயக்கமாகவே உருவாவதைக் கோடிகாட்டியது. இது 1960களில் பிரான்சில் இருப்பியலியம் (existentialism) வகித்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.[1]\n1970களில் இது திறனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. இவர்கள் இக் கொள்கை இறுக்கமானது எனவும் வரலாற்றுப் போக்குக்கு முரணானது எனவும் குற்றஞ்சாட்டினர். எனினும் மைக்கேல் போக்கல்ட், ஜாக் லாக்கான் போன்ற பல கட்டமைப்பியக் கோட்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கண்ட ஐரோப்பிய மெய்யியலில் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். அத்துடன் இக் கோட்பாட்டைக் கண்டித்தவர்களின், முக்கியமாக பின்கட்டமைப்பிய வாதிகளின், பெரும்பாலான அடிப்படை எடுகோள்கள் கட்டமைப்பியத்தின் தொடர்ச்சியே அன்றி வேறல்ல.[1]\nஅலிசன் அசிட்டர் என்பவருடைய கருத்துப்படி, அறிவுசார் போக்கை உருவாக்கிய கட்டமைப்பியம் தொடர்பில் நான்கு பொது எண்ணக்கருக்கள் உள்ளன.\nமுழுமையொன்றின் பகுதிகளின் அமைவிடத்தைத் தீர்மானிப்பது அதன் கட்டமைப்பு ஆகும்.\nகட்டமைப்பிய வாதிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு என நம்புகின்றனர்.\nகட்டமைப்பிய வாதிகள், ஒருமித்து இருப்பதற்கான கட்டமைப்பு விதிகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனரேயன்றி மாற்றங்கள் குறித்து அல்ல.\nமேற்பரப்புக்கு அல்லது பொருள் தருவதுபோல் தோற்றமளிப்பதற்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான பொருள் கட்டமைப்பு ஆகும்.[2]\n3 மானிடவியலிலும் சமூகவியலிலும் கட்டமைப்பியம்\nகட்டமைப்பியம் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் ���குதியில் தொடங்கி, மொழி, பண்பாடு, சமூகம் போன்றவற்றை ஆய்வு செய்யும் துறைகளில் ஒரு புகழ் பெற்ற அணுகுமுறையாக வளர்ச்சியடைந்தது. மொழியியல் தொடர்பாக பேர்டினண்ட் டி சோசர் செய்த ஆய்வுகளே கட்டமைப்பியத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படுகின்றது. கட்டமைப்பியம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல்லான \"structuralism\" என்பதை, பிரான்சு நாட்டவரான மானிடவியலாளர் குளோட் லெவி-இசுட்ராசு (Claude Lévi-Strauss) என்பவரின் ஆக்கங்களில் முதலில் கையாளப்பட்டது. இது பிரான்சில் கட்டமைப்பிய இயக்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டதுடன், லூயிசு அல்தூசர், உளப்பகுப்பாய்வாளர் ஜாக் லாக்கன், கட்டமைப்பிய மார்க்சியவாதி நிக்காசு போலன்டாசு போன்ற சிந்தனையாளர்களுடைய ஆக்கங்களுக்கும் உந்து சக்தியாக அமைந்தது. கட்டமைப்பியம் குறியியலோடு (semiotics) நெருக்கமான தொடர்பு கொண்டது.\nமனிதப் பண்பாட்டைக் குறிகளின் தொகுதியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கட்டமைப்பியம் கூறுகின்றது. கட்டமைப்பியவாதிகள் ஒரு குறித்தொகுதியை உருவாக்க முயற்சி செய்தனர்.\nமானிடவியலிலும், சமூகவியலிலும் உள்ள கட்டமைப்பியக் கோட்பாடுகளின் படி, ஒரு பண்பாட்டில் பல்வேறு செய்கைகள், தோற்றப்பாடுகள், செயற்பாடுகள் என்பவற்றின் மூலமாக பொருள் விளக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2014, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-28-377206.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-04-02T00:23:19Z", "digest": "sha1:K5YOX477P6TQT6PCFQUZH66HLNQTRESS", "length": 36859, "nlines": 263, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன சொல்றீங்க அனிஷ்?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28) | Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 28 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nடெல்லி சென்று வந்த 616 பேர் எங்கே\nஊரடங்குக்கு ஊருக்குத்தான்.. வாட்ஸ்அப் மூலம் மது விற்பனை.. குவார்ட்டர் 150 ரூபாய்.. பீர் 200\nஓவரா பன்றீங்க மக்களே.. இனி பாதி நேரம்தான் கடை திறந்திருக்கும்.. நா���ாயணசாமி அதிரடி\n2 பேருக்கு கொரோனா.. மார்ச் 10 டூ 17 வேளச்சேரி பீனிக்ஸ் மால் போனீங்களா.. செக் பண்ணிக்குங்க\nபசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.. உதவிய தன்னார்வலர்கள்.. காண்போரை கலங்க வைத்த வீடியோ\nஅசைவின்றி உட்கார்ந்திருந்த நபர்.. மெல்ல அருகில் சென்ற ஜெயக்குமார்.. என்ன மனசு சார் உங்களுக்கு\nசென்னையில் அதிகம்.. அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு உள்ளது\nMovies மறுபடியும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வாரா ஸ்ரீதிவ்யா.. டிரெண்டாகும் #HBDSriDivya\nFinance புது நிதி ஆண்டை 800 புள்ளிகள் சரிவில் தொடங்கிய சென்செக்ஸ்\nSports உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நீட்டிச்சிதான் ஆகனும்... இல்லன்னா அத நடத்துறதுல அர்த்தமே இல்ல\nAutomobiles புதிய சியோமி மின்சார மொபட்டுகள் விற்பனைக்கு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்\nTechnology Coronavirus Lockdown: ஜியோ நிறுவனம் அறிவித்த அதிரடி இலவசம்.\nLifestyle இன்றைக்கு யாரெல்லாம் ரொம்ப குதூகலமாக இருக்கப் போறீங்க தெரியுமா\nEducation Coronavirus COVID-19: UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28)\nதிரிபுரசுந்தரி அந்த இளைஞன் அனிஷை வியப்பான பார்வையால் நனைத்தாள். நடுக்கமான குரலில் கேட்டாள்.\n” நீ....நீ....நீங்க கொலையாளிகளைப் பார்த்தீங்களா \n” ஆமா மேடம்...... மொத்தம் மூணு பேர். அவங்க மூணு பேருமே ஈ.பி.டிபார்மெண்ட்டைச் சேர்ந்தவங்க ”\n” என்ன சொல்றீங்க அனிஷ்..... ஈ.பி. ஆட்கள் எப்படி உள்ளே வந்தாங்க..... அவங்களை நீங்க எங்கேயிருந்து எப்படி பார்த்தீங்க ஈ.பி. ஆட்கள் எப்படி உள்ளே வந்தாங்க..... அவங்களை நீங்க எங்கேயிருந்து எப்படி பார்த்தீங்க \n” மேடம்..... இன்னிக்குக் காலையிலிருந்தே நான் என்னோட வீட்டு மொட்டைமாடியில்தான்.... இருந்தேன். மாடியில் நான் ஒரு தோட்டம் போட்டிருக்கேன். காய்கறிச் செடிகளுக்கு இயற்கை உரம் போட்டு வேலையை செஞ்சுட்டு இருக்கும்போதுதான் என்னோட வீட்டுக்கு எதிரில் மின்துறை பராமரிப்பு என்கிற முகப்புப் பெயர் பலகையோடு க்ரே நிற டெம்போ வேன் ஒண்ணு வந்து நின்னது. அந்த வேனுக்குள்ளே ஒரு ஃபோல்டபிள் மல்டிபர்ப்பஸ் அலுமினிய ஏணி ஒண்ணும் இருந்தது. எலக்ட்ரிக் போஸ்டில் பொருத்தப்பட்டு இருக்கி��� எல்.இ.டி.பல்புகளை மாத்தறதுக்காக ஈ.பி.ஆட்கள் வந்து இருக்கலாம்ன்னு நினைச்சு அதுல இண்ட்ரஸ்ட் காட்டாமே நான் தோட்ட வேலையைப் பார்த்துட்டிருந்தேன். அடுத்த சில நிமிஷங்கள்ல என்னோட வேலையை முடிச்சுட்டு கை கழுவறதுக்காக மாடியின் ஒரமாய் இருக்கிற பைப் கிட்டே போனேன். அந்த சமயத்துல ஈ.பி. வேன் ஸ்டீபன்ராஜ் வீட்டையொட்டி இருந்த மின்கம்பத்துக்கு கீழே நின்னுட்டிருந்தது. வேனோடு பொருத்தப்பட்டு இருந்த அலுமினிய ஏணி சுமார் இருபதடி உயரம் மேல் எழும்பி ஸ்டீபன்ராஜ் வீட்டு ரெண்டாவது மாடியின் சன் ஷேடோடு ஒட்டிகிட்டு இருந்தது ”\nதிரிபுரசுந்தரி பதட்டக் குரலில் கேட்டாள்.\n” ஏணி சன் ஷேடோடு ஒட்டிகிட்டு இருந்ததா \n” பார்த்தேன் மேடம்..... ஏணியை உயர்த்தும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ஸ்டீபன்ராஜ் வீட்டு மேல சாய்ஞ்சு இருக்கலாம்ன்னு நினைச்சு அதை சந்தேகத்துக்குரிய ஒரு நிகழ்வாய் நான் எடுத்துக்கலை. அந்த ஏணிக்கு கீழே மூணு பேர் நின்னுட்டிருந்தாங்க ”\n” அவங்க உங்களைப் பார்த்தாங்களா \n” இல்லை மேடம் ”\n” சரி...... அந்த மூணுபேரும் எப்படி இருந்தாங்க \n” நான் அவங்க முகத்தைப் பார்க்கலை மேடம். ஆனா அந்த மூணுபேர்க்குமே என்னோட வயசுதான் இருக்கும். காக்கி பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் போட்டிருந்தாங்க ”\n” நீங்க அந்த மூணுபேரைப் பார்க்கும்போது அவங்க என்ன பண்ணிட்டிருந்தாங்க \n” ஏணியை சரி பார்த்துட்டு இருந்தாங்க. ஒருத்தன் கையில் டூல் பாக்ஸ் மாதிரி ஒரு பெட்டி தெரிஞ்சுது ”\n” சரி...... ஸ்டீபன்ராஜை அந்த மூணுபேர்தான் கொலை பண்ணியிருக்கணும் என்கிற எண்ணம் உங்களுக்கு வர என்ன காரணம் \n” ஸ்டீபன்ராஜ் தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு அரைமணி நேரத்துக்கு முன் என்னோட அப்பாதான் என்கிட்டே வந்து சொன்னார். டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டிருந்த நான் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். ஏன்னா ஸ்டீபன்ராஜ் எப்பவுமே ஹேப்பியா சந்தோஷமான மூடில்தான் இருப்பார். அவர் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்ன்னு யோசிச்சேன். அப்படி யோசிக்கும்போதுதான் எனக்கு அந்த ஈ.பி.டிபார்மெண்ட் ஆட்கள் மேல சந்தேகம் வந்தது. உடனடியாய் இந்த ஏரியா ஈ.பி. ஆபீஸூக்கு போன் பண்ணி ஏ.ஈ. கிட்டே பேசினேன். என்னோட தெரு பேரைச் சொல்லி இங்கே எலக்ட்ரிக் போஸ்ட்ல பராமரிப்பு வேலைகளை செய்ய ஆட்கள் யாரையாவது கொஞ்ச நேரத்துக���கு முன்னாடி அனுப்பி வெச்சீங்களான்னு கேட்டேன். அவர் இல்லையேன்னு சொன்னார். நான் திரும்பவும் அவர்கிட்டே கன்ஃபார்ம் பண்ணி சொல்லுங்க ஸார்ன்னு கேட்டேன். அவரும் தீர்மானமான குரலில் நீங்க சொல்றமாதிரியான பராமரிப்பு வேன் எல்லாம் இந்த ஈ.பி. டிவிஷனில் கிடையாதுன்னு அவர் சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எனக்கு ஸ்டீபன்ராஜோட மரணத்தில் சந்தேகம் வந்தது. ஃபோல்டர் அலுமினியம் ஏணி அவர் வீட்டு மாடி சன்ஷேடில் வைக்கப்பட்டிருந்த காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது. ஸ்டீபன்ராஜ்க்கு வேண்டாத யாரோ மூணு பேர் ஈ.பி.டிபார்மெண்ட்டைச் சேர்ந்த ஆட்கள் மாதிரி வந்து ஏணி வழியா மாடிக்குப் போய் ஸ்டீபன்ராஜோட உயிரை எடுத்து இருக்காங்க\n” வந்த அந்த மூணுபேர்ல ஒருத்தனைக் கூடவா நீங்க பார்க்கலை \n” பார்க்கலை மேடம்...... அந்த அளவுக்கு அவங்க மூணுபேரும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்துகிட்டாங்க. தே ஹேவ் ப்ளாண்ட் வெரி வெல்.... ”\n” அந்த வேனோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரையாவது பார்த்தீங்களா \nஸாரி மேடம்.....நான் அவங்களை கொஞ்சமாவது சந்தேகப்பட்டு இருந்தா எல்லா விஷயங்களையும் அப்ஸர்வ் பண்ணியிருப்பேன்\n” இந்த தெருவுல் சிசிடிவி காமிரா இருக்கா \n” மூணு மாசத்துக்க்கு முன்னாடி வரை இருந்தது மேடம், அது சரியா வொர்க் பண்ணாததாலே அதை எடுத்துட்டு வேற ஒரு புது மாடலை ஃபிக்ஸ் பண்ண காலனி அஸ்ஸோசியேஷன் முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்குள்ளே அஸ்ஸோசியேஷன்ல ஒரு ஈகோ பிரச்சினை வந்து அந்த பிளான் ட்ராப் ஆயிடுச்சு.... ”\nஅனிஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எஸ்.ஒ.ஸி.பார்த்துக்கொண்டிருந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர்ஸ் தயக்கத்தோடு பக்கத்தில் வந்து நின்றார்கள்.\n” டிட் யூ ஃபைண்ட் எனிதிங்க \n” எஸ் மேடம் .... ”\n” மேடம்.... கேன் யூ கம் அலோன் ஃபார் ஏ மினிட் ”\nதிரிபுரசுந்தரி தலையசைத்து அவர்களோடு நடந்து அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.\n” ம்,,,, சொல்லுங்க ”\n” மேடம் வி ஹேவ் கலெக்டட் சம் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ”\nலேசாய் முகம் மலர்ந்தாள் திரிபுரசுந்தரி.\n” ஸாரி மேடம் ”\n” ஸாரி ஃபார் வாட் \n” மேடம்...... ஸ்டீபன்ராஜோட அறையில் கலெக்ட் பண்ணின ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எல்லாமே ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ”\n” வாட் டூ யூ ஸே...... ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என்கிற வார்த்தையை நான் இன்னிக்குத்தான் கேள்விப்படறேன் ”\n” இட் ஈஸ் நியூ ஃபார் ஃபாரன்ஸிக் மேடம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்தான் லண்டனில் ஒரு குற்றம் நடந்த இடத்தில் இதுமாதிரியான ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸை கண்டுபிடிச்சு அதை இண்டர்போல் போலீஸூக்கும், இன்டர்நேஷனல் ஃபாரன்ஸிக் அஸ்ஸோசியேஷனுக்கும் தெரியப்படுத்தியிருந்தாங்க...... அந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இன்னிக்கு ஸ்டீபன்ராஜ் அறைக்குள்ளே கிடைச்சிருக்கு ”\n” இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் கிடைச்ச விவகாரத்தில் ஏதாவது அப்நார்மல்லா இருக்கும்ன்னு நினைக்கறீங்களா \n” எஸ் மேடம் ”\n” இந்த மாதிரியான ஆர்ட்டிஃபிஷியல் கைரேகைப் பதிவுகளை உருவாக்க சிலிக்கான் ரப்பர் பேப்பர் ஜெல் தேவைப்படும் மேடம். அது இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வெளிநாட்டிலிருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கணும். ஸோ...... வந்த நபர்கள் சாதாரண நபர்களாய் இருக்க முடியாது ”\n” விபரமான படித்த நபர்களாய் இருக்கணும் மேடம். தங்களோட கைரேகைகள் தப்பித்தவறி கூட ஃபாரன்ஸிக் பார்வைக்கு பட்டுடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு சிலிக்கான் ரப்பர் பேப்பர் ஜெல்லின் உதவியோடு ஆர்ட்டிஃபிஷியல் கைரேகைகளை ஸ்டீபன்ராஜின் அறைக்குள் பதிச்சுட்டு போயிருக்காங்க ”\n” அது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ்தான் என்கிற முடிவுக்கு எப்படி வந்தீங்க \n” ஆரம்பத்துல கண்டுபிடிக்க கஷ்டமாய் இருந்தது மேடம். சில ஃபிங்கர் பிரிண்ட்ஸ் கிடைச்சபோது மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது. அதனோட ரெசல்யூஷன் தெளிவாய் இருந்தது. தொடர்ந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸை சேகரம் பண்ணிட்டிருக்கும்போதுதான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது ”\n” பொதுவா கைரேகைகள் தெளிவில்லாமல் துண்டுதுண்டாய்தான் கிடைக்கும். அதை ஃபாரன்ஸிக் லேப்புக்கு கொண்டு போய் ஒரு பிராஸஸ்க்கு உட்படுத்திப் பார்த்த பின்னாடிதான் ரெசல்யூஷன் கிடைக்கும். ஆனா இங்கே பெளடரை ஸ்பிரே பண்ணி பிரிண்ட்ஸை கலெக்ட் பண்ணினதுமே ரெசல்யூஷன் வந்துடுது..... இயற்கையாய் கிடைக்கும் கைரேகைப் பதிவுகளில் இவ்வளவு துல்லியம் கிடைக்க வாய்ப்பில்லை. உடனே இந்த விபரத்தை எங்க சீஃப் ஃபாரன்ஸிக் ஆபீஸர்க்கு தெரியப்படுத்தி சில கைரேகைப் பதிவுகளை அவரோட வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வெச்சோம். அடுத்த ரெண்டு நிமிஷத்துக்குள்ளே அவர்கிட்டேயிருந்து இது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என்கிற பதில் வந்தது ”\nசில விநாடிகளை செலவழித்து அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்ட திரிபுரசுந்தரி ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு ஃபாரன்ஸிக் அதிகாரிகளை ஏறிட்டாள்.\n” எஸ்.ஒ.ஸியில் வேற ஏதாவது கண்டுபிடிக்க முடிஞ்சுதா \n” இல்லை மேடம்..... ஸ்டீபன்ராஜோட பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு உட்படுத்தி ரிப்போர்ட் வந்த பிறகு அதில் இருக்கிற அப்நார்மல் ரிமார்க்ஸை வெச்சுத்தான் சம்பவம் எதுமாதிரி நடந்து இருக்கும் என்கிற முடிவுக்கு வர முடியும் ”\n” இங்கே உங்கள் ஃபார்மலீடீஸ் முடிஞ்சுதா \n” முடிஞ்சுது மேடம்...... பாடியை மார்ச்சுவரிக்கு கொண்டு போயிடலாம். இன்ஸ்பெக்டர் பரசுராமுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துட்டோம் ”\nதிரிபுரசுந்தரி மெளனமாய் தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய செல்போன் குறைவான டெஸிபிலில் ரிங்டோனை வெளியிட்டது.\nஎடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். வளர்மதி செல்போனின் மறுமுனையில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள். வியப்போடு ஹேண்ட்செட்டை காதுக்கு ஒற்றினாள்.\n” என்ன வளர்.... நீ இப்ப இந்த வீட்டுக்குள்ளேதானே இருக்கே..... எதுக்காக போன் பண்றே \n” மேடம்..... இப்ப உங்க பக்கத்துல யாராவது இருந்தா கொஞ்சம் தள்ளி வந்து பேச முடியுமா \n” ஒரு நிமிஷம் ” திரிபுரசுந்தரி சொல்லிக்கொண்டே அந்த அறையினின்றும் வெளியேறி வராந்தா ஒரமாய் போய் நின்று குரலைத் தாழ்த்தினாள்.\n” சொல்லு வளர் ”\n” மேடம்.... நான் இப்ப ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு வெளியே இருக்கிற ஆம்புலன்ஸ் வேனுக்குப்பின்னாடி நின்னு பேசிட்டிருக்கேன். உங்களால என்னைப் பார்க்க முடியாது. ஆனா நான் உங்களைப் பார்த்துட்டிருக்கேன் ”\n” என்ன வளர்... ஏதாவது பிரச்சினையா \n” ஆமா மேடம் ”\n” மேடம்.... ஸ்டீபன்ராஜ் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி ஒரு காலி மனை இருக்கு. காலிமனைக்கு எதிரில் மரத்துக்கு கீழே மொபைல் லாண்டரி வண்டி ஒண்ணு இருக்கு. அப்படியே வராந்தாவில் மெல்ல நடந்து வந்து சந்தேகம் வராதபடி எட்டிப் பாருங்க ”\nதிரிபுரசுந்தரி இயல்பாய் நடைபோட்டபடி வராந்தாவில் நடந்து அதன் எல்லையைத் தொட்டு மெல்ல தெருபக்கம் எட்டிப் பார்த்தாள்.\nவளர்மதி சொன்னது போலவே இரண்டு வீடுகள் தள்ளி ஒரு காலிமனையும், அந்த மனைக்கு எதிரே ஒரு மரத்துக்கு கீழே இருந்த மொபைல் லாண்டரி வண்டியும் பார்வைக்கு கிடைத்தது.\n” என்ன மேடம் பார்த்துட்டீங்களா \n” ம்.... பார்த்துட்டேன். லுங்கி கட்டின ஆள் ஒருத்தன் துணியை அயர்ன் பண்ணிட்டிருக்கான் ”\n” அவன் துணியை மட்டும் அயர்ன் பண்ணலை மேடம். செல்போனும் பேசிட்டிருக்கான். இந்த விநாடியும் பேசிட்டிருக்கான் ”\n” அவன் கையில் செல்போன் இல்லையே \n” செல்போனை கீழே வெச்சிருக்கான் மேடம். அவனோட காதைப் பாருங்க ”\n” ஆமா... ஏதோ கருப்பு பட்டன் மாதிரி தெரியுது ”\n” அது பட்டன் இல்லை மேடம்.... ப்ளூடூத் வயர்லஸ் இயர் பட்ஸ். அவன் செல்போனை ஆன்ல வெச்சுட்டு துணியை அயர்ன் பண்ற மாதிரி யார் கூடவோ பேசிட்டு இருக்கான். அரை நிமிஷத்துக்கு ஒரு தடவை ஸ்டீபன்ராஜ் வீட்டைப் பார்ப்பான். உதடு அசையறது தெரியாமே பேசிட்டிருக்கான். கொஞ்சம் உன்னிப்பாய் கவனிச்சுப் பார்த்தாத்தான் தெரியும் ”\nதிரிபுரசுந்தரி தன் பார்வையை கூர்மையான ஆயுதமாக்கி அந்த மொபைல் லாண்டரி நபரைப் பார்த்தாள். பார்த்த விநாடியே அவளுடைய இதயம் ஒரு உதறலுக்கு உட்பட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (33)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (32)\nஎ.....எ....எதுக்காக சோதனை போடறாங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (31)\n... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (30)\nநீ இப்ப எங்கே இருக்கே .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)\nஸ்டாலின் படத்துடன் திருமண அழைப்பிதழ்... 4 கிராம் தங்ககாசு பரிசு... நாமக்கல் மாவட்ட திமுக\nவளர் ....... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (27)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (26)\nசம்திங் ஈஸ் கோயிங் ராங்...... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (25)\nமனோஜ் ஏன் என்னமோ...... மாதிரி ஆயிட்டே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (24)\nவளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (23)\nஎன்ன சார் சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (22)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar rajesh kumar vibareethangal inge virkappadum rajesh kumar crime novels ராஜேஷ்குமார் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/mar/25/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3388161.html", "date_download": "2020-04-02T00:07:05Z", "digest": "sha1:FZVZTJOIWCJ6A4KKKXYEQWDJPVLQYO7O", "length": 9964, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடை உத்தரவு எதிரொலி: பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்; காய்கறிகள் விலை கடும் உயா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nதடை உத்தரவு எதிரொலி: பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்; காய்கறிகள் விலை கடும் உயா்வு\nகரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்திலும், வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடினா்.\nகரோனா வைரஸ் பரவுவதை தடுக்க செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை முதல் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வீடுகளில் இருப்பு வைக்கத் தொடங்கினா். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டதால், மாலை 5 மணி முதல் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் பணி மனையில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டதால், புகா் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவியத் தொடங்கினா். குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதால், சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதியின்றி பள்ளி, மாணவ, மாணவிகளும், அரசு அலுவலா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். ஒருசில பேருந்துகளில் கூட்ட நெரிசலில் பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.\nபெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் இயங்கி வரும் உழவா் சந்தையும், வாரச்சந்தையும் மூடப்பட்டதால், கடந்த 21 ஆம் தேதி முதல் காய்கறிகளின் விலை சற்று கூடுதலாகவே காணப்பட்டது.\nஇதேபோல, பழைய பேருந்து நிலையம், புகா் பேருந்து நிலையம் செல்லும் வழித்தடங்களில் செயல்படும் மளிகைக் கடைகளிலும், பல்பொருள் அங்காடிகள��லும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா். சில்லறை காய்கறி கடைகள், மளிகைக் கடைகளில் பொருள்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டியதால் மாலை 6 மணி வரை கூட்டம் இருந்தததால், பெரம்பலூா் நகா் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் திணறியது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/actress/sowmya-actress-photos/54327/", "date_download": "2020-04-02T00:51:17Z", "digest": "sha1:7Q5L7R7WNCYOD4ELE7BN2FDS25HFRXHX", "length": 3189, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "Sowmya Actress Photos | Cinesnacks.net", "raw_content": "\nமுதல் முறையாக கமலுடன் இணைகிறார் அனுஷ்கா\nஉள்ளே போ - தனது ட்விட்டர் ஐடியை மாற்றிய ஜீவா\nவீட்டிலிருந்தே வேலை பார்க்கும் மதன் கார்க்கி...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகர் காலமானார்\nடிக்டாக்கில் 100 மில்லியன்களை கடந்து விஜய் பாடல் சாதனை\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்கிய மகேஷ் பாபு\nராகவா லாரன்ஸ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்\nஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்\nசினிமா தொழிலாளர்களுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ 50 லட்சம் நிதி உதவி\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nநடிகர் விசு மறைவிற்கு ரஜினிகாந்த், சரத்குமார் இரங்கல்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nநடிகர் மற்றும் இயக்குநர் விசு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்\nராகவா லாரன்ஸ் உடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5659", "date_download": "2020-04-01T23:02:11Z", "digest": "sha1:GZOX3HZVEQ4CRP7H54OYHHNHPRDDFDAQ", "length": 17710, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஏப்ரல் 2020 | துல்ஹஜ் 245, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:14 உதயம் 13:04\nமறைவு 18:27 மறைவு 01:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5659\nதிங்கள், பிப்ரவரி 14, 2011\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2682 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் சவரத் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.\nசவரத் தொழிலாளியான பழனிபாரதி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அது விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அரசைக் கோரியும் இக்கடையடைப்பு நடத்தப்படுவதாக நகர சவரத் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நகரெங்கும் சுவரொட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசவரத் தொழிலாளர்கள் da yarunga\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகத்தர், ஹாங்காங் நல மன்றங்கள் நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முக���ம் 292 பேர் பயன்பெற்றனர்\nபிப்.17இல் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல ஆணையர் தூ-டி. வருகை காயல்பட்டினத்தில் விளக்கக் கூட்டம்\nICICI வங்கியில் Family Banking Cabin திறப்பு விழா\nதம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nமாணவர் உளத்தூய்மைக்கான “மனதோடு போராடு” அரை நாள் பயிற்சி முகாம் தஃவா சென்டர் நடத்தியது\nதூத்துக்குடி எஸ்.பி. பணி மாற்றம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம்\nபிப்.09 ஐக்கியப் பேரவை அவசரக் கூட்ட விபரங்கள்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்\nபிப்ரவரி 27 அன்று பொதுக்குழு கூட்டம், CFFC க்கு உதவி மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு\nநக்வாவின் கலிஃபோர்னியா வாழ் காயலர்கள் சந்திப்பு\nநியாயவிலைக் கடை விவாகரம்: தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் தலையீட்டில் சரிசெய்யப்பட்டது\nபுதுப்பள்ளி இடத்தில புதிய கார் செட்கள் திறப்பு\nபுற்றுநோய் ஆய்விற்காக மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து ரூ.50,000 முதற்கட்ட ஒதுக்கீடு ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம் ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம்\n அமீரக கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\n நகர மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஜித்தா கா.ந.ம. வேண்டுகோள் \nஹாங்காங் பேரவையின் 2010-2012 பருவத்திற்கான 3ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nபுற்று நோய் நிபுணர்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கட���களில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2010/01/live-experiences-of-tarkhad-family-with.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1514793600000&toggleopen=MONTHLY-1262332800000", "date_download": "2020-04-02T00:44:52Z", "digest": "sha1:5W7IV74LKCMYQKSG2ZTYUC5V6D6BSQVF", "length": 20919, "nlines": 288, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Meeting Of Family along with Babasaheb Tarkhad | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nபாபா சாஹேப்புடனான இரண்டாவது சந்திப்பு\nபாபாவிடம் தங்களுக்கு ஏற்பட்ட இனிய அதிர்ச்சியான இன்பத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத் துடித்த பாட்டியும் , தந்தையும் அங்கிருந்து கிளம்ப முயன்றாலும் அது முடியவில்லை . ஏனெனில் பாபாவே அவர்களை அங்கு சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ள அவர்களும் அங்கு தங்க வேண்டி வந்தது . அங்கிருந்த மடவராவ் தேஷ்பாண்டே என்பவரிடம் ஆலோசனைக் கேட்டனர் . அவர் பாபாவுக்கு நெருக்கமானவர் என்பதினால் அவருடைய கருத்தைக் கேட்டே மற்றவர்கள் நடந்தனர் . அவர் அன்று காலைதான் தன்னிடம் அந்த பெண்மணியும் , அவளுடைய பிள்ளையும் வந்து விட்டார்களா என எவரையோ தேடிக்கொண்டு , அவர்கள் தம்மை வந்து பார்க்க இருப்பதாகவும் கூறி இருந்தார் என்ற செய்தியைக் கூறினார் . சாதாரணமாக சீரடிக்கு வருபவர்கள் பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னரே அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் என்பதினால் , அவர்களையும் பாபா கூறியபடி சில நாள் தங்கி இருக்குமாறு கூறினார் . அதனால் பந்த்ராவில் இருந்த பாபா சாஹேபிற்கு தாங்கள் சீரடியில் சில நாட்கள் தங்கி விட்டு வருவதாக செய்தி அனுப்பினர் . ஒரு வாரம் தங்கி இருந்த பின் அவர்கள் மீண்டும் பாபா சாஹேப்புடன் தாங்கள் சீரடிக்கு வருவதாகக் கூறிவிட்டு பாபாவிடம் விடைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றனர் .\nஅவர்கள் அங்கு தங்கி இருந்த பொழுது பாபாவின் பக்தர்களான மல்சபாதி , காகாசாஹெப் மகாஜானி , ஷ்யாம்ராவ் ஜெயகர் போன்றவர்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டது . அவர்கள் திரும்பி வந்ததும் என்னுடைய தத்தாவிடம் , பாபா நல்ல மருந்துகள் மட்டும் தருவதில்லை , அவர் பெரும் சக்தி படைத்தவர் ,என்று கூறி பல சம்பவங்களைக் கூறினாலும் அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் அதையே என்னுடைய தந்தையும் கூறியதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது . இருவருமே தங்கள் அடுத்த முறை சீரடி வரும்பொழுது என்னுடைய தாத்தாவுடன் வருவதாக வாக்குறுதி தந்துள்ளதாகவும் கூறினார்\nபாபா சாஹேப்பிர்க்கும் பாபாவை சந்திக்க வேண்டும் என்ற விதி இருந்துள்ளது . அவர் தன்னுடைய நபர்களான காகா சாஹேப் திசிட் , சாம்ராவ் ஜெயகர் , நீதிபதி துரந்தார் போன்றவர்கள் மூலமும் பாபா பற்றி தெரிந்து கொண்டார் . அவர்கள் அனைவருமே பாபாவின் பக்தர்கள் . அவர் வேலையில் இருந்ததினால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நாள் வெள்ளியன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சீரடிக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார் . அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்தனர் . பாட்டி பெட்ஷீட்டைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள் . ரயில் நாசிக்கை விட்டு கிளம்பிவிட்டது . தாத்தாவும் அவர் நண்பர்களும் சீட்டு விளையாடத் துவங்கினர் . அப்போது வெள்ளை உடை அணிந்த பரதேசி அங்கு வந்து பிட்சைக் கேட்க அவன் மீது பரிதாபப்பட்ட தத்தா அவருக்கு ஒரு ரூபாய் வெள்ளி நாணயத்தைத் தந்துவிட்டு அங்கிருந்து போய் விடுமாறு கூறினார் . ஒரு ரூபாய் என்பது அந்த காலத்தில் மிகப் பெரிய அளவிற்கான பணம் . என்னுடைய தத்தா 1980 ஆம் ஆண்டிலேயே கடாவ் மில்லில் செகரட்டரியாக இருந்து மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார் . தான் தந்த பணத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அந்த பகீரிடம் அந்த நாணயம் உண்மையானதுதான் எனவும் , அதில் ஜார்ஜு ஐந்தின் படம் போடப்பட்டு உள்ளதையும் கூறிய பின் பகிர் சென்று விட்டார் .\nமறுநாள் சீரடி போனதும் அவர்கள் குளித்து விட்டு , காலை டிபனும் அருந்திய பின் துவாரகாமாயியை அடைந்தனர் . பாபாவிடம் சென்றதும் அவரை அவர்கள் வணங்கினர் . பாபா என்னுடைய தாத்தாவிடம் கூறினார் , 'மாதார்யா ( வயதானவரே என்று அர்த்தம் ) உன்னை உன்னுடைய பிள்ளையும் , மனைவியும் வற்புறுத்தி அழைத்து வந்து விட்டனரா ஆகவேதான் நீ இங்கு வந்தாயா ஆகவேதான் நீ இங்கு வந்தாயா ' எனக் கேட்டார் .\nஅதன் பின் என்னைத் தெரிகின்றதா என பாபா கேட்க இல்லை என என் தாத்தா கூறினார் . தன்னுடைய காப்னியில் (சட்டை ) கைவிட்டு ஜார்ஜ் ஐந்து படம் பொறித்த நாணயம் ஒன்றை எடுத்த காட்டி , 'நேற்று இரவு நீ தந்தாயே அதுதான் இது என பாபா கூற , ஒரு கணம் நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் ��ார்த்த தாத்தா பேசும் முன்னேயே பாபா கூறினார் , 'நேற்று உன்னிடம் இருந்து நாந்தான் வந்து இதை பெற்றுக்கொண்டு வந்தேன் '. என் தாத்தாவிற்கு வெட்கமாகி விட்டது . பாபாவை பரதேசி என நினைத்து விட்டோமே என வருந்தினார் . பாபாவிடம் அதற்க்கு மன்னிப்பும் கேட்டார் . அப்போதுதான் அவருக்கு புரிந்தது , தன்னுடைய பிள்ளை ஜோதிந்த்ராவும் , மனைவியும் பாபா குறித்து கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே என .\nஅதன் பிறகு தாத்தாவின் வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . அவர் பாபாவின் தீவிர பக்தர் ஆனார் . எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் பாபாவைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்தது இல்லை . அவர் பாபாவுக்கு காபின் தைத்துக் கொள்ள வட்டவடிவில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த மிக நீளமான துணியை அனுப்பினார் . சீரடியில் இரவில் வெளிச்சம் தர பெட்ரமாஸ் விளக்குகளை அனுப்பினார் . தான் அங்கு சென்றால் பாபா கூறும் இடத்தில் அவற்றை ஏற்றி வைப்பார் . எப்படியாக எங்கள் குடும்பத்தில் மூன்ற்பேர் பாபாவின் பக்தர்கள் ஆயினர் . பாபா அவர்களை காந்தம் இரும்பை இழுப்பது போல இழுத்துவிட்டார் . அவர்கள் அடிக்கடி சீரடி சென்றனர் .\nபாபா அந்த வெள்ளி நாணயத்தை தாத்தாவிடம் திருப்பித் தந்துவிட்டு , 'மாதர்யா , உனக்கு இதை திருப்பித் தருகிறேன் . பத்திரமாக வைத்துக் கொடு இரு , உன் வாழ்வில் வளம் பெருகும் என்றார் . மேலும் , என்னை நம்பு , இந்த துவாரகாமாயியில் இருந்து கொண்டு பொய் கூற மாட்டேன் எனக் கூறினார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/233192", "date_download": "2020-04-02T01:06:59Z", "digest": "sha1:IBEGE5PFSM7MPCLCCIAORAOUKU54OMYC", "length": 11760, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈழ குழந்தைகள் படிப்பு உதவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஈழ குழந்தைகள் படிப்பு உதவி\nஅகதிகளாக இங்கே இருக்கும் ஈழ தமிழ் குழந்தைகளை படிக்க வைக்க நிதி உதவி செய்ய வேண்டும் என்று இருக்கிறோம்.அவர்கள் இங்கே பள்ளிக்கு செல்லலாமா...\nஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க உதவலாம் என்று தோன்றுகிறது.\nஎங்கள் ஊரின் (சொந்த ஊரின்) அருகிலேயே சுரண்���ை என்ற ஊரின் அருகே ஒரு அகதிகள் முகாம் இருக்கிறது...யாரை பார்க்க வேண்டும்...என்ன govt procedure என்று தெரிந்தவர்கள் யாரவது சொல்ல முடியுமா...\nநிறைய பேர் படிக்கிறாங்க கோமதி. காலேஜ்லகூட நிறைய பேர் படிச்சாங்க.. நான் என்னோட ஃப்ரண்ட கேட்டு சொல்றேன். அவ கேம்ப்லயே நிறைய குழந்தைகள் இருக்காங்க... இப்படி நல்ல விஷயத்துக்கு பணம் செலவு பண்ண முன்வந்ததுக்கு பாராட்டுக்கள் :)\nஅதிகாரிகள் மூலமாக தான் செய்ய முடியுமா...இல்லை தனிப்பட்ட முறையில் பண உதவி செய்யனுமா...அது பற்றி தான் தெரியனும்.இணையத்தில் தேடினா அவ்வளவு உபயோகமா எதுவும் கிடக்கல...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nகோமதி முதலில் என்னை மன்னிக்கவும்.உங்களுடைய உறவினர்களில் அல்லது உங்களுக்கு நன்றாக தெரிந்த யாரையாவவது தேர்ந்தெடுத்து இந்த உதவியை செய்யவும்.முகாமில் இருப்பவர்களுக்கு போதுமான வசதி அரசாங்கத்தால் கிடைக்கிறது.பின்னாளில் வருந்தி யாரையும் வைய வேண்டாமே.இது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.கோமதி தவிர யாரும் இதில் குற்றம் கண்டுபிடித்து பதிவுகள் தொடர வேண்டாம் பிளீஸ்\nஎன்னப்பா..இப்படி சொல்றீங்க...நான் வேற மாதிரி கேள்வி பட்டேன்...anyway நான் அவங்களுக்கு எதாவது செய்யணும் நு நினைக்குறேன்...வேற எந்த மாதிரியான உதவிகள் அவங்களுக்கு தேவை படும் நு கூட உங்களுக்கு தெரிஞ்சa சொல்லுங்க...\nநாங்க ஏப்ரல் ten கிட்ட ஊருக்கு போக பிளான் பண்ணிருக்கோம்...அதுக்குள்ள என்ன procedure ன்னு தெரிஞ்சா கொஞ்சம் உதவியா இருக்கும்.\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nகுழந்தை தத்தெடுக்க லஞ்சம் கொடுக்கணுமா\nமரங்களை வெட்டலாம் வாருங்கள் தோழிகளே \nஎனக்கு உள்ள மன அழுத்தை குறைக்க வாருங்கள்\nநாட்டுக்காக உங்களின் ஒரு நிமிடத்தை செலவளியுங்களேன் ப்ளீஸ்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblecourses.com/(X(1)S(pyqjax55pmwbzu2t0zv2rr55))/Tamil/bcbook.aspx?AspxAutoDetectCookieSupport=1", "date_download": "2020-04-01T23:59:37Z", "digest": "sha1:FECDYVW4DX2JSZDSESOKA2RGRATHWTFG", "length": 2875, "nlines": 35, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Becoming a Faithful Christian", "raw_content": "\nசர்வ வல்ல தேவன் இருக்கின்றாரா\nபிதாவாகிய தேவன் என்பவர் யார்\nபரிசுத்த ஆவி என்பவர் யார்\nஇயேசுவை நாம் எவ்விதம் கண்ணோக்க வேண்டும்\nஇயேசு இந்த பூமிக்கு வந்தது எதற்காக\nஇரண்டாவது மாபெரும் வரலாற்று கதை\nதேவனுடைய மக்களுக்கு விசேஷ வார்த்தைகள்\nநித்திய வெகுமதியும் நித்திய தண்டனையும்\nஇயேசுவைக் குறித்து உங்களுடைய தீர்மானம் என்ன\nசத்திய வசனத்தைச் சரியாகக் கையாள சில உதவிகள்\nபுதிய ஏற்பாட்டில் \"சபை\" மற்றும் \"சபைகள்\" என்ற வார்த்தைகள்\nபுதிய ஏற்பாட்டில் \"இராஜ்யம்\" மற்றும் \"இராஜ்யங்கள்\" என்ற வார்த்தைகள்\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32503-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE?s=d5a37f925b2d2ef44ffe43b025d6e71d", "date_download": "2020-04-01T23:28:52Z", "digest": "sha1:TBM2R4BVF4G5NBO73KBCMDEGJYIPZCMJ", "length": 16057, "nlines": 227, "source_domain": "www.tamilmantram.com", "title": "மது பானம் நாட்டின் அவமான சின்னமா?", "raw_content": "\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nThread: மது பானம் நாட்டின் அவமான சின்னமா\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nகுடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது.\nநாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இப்படி நடந்துகொண்டோம் என்று கூறியிருப்பதிலிருந்தே, குடிப்பழக்கம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.\nஇன்றைய நாகரிக உலகில் ஒரு சாதாரண குடிமகன் தனது தினக்கூலியில் வாகனத்துக்கான பெட்ரோலுக்கு 29 சதவீதத்தை செலவிடும் அதே நேரத்தில் மது போதைக்காக ��தில் 50 சதவீதத்தை செலவிடுகிறான். ஆக மீதி 21 சதவீதத்தை வைத்து அவன் குடும்பம் எப்படி நிம்மதியாக வாழும்.\nதமிழகம் 32 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையை போன்று 3 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ள புதுச்சேரி மாநிலத்தின் மதுக்கடைகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 500-ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுபானக்கடை உள்ளது. அங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 373 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, புதிதாக 90 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதால் 500-ஐ நெருங்கியது. 2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி ஏனாம், மாகேயை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் 254 மதுக்கடைகளில் மது விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nவார இறுதி நாட்கள் வந்துவிட்டால் புதுச்சேரி மதுக்கடை உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்கள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும். அந்தளவுக்கு குடிமகன்களின் படையெடுப்பு நிகழும்.\nவார நாட்களை எடுத்துக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சாரி சாரியாக படையெடுப்பார்கள். வீட்டில் சாமி கும்பிடும் போது தான் நாமெல்லாம் ஊதுவத்தி ஏற்றுவோம். ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் மாலை ஏழு மணிக்கு மேல் ஊதுவத்தி ஏற்றப்படும். அந்த அளவுக்கு குடிமகன்களால் பஸ்சில் நாற்றம் குடலை பிடுங்கும். ஒரு வேளை அதிகமாக குடித்தால் சீக்கிரம் உனது படத்துக்கு வீட்டில் வத்தி ஏற்றும் நிலை ஏற்படும் என பேருந்து ஓட்டுனர்கள் சூசமாக சொல்கிறார்களோ என்னவோ\n'பாரதி' வாழ்ந்த பூமி இன்று 'பார்'களின் பூமியாக மாறிவிட்டது. அம்மாநிலத்தில் தினம் ஒரு கொலை நடக்க குடிப்பழக்கமே முக்கிய காரணம். அங்குள்ள இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவும், குடிபோதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிய பெருமை ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் அரசுகளையே சாரும்.\nமதுபான விற்பனையால் அம்���ாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.\nஇங்கு பாரதி வருவதற்கு முன்பிலிருந்தே பார் உள்ளது , புதுவை மக்களுக்கு தெரியும், மற்ற மாநில மக்களுக்கு புதியதாக தெரியும், புதுவையில் அணைத்து வசதிகளும் இறுக்கு, இதுவும் விதி விலக்கல்ல\nஏதோ குளிர்பானம் போல் இப்படி அடுக்கி வைத்தால் யாருக்கு தான் சுவைக்க தோன்றாது. விதிமுறை வகுத்து ஒரு வரமுறைக்குள் கொண்டு வந்தாலொழிய இந்த சூழல் மாறுவது மிக கடினம்..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nமது பானம் நாட்டின் அவமான சின்னமா\nஇங்கு பாரதி வருவதற்கு முன்பிலிருந்தே பார் உள்ளது , புதுவை மக்களுக்கு தெரியும், மற்ற மாநில மக்களுக்கு புதியதாக தெரியும், புதுவையில் அணைத்து வசதிகளும் இறுக்கு, இதுவும் விதி விலக்கல்ல\nஅரசிற்கு மக்களைப்பற்றி, மக்களின் நலன் பற்றி சிந்திக்க நேரமில்லை.\nமதுபான உற்பத்தியாளர்கள் யார் என்று பார்த்தாலே காரணம் புரியும்...\nஆனால் ஒன்று .... செய்யும் செயல்களுக்கான பயனை காலம் திருப்பி தரும் என்ற நம்பிக்கையில் நாம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மது நோய்களின் உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12087", "date_download": "2020-04-02T00:47:14Z", "digest": "sha1:E46ZMXHRB23TXTKG7CTXP5KW5NPYKN7X", "length": 8673, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "'வரும், 23க்கு பின் நல்லரசு அமைப்போம்': தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nபுதன், 01 ஏப்ரல், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n'வரும், 23க்கு பின் நல்லரசு அமைப்போம்': தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\n'வரும், 23க்கு பின் நல்லரசு அமைப்போம்': தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை:'வரும், 23ம் தேதிக்கு பின், மத்தியிலும், மாநிலத்திலும் நல்லரசை அமைப்போம்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:நாட்டின் அனைத்து மாநிலங்களும், மத்தியில் உள்ள ஆட்சி சாய்வதை எதிர்பார்க்கின்றன. தமிழக மக்களும், மத்திய���லும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே, இடைத்தேர்தல் நடந்த, 18 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., படுதோல்வி\nபயத்தை உணர்ந்துள்ளது.வரும், 19ம் தேதி நடக்கவுள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆட்சிக்கான முடிவுரை எழுதப்பட உள்ளது. ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கு, தேர்தல் ஆணையம், 'சவுகிதார்'ஆகிவிடக் கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள், என்ன தந்திரங்கள் செய்தாலும், ஏமாற்றமே மிஞ்சும் என்பதை, தேர்தல் ஓட்டுப்பதிவுகள் தெளிவாக காட்டுகின்றன.\nகோடை காலத்தில், மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க, யோக்கியதை இல்லாத ஆட்சி, பெயருக்கு நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள், உயிர் இன்றி, செயல் இழந்து கிடக்கின்றன. விலை கொடுத்து ஓட்டுகளை வாங்கி விடலாம் என்ற, நயவஞ்சகஆட்சியாளர்களை நம்ப, தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு தொகுதிகளிலும், தொண்டர்கள் கண் இமைக்காமல், கடமையாற்ற வேண்டும். ஓட்டு சேகரிப்புக்கான எந்த வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.\nநம்மை வெற்றி பெறச் செய்ய, மக்கள் ஆயத்தமாக இருக்கின்றனர்; மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில், நாம் முனைப்பாக செயலாற்ற வேண்டும்.ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும், நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில், வெற்றிக்கான முத்திரையை பதிப்போம். வரும், 23ம் தேதிக்கு பின், மத்தியிலும், மாநிலத்திலும், மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஎதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா, மாயாவதி புறக்கணிப்பு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/cinema-losliya-enter-in-tamil-cinema-official-announcement/?shared=email&msg=fail", "date_download": "2020-04-01T22:51:44Z", "digest": "sha1:HJCEBZFCWZAFX32OC7YM26426HFXL2BZ", "length": 14735, "nlines": 152, "source_domain": "fullongalatta.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொ���்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா தற்போது நடிகையாக அவதாரமெடுத்துள்ளார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இந்நிகழ்ச்சி அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசுபொருளானது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியாவுக்கு திரைத்துறையில் நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறினார். இதையடுத்து லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.\nஇயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் லாஸ்லியா திரைத்துறையில் அறிமுகமாகிறார். மேலும் நகைச்சுவை நடிகர் செந்திலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்திரா மீடியா விஷன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிரண்ட்ஷிப்” குறித்து ஹர்பஜன் சிங் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணையத் தொடர். இன்று ‘பிரண்���்ஷிப்’ படத்தின் நாயகன், தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப் பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர், தல, தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று படத்தின் போஸ்டருடன் தெரிவித்திருந்தார் .இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல்படம் இதுவாகும். இப்படத்தின் மூலம் ஹர்பஜனும், லாஸ்லியா இருவரும் ஜோடியாக இணைந்து படம் நடிக்கவிருப்பது சமூகவலைத்தளங்களில் செம்ம வைரலாக பேசப்பட்டு வருகிறது.\nஅழகான கவர்ச்சியில் ஆளை மயக்கும்...காந்த கண்ணழகி.. \"அனு இம்மானுவேல்\" புகைப்படங்கள் வைரல்..\nமிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். […]\nசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… வினோத் செய்ததை பாருங்க..\nமீண்டும் இணைந்த “தனுஷ்” மற்றும் “அனிருத்”..\nகையில் பீர் பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்… சியர்ஸ் வேறு.. பள்ளி மாணவிகளின் அட்டகாசம்பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா\nபுடவையிலும் நான் இப்படி தான் – “ஜான்வி” கபூரின் கவர்ச்சி..\n“பயத்தை விட சாவு மோசமானதில்ல”…. “ஜிப்ஸி” டீசர் ரிலீஸ்..\nநடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்… நேரில் சந்தித்து அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/11/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-25-11-2019-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-04-01T23:05:45Z", "digest": "sha1:SL5FDLVERYMZBJ5ZKQC2CUVV5DVD4DN4", "length": 21092, "nlines": 117, "source_domain": "itctamil.com", "title": "இன்றைய ராசி பலன் 25/11/2019 திங்கட்கிழமை - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome ஜோதிடம் இன்றைய ராசி பலன் 25/11/2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசி பலன் 25/11/2019 திங்கட்கிழமை\nஇன்று காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும் நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். விளையாடும் போது கவனம் தேவை. பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம். வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லா���ிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தாமதமானாலும் லாபம் ஏற்படும் காலமிது. பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பத்தாமிடத்தில் உலவும் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது. பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று விவசாயிகள் உழைப்பு அதிகரிக்கும். விளைபொருட்கள் நல்ல லாபத்திற்கு விற்பனையாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.கலைத்துறையினருக்கு நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். விளையாடும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nPrevious articleநாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்\nNext articleவடக்கு ஆளுனராக மீண்டும் ��ுரேன் ராகவன்\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020 பங்குனி 13, வியாழக்கிழமை,\nஇன்றைய ராசி பலன் 25/03/2020 புதன் கிழமை.\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2020 பங்குனி 10, திங்கட்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-04-01T23:42:32Z", "digest": "sha1:Z6ETTLA2PEWWVH3B574JKMSEMCHT46LP", "length": 10424, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (இலண்டன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 2011இல் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்\nமார்ஷ்கேட் லேன், இசுட்ராஃபோர்டு, இலண்டன், ஐக்கிய இராச்சியம்\nதடம் & களம் (புல்)\nசேர் ரோபர்ட் மக்கால்பைன் லிட்.,\n2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2017 உலக தடகள சாதனையாளர் போட்டிகள்\nஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Olympic Stadium) இங்கிலாந்திலுள்ள ஒலிம்பிக் பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. இது 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; தடகள விளையாட்டுக்களும் ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் கீழ் லீ பள்ளத்தாக்கில் இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[3]\n2007ஆம் ஆண்டின் மத்தியிலிருந்தே நில கையகப்படுத்தும் பணி துவங்கினாலும் அலுவல்முறையாக மே 22, 2008இல் கட்டிட வேலைகள் துவங்கின.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2014, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட���ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley-azure-360-view.htm", "date_download": "2020-04-02T00:41:22Z", "digest": "sha1:I37ZD56GCD74OAJA2XQCKT5P6AX7KQY7", "length": 3809, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே அசூர் 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பேன்ட்லே அசூர்\nமுகப்புநியூ கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே அசூர்360 degree view\nபேன்ட்லே அசூர் 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஅசூர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஅசூர் வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா அசூர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பேன்ட்லே அசூர் விதேஒஸ் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/audi/audi-a3-cabriolet-brochures.html", "date_download": "2020-04-02T00:11:31Z", "digest": "sha1:WLJ4FVNC3WJ7HJDEFMYVCCNRZQE2CYQN", "length": 7682, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ3 கேப்ரியோலெட் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ3 கேப்ரியோலெட்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ3 கேப்ரியோலெட் ப்ரோச்சர்ஸ்\nஆடி ஏ3 கேப்ரியோலெட் கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n1 ப்ரோச்சர்ஸ் அதன் ஆடி ஏ3 கேப்ரியோலெட்\nஆடி ஏ3 கேப்ரியோலெட் 1.4 tfsi\n க்கு What ஐஎஸ் the இஎம்ஐ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஆடி ஏ3 கேப்ரியோலெட்\nஎல்லா ஏ3 கேப்ரியோலெட் வகைகள் ஐயும் காண்க\nஏ3 கேப்ரியோலெட் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nஏ3 கேப்ரியோலெட் மீது road விலை\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/nirbhaya-acquists-hanged-on-march-20th/", "date_download": "2020-04-01T23:42:12Z", "digest": "sha1:MSRANNKZNN3WOXF5XJN6L36JDBUIUERK", "length": 9389, "nlines": 133, "source_domain": "tamilnewsstar.com", "title": "நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/இந்தியா செய்திகள்/நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி\nடெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை 5 பேர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.\nதற்போது உயிரோடு இருக்கும் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தூக்கு தண்டனை கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது\nகுற்றவாளிகளில் ஒருவராக மாறி மாறி நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்தும் வருவதால் அந்த மனுக்களின் விசாரணைகள் முடியும் வரை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தர விட்டது\nஇதனை அடுத்து 4 குற்றவாளிகளுக்கு தூக்கிலிட அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.\nகுறிப்பாக குற்றவாளிகளின் எடையை கொண்ட பொம்மைகள் கொண்டு தூக்கு தண்டனை ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடந்ததாகவும், இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nஎனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை மார்ச் 20 ஆம் தேதி தூக்கில் போடுவது உறுதி என்று சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுமா என்ற குறித்த சந்தேகம் இன்னொருபக்கம் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஎல்லைகளை மூட ஐரோப்பா முடிவு\nதடுப்பூசியை பரிசோதிக்க சீன அரசு அனுமதி\nவட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nhung penalty Nirbhaya sentenced to death ஒத்திகை குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிர்பயா\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/03/08050628/Super-Division-Hockey-League-Indian-Bank-Team-Win.vpf", "date_download": "2020-04-01T23:37:10Z", "digest": "sha1:DI7IIHTRFHIOLSYP42VFKP3XIVSQ5LG5", "length": 10872, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Super Division Hockey League: Indian Bank Team Win || சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.\nசென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 8-1 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப் அணியை எளிதில் தோற்கடித்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியில் ஹர்மன்பிரீத் சிங் 3 கோலும், மனோஜ் ஜோஜோ 2 கோலும் அடித்தனர். இந்திரா காந்தி கிளப் அணியில் ஆலன் ரூபன் ராஜ் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணியை வீழ்த்தியது. ஐ.சி.எப். அணியில் சாஹில் 2 கோலும், அஸ்வின் குஜூர் ஒரு கோலும் அடித்தனர். எஸ்.டி.ஏ.டி. அணி தரப்பில் சுந்தர பாண்டி 2 கோல் அடித்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழக அணியை சாய்த்தது. இந்தியன் வங்கி அணியில் செந்தில்குமார், ஸ்ரீகாந்த், ஸ்டாலின் அபிலாஷ், சில்வர் ஸ்டாலின் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை துறைமுக கழக அணியில் சுரேஷ் பாபு ஒரு கோ��் திருப்பினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே-சென்னை மாநகர போலீஸ் (காலை 7 மணி), ஏ.ஜி.அலுவலகம்-இந்திரா காந்தி கிளப் (காலை 9 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 2 மணி), இந்திய விளையாட்டு ஆணையம்-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி கோல் மழை பொழிந்தது.\n2. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிபெற்றது.\n3. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி கோல் மழை\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், இந்தியன் வங்கி அணி கோல் மழை பொழிந்தது.\n4. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.\n5. சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபாரம்\nசூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், 12 கோல் அடித்து ஏ.ஜி. அணி அபார வெற்றிபெற்றது.\n1. 21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு\n2. கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்\n3. கொரோனாவுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\n4. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n5. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.getclip.net/clip/WDZ0UWtZSW4yZ2s.html", "date_download": "2020-04-01T23:55:58Z", "digest": "sha1:ASNTIIG5BIAALJ2CDRFILB7P7R24D4AO", "length": 6398, "nlines": 110, "source_domain": "www.getclip.net", "title": "“எனக்கு தலைவர் EPS தான்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Rajenthra Bhalaji | Viyugam - Top video search website - Getclip", "raw_content": "\nMakkal Sabai | நவீன தமிழகத்தின் சிற்பி புரட்சி தலைவி அம்மா அவர்களே - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n : புகழேந்தி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி | வியூகம்\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது ��ன்\n“எனக்கு தலைவர் EPS தான்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Rajenthra Bhalaji | Viyugam\n“எனக்கு தலைவர் EPS தான்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Rajenthra Bhalaji | Viyugam\n“எனக்கு தலைவர் EPS தான்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | Rajenthra Bhalaji | Viyugam\nMakkal Sabai | நவீன தமிழகத்தின் சிற்பி புரட்சி தலைவி அம்மா அவர்களே - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிNews18 Tamil Nadu\n : புகழேந்தி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி | வியூகம்News7 Tamil\nமுதல் கேள்வி : இஸ்லாமியர்களை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது ஏன்\nIndru Ivar: ஜெயலலிதாவையும் அதிமுகவையும் அழிக்க நினைத்தவர் சிதம்பரம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிPuthiyathalaimurai TV\nஅர்ஜுன் சம்பத் அர்ச்சகராக முடியுமா\nவைகைச்செல்வன் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் புகார் | Thanthi TVThanthi TV\nஎன்கிட்ட துப்பாக்கி இருக்கு - மக்களை மிரட்டும் ‘காட்டாட்சி’ தர்பார்\nதாக்குதலும், எதிர் தாக்குதலும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி vs ராமச்சந்திரன்(திமுக எம்எல்ஏ)Thanthi TV\n'\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்Thanthi TV\nதினகரன் வச்சிருக்கது கட்சியே இல்ல ; ராஜேந்திர பாலாஜி | KT Rajendra Balaji SpeechPuthiyathalaimurai TV\n அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் | Rajendra Balaji | HinduMadhimugamTV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/11/", "date_download": "2020-04-01T23:32:45Z", "digest": "sha1:YMLXCOXZCEKCER64ASY2P7KA7JYZFHBB", "length": 7965, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 11, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதனது செயலாளரைக் காண வெலிக்கடை சிறைச்சாலை சென்றார் மஹிந்த ...\nகடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு காரணமாக அமைந்...\nஅர்ஜூன் அலோசியஸ் மீண்டும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வே...\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கிழக்கு மாகாண சபையில் அம...\nகிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் மட்டக்களப்பில் கவனயீர்...\nகடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு காரணமாக அமைந்...\nஅர்ஜூன் அலோசியஸ் மீண்டும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக வே...\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கிழக்கு மாகாண சபையில் அம...\nகிழக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் மட்டக்களப்பில் கவனயீர்...\nஉலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்\nசில் துணி வழக்கு தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மன...\nஇலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மேல் மாகாண சபையி...\nஉடல் ��றுப்புகளை 8 பேருக்கு தானம் செய்த 13 வயது சிறுமி\nசில் துணி வழக்கு தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மன...\nஇலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமனக்...\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மேல் மாகாண சபையி...\nஉடல் உறுப்புகளை 8 பேருக்கு தானம் செய்த 13 வயது சிறுமி\nபெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதித்தது சீனா\nடெக்சாஸில் ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை\nகிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு இரண்டாவது தடவையாகவும்...\nதிருகோணமலையில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\n‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினருக்கு துருக்க...\nடெக்சாஸில் ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை\nகிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு இரண்டாவது தடவையாகவும்...\nதிருகோணமலையில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\n‘துருவ நட்சத்திரம்’ படக்குழுவினருக்கு துருக்க...\nஎகிப்தில் 3 புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு (Photos)\nசர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை...\nஅமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 16 வருடங்கள...\nஇன்று முதல் மீண்டும் அதிக மழையுடனான வானிலை\nஇரத்தினபுரி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று...\nசர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை...\nஅமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 16 வருடங்கள...\nஇன்று முதல் மீண்டும் அதிக மழையுடனான வானிலை\nஇரத்தினபுரி மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று...\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக்கொண்ட...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2ODcyNw==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-04-02T00:10:28Z", "digest": "sha1:PWWSEC6YBTFZUOQAR7LCYL4S5IPTQVNC", "length": 6519, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலக கோப்பை பயிற்சி ஆட்டம் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nபிரிஸ்பேன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. ஆலன் பார்டர் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. 9வது வீராங்கனையாகக் களமிறங்கிய ஷிகா பாண்டே அதிகபட்சமாக 24 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.தீப்தி ஷர்மா 21, வஸ்த்ராகர் 13, ஷபாலி 12, கேப்டன் ஹர்மான்பிரீத் 11, டானியா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை லீ ஆன் கிர்பி 42 ரன், ஹேலி மேத்யூஸ் 25, கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 16, சினெல்லி ஹென்றி 17 ரன் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சில் பூனம் யாதவ் 3, ஷிகா, தீப்தி, ஹர்மான்பிரீத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை மறுநாள் சிட்னியில் நடைபெற உள்ள ஏ பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.\nசீனாவில் கொரோனாவை பற்றி முதலில் எச்சரித்த பெண் டாக்டர் எங்கே\nஆரம்பித்தது கொரோனாவின் உச்சக்கட்டம் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000 பேர் பலி: அடுத்த 2 வாரம் வலி மிகுந்தததாக இருக்குமென அதிபர் டிரம்ப் வேதனை\nஈரானில் வெள்ளத்துக்கு 21 பேர் பரிதாப சாவு\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் சிபிஎஸ்இ.யும் அறிவிப்பு\nபட்டு.. பட்டு என்று உலக மக்களை வைரஸ் தாக்கும் நிலையில் கொரோனாவுக்கே கெத்து காட்டும் இந்தியர் மரபணு\nஇப்போதைக்கு நிம்மதி; கடைசியில் அவதி 3 மாதத்துக்கு பின் மாத தவணைமட்டுமல்ல, வட்டியும் எகிறும்\nமார்ச் மாத ஜிஎஸ்டி 97,597 கோடி வசூல்\nஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் பாதிப்பு ���ிடுகிடு உயர்வு\nசிகிச்சையில் மருத்துவ பணியாளர் இறந்தால் 1 கோடி\nநிதியாண்டின் முதல் நாளில் 3.2 லட்சம் கோடி போச்சு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் காட்டுத் தீ\n2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/seemaraja-movie-stills/57916/", "date_download": "2020-04-02T00:09:36Z", "digest": "sha1:EDS7AO6LMOWQWAJVMI4HILREP4HJLEBI", "length": 3200, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "SeemaRaja Movie Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா நடிக்கும் ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’\nமுதல் முறையாக கமலுடன் இணைகிறார் அனுஷ்கா\nஉள்ளே போ - தனது ட்விட்டர் ஐடியை மாற்றிய ஜீவா\nவீட்டிலிருந்தே வேலை பார்க்கும் மதன் கார்க்கி...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகர் காலமானார்\nடிக்டாக்கில் 100 மில்லியன்களை கடந்து விஜய் பாடல் சாதனை\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்கிய மகேஷ் பாபு\nராகவா லாரன்ஸ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்\nஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்\nசினிமா தொழிலாளர்களுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ 50 லட்சம் நிதி உதவி\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nநடிகர் விசு மறைவிற்கு ரஜினிகாந்த், சரத்குமார் இரங்கல்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nநடிகர் மற்றும் இயக்குநர் விசு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்\nராகவா லாரன்ஸ் உடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_12_01_archive.html", "date_download": "2020-04-02T00:41:45Z", "digest": "sha1:6M22H4OEDAANOUEVDP6KL2MDBMUL6L6K", "length": 87279, "nlines": 739, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 1, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஅறிவார்ந்த முடிவெடுக்க பல்கலை. உதவுமா\nபி.டி. கத்தரி அனுமதி மீதான முடிவு மக்களைக் கேட்டபின் இறுதி செய்யப்படும்; டிசம்பர் மாதம் முடிய ஆதரவு, எதிர் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு தழுவிய அளவில் பொதுக்கருத்து கேட்கப்பட்ட பின்னரே அனுமதி குறித்த முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரும், நுகர்வோர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டபின் முடிவெடுங்கள் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பி.டி. கத்தரி நல்லதே; விளைச்சல் கூடும்; மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து இல்லாதது என்று எழுதியும் பேசியும் வருகிறார்.\nமறுபக்கம் பரவலாக பி.டி. கத்தரி பற்றி கடுமையான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு விவரங்களையும் மக்கள் அறிந்தால்தான் அவர்கள் தெளிவுடன் பி.டி. கத்தரி தேவையா இல்லையா என முடிவெடுப்பார்கள். பல்கலை. விஞ்ஞானிகள் எல்லாமே நன்றாக உள்ளது, பி.டி. கத்தரி வந்துவிட்டால் கத்தரி விளைவிப்பதில் உள்ள பிரச்னைகள் பறந்தோடும் என்கிறார்கள்.\nஇங்கே நடப்பது மரபணு மாற்றம் அல்ல; திணிப்பு. மரபணு வலிந்து திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவது மண்ணில் வாழும் நுண்ணுயிரியின் ஒரே ஒரு மரபணு மட்டுமல்ல, அதனுடன் ஆண்டிபயாடிக்கைத் தாங்கிடும் மரபணுவும், ஒரு வைரசின் மரபணுவும், ஏஏடி என்ற மரபணுவும் (மொத்தம் 4 மரபணுக்கள்) சேர்த்துக் கூட்டாக ஜீன் துப்பாக்கி என்ற கருவியால் வேகமாகச் சுடப்படுகிறது. அப்போது அத் தாவரத்திற்கேயுரிய மரபணுக் கூட்டத்தில் சிதைவுகள், மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுகிறதா, அந்த மரபணுக்கள் முன்போலவே இயல்பாக உள்ளதா அல்லது அதனால் தூங்க வைக்கப்பட்டிருக்கும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மரபணுக்களின் செயல்பாடுகள் மாறி உள்ளதா போன்ற ஆய்வுகள் செய்யப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஆதரவு விஞ்ஞானிகள் எவரும் விளக்க மறுக்கிறார்கள்.\nவிளைச்சலை அதிகப்படுத்தவே இத்திணிப்பு என்று எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகும். இத்திணிப்பு பயிரைத் தாக்கும் பல பூச்சிகளில் ஒன்றிரண்டை மட்டும் கொல்லவே. பருத்தியிலும் கத்தரியிலும் காய்ப்புழுக்களைக் கொல்லவே. இவைகளை பூச்சிக்கொல்லிகள் கொண்டு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே தான் மரபணுத் திணிப்பு என்கிறார்கள். மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு பூச்சிக்கொல்ல���கள் தான் வழி என்கிறார்கள்.\nபருத்தி,கத்தரி,நெல்,ராகி,கம்பு,சோளம்,மக்காச்சோளம், பப்பாளி,தக்காளி,கோதுமை,முட்டைகோசு,காலிபிளவர்,நிலக்கடலை, சுண்டல்கடலை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட தற்போது மரபணு திணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள 56 வகை உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் காப்பாற்றலாம் என்று இந்திய வேளாண் அறிவியல் கழகம் கூறுகிறது.\nநெல்,பருத்தி,கத்தரியில் வரும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளால் பூச்சிக் கொல்லியின் எஞ்சிய நஞ்சு குறைகிறது. பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பூச்சிகள் பெறுவதைத் தடுக்கிறது - மீண்டும் உச்சநிலை அடைவதைத் தடுக்கிறது. மேலும் பூச்சித் தாக்குதல் தன்மை, பாதிப்பின் அளவு, சரியான காலத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை மூலம் 20 முதல் 30 சதம் அதிக விளைச்சல் கிடைக்கிறது.\nஇது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரம்.\nஇருப்பினும் துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் மரபணுத் திணிப்பு முறை தான் உள்ள ஒரே வழி என்கிற தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். எது உண்மை துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் இப்போது சொல்வதா அல்லது முன்பு பல்கலை தெரிவித்ததா\nஒரு விவசாயி பி.டி. கத்தரி பயிரிட்டால் அதிலிருக்கும் மகரந்தம் பக்கத்து விவசாயியின் கத்தரிச்செடிக்கு காற்று, தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மூலம் சேராதா அப்படி மரபணுக் கலப்படம் நடப்பதை எப்படித் தடுப்பது அப்படி மரபணுக் கலப்படம் நடப்பதை எப்படித் தடுப்பது ஒரு வேளை மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயியின் பாதிப்பைச் சரிசெய்ய என்ன வழிகளை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பிற ரகத்தைப் பயிரிடுபவர்கள் 50-60 மீட்டர் தள்ளிப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமாம்.\nஇதுபோன்ற மரபணுக் கலப்படத்தால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மான்சான்டோ திருட்டுப் பட்டம் சுமத்தி பல லட்சம் டாலர்கள் ஈடு கேட்கும் வழக்குச் சம்பவங்கள் அவ்விரு நாடுகளிலும் பரவலான ஒன்று.\nபதப்படுத்திய மரபணுத் திணிப்பு உணவுப்பண்டங்கள் (எ.கா-சிப்ஸ்) அனுமதிக்கப்பட்ட பின், அமெரிக்காவில் உணவு சார்ந்த அலர்ஜியும், பிற நோய்களும் 50 சதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை அலர்ஜிக்கெனவே இப்போது மருந்துகளும் உள்ளன. அமெரிக்க சுற்றுச்சூழல் மருத்துவக் கல்வியகம், தங்களிடம் வரும் நோயாளிகளை மரபணுத் திணிப்பற்ற உணவுப் பண்டங்களை உண்ண அறிவுரைக்கும்படி பரிந்துரைத்துடன் அவைகளைத் தடை செய்யவும் கேட்டுள்ளது.\nபதப்படுத்தப்பட்டவைகளிலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள். இந்த நிலையில் நேரடியாக உண்ணப்படும் கத்தரி போன்றவை மனிதரைப் பாதிக்காது என்றும் மனித இரைப்பையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு அந்த நஞ்சு உற்பத்தி செய்யும் மரபணு இடம்பெயராது என்றும் எந்த ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் என்பது சிறிதும் புரியவில்லை. இவர்கள் கூறுவதில் உண்மை எவ்வளவு என்று ஆராயலாம் எனில் அதிலும் வில்லங்கம்.\nமரபணுத் திணிப்பு பயிர்கள், கம்பெனிகளால் காப்புரிமை செய்யப்பட்டவை. அக் கம்பெனிகளின் அனுமதியின்றி எவரும் ஆராய முடியாது. இரு வகை பி.டி. பருத்தியை ஒப்பிட்டு ஆராயக்கூட முடியாது.\nகாப்புரிமைக் கட்டுப்பாடுகள் காரணமாக மரபணுத் திணிப்பு பயிர்களில் பூச்சித்தாக்குதல் பற்றிய ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய முடிவதில்லை, தங்களுக்கு எதிர்ப்பாக எழுதாதவர்களுக்கு அல்லது தங்களிடம் நிதி உதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே கம்பெனிகள் அனுமதி தருகின்றன. கம்பெனிகள் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன, ஆய்வுகளைத் தடை செய்கின்றன என அமெரிக்காவின் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க அரசிடம் புகார் செய்துள்ளனர்.\nபி.டி. பருத்தி, பி.டி. கத்தரி மற்றும் சாதா ரகப் பயிர்கள் கொண்டு ரசாயன வழி, இயற்கை வழி, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை என பல வகைகளை ஒப்பீட்டு ஆய்வு செய்வது மிக முக்கியம். இந்த ஆய்வுகளை வேளாண்மைப் பல்கலை ஏன் செய்யவில்லை இயலாமையா முடியுமெனில் இத்தகைய ஆய்வுகளை பல்கலை உடனே செய்யட்டும். வெளிப்படையான ஆய்வாகச் செய்யட்டும். உண்மை அப்போது தெரியும். ஆனால் செய்யாது, செய்ய முடியாது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை இவ்வகையில் ஓர் அடிமை.\nஇதுவரை உலகில் நட���்த ஓரிரு சுதந்திரமான ஆய்வுகள், அனுமதிக்காக அமெரிக்க விவசாயத்துறையிடம் கம்பெனிகள் சமர்ப்பித்த ஆய்வுக்குறிப்புகள்,கம்பெனிகள் அனுமதியளித்து பாதிப்பு தெரிந்ததும் நிறுத்தப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றால் அறியப்பட்ட பாதிப்புகளை ஜெனிடிக் ரெüலெட் என்ற பெயரில் நூலாகவே வெளியிட்டார் ஜெப்ரே சிமித் என்ற பத்திரிகையாளர்.\nஅனுமதிக்கப்பட்டு நடந்த கொஞ்ச நஞ்ச ஆய்வுகள் மரபணுத் திணிப்புப் பயிர்களால் ஆய்வு விலங்குகளுக்கு ஏற்பட்ட 65 உடற்பாதிப்புகளை இந்நூலில் பட்டியலிட்டுள்ளார்.\nஇத்தகு பாதிப்புகள் திணிக்கப்பட்ட மரபணுவால், அது சுரக்கும் நஞ்சால் மட்டுமல்ல. பயிரின், ஆய்வு விலங்கின் உடலில் இந்த மரபணுக்கள் ஏற்படுத்திய விளைவுகளாலும் இருக்கலாம். எதனால் என்பதை அறிய நீண்ட கால ஆய்வுகள் தேவை என்கின்றனர் நடுநிலை விஞ்ஞானிகள். மிகக் குறைந்தபட்சம் 2-3 ஆண்டு கால ஆய்வுகள் தேவை என்கிறார்கள். ஆனால் மகிகோ நிறுவனம் 90 நாள்கள் ஆய்வையே செய்துள்ளது.\nமகிகோ அனுமதிக்காக சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது இத்துறையில் சிறந்த வல்லுநரான பேரா.செராலினி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். முடிவுகள் நன்றாக இருப்பதற்காக பல புள்ளிவிவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளன. ஆய்வு விலங்குகளில் ரத்தம் உறைவதற்கு நீண்ட நேரமாவது, ஈரல் கெட்டுப்போய் இருப்பதும், எலிகளில் வயிற்றுப் போக்கு, ஈரல் எடை குறைந்திருப்பது போன்றவற்றை அந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.\nமற்றொரு விஞ்ஞானியான ஜீடி கார்மன் இத்தகு பரிசோதனைகளில் பொதுவாக 18-20 வகையான ரத்த சோதனைகள் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ வெறும் 7 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்கிறார்.\nமேலும் பல ஆய்வுகளில் மரபணுத் திணிப்புக் கத்தரியில் அந்த மரபணு உருவாக்கிய நஞ்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக செயற்கை நஞ்சையே பயன்படுத்தியுள்ளதைச் சுட்டியுள்ளார். இவ்விருவரும் தத்தமது அரசுகளுக்கு (பிரான்சு, ஆஸ்திரேலியா) திணிப்புப் பயிர்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குபவர்கள். இவர்களின் கருத்துகளுக்கு நம் பல்கலை விஞ்ஞானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். நாங்கள் அதையெல்லாம் ஆராயத் தேவையில்லை என்பார்கள்.\n8-4-2008-ல் ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய விவாத அரங்கிற்கிற்காக அன்றைய ���ுணை வேந்தர் முனைவர் இராமசாமி தலைமையில் வந்த விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறினர். அவ்விஞ்ஞானிகளின் ஆய்வுக்கருத்தை மரபணு அங்கீகாரக்குழு சொன்னதுபோல உப்புச்சப்பில்லாதவை என ஒதுக்கிக்கூடத் தள்ளுவர்.\n÷ஆறு கோடி தமிழர்களின் உடல் நலன் குறித்த பிரச்னையை ஒட்டி எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளைத் துணிச்சலுடன் விளக்க நம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும், விவசாயிகளும் பி.டி. கத்தரி தேவையா தேவையில்லையா தடை செய்ய வேண்டுமா என்கிற முடிவைப் பகுத்தறிந்து அறிவார்ந்து சீர்தூக்கி முடிவெடுக்க முடியும்.\nஅதற்கு உதவும் பெரும் பொறுப்பு எதிர்க்கின்ற, ஆதரிக்கின்ற இரு தரப்புக்கும் உள்ளது. எதிர் தரப்புடன் சேர்ந்து விளக்கம் தர பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.\nசர்வதேச அரங்கில் அரசியல் சாராநிலையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காக்கும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது சுவிட்சர்லாந்து. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. இரு உலகப்போர்களின்போதும் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆதரவு தேடிவந்த அச்சு நாடுகளுடனும் நேச நாடுகளுடனும் வெறுப்பைச் சம்பாதித்தபோதும், நடுநிலைமை தவறவில்லை என சுவிட்சர்லாந்தைப் பற்றி வரலாறு சொல்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைத்த இரண்டாவது நாடு என்கிற பெருமையும் சுவிட்சர்லாந்துக்கு உண்டு. அரசு இயற்றும் சட்டங்களை கருத்தறியும் தேர்தல்கள் மூலமாக மக்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்க முடியும். அந்த அளவுக்கு மேம்பட்ட மக்களாட்சியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நாடாகவும் சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து, தனது அடையாளங்களை இழக்கும் அபாயத்தில் இப்போது சிக்கியிருக்கிறது.\nசுமார் 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். யுகோஸ்லாவியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும் துருக்கியப் பிரதேசங்களில் இருந்தும் இவர்கள் வந்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரையில் பெரிய அளவிலான மத வன்முறைகள் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தகவல�� இல்லை. வெளிநாடுகளிடம் எப்படி நல்லபேர் எடுத்திருக்கிறதோ, அதே போல் உள்நாட்டிலும் சர்ச்சைகள் எழாவண்ணம் அடுத்தடுத்து வரும் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கு மதங்களுக்கு இடையே கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nசில காலம் முன்பு தனது பணியாளர்கள் தொப்பி வைத்து வருவதற்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் நிர்வாகிகள் தடை விதித்ததையடுத்து சர்ச்சை கிளம்பியது. சிறிய அளவிலான போராட்டத்திலேயே இந்தத் தடை உடைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளில் நீச்சல் பயிற்சியின்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை மாணவிகள் அணிவதற்கும் போராட்டத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழவில்லை. நாட்டின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கசப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.\nநாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கும் முஸ்லிம்களுக்கு சுமார் 150 மசூதிகளே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றிலும் நான்கில் மட்டுமே சிறிய வகையிலான மினார்கள் எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மசூதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொழுகை நடத்துவதற்கான அறைகளும், கட்டங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் மினார்கள் அமைக்க அனுமதி கோரினால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி தருவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மினார்கள் என்பது மதம் பரவுவதற்கான மூலமாகவும் அடையாளமாகவும் கருதப்பட்டதே\nஇந்த நிலையில், 2004}ம் ஆண்டில் மசூதி ஒன்றில் மினார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் புதிய வடிவிலான பிரச்னை தலைதூக்கியது. மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே மினார்கள் அமைக்க திட்டமிடப்படுவதாக அந்த மசூதியைச் சுற்றியிருந்தவர்கள் சிலர் கூறியதால் விஷயம் விவகாரமானது. அரசியல் ரீதியாகவும் மத அடிப்படையிலும் மினார் அமைப்பதற்கு நெருக்கடி தரப்பட்டது.\nஒருவழியாக குறிப்பிட்ட அந்த மசூதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மினார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால், அதனால் எழுந்த பிரச்னையின் தீவிரம் குறையவேயில்லை. இதுவே தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்தது. மினார்கள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சில மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மினார் கட்ட அனுமதிப்பது ஷரியத் போன்ற பிரத்யேகமான சட்டத்தை பின்பற்றச் சொல்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்பட்டது. கொஞ்ச காலத்தில் மக்களுக்கான போராட்டம் என்பது போன்ற தோற்றம் இதற்கு ஏற்பட்டது.\nஇதன்பிறகுதான் சுவிட்சர்லாந்து அரசு விழித்துக் கொண்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க முடிவெடுத்தது. வெவ்வேறு தருணங்களில் கூடிய இரு அவைகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மினார்கள் தடை செய்யப்படுவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை காக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.\nஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து வரும் சவிட்சர்லாந்து மக்கள் கட்சி, மினார்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. அவ்வளவுதான், மினார்கள் பிரச்னை அரசியல் பிரச்னையானது. தெருக்களிலிருந்து இணையம் வரையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. மினார்கள் கட்டுவது உலகப் பிரச்னையானது.\nசுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை முன்பே கூறியதுபோல், மக்கள்தான் பிரதானம். மற்ற நாடுகளுடனான அரசியல் உறவுகள், பன்னாட்டு நிறுவனங்களுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் மக்கள் கருத்தறியப்படுகிறது. அந்த வகையில் மினார்கள் கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டதால், இதையும் மக்கள் முடிவுக்கே விட்டுவிட சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்தது. அதன்படி, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நடந்து முடிந்திருக்கிறது.\nஇந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான உறவில் அதிர்வு ஏற்பட்டது. தடை விதிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துவிட்டால், உலக அரங்கில் சுவிட்சர்லாந்தின் மரியாதை சரிந்துபோகும் என்பதை உணர்ந்த அரசு, மினார்களுக்குத் தடை விதிக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனப் பிரசாரம் செய்தது. கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முந்தைய கணிப்புகளில், மினார் அமைக��கத் தடை கோருவதை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பாளர்கள் என்று கூறப்பட்டது.\nஆனால், முடிவுகள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்றன. மினார்கள் கட்டுவ தற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்து 57% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.\nஇந்த முடிவுக்கு மொத்தமுள்ள 26 பிரதேசங்களில் 22 பிரதேசங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் இந்தத் தடை சட்டமாக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.\nசுவிட்சர்லாந்தின் அரசியலிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளாலும், மினார் கட்டுவதற்கு விதிக்கப்படும் தடைகளாலும் இஸ்லாம் இன்னும் வீரியமாகப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\n2009 ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் 92 சதவீதம் செல்போன், மீதி 8 சதவீதம்தான் லேண்ட் லைன் எனப்படும் நிலையான இணைப்புகள்.\nநிலையான இணைப்புகள் இந்தியத் தொலைபேசித் துறையால் மட்டுமே அளிக்கப்பட்ட காலத்தில், அதற்காக முன்பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனடி இணைப்பு தேவைப்பட்டவர்கள் எம்.பி. கோட்டா போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளுக்காக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே தொலைபேசித் துறை, பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமாக மாறியபிறகு, கேட்ட அதே நாளில் இணைப்பு வழங்கினாலும்கூட, இணைப்புகளைத் துண்டிப்போர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சரி, செல்போனிலாவது பிஎஸ்என்எல் சாதனை நிகழ்த்துகிறதா என்றால், அதிலும் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.\nஇந்தியாவில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 44.10 கோடி செல்போன்களில், 23.81 விழுக்காடு வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது பாரத் ஏர்டெல். அடுத்ததாக ரிலையன்ஸ் 18.57, வோடாபோன் 17.81, பிஎஸ்என்எல் 12.67, ஐடியா 8.91, ஏர்செல் 5.23, எம்டிஎன்எல் 1.05, ஸ்பைஸ் 0.99, லூப் டெலிகாம் 0.53, சிஸ்டமா ஷியாம் 0.33, எச்எப்சிஎல் இன்போடெல் 0.09 சதவீத இணைப்புகளை அளித்துள்ளன.\nபரவலாக அனைத்து ஊர்கள் மற்றும் நகரங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளன. இது அரசு நிறுவனம். எங்கு வேண்டுமானாலும் செல்போன் டவர்கள் எழுப்ப முடியும். அலுவலர்கள் எண்ணிக்கையோ தனியார��� தொலைபேசி நிறுவனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனாலும், பிஎஸ்என்எஸ் நிறுவனம் நான்காம் இடத்தில், அதுவும் 12 சதவீத செல்போன் இணைப்புகளை மட்டுமே பெற்றுள்ளது என்றால் இதற்கு யார் காரணம்\n÷தொலைபேசித் துறை தனியார் மயமான பின்னர் அனைவருக்கும் பொதுவான சந்தை வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆனாலும் பிஎஸ்என்எஸ் பின்னடைவுக்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்துக்காக தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடக்கி வாசிக்கும்படி செய்வதும், பிஎஸ்என்எல் அதிகாரிகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதும்தான் என்று சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், பி.எஸ்என்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் குல்தீப் கோயல் இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுக் கூட்டம் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர்கள் பிஎஸ்என்எல் செல்போனில் அழைப்புகள் சரிவரக் கிடைப்பதில்லை என்று குறை கூறினார்கள். டிராய்}ன் செயல்பாட்டு அறிக்கை படி நாம் தனியாருக்கு குறைவில்லாமல் செயல்படுவதை எடுத்துக் கூறியும் திருப்தி அடையவில்லை.......வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர்கள் பிரச்னை எழுப்பும் முன்பாக அந்தந்த பகுதி எம்பி}க்களை அதிகாரிகள் சந்தித்துப் பேசுங்கள். நாம் செய்துவரும் வளர்ச்சிப் பணிகளைச் சொல்லுங்கள்' என்று கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதைப் போலவே, சில அதிகாரிகள் தங்கள் பகுதி எம்பி}க்களை சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள்.\nஅமைச்சர்கள் சொன்னபடி நடந்ததால்தான் இந்தநிலைமை என்றால், ஏன் நாடாளுமன்றத்தில் யாரேனும் கேள்விகேட்டு அம்பலப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டும் எதற்காக எம்பி}க்களைப் பார்த்துச் சமாதானம் செய்ய வேண்டும் எதற்காக எம்பி}க்களைப் பார்த்துச் சமாதானம் செய்ய வேண்டும் அமைச்சரே இதைச் சரிகட்டிவிட மாட்டாரா அமைச்சரே இதைச் சரிகட்டிவிட மாட்டாரா\nஅமைச்சர்கள் இன்று வந்து நாளை போகப் போகிறவர்கள் என்பதையும், பிஎஸ்என்எல் நிறுவனம் காலகாலத்துக்கும் இருக்கப்போகும் இந்திய அரசின் சொத்து என்பதையு���் இந்த அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா அமைச்சர்கள் கட்டாயப்படுத்தினால் செய்ய முடியாது என்று சொல்வதற்கும், அவர்தம் ஊழலை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தவும் இந்த அதிகாரிகள் தயாராக இருந்திருந்தால், இப்போது பி.எஸ்.என்.எல். நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்குமா\nஇந்த நிலைக்கு இன்னொரு காரணம், பிஎஸ்என்எல் தன்னை அரசின் அங்கமாகவே நினைத்து மெத்தனமாகச் செயல்படுவதுதான். இந்தியா முழுவதிலும் அலுவலகமும், தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் உள்கட்டமைப்பும், பல மடங்கு ஊழியர்களையும் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், வெறும் 1 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றிருந்தாலும், இத்தனை ஊழியர்களுக்கும் சம்பளமும், உள்கட்டமைப்புபராமரிப்புச் செலவும் ஒரு சதவீதம்கூட குறையப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது மக்கள் வரிப் பணம். ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. இன்னொரு பக்கம் மக்கள் பணம் செலவாகிறது.\nவாய்ப்புகள் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுவாகிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. திறமையான அதிகாரிகளை சரியான பதவியில் சரியான இடத்தில் அமர்த்தாததால், திறமையற்ற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. பிஎஸ்என்எல் செய்யும் விளம்பரங்கள்கூட, தனியார் விளம்பரங்களுக்கு நிகராக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக இல்லை என்றால், அதனால் என்ன பயன் பதிவு செய்து, பல ஆண்டுகள் காத்திருந்த காலம் போய்விட்டது. இப்போது தனியாருக்கு நிகராக களத்தில் இறங்கியாக வேண்டும். இன்னமும்கூட, கோடானுகோடி இந்தியர்களின் மனங்களில் நமது அரசு நிறுவனம்' என்ற மதிப்பு இருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முயல வேண்டும். யானை படுத்தால் குதிரைதான் உயரம். எனவே, யானை எழுந்து நிற்க வேண்டும்.\nபொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: பங்குச்சந்தையில் இன்றும் ஏறுமுகம்\nபொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பங்குச்சந்தையில் தொடர்ந்து இன்றும் ஏறுமுகம் காணப் படுகிறது. கடந்த வாரம், துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், நிபுணர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால், இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முதல் நாள் ஏற்றம் காண தொடங்கியது. மேலும், ‌முதல் நாளான நேற்று பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது.\nஇந்நிலையில்,இன்று தொடங்கிய பங்குச்சந்தையும் ஏறுமுகத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.37 புள்ளிகள் அதிகரித்து 17,065.59 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 34.65 புள்ளிகள் அதிகரித்து 5,067.35 புள்ளிகளோடு தொடங்கியது.\nரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்குகள் 1.24 சதவீதமும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரீஸ் 2.06 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.09 சதவீதமும், ஹிந்தால்கோ 2.03 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், எஸ்.பி.ஐ., 0.87 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.56 சதவீதமும் ஏற்றம் கண்டன.\nஆசிய பங்குச்சந்தையிலும் இன்று ஏற்றம் காணப்படுகிறது. ஜப்பான் பங்குச்சந்தையில் நிக்கி225, 122.28 புள்ளிகள்(1.31%) அதிகரித்து 9,467.83 புள்ளிகளோடு தொடங்கியது. ஹாங்காங் ஹாங்செங் 118.59 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 21,940.09 புள்ளிகளோடு‌ தொடங்கியது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் 21.48 புள்ளிகள் அதிகரித்து(0.79%) 2,753.60 புள்ளிகளோடும், சீனா சாங்காய் 2.18 புள்ளிகள்(0.07%) அதிகரித்து 3,193.12 புள்ளிகளோடும், தைவான் பங்குச் சந்தை 41.01 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 7,623.22 புள்ளிளோடும், தென்கெரியா பங்குச் சந்தை‌ கேஸ்பி 6.51 புள்ளிகள்(0.42%) அதிகரித்து 1,562.11 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியா எஸ் அன்ட் பி/ஏஎஸ்எக்ஸ் 5.1 (0.11%) புள்ளிகள் அதிகரித்து 4,706.40 புள்ளிகளோடும் தொடங்கின.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nஉலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது\nதிரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா விடை தெரியத்தான் இந்தக் கட்���ுரை. சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான 'லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.\nயானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன. அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது. அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை. விழுந்த காரணம் என்ன அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள். அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை. வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில். கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.\n: திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின. இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும். இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.\nதிரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்: பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட 'கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.\nஇந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை: கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.\nஉலகமெங்கும் வங்கிகளின் நிலைமை: உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந���தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.\nஇந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன: சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம். ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ் வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.\n: துபாய் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது. ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள் அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்\n: துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nகட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன்\nLabels: அரபு நாடு, பங்கு சந்தை, பொருளாதாரம், வங்கி, வீடுகடன்\nஅறிவார்ந்த முடிவெடுக்க பல்கலை. உதவுமா\nபொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: பங்குச்சந்தையில் இ...\nஉலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiyan.blogspot.com/2015/08/malaipadukadam-55.html", "date_download": "2020-04-02T00:19:46Z", "digest": "sha1:YXB2WSOTETXKABFU4NUSGO32Q2VBNXDZ", "length": 20296, "nlines": 297, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: மலைபடுகடாம் Malaipadukadam 55", "raw_content": "\nகல்லில் புல் முடிந்து அடையாளம் வைத்தல்\nஉங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள்.\nமுன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.\nபாடல் – சொல் பிரிப்புப் பதிவு\nஇன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக, 390\nதொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்\nபண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்\nசந்து நீவிப் புல் முடிந்து இடுமின்\nசெங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது\nகி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்\nபட்டினப்பாலை Pattinappalai அகப்பொருள் பாடல்\nமலைபடுகடாம் தொகுப்பு Malaipadukadam Summery\nகாரி உண்டிக் கடவுளது இருக்கை Poison-eat-God\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (41) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) Linguistics (3) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) note அறிவோம் (6) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language தமிழ் அறிவோம் (45) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு Link (401) அகநானூற்றுச் செய்திகள் (401) அகம் 400 (418) அகராதி (2) அணி (6) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (17) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (6) உடல்-கலை (9) உயிரினம் (11) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (1) ஏலாதி (83) ஐங்குறுநூறு (53) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (13) கட்டுரை (23) கம்பராமாயணம் (847) கம்பராமாயணம் - படலம் (80) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (23) கலைத்தொழில் (3) கல் (41) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (22) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (50) சொல் (27) தமிழகம் (3) தமிழியல் (38) தமிழ் (15) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (24) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய���மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (20) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு Link (398) புறநானூற்றுச் செய்திகள் (397) புறம் 400 (400) பெரிய புராணம் (597) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (36) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (11) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (64) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (15)\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10422", "date_download": "2020-04-02T00:18:17Z", "digest": "sha1:I24PXDG2BEOTEHN34VGUHIOFP3CMERF5", "length": 4465, "nlines": 105, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nசினிமாவில் 10 ஆண்டு சாதனை\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/kovilpatti-news-E3BR83", "date_download": "2020-04-02T00:23:53Z", "digest": "sha1:MVXG7IS5J7F7LWZ5RUKYXNOCNW3LW7ZJ", "length": 28639, "nlines": 118, "source_domain": "www.onetamilnews.com", "title": "முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி கோவில்பட்டியில் திறப்பு - Onetamil News", "raw_content": "\nமுகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி கோவில்பட்டியில் திறப்பு\nமுகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி கோவில்பட்டியில் திறப்பு\nகோவில்பட்டி 2020 மார்ச் 25 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடியை சென்னையில் இருந்து வருகை தந்து உடனடியாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். மேலும், கோவில்பட்டி நகராட்சி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து வருகை தந்து உடனடியாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்தார். மேலும், கோவில்பட்டி நகராட்சி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nபின்னர்; செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nஉலக நாடுகளை அச்சுறுத்துகின்ற கொரானோ வைரஸ் உலகில் உள்ள 195 நாடுகளில் 9 நாடுகளை தவிர 186 நாடுகளில் கொரானோ வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதோடு அவர்களையும் காப்பாற்றும் பணிகள் செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரானோ பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் வரும் விமானங்கள், கப்பல்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரானோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஒரே தீர்வு மருத்துவத்தை விட மக்கள் அதிகமாக கூடாமல் சமூக விலகலோடு இருக்க வேண்டும் என்பதுதான். இன்று பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகளும், அலுவலகங்களும் இயங்காமல் மக்களின் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணிபுரிய வேண்டும் என்று பாரத பிரதமர் அவர்களும், தமிழகத்தில் முதலமைச்சர் அவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். பாரத பிரதமர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை நல்ல முறையில் கடைபிடித்தார்கள்.\nமருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பாராட்ட வேண்டும். அவர்கள்தான் இன்று அர்ப்பணிப்பு உணர்வோடு கடவுளாக பணியாற்றி வருகிறார்கள். இன்று நாடே முடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணியாளர்கள் நாட்டினை காக்க வேண்டும் என்றும், நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு கடவுளாக பணியாற்றி வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில், பொதுமக்களின் பொருளாதார இழப்பீட்டினை தீர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000/- ரொக்கமும், வருகின்ற மாதத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.\nமேலும் இயற்கை பேரிடர் நிதியில் இருந்து ரூ.500 கோடி வரை ஒதுக்கியுள்ளார்கள். மேலும் எவ்வளவு தேவைப்பட்டாலும் ஒதுக்குவேன், மக்கள் பாதிக்கப்படக்கூடாது அடித்தட்டு மக்கள் ,அமைப்புசாரா தொழிலாளர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுடன் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கும் தீர்வு காணவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால்தான் தமிழகத்தில் கொரானோ வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது.\nநமது மாவட்டத்தில் 41 வருவாய் கோட்டங்கள் இருக்கின்றன. அந்த கோட்டங்கள் மூலமாக முழுமையாக கணக்கெடுக்ப���பட்டு சுமார் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. வருவாய் துறை ஊழியர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஆகிய நான்கு துறையை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து இந்த 600 குடும்பங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் வெளியே தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் கொரானோ வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது.\nநமது மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இதுவரை ஒரு நோயாளி கூட கொரானோ வைரஸ் பாதிப்பில் வராவிட்டாலும் தனியாக வார்டு அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு கட்டுப்பாட்டில் உள்ளது.\nதூத்துக்குடியில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை அங்காடி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில்பட்டி நகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் விற்பனை அங்காடி திறக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஆழ்வார்திருநகரி, புதூர், திருவைகுண்டம், கயத்தாறு, செய்துங்கநல்லூர், உடன்குடி உள்ளிட்ட 14 இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைரஸ் தடுப்புக்கு தேவைப்படும் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விற்பனை செய்யப்படும்.\nஅரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கொரானோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்கள். மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே அரசின் உதவியோடு மக்களின் பங்களிப்போடு இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரானோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்த���ர்.\nமுன்னதாக சென்னையில் இருந்து வருகை தந்தவுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு பகுதியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினார்.\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானோ வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.\nநிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் (பொறுப்பு) மரு.அனிதா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nகொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம்\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆய்வு\nரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்கள் டோக்கன் பெற ரேசன் கடைகளுக்கு செல்லக் கூடாது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்\nஏப்ரல் 1ல் கனிமொழி எம்.பி நெடுஞ்சாலைப் பயணம் ;சென்னை இருந்து தூத்துக்குடிக்கு எப்படி வந்தார்\nதூத்துக்குடியில் தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி கனநீா் ஆலைப் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் ராமசாமிபுரம், புதுக்கிராமம் சாலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் - கலெக்டர் பார்வையிட்டார்.\nகீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு\nகொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை...\nஜங்சன் வேலையின்றி முடங்கி இருக்கும் வடமாநில தினகூலியினருக்கு 50 பேருக்கு காவல்து...\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்...\nரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்க...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகொரோனாவை விரட்டுவோம் ;வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை கட்டுவோம்\nதூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன் ரூ50 க்கு நாளை வழங்கப்பட...\nஒருவருக்கு கொரானா தொற்று நோய் பரவியதால்,திட்ட இயக்குனர் தலைமையில் கொரோனா நோய் தா...\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், 18 வகை காய்கறி ...\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமி...\nதூத்துக்குடியில் இன்ஜினியர் வீட்டில் 39 சவரன் நகை கொள்ளை ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள ...\nதூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கப சுர குடிநீர் வழங்கப்ப...\nதூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22261", "date_download": "2020-04-01T23:10:24Z", "digest": "sha1:YP4ZFHVVFZPE5525JURPIFUH6KI3JRWS", "length": 8201, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n/அணுக்கழிவு மையம்எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்சீமான்திருநெல்வேலி இராதாபுரம்நாம் தமிழர் கட்சி\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\nதமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (14-06-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் சீமான் தலைமையில் திருநெல்வேலி, இராதாபுரம் கலையரங்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇனமானத்தமிழர்களும், உயிரினும் மேலான உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று இப்பேரழிவுத்திட்டத்தை விரட்டியடித்து நம் தாய் மண்ணைக் காத்திட அணியமாக வேண்டும் என உரிமையோடு அழைக்கிறேன் என்று சீமான் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் சற்றுமுன் (காலை 11 மணி), கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சீமான் தலைமையில் ராதாபுரம் பகுதியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும்\nராதாபுரம் தாலுகா பகுதிக்குள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நுழையவும் காவல்துறை தடை விதித்துள்ளதாகவும் அங்கிருந்து செய்திகள் வருகின்றன.\nTags:அணுக்கழிவு மையம்எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்சீமான்திருநெல்வேலி இராதாபுரம்நாம் தமிழர் கட்சி\nஅணுக்கழிவு மையம் அமைப்பதைத் தடுக்க சீமான் போராட்டம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nகொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை\nஅநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\n – காவல்துறைக்கு சீமான் கண்டனம்\nகொரோனா போரில் நாம் வென்று மீண்டுவருவோம் – சீமான் நம்பிக்கை\nமர்கஸ் நிஜாமுதீனிலிருந்து கொரோனா பரவியதா – தப்லிக் ஜமா அத் விளக்கம்\nசிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்\nநேற்றுடன் முடிந்தது 97 வயது ஆந்திரா வங்கி இன்று வேறு பெயர்\n – எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன\nமது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்\nவீட்டுவாடகை தண்ணீர்வரி உள்ளிட்ட 12 விசயங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை\nஅநீதி, மாபெரும் துரோகம், முறைகேடு, மடமைத்தனம் – மோடியைச் சகட்டுமேனிக்கு வெளுக்கும் சீமான்\nகொரொனாவிலிருந்து மெல்ல மீள்கிறது இத்தாலி – அரசு அறிவிப்பால் மக்கள் ஆறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/aathisoodi_school/", "date_download": "2020-04-01T22:46:02Z", "digest": "sha1:MPFEXSXUZOQ2LA43XTZBZK5W7IQ5UDXX", "length": 14321, "nlines": 140, "source_domain": "www.velanai.com", "title": "வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nசோளாவத்தை, மயிலப்புலம் ஆகிய குக் கிராமங்களையும் பள்ளம்புலத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசமே வேலணை வடக்கு என எல்லைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் செறிவு கூடியது. எனினும் இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக ஒரு ஆரம்பப்பாடசாலையேனும் இருக்கவில்லை.\nஇப்பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்குக் கூட சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, வேலணை மேற்கு சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரஸ்வதி வித்தியாசாலை ஆகியவற்றில் ஒன்றிற்கே செல்ல வேண்டியிருந்தது.\nஇப்பாடசாலைகள் இப் பிரதேசத்திலிருந்து சராசரி 3.5 கிலோமீற்றர் துரத்தில் அமைந்திருந்தமையாலும், சீரான வீதிகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாமை யாலும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். கணிசமான பிள்ளைகள் உரிய வயதில் பாடசாலைக் கல்வியை ஆரம்பிக்க முடியாத நிலையிலும் சில பிள்ளைகள் அறவே பாடசாலை செல்லாதும் இருந்தனர்.\nஇதனால் இப்பிரதேசத்தில் ஒரு – ஆரம்பப்பாடசாலை நிறுவ இப்பகுதி மக்கள் காலத்துக்கு காலம் முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை ஒன்றும் செயலுருப் பெறவில்லை.\nஇம் முயற்சியில் இப்பிரதேசத்தில் பிறந்தவரும் கந்தர் மடத்தில் வசித்தவருமாகிய ஆசிரியர் திரு.சி.சதாசிவம்பிள்ளை அதீத அக்கறை காட்டி வந்தார்.\n1951ஆம் ஆண்டளவில் இக் கிராமத்தவரான வர்த்தகர் திரு. இ. கைலாசபிள்ளை இக் கிராமத்தில் எப்படியாயினும் ஒரு பாடசாலையை நிறுவி விடவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் தமது அயலவர்களான திரு.ச.தாமோதரம் பிள்ளை, திரு.க.சி.மயில்வாகனம், திரு.ச.இராசையா ஆகியோரையும் தம்முடன் இணைத்து ஒரு குழுவாக திரு. சி. சதாசிவம்பிள்ளை அவர்களின் உதவியுடன் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையாளர் திரு. இராசரத்தினம் அவர்களை அணுகி வேலணை வடக்கில் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையின் கீழ் ஒரு பாடசாலை நிறுவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பாடசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமாயின.\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nNext story எரிபொருள் நிரப்பு நிலையத்தில் என்றும் இல்லாத வகையில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள்.\nPrevious story க.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nEvents / News / Schools / சைவப்பிரகாச வித்தியாசாலை\nவேலணை சைவப்பிரகாசா வித்த��யாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nEvents / Featured / News / சைவப்பிரகாச வித்தியாசாலை\nயாழ்/வேலணை சைவப்பிரகாசா வித்தியாசாலைக்கு வட மாகாண சபையின் உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களால் நிதியுதவி\nவெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/epdp.html", "date_download": "2020-04-02T00:58:59Z", "digest": "sha1:6PMLH2OT6EXHIJTGLFCLW7OX3KEZMIWW", "length": 12946, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்\nஇலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது.\nசென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.\nஇந்த நிலையில், சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் கோரப்பட்டது.\nஇதன்பேரில், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு வழக்குரைஞர் எம்.பிரபாவத�� ஆஜராகி, சாட்சிகள் விசாரணையின் போது டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அல்லது உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று முன்பே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஅதற்கு நீதிபதி சாந்தி, வீடியோ கான்ஃபரன்சிங் வசதியை நீதிமன்றத்தில் செய்து தரக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது.\nஅதன் பிறகு, டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.\nஇதையடுத்து, போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.\nபின்னர் வழக்கு விசாரணையை பெப்ரவரி முதலாம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பா��்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-agni-natchathiram-19-03-2020-full-episode-video/", "date_download": "2020-04-02T00:00:40Z", "digest": "sha1:UH3SFHD72PDZSXWYF3XMUWBJWJFJBJL5", "length": 2235, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Agni Natchathiram 19-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Agni Natchathiram 19-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Agni Natchathiram , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Agni Natchathiram ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/11/21/6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2020-04-02T00:51:29Z", "digest": "sha1:57CWCBVH5YZOQAALPNO5NBM5SZFKUA67", "length": 3921, "nlines": 77, "source_domain": "itctamil.com", "title": "6 மாகாண ஆளுனர்கள் பதவியேற்றனர்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் 6 மாகாண ஆளுனர்கள் பதவியேற்றனர்\n6 மாகாண ஆளுனர்கள் பதவியேற்றனர்\n6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஏ.ஜே.எம்.முஸம்மில்- வடமேல் மாகாணம்\nராஜா கொலுரே- ஊவா மாகாணம்\nசீதா ஆரம்பேபொல – மேல் மாகாணம்\nலலித் கமகே- மத்திய மாகாணம்\nவில்லி கமகே- தென் மாகாணம்\nதிக்கிரி கொப்பேகடுவ- சம்ரகமுவ மாகாணம்\nPrevious articleஅமைச்சு பணிகளிற்கு விடைகொடுத்தார் அகிலவிராஜ் காரியவசம்….\nNext articleதமிழர்களின் இனப்பிரச்சனை தீர்விற்கு இந்தியா வலியுறுத்தும்\nயாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவைரஸ் தொற்று இலங்கையில் மேலும் ஒருவர் பலி\n2 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்-தெற்கு கடலில் கைப்பற்றியது கடற்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-04-02T01:00:42Z", "digest": "sha1:ONQPLTIJXICDN5LFSGO2MKCRMRJEW6CT", "length": 39898, "nlines": 336, "source_domain": "ta.rayhaber.com", "title": "நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்! | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\nநாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\n22 / 03 / 2020 இஸ்தான்புல், IETT, பொதுத், : HIGHWAY, நிறுவனங்களுக்கு, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மர்மரா பிராந்தியம், துருக்கி\nநாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சி (ஐ.எம்.எம்) தலைவர் எக்ரெம் இமமோக்லு, \"நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\" என்றார். இஸ்தான்புல் குடியிருப்பாளர்களை, குறிப்பாக வயதான குடிமக்களை, தங்கள் வீடுகளில் தங்குமாறு அவர் அழைத்தார். ஐ.இ.டி.டி பொது இயக்குநரகம் பேருந்துகளின் பெடிமென்ட்களில் ஜனாதிபதியின் வார்த்தைகளையும் எழுதியது: நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்\nஇஸ்தான்புல் பெருநகர நகராட்சியின் (İBB) மேயரான எக்ரெம் ஆமொயுலு, மதியம் அஸ்கடாரில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பிறகு தனது பணியைத் தொடர சரஹானில் உள்ள மத்திய கட்டிடத்திற்கு சென்றார். தனது ஊழியர்களுடன், டெலிகான்ஃபெரன்ஸ் முறையைச் சந்தித்த பிறகு, கேமராக்களுக்கு முன்பாக அமோயுலு வந்தார். சமூக ஊடக கணக்குகள் மற்றும் İBB டிவியில் இருந்து தனது நேரடி ஒளிபரப்பில் இமான்புல் மக்களுக்கு இமாமுலு முக்கியமான செய்திகளை வழங்கினார். “இன்று, நான் ஸ்கேதருக்குச் சென்றேன், தளத்தில் ஸ்கேடருக்கு anySKİ இன் மிக முக்கியமான முதலீட்டைக் காண யாருக்கும் அறிவிக்காமல். வீதிகள் முன்னெப்போதையும் விட ஒதுங்கியிருந்தாலும், கணிசமான மக்கள் இன்னும் இருந்தனர். இது முற்றிலும் தவறு. இதை செய்ய வேண்டாம். உங்கள் பால்கனியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஜன்னல்களைத் திறந்து, உங்கள் வீட்டை காற்றோட்டம் செய்யுங்கள். வெளியே செல்வதன் மூலம், குறிப்பாக வெகுஜன பகுதிகளை குவிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம். குறிப்பாக எனது சக குடிமக்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்; தயவுசெய்து எங்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவும். \"\n\"குழந்தைகளே, நீங்கள் வீட்டில் சலித்துக்கொள்வீர்கள் என்று நான் கணிக்கிறேன்\"\n“மேலும் அன்புள்ள குழந்தைகளே; நீங்கள் வீட்டில் சலித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நிச்சயமாக, விளையாடுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் எங்கள் பாடங்களை புறக்கணிக்க வேண்டாம். நிறைய புத்தகங்களைப் படிப்போம். எங்கள் பாட்டி மற்றும் தாத்தா பாட்டிகளை சிறிது நேரம் கட்டிப்பிடிக்க வேண்டாம். உங்களுக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியமானது. இன்று நீங்கள் வருத்தப்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். 'நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்' என்றோம். ஒன்றாக வெற்றி பெற; நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும், நாம் ஒன்றாக பாடுபட வேண்டும். ஆமாம்; எனது சக குடிமக்கள், சிறிது காலமாக வயதானவர்கள், வீட்டில் சலிப்படைவார்கள். ஆனால் என்ன நடக்கிறது, இந்த நாட்களில் எங்களை வருத்தப்படுத்த வேண்டாம், அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். இப்போது வீட்டிலேயே இருங்கள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார். எங்கள் பெரியவர்களே, நான் உங்கள் கைகளை முத்தமிடுகிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அன்பு. எனது செய்திகள் இளைஞர்களுக்கு கிடைத்ததாக நான் நினைக்கிறேன். நண்பர்களே, நான் உங்கள் கண்களால் உங்கள் அனைவரையும் முத்தமிடுகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமான நாள் வாழ்த்துகிறேன். நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம். ”\nஐபிடி பொது இயக்குநரகம், İ பிபி தலைவர் எர்கெம் am மாமொயுலுவின் “நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்” என்ற செய்தியின் பின்னர் நடவடிக்கை எடுத்தது, “நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம்” என்ற செய்தியை வெளியிட்டது. பயன்பாடு காலப்போக்கில் தனியார் பொது பேருந்துகளில் விரிவாக்கப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஇஸ்மிரர்கள் பெடலிங் ஒன்றாக நடந்தார்கள்\nபர்டூர் மேயர் தொழிலாளர்கள் மூலம் நிலக்கீல் ஊற்றினார்\nஇந்த வரலாற்று சரித்திரத்துடன் இந்த தளம் மூடப்பட்டது\nபசின் மற்றும் லேடிக் ஆகியவை சுற்றுலா மாஸ்டர் திட்டத்தில் ஒன்றாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்\nவிவசாயிகளும் நகராட்சிகளும் ஒன்றாக பாலங்கள் கட்ட வேண்டும்\nமோர்மாருடன் போஸ்ஃபோரஸ் கடந்து சுமார் நிமிடங்களில் தரையிறக்கும்\nஅங்காரா-கோன்யா அதிவேக வரி திட்டத்தின் நோக்கம் 5\nவடக்கு ஏஜென் துறைமுகத்துடன் பெர்காமிற்கு ரயில்வே\nஹல���க் சுரங்கப்பாதை பாலம் கட்டுமான யுனெஸ்கோ மற்றும் ICOMOS அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது\n2013 ஆம் ஆண்டின் இறுதியில், அங்காரா-இஸ்தான்புல் அதிவேக ரயில் பாதை மர்மரேவுடன் தொடங்கப்பட்டது.\nடெண்டர் அறிவிப்பு: 10 கருவி பெட்டிகளும் (பொருட்களுடன் ...\nடெண்டர் அறிவிப்பு: 5 மிக அதிவேக ரயில் 1 சதவீத இருப்புடன் அமைக்கப்பட்டுள்ளது…\nஅமைச்சர் பின்கி யில்டிரிம்: அன்காரா-இஸ்தான்புல் ஹை ஸ்பீடு ரெயில்\nடி.சி.டி.டி அங்காரா-கோன்யா அதிவேக வரி மேம்பாட்டு திட்டத்தின் எல்லைக்குள், 5 சதவீதம்…\nஈரான் மற்றும் செக் ஆகியவை டி.சி.டி.டிக்கு 'ஒன்றாக வேலை செய்ய' முன்மொழிகின்றன\n வீட்டில் துருக்கி தங்குமிட அவள் சர்வீசஸ் பிசினஸ் ஓவர் இண்டர்நெட்\nஏடிஎம்மில் காகித பணத்தை கிருமி நீக்கம் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் எல்சாக் கிளை\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஅங்காரா மெட்ரோ மற்றும் அங்காரே கால அட்டவணையின் அதிர்வெண் மாற்றம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்��ாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 ��ிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூ���ம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-04-01T23:51:45Z", "digest": "sha1:EMIR6FOCYM2OCFBY6GHDXWAEZKMLYZZD", "length": 18270, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணை மனு News in Tamil - கருணை மனு Latest news on maalaimalar.com", "raw_content": "\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி - நாளை தூக்கிலிடுவது உறுதி\nநிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி - நாளை தூக்கிலிடுவது உறுதி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார்.\nநிர்பயா வழக்கு: ஜனாதிபதியிடம் குற்றவாளி பவன் குமார் குப்தா சார்பில் கருணை மனு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nநிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையை ஆய்வு செய்யும்படி குற்றவாளி வினய் சர்மா முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nநிர்பயா வழக்கு- அக்சய் குமாரின் கருணை மனுவையும் நிராகரித்தார் ஜனாதிபதி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற அக்சய் குமாரின் கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.\nநிர்பயா வழக்கு - ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி அக்‌ஷய் தாக்குர்\nநிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தாக்குர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.\nநிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.\nநிர்பயா வழக்கு - ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி வினய் சர்மா\nநிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.\nகருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nநிர்பயா வழக்கு - தூக்கில் போடப்படும் ஜெயிலுக்கு 4 குற்றவாளிகளும் மாற்றம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் நேற்று மாலை தூக்கு போடும் வசதி கொண்ட 3-ம் எண் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nநிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எனவே, அவரை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது.\nநிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகிறது\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதால் அவர்களை தூக்கில் போடும் தேதி தள்ளிப்போகியுள்ளது.\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி துணைநிலை ஆளுநர் நிராகரித்தார்.\nநிர்பயா வழக்கு - ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி முகேஷ் சிங்\nநிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய விராட் கோலி - அனுஷ்கா தம்பதி\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் ���ண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களில் அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்\n‘stay at home’ பொய் அல்ல, மிகவும் கவனமாக இருங்கள்: கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ள டைபாலா சொல்கிறார்\nஇந்திய வீரர்களின் ஊதியம் பிடித்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: பிசிசிஐ\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது: டிம் பெய்ன் சொல்கிறார்\nகங்குலியிடம் கிடைத்த ஆதரவு எம்எஸ் டோனி, விராட் கோலியிடம் கிடைக்கவில்லை: யுவராஜ் சிங் சொல்கிறார்\nலாக்டவுன் நேரத்தில் கங்குலி என்ன செய்து கொண்டிருக்கிறார்: அவரது மனைவி டோனா விவரிக்கிறார்\nபோதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி - கங்கனா ரணாவத் விளக்கம்\nவங்கிகள் நாளை முதல் முழுமையாக செயல்படும்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/16/21", "date_download": "2020-04-02T00:48:32Z", "digest": "sha1:T5FME35FJYEAQS6PHOL3B3UFXUTH4IY5", "length": 8651, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கள்ளக்குறிச்சி: டெல்லிக்குச் செல்வது யார்?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 2 ஏப் 2020\nகள்ளக்குறிச்சி: டெல்லிக்குச் செல்வது யார்\nஅண்மையில் மாவட்டமாக உருப்பெற்ற கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மைத்துனர் சுதீஷும் அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி மணியனும் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.\nதொகுதி மறுசீரமைப்பின் காரணமாக 2009ஆம் ஆண்டு மீண்டும் உருவான கள்ளக்குறிச்சி தொகுதி, விழுப்புரத்திலிருந்து சேலம் மாவட்டம் வரை பரவியுள்ளது. விழுப்புரத்தின் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது.\nஇதுவரை நடைபெற்றுள்ள இரண்டு தேர்தல்களில் ஒருமுறை திமுகவும், ஒருமுறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், 5,33,383 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் மணிமாறன் 3,09,876 பெற்றார். பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக 1,64,183 வாக்குகளைப் பெற்றது.\nவாரிசு விமர்சனத்தை எதிர்கொண்டு முதன்முறையாகக் களம் காண்கிறார் கவுதமசிகாமணி. கடந்த முறை சேலத்தில் போட்டியிட்ட சுதீஷ், மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதிக்குத் திரும்பியுள்ளார். திமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தேமுதிக வேட்பாளர் சுதீஷ் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.\nகள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள பாமக பொறுப்பாளர்கள் பலரும் அன்புமணி போட்டியிடும் தர்மபுரிக்கும் கள்ளக்குறிச்சிக்குமாக மாறி மாறி சென்றுவருகிறார்கள். சுதீஷுக்கு உற்சாகமாகப் பணியாற்றிவந்த அதிமுகவினரும் தற்போது சுணங்கிப்போயுள்ளனர். இதுதொடர்பாக தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சகோதரி பிரேமலதா முதல்வரை நேரடியாகச் சந்தித்து கள்ளக்குறிச்சியில் அதிமுகவும் பாமகவும் சரியாக ஒத்துழைக்கவில்லை, நீங்கள்தான் எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல்வரும் சுதீஷை வெற்றி பெற வைப்பது தனது பொறுப்பு என்று ஆறுதல் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் சொல்கிறார்கள் தேமுதிகவினர்.\nதொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள சமூக ரீதியான வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய மூன்று வேட்பாளர்களும் கணக்குப் போட்டுவருகிறார்கள்.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு அமமுக ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்துவருவது தேமுதிகவுக்கு மைனஸாக இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் அதிமுக வாக்குகளைக் குறிவைத்து அமமுக காய்நகர்த்தி வருவதால், அதிமுக வாக்குகள் அமமுகவுக்குப் போகிறதே என்று தேமுதிகவினர் கோபப்படுகிறார்கள். அமமுக வேட்பாளர் உடையார் என்பதால் திமுக வேட்பாளருக்குப் போகக்கூடிய உடையார் வாக்குகளை அவர் கணிசமாகப் பிரிப்பார் என்று திமுகவினர் கோபப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சமுதாய வாக்குகளின் சதவிகிதத்தைப் பார்ப்போம்.\nசேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின மற்றும் மலைவாழ் மக்கள் (மலைவாழ் பழங்குடியினர்) வாக்குகள் அதிகமாக உள்ளன. மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக ��ைகளில் இருந்தாலும் அதிமுக வாக்குகள் எந்தளவுக்குத் தேமுதிகவுக்கு வரும் என்று தெரியவில்லை எனச் சந்தேகப்படுகிறார்கள் தேமுதிகவினர்.\nகள்ளக்குறிச்சியில் வாகை சூடப்போவது பொன்முடி மகனா விஜயகாந்த் மைத்துனரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/147366-market-tracker", "date_download": "2020-04-02T01:04:32Z", "digest": "sha1:JGANPYJNOC4PBHPSXEPWIAGY3ZGH4FA5", "length": 6593, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 13 January 2019 - மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER) | Market tracker - Nanayam Vikatan", "raw_content": "\nசிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவுவது நம் கடமை\nபுதிய ஆண்டு... வளமான வாழ்க்கை... கைகொடுக்கும் குடும்ப பட்ஜெட்\nகுறையும் வாகன விற்பனை... என்னதான் காரணம்\nகடன் ஃபண்டுகள்... தேர்வு செய்யும் கலை\nமத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா\nமுதலீட்டைத் திரும்பப் பெறுதல்... பொருளாதாரச் சீர்திருத்தமா, வெறும் கண்துடைப்பா\nஇந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்\nமதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (பில்லியன் யூனிட்)\nஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரஜித் இன்ஜினீயரிங் லிமிெடட்\nஆபத்தை உருவாக்கும் அடுத்தவர் கணக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்\nபண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு\nவரிச் சலுகை... என்னென்ன வாய்ப்புகள்\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/09/anarchism.html", "date_download": "2020-04-02T00:56:33Z", "digest": "sha1:33TONSCKP6MBKXCPP2QBUKSDRVSL2IOU", "length": 25961, "nlines": 440, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Anarchism அனர்கிசம்", "raw_content": "\nஇது வித்தியாசமான கண்ணோட்டம் ... (உண்மையானது கூட ) பல சாதாரண மனிதர்���ளுக்கு இந்த அனர்கிசம் முட்டாள்களின் வாதமாகவே தெரியும் ... அனர்கிசம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுவோம் வாருங்கள் ..\nஒரு அரசின் விதி முறைகளை முழுவதும் கடை பிடிப்பவன் \"குடிமகன் \".\nஅதே குடிமகன் அந்த நாட்டின் விதி முறைகளை சிறிது மீறினால் அவன் குற்றவாளி ஆவான் .\nஒரு நாட்டின் அரசுக்கு எதிராக ஒருவனின் செயல்பாடுகளோ கொள்கைகளோ இருக்குமாயின் அவன் பயங்கரவாதி ஆகிறான் . ஒரு சில கொள்கைகளை அரசின் முன்பு வைத்தே இவர்கள் போராட்டம் இருக்கும் ..\nஆனால் ஒரு ANARCHIST என்பவன் அரசாங்கமே வேண்டாம் என்று கொள்கை உடையவன் ..உங்களுக்குள் பல கேள்விகள் எல்லாம் அது எப்படி சாத்தியமாகும் என்று ... \nஅரசுகள் என்பன என்ன அதை முதலில் புரிந்து கொண்டால் இந்த Anarchism தேவையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம் . அரசு என்பது மக்களின் குறைகளை போக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு அதிகாரங்கள் கொண்ட ஒரு நிலைப்பாடு எனலாம் .\nமக்கின் பிரச்சனைகளை போக்க இந்த அரசாங்கங்கள் உருவாகின ஆனால் காலபோக்கில் இதே அரசுகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள மக்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்கியது தான் இந்த Anarchism துடங்க காரணம் ..\n-ஆம் பயங்கரவாதம் இருந்தால் தான் அரசு தேவை அதை ஒடுக்க .\nஉணவு பற்றாக்குறை இருந்தால் தான் மக்கள் மக்களுக்கு அரசு தேவை .\nபல்வேறு கேளிக்கைகள் ( திரைப்படம் , மீடியா ) மக்கள் முன்பு இருந்தால் தான் மக்கள் பார்வை எண்ணம் அரசுகளின் பக்கம் திரும்பாது .\nஎரிபொருள்களை கட்டுக்குள் வைத்துகொள்வது ..\nநோய்களை உருவாக்குவது .. நோய்கள் உருவாக்கினால் தான் மக்கள் பலவீனமடைவார்கள் மாற்றுமருந்திர்க்கு அரசிடம் கை ஏந்தி நிற்ப்பார்கள் .\nமரபணு மாற்றப்பட்ட சத்து இல்லா உடலிற்கு தீங்கு விளைவிற்கும் உணவுகளை குடுத்து நம்மை பலவீன படுத்தியது அரசு தான் . ( உதாரனத்திற்க்கு பசுமை புரட்ச்சி )\nபணம் என்னும் மாயையை உருவாக்கியது தான் அரசின் மிக பெரும் நரி தந்திரம் ... ஒரு நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டாடுவது இது எல்லாம் உருவானதிர்க்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் நியாயமாக பெற்றதாக ஒரு மாயையை உருவாக்கவே .. (இதை புரிந்துகொள்வது சிறிது கடினம் ).\nமக்களின் மனதளவு நிலைபாடுகளை செய்திகள் (மீடியா ) மூலம் கட்டுபடுத்துவது மற்றும் .. அவர்களது ��ண்ணோட்டங்களை தொலைபேசி , இணையம் போன்ற இணைப்புகள் மூலம் அறிந்து கொள்வது .. ஏதேனும் மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டு கிளர்ச்சிக்கு ஒரு விதை உருவாகலாம் என்று தெரிந்தாலும் சமுதாயத்தில் நிலைபாடுகள் மாறும் , ஏதேனும் கொடிய நோய் மக்களை தாக்கும் , பிரபல மனிதர் மர்ம முறையில் இறக்கலாம் , தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கலாம் , உணவு பஞ்சம் ஏற்படலாம் , வரிகள் உயரலாம் மக்கள் மத்தியில் கிளர்ச்சி என்னும் எண்ணமே அதன் பின் ஏற்படாது .. அவர்கள் அரசுகளை பற்றி சிந்திக்க அரசுகள் மக்களுக்கு நேரம் தராது ..\nஇவ்வளவு பிரச்சனைகளை மக்களுக்கு உருவாக்கினால் தான் மக்கள் அதற்கான தீர்வை நோக்கி அரசிடம் மன்றாடும் அரசுகள் மக்கள் முன் ஒரு எலும்பு துண்டை துக்கி எரிந்து விட்டு தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளும் . இது இந்த கட்சி அந்த கட்சி என்று அல்ல அதே போல் இந்த நாட்டின் அரசு தான் என்று அல்ல அரசு என்றாலே அது அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் ஒரு குள்ளநரி .\n2 கட்ச்சிகள் அல்லது அதை தாண்டினால் 3,4 கட்ச்சிகள் தான் ஆட்ச்சியில் மாறி மாறி ஒரு நாட்டை ஆழும்.. இது மக்கள் மத்தியில் உண்மையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்ச்சிதான் நடக்கிறது என்னும் மாயை உருவாகும் தந்திரம் ..\n\"ஆட்ச்சிகள் மாறினாலும் காட்ச்சிகள் மாறாது\"\nசிறிது யோசித்து பாருங்கள் .\n- நீங்கள் அரசுகள் உருவாக்கிய படிப்புகளை தான் படிக்க முடியும்..\n- நீங்கள் ஒரு நாடு என்னும் சிறையில் தான் இருக்கமுடியும் ... இந்த உலகம் என்னும் உம் வீட்டில் உம்மால் நினைத்த இடத்திற்கு விருப்பம் போல் போக முடியாது ..\n- கட்டாயமாக அரசுகளின் தடுப்பு உசிகளை போட்டுக்கொள்ளவேண்டும் .\n-ஒரு சில கொள்கை வாதிகளை தீவிரவாதி தீவிரவாதி என கூறி கூறி நம் மனதில் அவர்கள் திவிரவாதிகலாகவே பதியபடுவார்கள் .\n- உங்களை பற்றிய அனைத்து தகவல்களும் அவர்களுக்கு குடுக்கவேண்டும் ... ( இன்றைய ஆதர் அட்டை ஒரு எடுத்துகாட்டு .. மக்கள் மத்தியில் இதை திணித்து நமது அடையாளங்கள் திருடப்படுகின்றன ).\n- உங்கள் வீடு இடமோ அரசின் தேவைக்கு ஏற்ப எடுத்துகொள்ளப்படும் ..\n- உலகம் முழுவதும் இருந்த மன்னர் ஆட்சி முறை முடிவுக்கு வந்து அரண்மனை மன்னர் குடும்பத்தின் செல்வங்கள் பல அரசுகளுக்கு சென்ற ... ஆனால் இன்னும் மேற்கத்திய மன்��ர் குடும்பங்கள் அரசு ஆட்ச்சியின் போதும் அரண்மனையில் வசிக்கிறார்கள் அவர்களின் அனைத்து சொத்துகளும் அவர்களிடமே உள்ளன ..\nஉண்மையை சொள்ள போனால் உலகம் முழுவதும் வர்த்தகம் வழியில் உள்ளே நுழைந்து அவர்களை அடிமைபடுத்தி அரசு ஆட்ச்சிகளை கலைத்து அரசுகளை கொண்டு வந்ததே இந்த மேற்கத்திய மன்னர் குடும்பங்கள் தான் ..\nஉலகின் தற்போதைய முடி சூட மன்னர்கள் இவர்கள் தான் இவர்களின் கில இயங்கும் ஒரு நிர்வாகமே உலக அரசுகள் ...\nஒரு கேள்வியை இந்த பதிவோடு முன் வைக்கிறேன்\nமக்கள் ஆட்சி என்னும் பெயரில் இப்பொழுது இயங்கி வரும் உலக அரசுகள் மற்றும் அந்த கால மன்னர் ஆட்சி இந்த இரண்டை தவிர்த்து வேறு ஒரு சமுதாய நிலைபாடை உங்களால் கூறமுடியுமா இல்லை இது வரை வரலாற்றில் வரையறுக்க பட்டுள்ளதா \nஅதிகாரம் ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருப்பது போன்று அரசு வடிவமைக்க படுகிறது அதிகாரம் மக்கள் அனைவருக்கும் பிரிந்து இருப்பது போல் ஒரு ஆட்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடியாத படி நமது மூளையை கட்டிவிட்டார்கள் ...\nஅரசு என்னும் அதிகார அசுரன் பற்றி இன்னும் பல உண்மைகளை மாற்று கண்ணோட்டத்தில் கண்டால் உங்களுக்கும் தெரியவரும் ..\n இன்றைய அரசு என்னும் கோட்பாடிற்கு வேறு ஒரு நல்ல மாட்டரு வழியை மனிதன் வடிமைப்பதே அவசியம் .\nஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 ...\nவாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது\nமன அழுத்தம் நீக்கும் மருதாணி..\nகணக்கு பாடம் சுகம் சொன்னான் கேட்டால் தானே இதைப்பார...\nகாடன் மலை- மா. அரங்கநாதன்,\nஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்\nசூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது ந...\nபாரதி தன் மனவுணர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை\nதமிழின் முதல் சிறுகதை எது\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nதமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய Google Input T...\nதஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில் பிருகதீசுவரம்\nஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)\n\"பஞ்சவன் மாதேவி\" பள்ளிப்படைகோயில் \"ராமசாமி கோயில்”...\nபுதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்ட...\nபண்டைய கால தமிழர்களின் கருவி \"வளரி\"( boomerang )\nசெப்டம்பர் 25-30வரை பூமிக்கு மிக அருகில் வர இருக்க...\nஇடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள...\nதேஜாவு பிரெஞ்சு சொல் DEJAVU\nகுழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9833&id1=30&id2=3&issue=20200320", "date_download": "2020-04-02T00:17:14Z", "digest": "sha1:ZZ256NYHNLOS23RKHZSVBM3MBC5W342N", "length": 2906, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "வைரல் சம்பவம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொரோனா வைரஸ் பல வழிகளிலும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. . கொரோனா வைரஸால் முகமூடி, கை கழுவும் சானிடைஸர், டாய்லெட் பேப்பருக்கு உலகம் முழுவதும் பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். பெயர், இடம் வெளியிடப்படாத ஒரு பல சரக்குக் கடை.\nஅங்கே டாய்லெட் பேப்பர் அடுக்கி வைத்திருக்கும் ரேக்குகள் காலியாக இருக்கின்றன. டாய்லெட் பேப்பர் வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ஏமாற்றத்துடன் ரேக்குகளை வெறித்துப் பார்க்கிறார். இந்தக் காட்சி புகைப்படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.\nசுற்றுலா தலமாக மாறிய மனித நடமாட்டமே இல்லாத இடம்\nடாப் 5 மைதானங்கள்20 Mar 2020\nஇளம் அறிவியலாளர்20 Mar 2020\nவைரல் சம்பவம்20 Mar 2020\nஇளஞ்சிவப்பு கடற்கரைகள்20 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_4591680.jws", "date_download": "2020-04-02T00:44:45Z", "digest": "sha1:EA3BP75SM6OCBXRQ33PHVMXWI3TFMJE5", "length": 18715, "nlines": 162, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "6 ஆண்டு ஏற்றங்கள் முற்றிலுமாக சரிந்தது: பங்குச்சந்தையில் இமாலய வீழ்ச்சி 14 லட்சம் கோடி இழப்பு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 45,050 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,94,027-ஆக உயர்வு\nகேரளாவில் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி: பினராயி விஜயன்\nமும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மலையில் காட்டுத் தீ\nபுதுச்சேரியில் மேலும��� ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து\nதமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டம்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nதிண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைத்து மூடல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335-ஆக உயர்வு\nதமிழகம் முழுவதும் தொடரும் அதிரடி ...\nதமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப ...\nகொரோனாவுக்கு பனை ஓலை மாஸ்க்: 10 ...\nமலேசியா, டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்றவர்களால் ...\nஆந்திராவில் ஒரே நாளில் 43 பேருக்கு ...\nதும்மல் சளியில் 27 அடி ...\nகொரோனா பாதிப்பு: ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ...\nசிறுவர்களையும் விட்டுவைக்காத கொரோனா ...\n8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ...\nநிதியாண்டின் முதல் நாளில் 3.2 லட்சம் ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ...\nஏப்ரல்-01: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nசூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் ...\nமாஸ்டர் படத்தில் மாஸ் காட்டும் விஜய் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\n6 ஆண்டு ஏற்றங்கள் முற்றிலுமாக சரிந்தது: பங்குச்சந்தையில் இமாலய வீழ்ச்சி 14 லட்சம் கோடி இழப்பு\n* வர்த்தகம் 2வது முறையாக நிறுத்திவைப்பு\n* ஒரே மாதத்தில் 56.84 லட்சம் கோடி போச்சு\n* ரூபாய் மதிப்பு 76.20 ஆனதால் அதிர்ச்சி\nமும்பை: பங்குச்சந்தைகள் நேற்று ஒரே நாளின் மிக கடுமையான சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 4,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. கடந்த ஆண்டு ஏற்றம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் வகையில் ஏற்பட்ட இந்த மோசமான வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் இந்த இழப்பு 14,22,207.01 கோடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 56,84.129.03 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையில் ���ுதன் முதலாக 2014 மே 26ம் தேதி ஆட்சி அமைக்கப்பட்டது. பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். தற்போது 2ம் முறையாக கடந்த ஆண்டு பாஜ கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.\nபாஜ ஆட்சி அமைந்த பிறகு, பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், அதிகபட்சமாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 42,000 புள்ளிகளை கடந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 12,430 புள்ளிகளை தாண்டி கடந்த ஜனவரியில் புதிய உச்சம் தொட்டது. இருப்பினும், தொழில்துறைகள் பின்னடைவு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தையில் கடந்த 2 ஆண்டுகளாகவே ஸ்திரமற்ற நிலைதான் காணப்படுகிறது.\nதற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியும் சேர்ந்து கொண்டதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான இழப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து இதுவரை ₹56,84.129.03 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மும்பை பங்குச்சந்தை துவங்குவதற்கு முன்பே 2,307.16 புள்ளிகள் சரிந்து 27,608.80 புள்ளிகளாக இருந்தது.\nஅதிகபட்சமாக 4,035.13 புள்ளிகள் சரிந்து, 25,880.83 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வர்த்தக முடிவில் 76.20 ஆக சரிந்தது. பங்குச்சந்தை துவங்கியபோது மும்பை பங்குச்சந்தை 2,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சென்செக்ஸ் 10 சதவீதத்துக்கு கீழ் சரிந்ததால், இழப்பை தடுக்க வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்படுவது இந்த மாதத்தில் 2வது முறை. இருப்பினும், துவக்க நிலையிலேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதாவது, 116.09 லட்சம் கோடியாக இருந்த பங்கு மதிப்பு 105.91 லட்சம் கோடியாக ஆனது.\nரிலையன்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, கோடக் வங்கி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் கடும் பாதிப்பை அடைந்தன. பின்னர் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தகம் காலை 10.57க்கு துவங்கியது. அதன்பிறகும் சரிவு நிற்கவில்லை. 4,035.13 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 3,934.72 சரிந்து 25,981.24 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, அதிகபட்சமாக 7,583.60 புள்ளிகள் வரை சென்ற���ு. வர்த்தக முடிவில், 1,135.20 புள்ளிகள் சரிந்து 7,610.25 ஆக இருந்தது. 2008, அக்டோபர் 24ம் தேதிக்கு பிறகு நிப்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.\nஎல்ஐசிக்கு 2 லட்சம் கோடி நஷ்டம்\nஎல்ஐசி நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும். சுமார் 304 நிறுவனங்களில் ஒரு சதவீதத்துக்கு மேலான பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி, எல்ஐசி முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பு 6.04 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த 20ம் தேதி நிலவரப்படி 4.2 லட்சம் கோடியாகிவிட்டது. அதாவது ஏறக்குறைய 30 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டது. அதோடு, நேற்றும் பங்குச்சந்தைகளில் இமாலய சரிவு ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து எல்ஐசிக்கு இந்த ஆண்டில் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சந்தை புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nநிதியாண்டின் முதல் நாளில் 3.2 ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nஏப்ரல்-01: பெட்ரோல் விலை ரூ.72.28, ...\nசிறு சேமிப்பு வட்டி 1.4% ...\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு சிட்டி ...\n10 பொதுத்துறை வங்கிகள் 4 ...\nமார்ச்-31: பெட்ரோல் விலை ரூ.72.28, ...\nவென்டிலேட்டர் தயாரிக்க வாகன ஆலைகளுக்கு ...\nகொரோனாவால் அனைத்து தொழில்களும் முடக்கம் ...\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,400, ...\nஇறங்கி வந்த மஞ்சள் உலோகம் ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ...\nமார்ச்-30: பெட்ரோல் விலை ரூ.72.28, ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு ...\nமார்ச்-29: பெட்ரோல் விலை ரூ.72.28, ...\nசேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ...\nஆர்பிஐ உத்தரவை தொடர்ந்து 3 ...\nஊரடங்கின் போதும் 4வது நாளாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2020/02/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-04-01T23:12:04Z", "digest": "sha1:RFH4NJAJTQEKDTZBHLEMDS2A2FX6QB67", "length": 41181, "nlines": 97, "source_domain": "www.vidivelli.lk", "title": "மாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்", "raw_content": "\nமாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்\nமாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்\nதியா­கத்தி��் உச்­சத்தை எடுத்­துக்­காட்டும் புனித ஹஜ் கடமை இன்று ஒரு களி­யாட்­டத்தை நோக்­கிய சுற்­று­லா­வாக இலங்­கையில் மாற்றம் பெற்­றுள்­ளது. இவ்­வாறு மாற்றம் பெறு­வ­தற்­கான கார­ணங்­களை ஓர­ள­வா­வது விளக்க இக்­கட்­டு­ரையின் மூலம் முயற்­சிக்­கின்றேன். எமக்குத் தெரிந்த வகையில் சுமார் முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன் ஹஜ்­ஜுக்கு ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச் செல்ல ஒருசில பிர­யாண முக­வர்கள் ஏற்­பா­டு­களை செய்து வந்­தார்கள். ஆனால் அவர்கள் அனை­வரும், ஒரு புனி­த­மான சேவையை செய்­கின்றோம் என்ற உணர்­வோடு, எவ்­வித இலாப நோக்­கு­மற்று இச்­சே­வையை செய்து வந்­ததால் அவர்கள் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் மிகவும் மதிப்­புக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும், அல்­லாஹ்வின் அருள் பெற்­ற­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டார்கள். அவர்­களின் ஒவ்­வொரு செய­லிலும் புனிதக் கட­மையின் வழி­காட்­டிகள் என்ற உணர்வே மிகைத்­தி­ருந்­தது. இதன் மூலம் ஹஜ்­ஜா­ஜி­களும் எல்­லோரும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய சர்­வ­தேச ரீதி­யாக மிகக் குறைந்த கட்­ட­ணத்­தி­லேயே தமது வாழ்வில் ஒரு­முறை மாத்­திரம் நிறை­வேற்­று­ம் கட்­டாயக் கட­மை­யான (வசதி படைத்­தோ­ருக்கு) இக்­க­ட­மையை நிறை­வேற்றி வந்­தார்கள். அதற்­கான சகல வச­தி­க­ளையும் அர­சாங்­கமும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது. ஹஜ் பிர­யாண முக­வர்­க­ளி­டையே எவ்­வித போட்­டியோ, பொறா­மையே, பொய்­யான வாக்­கு­று­தி­களோ, ஹஜ் செய்­ப­வர்­களை தமது பக்கம் ஈர்ப்­ப­தற்­கான வானொலி, தொலைக்காட்சி, பத்­தி­ரிகை விளம்­ப­ரங்­களோ அப்­போது எதுவும் இருக்­க­வில்லை.\nஹஜ் பிர­யாண மாபி­யாக்­களின் தோற்றம்\nஇன்று ‘மாபி­யாக்கள்’ என்ற சொல் எமது ஊட­கங்­களில் பல்­வேறு வித­மான மனித நாக­ரி­கத்­துக்கு கேடு விளை­விக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­படும் குழு­வி­ன­ருக்கு பொது­வாகக் கூறப்­ப­டு­கின்­றது.\n“தமது செயற்­பா­டு­களில் சட்­ட­வி­ரோத பயங்­கர வழி­களில் செயற்­படும் குழு­வி­னரே மாபியா” என வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.\nஇன்று ஹஜ் பிர­யாண முக­வர்­க­ளாக செயற்­ப­டு­ப­வர்­களில் பலர் இஸ்­லா­மிய விழு­மி­யங்­களை மட்­டு­மன்றி சாதா­ரண மனித விழு­மி­யங்­க­ளைக்­கூட கவ­னத்தில் எடுக்­காது எவ்­வ­ழி­யி­லா­வது அதிக பணத்தை ஈட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்­கோ­ளு­ட­னேயே மிக அதீத வேட்­கை­யோட�� செயற்­ப­டு­வ­த­னா­லேயே இவர்­களை “மாபி­யாக்கள்” என அழைப்­பதை தவிர வேறு சொற்­பி­ர­யோகம் எனக்குக் கிடைக்­க­வில்லை. இவ்­வாறு இவர்கள் செயற்­ப­டு­வதை என்னால் பின்­வரும் நிலை­களில் உறு­திப்­ப­டுத்த முடியும்.\nகுறு­கிய காலத்தில் அதி உச்ச வரு­மானம்\nசாதா­ர­ண­மாக ஒரு தொழிலில் ஈடு­படும் ஒருவர் நாட்டின் சட்ட ஒழுங்­கு­களை பின்­பற்றி தொழில் செய்­யும்­போது அவனால் அதிக இலா­பத்தை ஈட்ட முடி­யாது. அதிலும் ஒரு முஸ்­லிமைப் பொறுத்­த­வ­ரையில் அவன் மிக அதி­க­மான கடப்­பா­டு­க­ளுடன் ஹறாம், ஹலால் பேணி ஈடு­பட வேண்­டி­யுள்­ளதால் அவ­னாலும் மிக அதி­க­மான கொள்ளை இலாபத்தை ஈட்­ட­மு­டி­யாது. இவ்­வ­ள­வுக்கும் அவ­னது பண முத­லீடு, நெற்றி வியர்வை சிந்­திய உட­லு­ழைப்பு, குடும்ப உறுப்­பி­னர்­களின் பல்­வேறு தியா­கங்கள் என்­பன எல்லாம் அங்கு முத­லீடு செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால், ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­படும் ஒருவர் மிகக் குறு­கிய காலத்தில் பல கோடி ரூபாக்­களை சம்­பா­திப்­பதை, இத்­தொ­ழிலில் ஈடு­படும் பலரை நாம் அவ­தா­னிக்கும்போது, மிக இல­கு­வாகக் கண்டு கொள்­ளலாம். சாதா­ர­ண­மாக, தாம் அழைத்துச் செல்லும் ஒரு ஹாஜி­யி­ட­மி­ருந்து அனைத்து செல­வு­களும் போக ஒரு லட்ச ரூபாயை நிகர இலாப­மாக ஹஜ் முக­வ­ரினால் பெற்றுக்கொள்ள முடி­கின்­றது. எமது ஊர்­க­ளி­லேயே ஹஜ் முக­வர்­க­ளாக செயற்­படும் பலர், சாதா­ரண நிலை­யி­லி­ருந்த தமது வாழ்வுச் சூழலை, ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­பட்ட மிகக் குறு­கிய காலத்­தி­லேயே பல்­வேறு வாழ்க்கை வச­தி­க­ளையும் பெற்று ஊரி­லேயே மிகப் பெரிய கோடீஸ்­வ­ரர்­க­ளாகத் திகழ்­வதை என்னால் நிரூ­பிக்க முடியும். தனக்கும் தனது பிள்­ளை­க­ளுக்கும் வாக­னங்கள், பல­கோடி செல­விட்ட ஆடம்­பர வீடுகள், கொழும்பில் வீடுகள், வங்­கி­களில் கோடிக்­க­ணக்கில் பண முத­லீடு என்­ப­ன­வெல்லாம் எனது கூற்றை நிரூ­பிக்கும் சான்­று­க­ளாகும். இவ்­வா­றான ஹஜ் பிர­யாண முக­வர்கள் பலர் தாம் ஏற்­க­னவே வகித்து வந்த நிரந்­தர வரு­மா­ன­மு­டைய கொழுத்த சம்­பளம் பெறும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தையே துச்­ச­மாகத் தூக்கி எறிந்­து­விட்டு ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் நிரந்­த­ர­மாக ஈடு­ப­டு­ப­வர்­க­ளாவர். அண்­மையில் ஹஜ் பிர­யாண முகவர் தொழிலில் ஈடு­படும் ஒருவர், மற்­றொ­ரு­வ­ரு­ட­னா�� வாய்த்­தர்க்­கத்தின் போது அவ­ரை­ய­றி­யா­ம­லேயே அவர் ஹஜ் பிர­யாண தொழிலின் மூலம் தான் சம்­பா­தித்த பல சொத்­துக்­களை பட்­டி­ய­லிட்டு காட்­டி­யதை என்னால் நிரூ­பிக்க முடியும். இவ்­வாறு அதிக கொள்ளை இலாப­மீட்டும் தொழி­லாக இன்று ஹஜ் பிர­யாண முகவர் தொழில் மாற்றம் அடைந்­துள்­ளதை எம்மில் பலர் நிதர்­ச­ன­மாக அறிந்தும், அது­பற்றி பகி­ரங்­க­மாக கதைப்­பதை தவிர்த்துக் கொண்டு வரு­கின்­றனர். இவ்­வாறு கொள்ளை இலா­ப­மீட்டும் தொழி­லாக எடுத்துக் கொள்­ளாமல் அதை ஒரு புனி­த­மான சேவை­யாக – குறைந்த இலாபத்­துடன் வழி நடாத்திச் செல்லும் பல ஹஜ் பிர­யாண முக­வர்­களும் எமது நாட்டில் உள்­ள­தையும் நான் மனப்­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொண்டு அவர்­க­ளுக்கு ‘துஆ’வும் செய்­கிறேன்.\nஇன்று இலங்­கை­யி­லுள்ள வானொலி, தொலைக்­காட்சி, தின­சரிப் பத்­தி­ரி­கை­களில் எல்லாம் ஹஜ் பிர­யாண முக­வர்­களின் விளம்­ப­ரங்­களே நிறைந்து காணப்­ப­டு­கின்­றன. அதி­க­மான பணத்தை செல­விட்டு செய்­யப்­படும் இவ்­வி­ளம்­ப­ரங்கள் மூலமே, ஹஜ் பிர­யாண முகவர் தொழில் எவ்­வ­ளவு இலாபம் தரக்­கூ­டி­யது என்­பதை எம்மால் மிக இல­கு­வாக அறிந்து கொள்ள முடியும். இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் கட­மை­யாற்றும், ஒரு முஸ்லிம் அதி­காரி பின்­வ­ரு­மாறு கூறினார். இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் வரு­மா­னத்தில் அதிக வரு­மானம் முஸ்­லிம்­களின் விளம்­ப­ரங்கள் மூல­மா­கவே பெறப்­ப­டு­வ­தா­கவும் அதிலும் 95 வீத வரு­மா­னங்கள் ஹஜ், உம்ரா பிர­யாண முக­வர்­களின் விளம்­ப­ரங்கள் மூல­மா­கவே கிடைப்­ப­தையும் ஒளிவு மறை­வின்றிக் கூறினார். அந்­த­ள­வுக்கு தமது ஹஜ், உம்ரா பிர­யாண தொழிலை பல்­வேறு வழி­களில் விளம்­ப­ரப்­ப­டுத்தி, அதிக வாடிக்­கை­யா­ளர்­களை தம் பக்கம் கவர்­வதில் இவர்கள் குறி­யாக உள்­ளனர். அவர்கள் விளம்­ப­ரப்­ப­டுத்தும் சில வாச­கங்கள் பின்­வ­ரு­மாறு உள்­ளன.\n• “ஹஜ்­ஜா­ஜி­க­ளுக்கு நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்­கு­மிட வசதி”.\n• “கஃபத்­துல்­லா­வுக்கு மிக அண்­மையில் ஹோட்­டல்கள்”.\n• “தினமும் வாய்க்கு ருசி­யான பிரி­யாணி சாப்­பாடு மற்றும் உள்­ளூரில் கிடைக்­கக்­கூ­டிய வகை­யி­லான சாப்­பாட்டு ஒழுங்­குகள்”\n• “நேர­டி­யாக மக்கா, மதீ­னா­வுக்கு செல்­லக்­கூ­டிய விமான சேவை ஒழுங்­குகள்’’\n• “உங்கள் ஊரி­லி­ருந்தே விமான நிலை­யத்­துக்கு அழைத்துச் செல்­லக்­கூ­டிய குளி­ரூட்­டப்­பட்ட பஸ் வச­திகள்”.\nஇவ்­வாறு பல விளம்­ப­ரங்கள். இவை­களில் எது­வுமே புனி­த­மான – தியா­கத்தின் உறை­வி­ட­மான – ஹஜ் இபா­தத்தின் உயி­ரோட்­டத்தை நினை­வு­ப­டுத்­து­வ­தாக அமை­யா­தது மட்­டு­மன்றி, அக்­கு­றிக்­கோள்­களை மாசு­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளன.\nஹஜ்­ஜா­ஜி­களை தொடர்ந்து கவ­ரு­வ­தற்­காக அவர்­க­ளுக்­கான வழி­காட்டல் கருத்­த­ரங்கு என்ற பெயரில், ஹஜ்­ஜுக்கு செல்­வ­தற்கு முன்பே, ஆடம்­ப­ர­மான ஹோட்­டல்கள், வர­வேற்பு மண்­ட­பங்­க­ளுக்கு அவர்­களை வர­வ­ழைத்து மிக அதிக செலவில் விஷேட சாப்­பாட்டு வைப­வங்­களை ஹஜ் முக­வர்கள் பல­முறை ஒழுங்கு செய்­கின்­றனர். அவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு செல்­வ­தற்கு பதிவு செய்­துள்­ள­வர்­களை மட்­டு­மன்றி அடுத்­த­டுத்த வரு­டங்­களில் ஹஜ்­ஜுக்கு செல்­லக்­கூ­டி­ய­வர்­க­ளாக தாம் கருதும் முக்­கிய பிர­மு­கர்­க­ளையும் அந்த விருந்து வைப­வத்­துக்கு மிகத்­திட்­ட­மிட்ட முறையில் அழைக்­கின்­றனர். இவ்­வாறு சுமார் 70 ஹஜ்­ஜா­ஜி­களை அழைத்துச் செல்லும் ஒரு முகவர் ஒரு வைப­வத்­துக்கு மட்டும் வர­வேற்பு வைபவ மண்­டபம் உட்­பட செல­வு­க­ளுக்கு சுமார் பத்து லட்சம் ரூபா­வுக்கு மேல் செல­வி­டு­வதை நிரூ­பிக்க முடியும். இவ்­வாறு பல விருந்து வைப­வங்கள் பிர­யா­ணத்­துக்கு முன்­னா­லேயே முக­வர்­களால் ஒழுங்கு செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான வைப­வத்தின் ஓர் அங்­க­மாக தம்­மோடு இத்­தொ­ழிலில் உறு­து­ணை­யாக ஈடு­படும் ஒரு மெள­லவி மூலம் ஒரு வழி­காட்டல் பயானும் ஒழுங்­கு­செய்­யப்­படும். இறு­தியில் ஹஜ் முகவர் தமது ஹஜ் குழுவில் இணைந்து கொண்­டோ­ருக்கு என்­னென்ன வச­திகள், ஏனைய சரித்­திர இடங்­க­ளுக்­கான பிர­யா­ணங்கள் பற்­றி­யெல்லாம் மிக விஷே­ட­மாக உரை­யாற்­று­வார்கள். அவர்­களின் உரைகள் எல்லாம் அவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு செல்­ப­வர்­க­ளுக்கு மட்­டு­மன்றி, அடுத்­த­டுத்த வரு­டங்­களில் செல்ல உத்­தே­சித்­துள்­ள­வர்­க­ளுக்கும் நாவூறும் வகையில் மிகக் கவர்ச்­சி­க­ர­மா­ன­தாக அமையும். அவ்­வாறு அங்கு வழங்­கப்­படும் வாக்­கு­று­தி­களில் முழு­வதும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. சில வேளை­களில் அவ்­வாறு வாக்­கு­றுதி வழங்­கிய சில வர­லாற்றுப் பிர­யா­ணங்­க­ளுக்��ு மேல­திக கட்­ட­ணங்­க­ளையும் ஹஜ்­ஜா­ஜி­க­ளிடம் அற­வி­டு­வதை நான் கண்­டுள்ளேன். இவ்­வாறு பொய்­யான பல வாக்­கு­று­தி­களை இப்­பு­னித கட­மை­யி­லேயே வழங்­கு­வதை பல ஹஜ் முக­வர்கள் வழக்­க­மாகக் கொண்­டுள்­ளனர். ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ்­ஜுக்கு சென்று வந்த பல ஹஜ்­ஜா­ஜி­களை நாம் சந்­தித்து உரை­யா­டு­கின்­ற­போது, ஹஜ் முக­வர்­களால் தமக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளையும், பொய்யும், புரட்டும் நிறைந்த தமது அனு­ப­வங்­க­ளையும், புனி­த­மான கட­மையை நிறை­வேற்றி வந்த நாம் நாவ­டக்­க­மாக இருக்க வேண்டும் என்ற எண்­ணத்தைக் கூட கைவிட்டு மிகப் பகி­ரங்­க­மாகக் கதைப்­பதை நாம் பல­முறை கண்­டுள்ளோம்.\n2014ஆம் ஆண்டில் நான் ஹஜ்­ஜுக்கு சென்­ற­போது கட்டாய­மாகக் கொடுக்க வேண்­டிய குர்­பானி (தம்மு) கொடுப்­ப­தற்­காக எமது குழுவில் 20 பேர் வரை தெரிவு செய்­தார்கள். தொடர்ந்து தவாப், திலாவத் ஏனைய இபா­தத்­து­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த நாம், ஹஜ் முக­வ­ரோடு குர்­பானி ஆடு­களை பெறக்­கூ­டிய (ஏற்­க­னவே பணம் கொடுத்து ஓடர் செய்­யப்­பட்ட) இடத்­துக்கு போய் பல மணித்­தி­யா­லயம் காத்­தி­ருந்தும் குறிப்­பிட்ட பணத்தை பெற்­றுக்­கொண்ட மெள­ல­வியால் ஆடுகள் கொண்டு வரப்­ப­ட­வில்லை. மட்­டு­மன்றி, அவ­ரிடம் பணம் கொடுத்த வேறு சில முக­வர்­களும் ஆடு­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். பல நூற்­றுக்­க­ணக்­கான ஆடு­களை விநி­யோ­கிக்கும் ஓடர்­களை பெற்ற அவர் அப்­போது தலை­ம­றை­வா­கி­யுள்­ளதை அறிந்து அன்று முழு­வதும் எமது பெறு­ம­தி­யான நாட்கள் வீணாகக் கழிந்­தன. இறு­தி­யாக நாமே வேறொரு இடத்­துக்கு சென்று புதி­தாக ஆடு­களைப் பெற்று குர்­பானி கொடுத்து எமது இருப்­பிடம் திரும்ப இரவு நேர­மா­கி­விட்­டது. குர்­பா­னிக்­காக மக்­காவில் இயங்கும் வங்­கி­களில் பணம் செலுத்தும் நடை­முறை உள்­ள­போதும் ஹஜ் முக­வர்கள் தமது மோசடி உழைப்­புக்­காக அதற்கு ஹஜ்­ஜா­ஜி­களை விடு­வ­தில்லை. இவ்­வா­றான பல மோச­டிகள் மக்கா மதீ­னாவில் ஹஜ் முக­வர்­களால் இடம்­பெ­று­கின்­றன.\nஅர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்ட ஹஜ் இபாதத்\nகடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக இலங்­கையின் அர­சி­ய­லிலும் சமூக தளத்­திலும் பேசப்­படும் முக்­கிய விட­ய­மாக ஹஜ் வணக்கம் மாறி­யுள்­ளது. அடுத்­த­டுத்து வந்த பல அர­சாங்­கங்­களில் ஹஜ் ஏற்­பாட்­டுக்­கென புதிய புதிய அமைச்­சு­களும் ஏற்­பாட்­டுக்­கு­ழுக்­களும் அமைக்­கப்­பட்டு ஆளுக்காள் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வ­துடன் மட்­டு­மல்­லாது, ஹஜ் முக­வர்­களால் பல வழக்­குகள் பல வரு­டங்­களில் தொட­ரப்­ப­டு­ம­ள­வுக்கு ஹஜ் பிர­யாண ஒழுங்­குகள் முகவர் மாபி­யாக்­க­ளி­டையே மிக முக்­கிய இடத்தை பெற்­றுள்­ளன. இன்று வரை இதற்­கான தீர்­வுகள் எதுவும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மட்­டு­மன்றி, ஹஜ்­ஜா­ஜிகள் ஹஜ் பிர­யா­ணத்­துக்­கென செலுத்த வேண்­டிய கட்­ட­ணங்கள் தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணமே உள்­ளன. இன்று ஒரு ஹாஜி தனது முக­வ­ருக்கு மாத்­திரம் ஆறரை இலட்ச ரூபாவை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வ­தி­க­ரிப்பும் பல உள்­நாட்டு வெளி­நாட்டுக் கார­ணங்கள் இருப்­ப­தையும் நாம் மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் எல்­லா­வற்­றை­யும்­விட ஹஜ் முக­வர்­களின் அதிக இலாப­மீட்டும் பேரா­சையே இவ்­வ­தி­க­ரி­ப்புக்­கான 70% வீத கார­ண­மாக அமைந்­துள்­ளன. ஒவ்­வொரு முக­வரும் பல வழி­களில் போட்­டி­யி­டு­கின்­றனர்.\nஇலங்­கையில் ஹஜ் பிர­யா­ணத்தில் வரு­டாந்தம் ஹஜ்­ஜா­ஜி­களால் ( 6 X 4000) 2400 மில்­லியன் ரூபாக்கள் முத­லீடு செய்­யப்­ப­டு­வ­தையும் நாம் இங்கு கவ­னிக்க வேண்டும்.\nஹஜ் பிர­யாண முக­வர்­களின் விடயம் தொடர்ந்து வந்த பல அர­சாங்­கங்களின் பேசு பொரு­ளாகக் காணப்­பட்­டது. அண்­மையில் ஏற்­பட்ட புதிய அர­சாங்­கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் ஹஜ் பிர­யா­ணத்­துக்­கென புதிய கமிட்டி ஒன்றை தெரிவு செய்­துள்­ள­தோடு, ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­சார்ந்த பல விட­யங்கள் பற்றி முதன் முறை­யாக பகி­ரங்­க­மாக கருத்­துக்ளை வெளி­யிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கதே. அதில் முக்­கி­ய­மாக ஒரு ஹாஜியின் பிர­யாண செலவை ஐந்து இலட்­ச­மாக குறைக்க வேண்டும் என்­பதும், ஹாஜி­களை அழைத்துச் செல்லும் பொறுப்பை முழு­மை­யாக அர­சாங்­கத்தின் கீழ் இயங்கும் ஹஜ் கமிட்­டியே ஏற்க வேண்டும் என்­பதும் மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். எமது அண்­டைய நாடான இந்­தி­யாவில் கூட ஹாஜி­களை குறைந்த செலவில் அர­சாங்க ஹஜ் கமிட்­டி­யி­னூ­டாக அழைத்துச் செல்லும் ஏற்­பாடு பல தசாப்­தங்­க­ளாக நடை­பெற்று வரு­கின்­றது. எனது கட்­டு­ரையில் கூறிய பல மோச­டிகள் மாபியா செயற்­பாடு, கொள்ளை இலாப­மீட்டல் போன்ற பல மோச­மான செயற்­பா­டு­க­ளு��்கு புதிய அர­சாங்­கமும் பிர­தம மந்­தி­ரியும் முன் மொழிந்­துள்ள இவ்­வேற்­பா­டுகள் முற்­றுப்­புள்ளி வைக்கும் என நாம் எதிர்­பார்க்­கலாம். எனினும், சென்­ற­வாரக் கட்­டு­ரையில் கூறப்­ப­டு­வது போன்று பல எதிர் விளை­வு­க­ளையும் நாம் இதில் எதிர்­பார்க்­கலாம். அதற்­கான எதிர் விளை­வு­களை தவிர்ந்து கொள்­ளக்­கூ­டிய சில ஆலோ­ச­னை­களை பின்­வ­ரு­மாறு முன்­வைக்­கின்றேன்.\n1. ஹஜ்­ஜுக்குப் பதிவு செய்யும் நடை­மு­றையை ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள பிர­தேச காரி­யா­லயம், குறிப்­பாக முஸ்லிம் சமய கலா­சார உத்­தி­யோ­கத்தர் மூலம் மேற்­கொண்டு பதி­வு­களை பெறலாம். அதற்­காக அவ்­வூ­ழி­ய­ருக்கு ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வு­க­ளையும் வழங்­கலாம்.\n2. ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் உலமா சபை­களின் ஒத்­து­ழைப்­பையும் பெறலாம். ஹஜ் செய்­ப­வர்­க­ளுக்­கான விஷேட சொற்­பொ­ழி­வு­களை இந்­நி­று­வ­னங்­களின் மூலம் ஏற்­பாடு செய்­வ­தோடு அதற்­கான கொடுப்­ப­ன­வு­க­ளையும் வழங்­கலாம்.\n3. ஹஜ்­ஜா­ஜிகள் மக்கா, மதீ­னாவில் தங்­கு­வ­தற்­கான போது­மான ஹோட்­டல்கள், தங்­கு­மி­டங்­களை எவ்­வித குறை­யு­மின்றி முற்­ப­திவு செய்­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­களை ஹஜ்­க­மிட்டி மிகப் பொறுப்­புடன் செயற்­ப­டுத்த வேண்டும்.\n4. அவ்­வாறே விமானப் பிர­யா­ணத்­துக்­கான ஏற்­பா­டு­க­ளையும் முன்­கூட்­டியே பதிவு செய்ய வேண்டும். அதிக விமானப் பதி­வுகள் செய்­யப்­ப­டும்­போது அதி­க­ள­வி­லான விலைக்­க­ழி­வு­களும் எமக்கு கிடைக்கும்.\n5. ஹஜ் ஒழுங்­குக்­கென சவூ­தியில் செயற்­படும் அமைச்சர், அமைச்சு, முஅல்லிம், முஹத்திப் போன்­றோ­ரோடு இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ம­தி­பெற்ற ஹஜ் கமிட்டி கமிட்டி ஊடாக அரச உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.\n6. இலங்கை ஹஜ் கமிட்டியில் மிகவும் தைரியமும் அனுபவமும் தகைமையும் கொண்ட உறுப்பினர்களின் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.\n7. ஹஜ்ஜின் இறுதியில் ஒவ்வொரு ஹாஜியிடமும் வினாக்கொத்தின் மூலம் (Questionnaire) அவர்களின் கருத்துக்களை இரகசியமாகப் பெற்று எதிர்காலத்தில் மேலும் பல நல்ல நடைமுறைகளை அமுல்படுத்தலாம்.\nஹஜ் பிர­யாண விட­யத்தில் பல இழு­ப­றிகள் தொடர்ந்த வண்ணம் உள்­ள­போதும் இலங்கை முஸ்­லிம்­களின் சமய, சமூக செயற்­பா­டு­களில் அதிக கவனம் செலுத்த வேண்­டிய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா இவ்­வி­ட­யத்தில் இன்­று­வரை பாரமு­க­மா­கவே இருந்து வரு­கின்­றது. புதிய அர­சாங்­கத்தால் இப்­போது கூறப்­படும் முன்­மொ­ழி­வு­களைக் கூட அவர்கள் சில வேளை எதிர்க்க முற்­ப­டலாம். ஏனெனில், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் முக்­கிய பத­வி­களில் உள்ள பலர் இலங்­கையின் மிக முக்­கிய பிர­சித்­தி­பெற்ற ஹஜ் முக­வர்­க­ளாக உள்­ளார்கள் என்­ப­தையும், உல­மா­சபை அவர்­களின் நலனிலேயே அதிக அக்­கறை செலுத்தும் என்­ப­தையும் நாம் மறந்துவிட முடியாது.\n(முன்னாள் பீடா­தி­பதி; இஸ்­லா­மியக் கற்கை அரபு மொழிபீடம்,\nஅதிகரிக்கும் புற்றுநோய் தேவை விழிப்புணர்வு\nசிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadavulinkadavul.blogspot.com/2020/03/blog-post_38.html", "date_download": "2020-04-02T00:28:22Z", "digest": "sha1:JXQ4MKZBRWMHXHYZBF6BXLSXK3DMEBVA", "length": 22530, "nlines": 209, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "https://kadavulinkadavul.blogspot.com: “நானே ராமன்...நானே அல்லா... நானே எல்லாம்!”...சொன்னவர் யார்?", "raw_content": "\nகடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், ‘மனிதம்’ போற்றும் படைப்புகளைப் பதிவு செய்வதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.\nதிங்கள், 23 மார்ச், 2020\n“நானே ராமன்...நானே அல்லா... நானே எல்லாம்\n‘ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மசூதியிலிருந்து புறப்பட்டு, நெடுந்தொலைவிலுள்ள ஆலமரம் ஒன்றின் அருகிலிருக்கும் கிணற்றடிக்குச் செல்வது அவர் வழக்கம். அந்தக் கிணற்று நீரில் குளிப்பார்; தன் குடல், கும்பி[இரைப்பை] ஆகியவற்றை வாந்தி எடுத்து, அவற்றின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து அருகிலிருந்த நாவல் மரத்தில் தொங்கவிட்டுக் காய வைப்பார்; மீண்டும் விழுங்கிவிடுவார்\nமேற்கண்ட இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் 96 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான்[மறைவு: 1918] என்றால் நீங்கள் நம்புகிறீர்களா\nஇது போன்ற இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். எழுதுகிறார்கள்.\nமூன்று அங்குல அகலமும் இருபத்திரண்டு அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியை விழுங்கி அரை மணி நேரம் போல வயிற்றுக்குள் வைத்திருந்து கக்குவாராம். ‘தவ்தி’ எனப்படும் இந்த யோகப் பயிற்சியை அவர் அடிக்கடி செய்வதுண்டாம். [இதுவும் தொண்டை முதலான உறுப்புகளைச் சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையோ\nதவ்தி யோகம் மட்டுமல்லாது, உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியாகக் கழற்றிப் பின்னர் ஒன்று சேர்க்கும் ‘கண்ட யோகப் பயிற்சி’யிலும் அவர் வல்லவராம்.\nகொஞ்சமே கொஞ்சம் எண்ணையில் தண்ணீர் கலந்து விளக்கு எரித்திருக்கிறாராம்\nவெறும் கைகளையே செக்கில் இட்டு, கோதுமை இல்லாமலே அவர் அரைத்துக் கொடுத்த கோதுமை மாவை ஊர் எல்லையில் கொட்டி வைக்க, கிராமத்தில் பரவியிருந்த காலரா நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டதாம்[ஒட்டுமொத்த உலகிலிருந்தும் கொரானாவை விரட்டச் சொல்லி மானசீகமாக் கும்பிட்டுக்குங்க].\nதொலை தூர ஊர் ஒன்றில், உலைக்களத்தில் தவறி விழுந்த ஒரு கொல்லனின் குழந்தையைத் தன் இருப்பிடத்தில் இருந்தவாறே ‘துனி’ எனப்படும் நெருப்புக் குண்டத்தில் கைவிட்டு மீட்டார்.\nபேய் மழை பெய்வித்து, இவர் வாழ்ந்த ஊரையே வெள்ளக் காடாக மாற்றிய வருண பகவானின் கோரதாண்டவத்தை, “நிறுத்து உன் சீற்றத்தை” என்று இடிமுழக்கம் செய்து தடுத்து நிறுத்தினார்.\nகடுமையான ஆசாரங்களை அனுசரிக்கும் ஓர் அந்தணர், தயங்கியவாறே இந்த மகானைத் தரிசிக்க வந்தபோது, மகான் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை; ராமச்சந்திர மூர்த்தி நின்றுகொண்டிருந்தார் ஸ்ரீராமரின் பாதாரவிந்தங்களை அந்தணர் வணங்கி எழுந்த போது அங்கே அந்த மகானே நின்றுகொண்டிருந்தார்\n'நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்ட இவர், 1886 ஆம் ஆண்டு, “நான் கடவுளைக் காணச் செல்கிறேன். திரும்பி வரும்வரை என் உடலைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி உயிர் துறந்து, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்று எழு���்தார். அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார்.\nஇப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அதிசயங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் இந்த மகான்தான், “அல்லாவும் நானே ராமனும் நானே\nநாம தேவர், கபீர் என்னும் ஞானிகளைப் போல இவரும் ஒரு குழந்தையாக ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த போது கண்டறியப்பட்டார். இவரின் பெற்றோர், பிறந்த இடம் பற்றிய விவரங்களை எவரும் அறியார்.\nஅளப்பரிய அதிசயங்களை நிகழ்த்திய இந்த மகானின் சமாதியைத் தினம் தினம் சுமார் 50,000 பேர் ‘ஷீர்டி’ சென்று வணங்கிச் செல்கிறார்கள்[வியாழன், சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகுமாம்].\nஇந்த மகான் ஷீர்டி சாயி பாபா என்பது புரியாதவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.\n‘சாய்’ என்றால் மகான் என்று பொருள்.\nஇவர் மகான்களுக்கெல்லாம் அப்பாவாகத் திகழ்ந்தாராம். அதனால், ‘சாயி பாபா’ என்று அழைத்தார்களாம்.\nஇந்த நாட்டில், நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து, காவியுடுத்து, மழையையும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஒரு மரத்தடியில் ஐந்தாறு நாட்கள் போல எதையாவது முணுமுணுக்கத் தெரிந்தால் அவன் யோகி ஆகிவிடலாம்.\nமாந்திரீகங்களும் மாயாஜால வித்தைகளும் கற்றுக்கொண்டால் அவன் மகான் ஆகிவிடலாம்.\n“அவர் கட்டித் தழுவினால் தீராத நோய்கள் தீரும்; கை உயர்த்தி ஆசீர்வதித்தால் பாவங்கள் விலகும்” என்பன போல் ‘கட்டுக்கதைகள்’ பரப்ப ஏஜண்டுகள் இருந்தால் வெகு விரைவில் பிரபலம் ஆகிவிடலாம்.\nமேலே குறிப்பிடப்பட்டது போல, அவர் அதிசயங்கள் பல நிகழ்த்துவதாகப் பக்கம் பக்கமாக இட்டுக்கட்டி எழுதுவதற்குத் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற வார இதழ்கள், மற்றும் இவை போன்ற இன்ன பிற ஊடகங்களின் ஆதரவும் இருந்தால் வி.வி.வி.ஐ.பிகள் தேடி வந்து காலில் விழும் அளவுக்குப் புகழின் உச்சியைத் தொடலாம்; கோடிகள் சேர்க்கலாம்.\nஷீர்டி சாயி பாபா அதிர்ஷ்டசாலி. ஆனாலும்..........\n“நான் சொர்க்கத்திலிருந்து வந்தவன், நானே அல்லா, நானே ராமன், நானே எல்லாம்” என்று சொல்லிக்கொண்ட இவரை மகான் என்று புகழ்வது பேதைமையின் உச்சம் என்கிறேன் நான். நீங்கள்.....\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் பிற்பகல் 3:23\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சீரடி சாயிபாபா | கடவுள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇம்முகவரியைக் ‘கி��ிக்’ செய்தாலும் என் நூல்களின் பட்டியல் தென்படும்.\nதலைப்புகளைக் ‘கிளிக்’ செய்து, உள்நுழைந்து['Look inside'] நூல்களின் முகப்புப் பகுதிகளை வாசிக்கலாம். நன்றி.\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஒரு பெண் பித்தன் ‘ஆன்மிகப்பித்தன்’ ஆன கதை\nஅவர் பெரிய படிப்பாளி; ஆகச் சிறந்த அறிவாளியும்கூட. நானிலம் போற்றும் நல்லவர். அவரிடம் இருந்த ஒரே ஒரு குறை...அல்ல, பலவீனம்..... உடலுறவு ஆ...\nநாம் பார்க்கும் சூரியனிலிருந்து ஒளி நம் பூமிக்கு வந்துசேரப் பத்து நிமிடங்கள்தான் ஆகிறது. பூமிக்குச் சற்றுத் தொலைவில் உள்ள அடுத்த சூரியன் 04...\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் - 1\nஅவன் மற்ற பையன்களைப் போல்தான் வளர்ந்தான்; விளையாடினான்; பள்ளிக்குப் போனான்; படித்தான். ஒரு நாள் “நான் இறந்துவிடுவேனா\nஅண்டவெளியில் நிறையவே ஹைட்ரஜனும் ஹீலியமும் இருக்கும். ஏற்கனவே, விண்வெளியில் சிதறிக் கிடக்கும் அணுக்கள் இவற்றுடன் கலக்கும். காலப்போக்கி...\nகிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை\nவரலாற்றுப் பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவள் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. ...\nநான் முன்னாள் கல்லூரிப் பேராசிரியன். அச்சு வடிவில் நான்கு, அமேசான் கிண்டிலில் முப்பத்து நான்கு என நான் எழுதிய நூல்கள்[கதைகள், விமர்சனம், ஆய்வு] முப்பத்தெட்டு. கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னைச் சிறப்பித்து ஒரு நூல் எழுதியுள்ளார். வேறு வேறு தலைப்புகளிலான வலைத்தளங்களில் நான் எழுதிய பதிவுகள் ஆயிரத்தைக் கடந்துள்ளன. இந்த என் சாதனைகளை[] நான் பட்டியலிடக் காரணம், எழுத்துலகில் பெரும் புகழ் பெற வேண்டும் என்னும் என் நீண்ட கால ஆசை நிறைவேறாததுதான்] நான் பட்டியலிடக் காரணம், எழுத்துலகில் பெரும் புகழ் பெற வேண்டும் என்னும் என் நீண்ட கால ஆசை நிறைவேறாததுதான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு பெண் பித்தன் ‘ஆன்மிகப்பித்தன்’ ஆன கதை\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் - 1\n...ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனாவின் ‘க...\nஅந்தக்காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nகிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை\n“நானே ராமன்...நானே அல்லா... நானே எல்லாம்\nஎழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்\nகரோனாவை ஒழிக்க, ‘சாயி’ பக்தர்கள் காட்டும் ���ழி\nகடவுளுக்குச் ‘சவால்’ விடும் கரோனா\nரஜினி முதலமைச்சர் ஆக[100%] ஒரே வழி\nதமிழ் வளர்க்கும் குமுதமும்[வார இதழ்] ‘கொன்றை’ அறக்...\n‘அது’ இல்லாத இடமே இல்லை\nஇந்த ஆளைக் கண்டுபிடிச்சி ஒரு ‘கொரோனா ஊசி’ குத்துங்...\nஓட்டைக்குள் ஒளி புகுவது ஓர் அதிசயமா\n‘சூப்பர் ஸ்டார்' சூப்பர் அரசியல்வாதி ஆவது எப்போது\nஜக்கி வாசுதேவ் கடவுளுக்கே குருவா\n'அவர்கள்' அப்போதும் இப்போதும் புத்திசாலிகள்\n‘கவுரவம்’...குடும்பக்கதை[பக்க அளவு: ஒன்று; தரம்: ஆ...\n2021இல் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும்\nமருத்துவர்கள் கைவிட்ட ‘தேறாத கேஸ்’ தேறிய கதை\nசிறுநீர் கழித்தலும் சிற்றின்பம் துய்த்தலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a4-360-view.htm", "date_download": "2020-04-02T00:34:09Z", "digest": "sha1:CRC3M4BRYHH5Z5EREP7IRCDP7QX3JC27", "length": 9554, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ4\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ4360 degree view\nஆடி ஏ4 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nQ. ஆல் புதிய ஆடி ஏ4 2019 இல் What அம்சங்கள் are there\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏ4 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ4 வெளி அமைப்பு படங்கள்\nஏ4 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஏ4 வகைகள் ஐயும் காண்க\nஏ4 மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 35 க்கு 50 லட்சம்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஆடி ஏ4 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ4 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai+cars+in+indore", "date_download": "2020-04-02T01:10:29Z", "digest": "sha1:M5TTCBAU4VVYNJC4IYXFNT7P7Y6NWF2Z", "length": 11154, "nlines": 312, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Cars in Indore - 65 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் சார்ஸ் இன் இந்தூர்\nஹூண்டாய் வெர்னாஹூண்டாய் கிராண்டு ஐ10ஹூண்டாய் ஐ20 2015-2017ஹூண்டாய் சாண்ட்ரோ சிங்ஹூண்டாய் ஐ10\n2017 ஹூண்டாய��� Grand ஐ10 மேக்னா\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ Plus\n2014 ஹூண்டாய் இயன் ஏரா Plus Option\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 Kappa எஸ்\n2016 ஹூண்டாய் ஐ20 2015-2017 ஸ்போர்ட்ஸ் 1.2\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ்\n2016 ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.2\n2010 ஹூண்டாய் ஐ10 மேக்னா 1.2 iTech எஸ்இ\n2011 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் CRDi AT\n2012 ஹூண்டாய் ஐ20 Active எஸ்எக்ஸ் டீசல்\n2013 ஹூண்டாய் ஐ20 1.2 ஸ்போர்ட்ஸ்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2015 ஹூண்டாய் எக்ஸ்சென்ட் 1.2 CRDi எஸ்\n2013 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் CRDi (O)\nஹூண்டாய் க்ரிட்டாமஹிந்திரா ஸ்கார்பியோமாருதி ஸ்விப்ட்டொயோட்டா ஃபார்ச்சூனர்ஹூண்டாய் elite ஐ20 சான்றிதழ்ஆட்டோமெட்டிக்டீசல்\n2018 ஹூண்டாய் ஐ20 டீசல் ஆஸ்டா Option\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\n2012 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் CRDi AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nகார்த்தேக்கோவின் தகுந்த வாய்ந்த என்ஜினியர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட கார்களை, டிரஸ்ட்மார்க் வழங்குகிறது.\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/what-is-the-cost-of-trademark-registration/", "date_download": "2020-04-02T00:21:06Z", "digest": "sha1:GYA6WI6ACYXHLC2DPYM5DJ3PGBRYH7QA", "length": 27416, "nlines": 331, "source_domain": "vakilsearch.com", "title": "வர்த்தக முத்திரை பதிவுக்கான செலவு என்ன? - Vakilsearch", "raw_content": "\nவர்த்தக முத்திரை பதிவுக்கான செலவு என்ன\nவர்த்தக முத்திரை பதிவேட்டில் பணம் செலுத்துவது வர்த்தக முத்திரை பயன்பாட்டிற்கான உங்கள் பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஒன்றாகும். லோகோ மற்றும் வர்த்தக பெயருக்கான பயன்பாடுகள் தனி நிறுவனங்களாக கருதப்படுகின்றன என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, இந்த இரண்டு அம்சங்களிலும் நீங்கள் உரிமைகளைப் பெற விரும்பினால், சரியான திட்டமிடல் இன்னும் முக்கியமானதாகிவிடும்.\nஉங்கள் பிராண்ட் பெயர் அல்லது லோகோவை வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பிப்பது நேரடியானது. மூன்று நாட்களுக்குள், நீங்கள் TM சின்னத்தைப் பயன்படுத்தத் தயாராக உள்ளீர்கள். சம்பந்தப்பட்ட செலவுகளை அரசு மற்றும் தொழில்முறை கட்டணங்களுக்கு இடையில் பிரிக்கலாம். இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் முந்தையது சரி செய்யப்பட்டது, அதே சமயம் அதைச் செய்ய நீங்கள் யாரை நியமிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் வர்த்தக முத்திரையை பதிவு செய்ய ஒரு நிபுணரிடம் அதிக பணம் செலுத்துவது நேரத்தை வீணடிப்பது போல் தோன்றலாம், ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவழிக்கலாம்.\nவிண்ணப்ப செலவு: சுமார் ரூ. 4000\nவர்த்தக முத்திரை பதிவேட்டில் (Trademark Registration) ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.4000 ஆகும். இப்போது, பயன்பாடு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது நீங்கள் ‘ரேஸ்ர்’ பிராண்டையும் அதன் சின்னத்தையும் பதிவு செய்கிறீர்கள் என்று சொல்லலாம். நீங்கள் தனித்தனியாக அவ்வாறு செய்கிறீர்கள் என்றால், இவை இரண்டு பயன்பாடுகளாக எண்ணப்படும். லோகோவிற்குள் பிராண்ட் பெயர் இருந்தால், நீங்கள் பதிவு செய்ய விரும்புவது இதுதான் என்றால், இது ஒரு பயன்பாடாகும். ஆனால் நீங்கள் வர்த்தக முத்திரையை பதிவுசெய்யும் வகைகளின் எண்ணிக்கையையும் நீங்கள் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்குள் (அதாவது பிரிவுகளுக்கு) ‘ரேஸ்ர்’ பதிவு செய்தால், நீங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 4000 ரூபாய் கட்ட வேண்டும்.\nதொழில்முறை கட்டணம்: ரூ. 2000 முதல்\nஆம், உங்கள் வர்த்தக முத்திரையை பதிவு செய்ய நீங்கள் தொழில்முறை கட்டணங்களை செலுத்துகிறீர்கள். நீங்கள் இதைச் செய்கிறீர்கள், ஏனென்றால் உங்கள் சார்பாக வர்த்தக முத்திரை தேடலை ஒரு தொழில்முறை சிறப்பாகச் செய்கிறது. அறிவுசார் சொத்து வக்கீல்கள் வர்த்தக முத்திரை தரவுத்தளத்தை நன்கு அறிந்தவர்கள், ஆகவே, பெயர் அல்லது லோகோ கேள்விக்கு அப்பாற்பட்டதா இல்லையா என்பதை உங்களுக்குச் சொல்ல முடியும். இது முக்கியமானது, ஏனென்றால் அரசாங்கம் அல்லது வேறு நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை எதிர்த்தால், நீங்கள் அதிக பணம் செலவழிப்பீர்கள்.\nஆட்சேபனை அல்லது எதிர்ப்பு இருந்தால்…\nஆட்சேபனைக்கான சட்ட கட்டணம்: ஒரு அரசாங்கம் பல்வேறு காரணங்களுக்காக உங்கள் விண்ணப்பத்தை எதிர்க்கலாம், ஆனால் இது வழக்கமாக நடக்கிறது, ஏனெனில் உங்கள் பெயர் ஏற்கனவே இருக்கும் விண்ணப்பம் அல்லது பதிவுக்கு ஒத்ததாகவோ அல்லது ஒத்ததாகவோ இருக்கிறது. இப்போது, ​​இது நடந்தால், பதிவாளர் உங்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டார், ஆனால் இதை நீக்க நீங்கள் ஒரு வழக்கறிஞருக்கு பணம் செலுத்த வேண்டும். வழக்கறிஞர் கட்டணம் உங்கள் வழக்கின் சிக்கலைப் பொறுத்தது, ஆனால் வழக்கமாக இது ரூ. 5000 மட்டுமே ஆகும்.\nஎதிர்க்கட்சிக்கான சட்ட கட்டணம்: இது மிகவும் சிக்கலானதாக இருக்கும். எளிமையாகச் சொல்வதானால், எதிர்க்கட்சி என்பது அரசாங்கத்தைத் தவிர வேறு ஒரு நிறுவனத்தின் ஆட்சேபனை. வழக்கமாக ஒரு போட்டியாளர் அல்லது வேறு ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் உங்கள் பயன்பாடு அதன் உரிமைகளை சமரசம் செய்கிறது என்று நம்புகிறது. இது பதிவாளருடனான பல சந்திப்புகளை உள்ளடக்கியிருக்கலாம் என்பதால், இது சட்டரீதியான கட்டணங்களில் உங்களுக்கு அதிக செலவு செய்யக்கூடும். முதல் பிரமாணப் பத்திரத்திற்கு, நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 ஆகும்.\nதொடங்குவதற்கு நீங்கள் ஒரு முழுமையான தேடலைச் செய்தால், இது நடக்க வாய்ப்பில்லை, இந்த விஷயத்தில் இது வெறும் ரூ. 4000 மட்டுமே தொழில்முறை கட்டணத்தில் நீங்கள் செலவழிக்க முடிவு செய்ததைத் தவிர .\nதேவையான உரிமைகளைப் பெறுவதற்கு உங்கள் வழியில் வரக்கூடிய அனைத்து தடைகளையும் தடைகளையும் கையாள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபர் அல்லது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது ஒரு அரசு அமைப்பு உங்கள் பதிவை எதிர்க்கிறது என்றால், உங்கள் உரிமைகளுக்காக ஒரு சட்டப் போரை நடத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nவர்த்தக முத்திரை பதிவுக்கான செலவு என்ன\nவர்த்தக முத்திரை பதிவேட்டில் பணம் செலுத்துவது வர்த்தக முத்திரை பயன்பாட்டிற்கான உங்கள் பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஒன்றாகும். லோகோ மற்றும் வர்த்தக பெயருக்கான பயன்பாடுகள் தனி நிறுவனங்களாக கருதப்படுகின்றன என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எனவே, இந்த இரண்டு அம்சங்களிலும் நீங்கள் உரிமைகளைப் பெற விரும்பினால், சரியான திட்டமிடல் இன்னும் முக்கியமானதாகிவிடும்.\nஉங்கள் பிராண்ட் பெயர் அல்லது லோகோவை வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பிப்பது நேரடியானது. மூன்று நாட்களுக்குள், நீங்கள் TM சின்னத்தைப் பயன்படுத்தத் தயாராக உள்ளீர்கள். சம்பந்தப்பட்ட செலவுகளை அரசு மற்றும் தொழில்முறை கட்டணங்களுக்கு இடையில் பிரிக்கலாம். இந்தியாவில் நீங்கள் எங்கிருந்தாலும் முந்தையது சரி செய்���ப்பட்டது, அதே சமயம் அதைச் செய்ய நீங்கள் யாரை நியமிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் வர்த்தக முத்திரையை பதிவு செய்ய ஒரு நிபுணரிடம் அதிக பணம் செலுத்துவது நேரத்தை வீணடிப்பது போல் தோன்றலாம், ஆனால் ஆரம்பத்தில் உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவழிக்கலாம்.\nவிண்ணப்ப செலவு: சுமார் ரூ. 4000\nவர்த்தக முத்திரை பதிவேட்டில் (Trademark Registration) ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.4000 ஆகும். இப்போது, பயன்பாடு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது நீங்கள் ‘ரேஸ்ர்’ பிராண்டையும் அதன் சின்னத்தையும் பதிவு செய்கிறீர்கள் என்று சொல்லலாம். நீங்கள் தனித்தனியாக அவ்வாறு செய்கிறீர்கள் என்றால், இவை இரண்டு பயன்பாடுகளாக எண்ணப்படும். லோகோவிற்குள் பிராண்ட் பெயர் இருந்தால், நீங்கள் பதிவு செய்ய விரும்புவது இதுதான் என்றால், இது ஒரு பயன்பாடாகும். ஆனால் நீங்கள் வர்த்தக முத்திரையை பதிவுசெய்யும் வகைகளின் எண்ணிக்கையையும் நீங்கள் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்குள் (அதாவது பிரிவுகளுக்கு) ‘ரேஸ்ர்’ பதிவு செய்தால், நீங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 4000 ரூபாய் கட்ட வேண்டும்.\nதொழில்முறை கட்டணம்: ரூ. 2000 முதல்\nஆம், உங்கள் வர்த்தக முத்திரையை பதிவு செய்ய நீங்கள் தொழில்முறை கட்டணங்களை செலுத்துகிறீர்கள். நீங்கள் இதைச் செய்கிறீர்கள், ஏனென்றால் உங்கள் சார்பாக வர்த்தக முத்திரை தேடலை ஒரு தொழில்முறை சிறப்பாகச் செய்கிறது. அறிவுசார் சொத்து வக்கீல்கள் வர்த்தக முத்திரை தரவுத்தளத்தை நன்கு அறிந்தவர்கள், ஆகவே, பெயர் அல்லது லோகோ கேள்விக்கு அப்பாற்பட்டதா இல்லையா என்பதை உங்களுக்குச் சொல்ல முடியும். இது முக்கியமானது, ஏனென்றால் அரசாங்கம் அல்லது வேறு நிறுவனம் உங்கள் விண்ணப்பத்தை எதிர்த்தால், நீங்கள் அதிக பணம் செலவழிப்பீர்கள்.\nஆட்சேபனை அல்லது எதிர்ப்பு இருந்தால்…\nஆட்சேபனைக்கான சட்ட கட்டணம்: ஒரு அரசாங்கம் பல்வேறு காரணங்களுக்காக உங்கள் விண்ணப்பத்தை எதிர்க்கலாம், ஆனால் இது வழக்கமாக நடக்கிறது, ஏனெனில் உங்கள் பெயர் ஏற்கனவே இருக்கும் விண்ணப்பம் அல்லது பதிவுக்கு ஒத்ததாகவோ அல்லது ஒத்ததாகவோ இருக்கிறது. இப்போது, ​​இது நடந்தால், பதிவாளர் உங்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டார், ஆனால் இதை நீக்க நீங்கள் ஒரு வழக்கறிஞருக்கு பணம் செலுத்த வேண்டும். வழக்கறிஞர் கட்டணம் உங்கள் வழக்கின் சிக்கலைப் பொறுத்தது, ஆனால் வழக்கமாக இது ரூ. 5000 மட்டுமே ஆகும்.\nஎதிர்க்கட்சிக்கான சட்ட கட்டணம்: இது மிகவும் சிக்கலானதாக இருக்கும். எளிமையாகச் சொல்வதானால், எதிர்க்கட்சி என்பது அரசாங்கத்தைத் தவிர வேறு ஒரு நிறுவனத்தின் ஆட்சேபனை. வழக்கமாக ஒரு போட்டியாளர் அல்லது வேறு ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் உங்கள் பயன்பாடு அதன் உரிமைகளை சமரசம் செய்கிறது என்று நம்புகிறது. இது பதிவாளருடனான பல சந்திப்புகளை உள்ளடக்கியிருக்கலாம் என்பதால், இது சட்டரீதியான கட்டணங்களில் உங்களுக்கு அதிக செலவு செய்யக்கூடும். முதல் பிரமாணப் பத்திரத்திற்கு, நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 ஆகும்.\nதொடங்குவதற்கு நீங்கள் ஒரு முழுமையான தேடலைச் செய்தால், இது நடக்க வாய்ப்பில்லை, இந்த விஷயத்தில் இது வெறும் ரூ. 4000 மட்டுமே தொழில்முறை கட்டணத்தில் நீங்கள் செலவழிக்க முடிவு செய்ததைத் தவிர .\nதேவையான உரிமைகளைப் பெறுவதற்கு உங்கள் வழியில் வரக்கூடிய அனைத்து தடைகளையும் தடைகளையும் கையாள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபர் அல்லது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது ஒரு அரசு அமைப்பு உங்கள் பதிவை எதிர்க்கிறது என்றால், உங்கள் உரிமைகளுக்காக ஒரு சட்டப் போரை நடத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.\nவர்த்தக முத்திரை பதிவு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nஒரு டொமைன் வாங்குவதற்கு முன்பு வர்த்தக முத்திரைகள் பதிவேட்டை சரிபார்க்க வேண்டுமா\nPinterest இன் வர்த்தக முத்திரை தவறுகள் : IP புறக்கணிப்பு எவ்வாறு தொடக்க நிறுவனங்களை பாதிக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4528:-2018-&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-04-02T00:48:41Z", "digest": "sha1:AG3DHFOV7ZYUMDRTWXSVGYNRQKKPPS6I", "length": 50615, "nlines": 191, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழக இலக்கியச் செய்திகள் - மே 2018 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nதமிழக இலக்கியச் செய்திகள் - மே 2018 - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்\nMonday, 07 May 2018 18:37\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும் வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும் ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .\nதிருப்பூர் சக்தி விருது 2018 – வழங்கல் நிகழ்வு - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம் 6/5/18. ஞாயிறு அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது. 2 நூல்கள் வெளியீடப்பட்டன. நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.\n1. சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு\n2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு\nகீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றபின் பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்:\nலட்சுமி அம்மா –தஞ்சாவூர், இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்- ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர் , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை.\nஅயலகம்: முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்( கனடா) , எம் எஸ்.லட்சுமி, சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா.\nஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் ) ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .\nநடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.\nநூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட நூல்கள் பற்றி முத்துபாரதி பேசினார்.\nஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )\nசதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல்\nதேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல்\nபாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள் ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )\nஉயிரோசை, நிழல், பேசும் புதிய சக்தி\nமற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்... வழங்கப்பட்டன.\nசெய்தி : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅறிமுகம்: இரவி இணைய இதழ்\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதி��ில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் ம��தற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்க��் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்து��ை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியத���ம் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-04-01T23:54:31Z", "digest": "sha1:KX7FV7DZNBSHZKAXE7UYYLAAPDCO3CA3", "length": 15790, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திய ஞானம்", "raw_content": "\nTag Archive: இந்திய ஞானம்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nஆன்மீகம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஆசிரியருக்கு, நலம்தானே . நான் போர்ட்லாந்து வந்ததில் இருந்து டெபோராவும் அவர் கணவர் ஸ்காட் டீட்ச்வோர்த்தும் நடத்தும் “தட் அலோன் ” வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். இவர்கள் இருவரும் குரு நித்யாவின் மாணவர்கள்.குரு போர்ட்லாந்து பல்கலையில் தத்துவ வகுப்புகள் அளித்து வந்த பொழுது இந்த���ய தத்துவங்களை ஏளன நோக்குடன் காணும் அமெரிக்கர்கள் மத்தியில் இந்திய ஞானத்தை பயில முன்வந்த முதற் மாணவர்கள் இவர்கள் என்றும். சோர்வு தரக்கூடிய அமெரிக்க சூழலில் இருவரின் ஆர்வமும் தனது வகுப்புகளை தொடர …\nTags: ஆன்மீகம், இந்திய ஞானம், உரையாடல், குருநித்யா, டெபோரா, நாராயண குரு, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஸ்காட் டீட்ச்வோர்த்\nபெருமதிப்பிற்குரிய ஜெயமோகன், தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் “இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது இந்தியன் என்று ஏன் உணர வேண்டும் இந்தியன் என்று ஏன் உணர வேண்டும் உணர்வதால் என்ன பயன்” போன்ற கேள்விகள் எப்போதும் உண்டு. உங்கள் உரை பல கேள்விகளுக்கு விடை சொல்லியுள்ளது. இது தொடர்பாக என்னுள் எழும் இன்னொரு முக்கிய கேள்வி – “இந்திய ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல இந்தியாவில் இருத்தல் அவசியமா\nTags: இந்திய ஞானம், இந்துமதம், இந்துமெய்ஞானம், இஸ்லாம், தேசமென்னும் தன்னுணர்வு - உரை, புலம் பெயர்ந்தவர்கள்\nஅன்புள்ள ஜெ, அந்த குகைப்பயணம் எப்பேற்பட்ட ஒரு பேரனுவத்தை அனைவருக்கும் அளித்திருக்கும் என்று உணர முடிகிறது. கிருஷ்ணனின் அவதானிப்பு நுட்பமானது. திருமந்திரத்தின் ஒரு பாடலை நினைவில் எழ வைத்தது – ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா ஒளியுளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளியிருள் கண்டகண் போல வேறாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. இந்திய ஞானம் பற்றிய அழகிய குறும்படம்.. முழுதும் ஸ்ரீஅரவிந்தரின் வாசகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்டிருக்கிறது, சாந்தமும் இனிமையும் ததும்பும் விஷுவல்கள், ஒலிக்கோவைகள். கண்டு …\nTags: அரவிந்தர், இந்திய ஞானம்\nஆன்மீகம், தத்துவம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, சிந்திப்பவர்களுக்கான சிறப்பு வாசல் வாசித்தேன். நவீன மனம் கொண்டவர்களுக்கான, ‘ இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூல் இந்தத் தலைமுறையினரில் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அரிய பரிசாகவே இருக்கும். இந்து ஞானம் பற்றிய அறிமுகம் என்னும் மகத்தான பணியை நீங்களும் அயராது ஆற்றி வருகிறீர்கள், அந்தச் செயல்கள் மூலம் உங்கள் மீது குத்தப்படும் அபத்தமான மதவாத முத்திரைகளைப் பொருட்படுத்தாது. நான் தங்கள் எழுத்துக்களி���ிருந்து இந்து ஞானம் குறித்த, குறிப்பாக வேதாந்தம் பற்றிய தெளிவை …\nTags: அரவிந்தர், இந்திய ஞானம், தயானந்த சரஸ்வதி\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு “மணிகர்ணிகா” என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை என் இளமனதில் விதைத்து, அங்கு செல்லவேண்டும் என்ற நீங்காத ஆசையையும் என்னுள் ஏற்படுத்தியது. கடந்த வருடம், என் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு போகக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. கங்கையின் கரைகளைக் காணும் பொழுது “மணிகர்ணிகா” வே எனது ஞாபகத்தில் நின்றது. 1989 …\nTags: ஆழ்நதியைத்தேடி, இந்திய ஞானம், உ.வே.சாமிநாதய்யர், கன்னியாகுமரி, மணிமேகலை\nஎம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம்\nபுதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nசெயலெனும் விடுதலை - கர்மயோகம் 1\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா ��ிவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-paper-printing.html", "date_download": "2020-04-01T23:21:43Z", "digest": "sha1:IZZOYQK27MAAIXQV6P72TWSCAO347K6Q", "length": 15321, "nlines": 269, "source_domain": "www.liyangprinting.com", "title": "China Paper Printing China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nPaper Printing - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த Paper Printing தயாரிப்புகள்)\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் பிரிண்டிங்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் அச்சிடு தங்கப் படலம் A4 கடிதம் தலை காகித அச்சிடுதல், அளவு பொதுவாக 210x297 மிமீ அல்லது 210x290 மிமீ அல்லது 210x285 மிமீ. வடிவமைப்பு கருப்பு உரைகள் அச்சிடும் எழுத்துரு மற்றும் தங்க வண்ண சூடான படலம் முத்திரை, மற்றொரு வடிவமைப்பு மற்றும் லோகோ ஏற்றுக்கொள்ளத்தக்கவை. லெட்டர் ஹெட் பேப்பர்...\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதனிப்பயனாக்கப்பட்ட காகித உறை அச்சிடுதல்\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் கவர் மாணவர் உடற்பயிற்சி புத்தகம்\nரிப்பன் கைப்பிடியுடன் பளபளப்பான தனிப்பயன் தலையணை பெட்டி\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/26_23.html", "date_download": "2020-04-02T00:48:54Z", "digest": "sha1:OQLGEX6FRRFNTYBZLJX3QNXWWSIMBCDV", "length": 5598, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தியாவில் முதன் முறையாக 'திருநங்கைகள்' கால்பந்து அணி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / இந்தியாவில் முதன் முறையாக 'திருநங்கைகள்' கால்பந்து அணி\nஇந்தியாவில் முதன் முறையாக 'திருநங்கைகள்' கால்பந்து அணி\nஇந்தியாவில் முதன் முறையாக முழுவதும் திருநங்கைகள் அடங்கிய கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.இம்பாலை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் 'யா ஆல்'. இரு ஆண்டுக்கு முன் திருநங்கைகளுக்காக ஆறு பேர் கொண்ட கால்பந்து போட்டிகளை நடத்தியது.\nஇதையடுத்து முழுவதும் திருநங்கைகள் அடங்கிய 14 பேர் கொண்ட கால்பந்து அணி மணிப்பூரில் உருவாகியுள்ளது.சமீபத்தில் பெண்கள் தினத்தில் (மார்ச் 8) தலா 7 பேர் கொண்ட அணியாக பிரிந்து 'நட்பு' போட்டியில் விளையாடினர்.'யா ஆல்' நிறுவனம் சதாம் ஹன்ஜபம் கூறுகையில்,''மத்திய அரசு திருநங்கைகளை அங்கீகரித்துள்ளது. ஆனால் இன்னும் பல்வேறு விஷயங்களில் மாற்றம் தேவை. அனைத்து விளையாட்டிலும் திருநங்கைகள் பிரிவில் போட்டிகள் நடத்த வேண்டும்,'' என்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ��ட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217925?ref=archive-feed", "date_download": "2020-04-01T23:50:33Z", "digest": "sha1:TXV22ATWXOHWDXTWWNYZHKZS5XGALQEY", "length": 9834, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்முனையில் இரண்டாம் நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகல்முனையில் இரண்டாம் நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நேற்று ஆரம்பமான சாகும்வரையிலான உண்ணா விரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று காலை 9 மணியளவில் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் ஆரம்பமாகியது.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.\nஇவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் கூடவே போராட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் 2ஆவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை மாநகர சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையைத் தேற்றும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முதலுதவிச் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.\nஇனிமேல் நாட்டில் தீர்க்கப்பட���மல் இருக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சமயவாதிகளே தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என சமீபத்தில் கண்டியில் உண்ணாவிரதமிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்றிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3492", "date_download": "2020-04-01T23:54:05Z", "digest": "sha1:YWXROCM4ZA5P76YYMLTCXJL5QMNLIE5E", "length": 6140, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 02, ஏப்ரல் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுடவை கட்டுவது தான் பெண்களுக்கு அழகு - எமி ஜாக்சன்\nதிங்கள் 09 ஏப்ரல் 2018 13:03:23\nஎப்போதுமே கவர்ச்சி உடையிலேயே வலம் வரும் நடிகை எமிஜாக்சன் புடவை கட்டிக் கொண்டு பெண்களுக்கு பெண்களுக்கு புடவை தான் அழகு என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி உடையில் கலக்குபவர் எமிஜாக்சன். ‘2.0’ படத்தில் ரஜினியுடன் நாயகியாக நடித்திருக்கும் இவர் இணைய தளங்களில் அரைகுறை உடையுடனும், அதுவும் இல்லாமலும் படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஉடைகளைப்பற்றி அவர் கவலைப்படுவதும் இல்லை. விமர்சனங்களை கண்டு கொள்வதும் இல்லை. ஆனால், உடை பற்றி இப்போது எமிஜாக்சன் கூறியுள்ள கருத்து, அவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்கு எதிராக உள்ளது. அவர் சொல்லி இருப்பது இதுதான். பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவை தான். சில நேரங்களில் லெஹன்காவும் அழகு தான். இது பெண்களின் அழகை எடுத்துக்காட்டும். அடக்கமாகவும் இருக்கும். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. சேலை வெளிநாட்டு பெண்களிடமும்\nதற்போது வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் எமிஜாக்சன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் லெஹன்கா உடையில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?tag=%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-01T23:18:18Z", "digest": "sha1:UDFIGTEQYPG2MV25ZMK626MCVFHPBMAE", "length": 3151, "nlines": 74, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கஜா புயல் பாதிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nகஜா புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்களுக்கு ரயில் கட்டணம் இல்லை\nNovember 28, 2018 November 28, 2018 Web Editor - AK\t0 Comments அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி, கஜா புயல், கஜா புயல் பாதிப்பு, சரக்கு கட்டணம், நிவாரணப் பொருட்கள்\nகஜா புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126\nபுதிய நோயாளிகள் - 3\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231\nநோயிலிருந்து தேறியோர் - 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/three-gorges-dam-largest-dam-in-the-world/", "date_download": "2020-04-01T22:44:53Z", "digest": "sha1:2A24UO6TZ6NVTKIYCKEESDCTJ3GNMRTJ", "length": 5251, "nlines": 36, "source_domain": "thamil.in", "title": "த்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு - உலகின் மிகப்பெரிய அணை | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மி��்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது.\n1994ம் ஆண்டு இந்த அணை கட்டும் பணிகள் துவங்கி 2003ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த கட்டுமான பணிகளுக்கு 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவானது. இந்த இடங்களில் இதற்கு முன் வசித்த 1.3 மில்லியன் மக்களை இடம்பெயர செய்துவிட்டே இந்த அணையை கட்டியது சீனா அரசு.\nஇதன் நீளம் 2335 மீட்டர். ஆழம் 181 மீட்டர். இந்த அணையின் சிறப்பு என்னவெனில்… இதன் வழியாக கப்பல் செல்ல இயலும் என்பதே.\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nA. P. J. அப்துல் கலாம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2330", "date_download": "2020-04-01T23:54:37Z", "digest": "sha1:3KXQNBLZ6QYMLCKERIW2VIFUZKR3FJAE", "length": 12836, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "வத்தக்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு வத்தக்குழம்பு என்றா���் ரொம்ப பிடிக்கும்.புத்தக குறிப்புகளின் படி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை. எப்படி செய்வது என்பதை படத்துடன் காட்டுங்களேன் please please.\nபுளி - ஒரு பெரிய எலும்மிச்சம் பழம் அளவு\nசாம்பார் பொடி - காரமான பொடியாக இருந்தால் 11/2 தே கரண்டி போதும்.\nவத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் - ஏதாவது ஒன்று\nகரிவேப்பிலை - ஒரு கொத்து\nநல்லெண்ணை - 5 தே கரண்டி\nபுளியை சிரிது சுடு தண்ணீர் விட்டு, ஊர வைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து, புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில், நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, கரிவேப்பிலை, பெருங்காயம்,போட்டு, பிறகு வத்தல்/காய்கறி/வேர்கடலை/கொண்டை கடலை/சுண்டைக்காய் ஏதாவது ஒன்று போட்டு சிறிது வருத்த பிறகு, சாம்பார் பொடி போட்டு சிறிது வாசனை வரும் வரை வருத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.நன்கு கொதித்து வத்தி கெட்டியா வந்த பிறகு இறக்கவும்.\nஇதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், அல்லது பொங்கல், உப்புமா,இட்லி, தோசையோடு சாப்பிடலாம்.\nவத்தக் குழம்பு சாதத்தில் நெய் விட்டு பிசைந்து, உருளை கிழங்கு கறி அல்லது சுட்ட/ பொரித்த அப்பளம் கூட சாப்பிட்டால் ஆஹா அமிர்தமா இருக்கும். தயிர் சாதத்துடனும் கூட நன்றாக இருக்கும்.\nசெய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nதிருமதி. நாகலெட்சுமி அவர்களுக்கு, உங்களுக்காக திருமதி. சந்தியா ரவி அவர்கள், எளிதாக வற்றல் குழம்பு செய்வதற்கான குறிப்பினைக் கொடுத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி. உங்கள் விருப்பப்படி விரைவிலேயே வற்றல்குழம்பு செய்முறையை படங்களுடன் கொடுக்கின்றோம். யாரும் சமைக்கலாமில், அடுத்த ஒரு வாரத்திற்கான குறிப்புகள் முன்பே சேர்க்கப்பட்டு, அவை தினம் ஒன்றாக வருமாறு Program செய்யப்பட்டுள்ளது. இதனை இடையில் மாற்றுவதற்கு சற்று சிரமப்படவேண்டியிருக்கும். கவலைவேண்டாம். நீங்கள் கேட்கும் குறிப்புகள் அனைத்தையும் எங்களால் இயன்ற அளவிற்கு திரட்டி தர முயற்சி செய்கின்றோம். தாமதத்தை மட்டும் பொறுத்துக் கொள்ளவும்.\nவத்த குழம்பு செய்வதற்கான குறிப்பினை உடனே கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.உடன் செய்து பார்த்தேன் . வத்த குழம்பு சூப்பராக வந்தது.thankyou sanravi.\nநெல்லை பிரிவில் இருக்கும் வத்தக்குழம்பு குறிப்பு என்னுடையது தான். நீங்கள் அதை செய்து பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.\n2 பல் பூண்டு மற்றும் வெங்காயம் வாசத்திற்காக சேர்க்கவும். அதனால் வதக்க வேண்டாம். நன்றி.\nவெங்காயம் பூண்டு சேர்க்காமல் செய்யப்படும் குருமா அல்லது சப்ஜி சொல்லமுடியுமா\nகுழந்தைக்கு கொடுக்க தக்காளி ரசம் எப்டி வைப்பது\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vilathikulam-news-MKN2RM", "date_download": "2020-04-01T23:25:17Z", "digest": "sha1:MUBD2P6NU7G76SYWV3JOPYJZPN3HRBP4", "length": 13369, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "கிழக்கு கடற்கரை சாலை யோரத்தில் காட்டுப்பகுதியில் பெண் மர்மமான முறையில் மரணம் - Onetamil News", "raw_content": "\nகிழக்கு கடற்கரை சாலை யோரத்தில் காட்டுப்பகுதியில் பெண் மர்மமான முறையில் மரணம்\nகிழக்கு கடற்கரை சாலை யோரத்தில் காட்டுப்பகுதியில் பெண் மர்மமான முறையில் மரணம்\nவிளாத்திகுளம் 22 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை ;தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் அருகே குளத்தூரில் இருந்து வைப்பாறுக்கு செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலை யோரத்தில் காட்டுப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து, குளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் வீடு - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,ஆய்வு\nரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்கள் டோக்கன் பெற ரேசன் கடைகளுக்கு செல்லக் கூடாது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்\nஏப்ரல் 1ல் கனிமொழி எம்.பி நெடுஞ்சாலைப் பயணம் ;சென்னை இருந்து தூத்துக்குடிக்கு எப்படி வந்தார்\nதூத்துக்குடியில் தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி கனநீா் ஆலைப் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத��தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனால் தற்போது அந்த எண்ணிக்கை 3 ஆக உயர்வு\nதூத்துக்குடியில் ராமசாமிபுரம், புதுக்கிராமம் சாலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் - கலெக்டர் பார்வையிட்டார்.\nகீதாஜீவன் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 25 லட்சம் நிதி ஒதுக்கீடு\nதூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று வந்த 2137 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nஜங்சன் வேலையின்றி முடங்கி இருக்கும் வடமாநில தினகூலியினருக்கு 50 பேருக்கு காவல்து...\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கொரானோ அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்...\nரேசன் பொருட்கள் பெற பொதுமக்களுக்கு டோக்கன்கள் வீடுகளில் வழங்கப்படும் - பொது மக்க...\nஏப்ரல் 1ல் கனிமொழி எம்.பி நெடுஞ்சாலைப் பயணம் ;சென்னை இருந்து தூத்துக்குடிக்கு எ...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூரை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் ; எஸ்.பி.அருண் பாலகோபாலன் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன் ரூ50 க்கு நாளை வழங்கப்பட...\nஒருவருக்கு கொரானா தொற்று நோய் பரவியதால்,திட்ட இயக்குனர் தலைமையில் கொரோனா நோய் தா...\nதூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், 18 வகை காய்கறி ...\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமி...\nதூத்துக்குடியில் இன்ஜினியர் வீட்டில் 39 சவரன் நகை கொள்ளை ;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பள ...\nதூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கப சுர குடிநீர் வழங்கப்ப...\nதூத்துக்குடி அருகே ஒருவருக்கு கொரோனா ;7 பேர் தீவிர கண்காணிப்பு ;வெளிநாடு சென்று ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/29_10.html", "date_download": "2020-04-02T00:52:01Z", "digest": "sha1:2OZEGYLNE257UETRK3WWDOZA76ICX6AO", "length": 11589, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதா செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தாரா.? பிரபல நாளிதழ் வெளியீடு..? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜெயலலிதா செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தாரா.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 29ம் தேதியே உயிரிழந்தார் என்��ு மலேசிய தமிழ் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியால் ஜெயலலிதாவின் மரணம் மேலும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.\nஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அவர் 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், கடந்த 5ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியிட்டது மருத்துவமனை. இதனால் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் ஜெயலலிதாவின் இறப்பு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.\nஇது பற்றி மலேசியாவில் இருந்து வெளியான நண்பன் என்ற நாளிதழ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத���துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்ச...\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\nகொரோனாவால் உலகின் முதல் மருத்துவ வல்லரசாகும் கியூபா\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-04-01T23:43:22Z", "digest": "sha1:B7M7BPXMPIEJMSGGE56TZDZSPLJKZCDX", "length": 10658, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "டிஎன்பிஎல் கிரிக்கெட் – கோவையை வீழ்த்தி தூத்துக்குடி வெற்றி – Chennaionline", "raw_content": "\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nடிஎன்பிஎல் கிரிக்கெட் – கோவையை வீழ்த்தி தூத்துக்குடி வெற்றி\nதூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 8-வது ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, தூத்துக்குடி அணியின் தொடக்கவீரர்களாக அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் மற்றும் செந்தில் நாதன் களமிறங்கினர். செந்த���ல் நாதன் (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரீனிவாசனுடன் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் சிவா கோவை வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். ஸ்ரீனிவாசன் 11 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 31 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய அணியின் கேப்டன் சிவா 21 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 44 ரன்கள் குவித்தார்.\nஇறுதியில், அதிரடியாக ஆடிய அந்த அணியின் சரவணன் 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 13 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது.\nகோவை கிங்ஸ் தரப்பில் அந்த அணியின் அந்தோணி தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாருக்கான், அபினவ் முகுந் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலே தூத்துக்குடி வீரர்களின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் கோவை கிங்ஸ் அணி வீரர் அபினவ் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆட்டத்தின் 2வது ஓவரில் சாருக்கான் 8 (5) ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேவிட்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களம் இறங்கிய அனிருத் வந்த வேகத்தில் 2(3) வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த் மொஹமத் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். நிலைத்து நின்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியை ஆட்டத்தின் 6.1வது ஓவரில் டேவிட்சன் தனது ஓவரில் மொஹமத் 19 (14) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாக்கினார்.\nஇதனை தொடர்ந்து களம் இறங்கிய அந்தோணி தாஸ், ஸ்ரீநாத்துடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்களை சிறப்பாக குவிக்க துவங்கினர். கோவை அணி 10 ஓவர் முடிவுற்ற நிலையில் 4 விக்கெட்களை இழந்து 112 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டத்தின் 10.2 ஓவர் முடிவில் அந்தோணி தாஸ் 19 பந்துகளை சந்தித்து 6 சிக்ஸ்ர்களை விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்தோணி தாஸ் 63 (26) ஆட்டத்தின் 11.3 வது ஓவரில் சரவணன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீநாத் 32 (21), ரங்கராஜன் 2 (3) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். கடைசியில் ஸ்ரீன��வாஷ், விக்னேஷ் களத்தில் நின்றனர்.\nஇறுதியில் ஆட்டத்தின் 13 ஓவர் முடிவில் கோவை அணி 7 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதூத்துக்குடி அணி தரப்பில் டேவிட்சன், தமிழ் குமரன் தலா 2 விக்கெட்களும், செந்தில்நாதன், சரவணன் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.\n← புரோ கபடி லீக் – டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்திய வீரர்களுக்கு 80 சதவீதம் அபராதம்\nமகளிர் ஒரு நாள் கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்திய வங்காளதேசம்\nடெல்லி முஸ்லீம் மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 21 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில்\nஅம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-8442/", "date_download": "2020-04-01T23:19:25Z", "digest": "sha1:FLHR65K33KRTWCJX4MR4MRIHH3T74KF2", "length": 3088, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "கணக்கியல் பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் » Sri Lanka Muslim", "raw_content": "\nகணக்கியல் பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள்\nகணக்கியல் தொடர்பானபரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன\nஇதற்கான அனுமதி வழங்கப்படும் என்றுபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக கபொதஉயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது. அ\nகணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் 22ஆம் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தாக்கம்; இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவு\nஉலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு\nவெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு\nகொரோனா நோயாளர்கள் 142 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2020/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-yenimahalle-sentepe-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-04-02T00:04:36Z", "digest": "sha1:C5CVIMKGNYFPVXMEHNWH5HYUAMSKGT2F", "length": 37357, "nlines": 348, "source_domain": "ta.rayhaber.com", "title": "கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் கீழ் யெனிமஹல்லே-எண்டெப் கேபிள் கார் வரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது! | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\n[31 / 03 / 2020] உள்துறை மந்திரி சோய்லு 'சமூக தனிமைப்படுத்தப்பட்டது 95% வாழ்க்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது'\tX Afxonkarahisar\n[31 / 03 / 2020] 62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\tஅன்காரா\n[31 / 03 / 2020] 30.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 168 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[30 / 03 / 2020] உலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 724 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது\tஉலக\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராகொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் கீழ் யெனிமஹல்லே-எண்டெப் கேபிள் கார் வரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nகொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் கீழ் யெனிமஹல்லே-எண்டெப் கேபிள் கார் வரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\n21 / 03 / 2020 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், பொதுத், கொண்டாலா, கோரோனா, தலைப்பு, கடைசி நிமிடம், துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\nகொரானா வைரஸ் காரணமாக அங்காராவில் கேபிள் கார் நிறுத்தப்பட்டது\nகொரானா வைரஸ் காரணமாக அங்காராவில் கேபிள் கார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸுக்குப் பிறகு, அங்காராவிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nஅங்காரா பெருநகர நகராட்சி மேயர் மன்சூர் யாவ் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டார், “நாளொன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சமூக தூரத்தை பராமரிக்க கேபின்கள் பொருத்தமானவை அல்ல என்பதாலும் எங்கள் ரோப்வே பாதையை தற்காலிகமாக மூடிவிட்டோம். கேபிள் கார் மூலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்று அவர் விளக்கினார்.\nஅங்காரா பெருநகர நகராட்சி மேயர் மன்சூர் யாவ் ஒர�� அறிக்கையில், “என் அன்பான குடிமக்கள்; ஒரு நாளைக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சமூக தூரத்தை பராமரிக்க கேபின்களின் இயலாமை காரணமாகவும் எங்கள் கேபிள் கார் பாதையை தற்காலிகமாக மூடுகிறோம். போக்குவரத்து சீர்குலைவதற்காக, எங்கள் 2 பேருந்துகள் மணிக்கூண்டுகளுடன் சேவை செய்யத் தொடங்கியுள்ளன. ” பயன்படுத்தப்பட்ட வெளிப்பாடுகள்.\nஒரு நாளைக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சமூக தூரத்தை பராமரிக்க கேபின்களின் இயலாமை காரணமாகவும் எங்கள் கேபிள் கார் பாதையை தற்காலிகமாக மூடுகிறோம்.\nபோக்குவரத்து தடைபடுவதைத் தடுப்பதற்காக எங்கள் 2 பெல்லோஸ் பேருந்துகள் சேவை செய்யத் தொடங்கியுள்ளன. pic.twitter.com/jfrunhgtsv\n- மன்சூர் யவ ş (@ மன்சுரியவாஸ் 06) மார்ச் 20, 2020\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nயெனிமஹல்லே-எண்டெப் கேபிள் கார் வரியை பொது போக்குவரமாகப் பயன்படுத்துதல்…\nஅங்காரா மெட்ரோ க்ஷேஜ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nEGO கேபிள் கார் திட்டம் Yenimahalle - Şentepe கேபிள் கார் வரி கட்டுமான டெண்டர் யாப்பம்\nEGO கேபிள் கார் திட்டம் Yenimahalle - Şentepe கேபிள் கார் வரி கட்டுமான டெண்டர் யாப்பம்\nயீனிமல்லே-செந்தெப் கேபிள் கார் லைன்\nYenimahalle-Şentepe கேபிள் கார் வரி கடுமையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கப்பட்டது\nYenimahalle-Şentepe கேபிள் கார் கட்டுமான டெண்டர் நிதி உறை திறக்கப்பட்டது\nYenimahalle-Şentepe கேபிள் கார் கட்டுமான டெண்டர் நிதி உறை திறக்கப்பட்டது\nYenimahalle-Şentepe கேபிள் கார் கட்டுமான ட��ண்டர் நிதி உறை திறக்கப்பட்டது\nYenimahalle-Şentepe கேபிள் கார் பராமரிப்பு பராமரிப்பு விரிவாக்கப்பட்டது\n25 நாட்களுக்கு Yenimahalle-Şentepe கேபிள் காரில் தடையற்ற டெஸ்ட் டிரைவ்\nYenimahalle - Şentepe கேபிள் கார் வரி தோல்வி\nYenimahalle-Şentepe கேபிள் கார் வரி முடிவடைகிறது.\nYenimahalle Şentepe கேபிள் கார் வரி 2. நிலை செயல்பாட்டில் உள்ளது\nயெனிமஹல்லே - Şentepe கேபிள் கார் வரி 2 வது நிலை திட்ட கட்டுமான டெண்டர் yıl\nகோவிட் -19 தடுப்பு மற்றும் சிகிச்சை கையேடு துருக்கியம்\nஅங்காராவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய நடவடிக்கைகள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nடெக்கிர்தாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் தினமும் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன\nŞanlıurfa இல் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய இருக்கை ஏற்பாடு\nஇமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\nஉள்துறை மந்திரி சோய்லு 'சமூக தனிமைப்படுத்தப்பட்டது 95% வாழ்க்கை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது'\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\nபஸ்ஸில் உள்நோக்கத்திலிருந்து தீவிர பஸ் வரை குற்றவியல் புகார்\nமின்னணு சிகரெட்டின் நன்மைகள் மற்றும் இழப்புகள்\nMOTAŞ பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக தூர நடவடிக்கைகளை எடுக்கிறது\nஇஸ்மிரில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் எல்லைக்குள் டாக்சிகளுக்கு மேற்பார்வை\nவிமான நிலைய பேருந்துகள் இஸ்மிரில் நகரத்திற்குள் செல்கின்றன\nகரோனரி வைரஸ் வெடிப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி Şahin ஆராய்கிறார்\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கப்பல் நாயகன் மற்றும் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: சாகர்யா நாஸ்டால்ஜிக் டிராம் லைன் செய்யப்படும் (டெண்டர் ரத்து செய்யப்பட்டது)\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமாசிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nதுருக்கி புள்ளியியல் நிறுவனம் 9 ஒப்பந்த ஊழியர்கள் கொள்முதல்கள் செய்ய\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nŞanl��urfa இல் சேவை செய்யும் பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய இருக்கை ஏற்பாடு\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nபஸ்ஸில் உள்நோக்கத்திலிருந்து தீவிர பஸ் வரை குற்றவியல் புகார்\nMOTAŞ பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக தூர நடவடிக்கைகளை எடுக்கிறது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nஐ.எம்.எம் முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் வரை சமூக தூரம்\nAŞTİ இல் உங்கள் தூர ஸ்டிக்கர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு எச்சரிக்கை\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் ��ொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nTCDD Taşımacılık A.Ş. அஃபியோன்கராஹிசர் பிராந்திய மேலாளர் நியமிக்கப்பட்டார்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்மீர் பெருநகர நகராட்சியில் கொரோனா வைரஸ் பீதி .. 6 வது மாடி வெளியேற்றப்பட்டது\nஜேர்மன் நிதி மந்திரி ஷேஃபர் அதிவேக வரிசையில் இறந்து கிடந்தார்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஆமாமொஸ்லுவின் பஸ் நிரப்பப்பட்ட நிறுவனத்திடமிருந்து வலுவான பதில் “அரசியல் இது என்றால் அடடா”\nஉலகில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 724 ஆயிரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/guncel/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/turasas/tudemsas-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-04-02T00:54:22Z", "digest": "sha1:YSV6HEGJRX25NGHQUZWVH72X3RZZDNV7", "length": 43240, "nlines": 373, "source_domain": "ta.rayhaber.com", "title": "டுடெம்சாஸ் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[01 / 04 / 2020] இஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\n[01 / 04 / 2020] அங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\tஅன்காரா\n[01 / 04 / 2020] கோவிட் -19 க்கு எதிராக போராட 3 ஆயுதங்களை அபிவிருத்தி முகவர் ஆதரிக்கும்\tஅன்காரா\n[01 / 04 / 2020] 31.03.2020 கொரோனா வைரஸ் அறிக்கை: நாங்கள் 214 மொத்த நோயாளிகளை இழந்தோம்\tகோரோனா\n[31 / 03 / 2020] இமாமோக்லு எச்சரிக்கிறார்: “இஸ்தான்புல்லில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட வேண்டும்”\tஇஸ்தான்புல்\nTÜDEMSAŞ கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறது\nவேகமாக உலகில் பரப்பி மற்றும் துருக்கி ஒரு நேரில் பார்த்திருக்கிறேன், சுகாதாரம் ஆய்வுகள் கொரோனா வைரஸ் எதிராக மேற்கொள்ளப்பட்டன. TÜDEMSAŞ தொழிலாளி ஆடை, ஆடை பகுதி, குளியலறைகள், பணியாளர் மற்றும் அரசு ஊழியர் நுழைவு-வெளியேறும் திருப்பங்கள், சாப்பாட்டு அரங்குகள் மற்றும் கூட்டு [மேலும் ...]\nடி.சி.டி.டி முடிவுடன் இணைந்த மூன்று நிறுவனங்களின் பொது மேலாளர்கள்\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) துருக்கி வேகன் தொழில் இன்க் பொது இயக்குநரகம் (TÜVASAŞ), துருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் தொழில் இன்க் (TÜLOMSAŞ), துருக்கி ஆகிய ரயில்வே இயந்திரங்கள் தொழிலும் (TÜDEMSAŞ) இன் துணை நிறுவனமாகும் [மேலும் ...]\nTÜREMAŞ உடன் TÜDEMSAŞ இன் இணைப்புக்கான பதில்\nஇல் Sivas க்கான, துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் (TÜDEMSAŞ) பொது இயக்குநரகம் மூடப்பட்டது மற்றும் அங்காராவில் TÜRASAŞ நிறுவப்பட்டதிலிருந்து ஒரு எதிர்வினை வந்தது. துருக்கி பொது ஊழியர் அறக்கட்டளை Sivas க்கான கிளை ஜனாதிபதி ஆப்ரகாம் ஹனி, TÜDEMSAŞ அங்காரா, துர��க்கி ஆம் ஆண்டு நிறுவப்பட்டது [மேலும் ...]\nTÜVASAŞ, TÜDEMSAŞ மற்றும் TÜLOMSAŞ ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு TÜRASAŞ நிறுவப்பட்டது\nதுருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) துருக்கி வேகன் தொழில் இன்க் பொது இயக்குநரகம் (TÜVASAŞ), துருக்கி லோகோமொடிவே மற்றும் எஞ்சின் தொழில் இன்க் (TÜLOMSAŞ), துருக்கி ஆகிய ரயில்வே இயந்திரங்கள் தொழிலும் (TÜDEMSAŞ) இன் துணை நிறுவனமாகும் [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் 2020 இலக்குகள் அறிவிக்கப்படுகின்றன\nபோக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற எங்கள் பொது மேலாளர் மெஹ்மத் பானோஸ்லு, 2019 இல் TÜDEMSAŞ இன் செயல்பாடுகள் மற்றும் 2020 இலக்குகள் குறித்து விளக்கக்காட்சியை வழங்கினார். அங்காராவில் ஆலோசனை மற்றும் [மேலும் ...]\nமெஹ்மெடிக்லருக்கான TÜDEMSAŞ பணியாளர்களின் ஜெபங்கள்\nசிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் துருக்கிய ஆயுதப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தியாகியாகிய ஹீரோ மெஹ்மெடிக்லருக்காக டெடெம்சா ஊழியர்கள் பிரார்த்தனை செய்தனர். TEMDEMSAŞ மஸ்ஜித்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் சூரா யாசின் தியாகிகளுக்காக வாசிக்கப்பட்டது. இட்லிப் மாநிலத்திலும் [மேலும் ...]\nஐரோப்பாவிலிருந்து உள்நாட்டு சரக்கு வேகன்களுக்கான தீவிர தேவை\nT andDEMSAŞ- தனியார் துறையின் ஒத்துழைப்புடன், ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட GATX க்காக மொத்தம் 400 சரக்கு வேகன்கள் தயாரிக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் காஹித் துர்ஹான் தெரிவித்தார். [மேலும் ...]\nTÜDEMSAŞ 40 ஆண்டுகளில் 80 சதவீதத்தை சுருக்கியது\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே ஊழியர் உரிமைகள் சங்கத் தலைவர் அப்துல்லா பெக்கர், கடந்த காலத்திலிருந்து இன்றுவரை TEMDEMSAŞ சுருங்குவதில் அனைத்து அரசியல் சக்திகளும் அலட்சியமாக இருப்பதாகக் கூறினார். ” பெக்கர் தனது செய்திக்குறிப்பில், தொழிற்சாலைகளை வெவ்வேறு மாகாணங்களில் ஒரே சூழ்நிலையில் விரிவுபடுத்தினார். [மேலும் ...]\nTÜDEMSAŞ ஊழியர்களுக்கான டோர்ன் தெரபி பயிற்சி\nஇயற்பியல், உடல் மற்றும் சமநிலை குறித்த பட்டறைகளுடன் உடல் சமநிலைக்கும் சமூக வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை விளக்கிய டோர்ன் தெரபி நிபுணர் ÇaÇla Yüksel, TÜDEMSAŞ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். TÜDEMSAŞ Bekir Torun கூட்ட அறையில் நடைபெற்றது [மேலும் ...]\nTUDEMSAS 2020 பட்ஜெட் கொடுப்பனவு குறைக்கப்பட்டது\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அப்துல்லா பெக்கர் கூறுகையில், TÜDEMSAŞ, TÜLOMSAŞ மற்றும் TÜVASAŞ ஆகியவற்றின் இணைப்பு மூன்று நிறுவனங்களில் குறைக்கப்பட்டு மூடப்பட்டது. TkerDEMSAŞ என்பது சிவாஸின் மதிப்பு என்று பெக்கர் கூறினார். [மேலும் ...]\nTÜDEMSAŞ GCC கூட்டம் நடைபெற்றது\nநிறுவனத்தின் நிர்வாக சபைக் கூட்டம் TÜDEMSAŞ பொது இயக்குநரகத்தில் அரசு ஊழியர்களுக்காக நடைபெற்றது மற்றும் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டன. டிசம்பர் 2019, 26 வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், TÜDEMSAŞ இன் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள், [மேலும் ...]\nTÜDEMSAŞ தொழில்நுட்ப பீடத்தின் ஹோஸ்ட் டீன்\n13. தொழில்நுட்ப ஆசிரியர்களின் டீன்ஸ் கவுன்சிலின் கூட்டத்திற்காக சிவாஸுக்கு வந்த ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் டீன்கள் TÜDEMSAŞ இன் உற்பத்தி பகுதிகளை பார்வையிட்டனர். சாகர்யா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ரெக்டர். டாக்டர் கூட்டத்தின் முதல் கூட்டத்தை மெஹ்மத் சரபாயிக் நடத்தினார் [மேலும் ...]\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன\nசுவிஸ் வாஸ்கோசாவின் வேகன்களில் டுடெம்சாஸ் போகிகள் பயன்படுத்தப்பட்டன; TÜDEMSAŞ- தனியார் துறையின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட கொள்கலன் போக்குவரத்து வேகன்கள் சுவிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. 25 pcs Sgmmnss வகை 40 அடி பொது-தனியார் துறை ஒத்துழைப்பால் தயாரிக்கப்படுகிறது [மேலும் ...]\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போகிகள்\nஆஸ்திரிய ரயில்வேயில் TÜDEMSAŞ தயாரித்த போஜிகள்; துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் பன்னாட்டு சரக்கு ரயில் நிறுவனங்களால் உற்பத்தி எச் வகை Y25 ரயில் பெட்டிகளும் மூலம் (TÜDEMSAŞ) பெரிய பயன்படுத்தப்படும் சரக்கு கார்கள் ஒரு புதிய தலைமுறை ஈடுபட்டு [மேலும் ...]\nபுதிய தலைமுறை வேகனுக்கு ஜெர்மனியில் இருந்து TÜDEMSAŞ க்கு கோரிக்கை\nஆபரேட்டர் TÜDEMSAŞ வெளிநாட்டு நிறுவனங்கள் கவனத்தை வழிநடத்துகிறது க்கு துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க்.இன் புதிய தலைமுறை சரக்கு வேகன்கள் அதிக நன்மைகளைத் வழங்கும். ஜெர்மனியில், மொபைல் வேகன் பழுதுபார்க்கும் வணிகத்தை ஹேன்ஸ்வாகன் நிறுவனம் தயாரித்தது, அது தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து, [மேலும் ...]\nTÜDEMSAŞ இன் 2020 பட்ஜெட் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்\nபோக்குவரத்து மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஹக்-யூனியனின் தலைவர் அப்துல்லா பெக்கர், TÜDEMSAŞ க்கு ஒதுக்கப்பட வேண்டிய ஒதுக்கீட்டை ஆண்டின் 2020 முதலீட்டு திட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் TÜDEMSAŞ உற்பத்தி செய்ய முடியாது என்றும் கூறினார். போக்குவரத்து ஊழியர்கள் ஹக்-சென் ஜெனல் [மேலும் ...]\nTÜDEMSAŞ இல் மேற்கொள்ளப்பட வேண்டிய MSB இன் சிஸ்டர்ன் வேகன்களின் திருத்தம்\nதேசிய பாதுகாப்பு அமைச்சின் சிஸ்டர்ன் வேகன்களின் திருத்தம் டுடெம்சாஸில் செய்யப்படும். தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் (எம்.எஸ்.பி) இணைக்கப்பட்ட நேட்டோ பிஓஎல் வசதிகளின் (ஏஎன்டி) எரிபொருள் வழங்கல் மற்றும் செயல்பாட்டின் தலைவர் ஆரிஃப் கொயுங்கு மற்றும் துணைத் தலைவர் டெடெம்சா [மேலும் ...]\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nதுருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் (TÜDEMSAŞ) 80 நிறுவுவதற்கும் நிதி அளித்துள்ளார். அதன் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. ஆளுநர் சாலிஹ் அஹான் 100 கொண்டாட்டங்களின் எல்லைக்குள் நிறுவனத்தை பார்வையிட்டார் [மேலும் ...]\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nரயில்வே துறையை வழிநடத்தும் சர்வதேச நிறுவனங்கள் உக்ரைனின் கியேவில் உள்ள ரெயில் எக்ஸ்போ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சந்தித்தன. துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் (TÜDEMSAŞ) பொது இயக்குநர் மெஹ்மெட் Basoglu, தர தலைமை கட்டுப்பாட்டை துறை மற்றும் Zühtü Çopur [மேலும் ...]\nTÜDEMSAŞ ஊழியர்கள் போஸ்கர்ட் லோகோமோட்டிவ் முன் வெற்றி பெற பிரார்த்தனை\nதுருக்கி ரயில்வே மெஷின்ஸ் கார்ப்பரேஷன் (TÜDEMSAŞ) முதல் இரண்டு வண்டிகள் யாரோ பூத் முன் மொத்தமாக சூரத் அல்-படா படிக்க வீரர்கள் பிரார்த்தனை இருந்து உள்நாட்டு தொழிலாளர்கள். துருக்கி மாநிலம் இரயில்வே குடியரசு (TCDD) ஓடிவரும் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: ஏப்ரல் 29 ஏப்ரல் எல்சாக் கிளை\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஅங்காரா மெட்ரோ மற்றும் அங்காரே கால அட்டவணையின் அதிர்வெண் மாற்றம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாம��் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஇஸ்மீர் பெருநகரத்திலிருந்து சுகாதார நிபுணர்களுக்கான தங்குமிடம் ஆதரவு\nகனல் இஸ்தான்புல் திட்டத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக பிபி தாக்கல் செய்யப்பட்டது\nஅங்காராவில் உள்ள மருந்தகங்களின் வேலை நேரம் மாற்றப்பட்டது\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nவணிக பகுதிகள் குத்தகை பணிகள் பர்சரே நிலையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nடெண்டர் அறிவிப்பு: ஹாலிக் மெட்ரோ பாஸ் பாலம், சுழற்சி, பராமரிப்பு, பழுது மற்றும் தோல்வி சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nடெண்டர் அறிவிப்பு: மெட்ரோபஸ் டிரைவர் மற்றும் நகர பொது பஸ் டிரைவரின் சான்றிதழ்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் திட்டங்களின் எல்லைக்குள் மின் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: கான்கிரீட் ஸ்லீப்பர் உற்பத்தியில் பயன்படுத்த சிமென்ட் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: அங்கரே எண்டர்பிரைஸ் ரெயில் அரைக்கும் சேவை கொள்முதல் வேலை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nஜெர்மனியில் ஹெஸ்ஸி லாண்டெஸ்பானில் 30 பிராந்திய ரயில் டெண்டர்களை ஆல்ஸ்டோம் வென்றார்\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமுதல் டெண்டர் கனல் இஸ்தான்புல்லுக்காக தயாரிக்கப்பட்டது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nதத்வான் ஸ்கைல் வலது வரி சாலை புதுப்பித்தல் பணி டெண்டர் முடிவு\nTÜBİTAK ARDEB மற்றும் BİLGEM பணியாளர்களை நியமிக்கும்\n62 பொது நிறுவனங்களுக்கு 6 ஆயிரம் 219 கூடுதல் நியமனங்கள் வழங்கப்படும்\n102 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க செர்ராபானா மருத்துவ பீடம்\nசாம்சூன் பெருநகர கே.பி.எஸ்.எஸ் உடன் ஆட்சேர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது\n15 உதவி நிபுணர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 பயிற்சி கட்டுப்பாட்டாளர் பணியாளர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\n15 உதவி தணிக்கையாளர்களை வாங்க உள்துறை அமைச்சகம்\nடி.சி.டி.டி தாசிமா��ிலிக் 184 தொழிலாளர் ஆட்சேர்ப்பு நேர்காணல்களை ஒத்திவைத்தார்\n67 அரசு ஊழியர்களை வாங்க சாம்சூன் நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம்\nகிழக்கு அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் 7 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும்\nபர்சா டெலிஃபெரிக் ஏ. வாரியத்தின் தலைவர் ஆல்கர் கும்பல் கொரோனா வைரஸைப் பிடித்தார்\nடெனிஸ்லி பெருநகரமானது போக்குவரத்தில் கிருமிநாசினிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது\nபையர் லோட்டி மற்றும் த ış காலா கேபிள் கார் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன\nஈகோ பேருந்துகள், மெட்ரோ மற்றும் அங்காரிகளில் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் மூடப்படும்\nசுற்றுலாப் பயணிகள் இப்போது கொனக்லி ஸ்கை ரிசார்ட்டில் தங்கலாம்\nபயணிகள் பற்றாக்குறை காரணமாக சில வரிகளை EGO விலக்குகிறது\nபர்சாவுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க இஸ்தான்புல்லுடன் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nகாசியான்டெப்பில், ஜனாதிபதி ஆஹின் ஆளுநர் கோலுடன் தொழிலாளர் சேவைகளை மேற்பார்வையிடுகிறார்\nபார்க் பயணிகளின் ஆரோக்கியத்திற்காக பஸ் சேவைகளை அதிகரித்தது\nஓட்டுநர்கள் இஸ்தான்புல்லில் 2 பேருந்துகளில் ஏற்படும் அடர்த்தி குறித்து பேசுகிறார்கள்\nIETT பேருந்துகளில் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை புறக்கணிக்கும் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீமை'\nமெட்ரோ மற்றும் டிராம்வேஸில் சமூக தூர அளவீட்டு\nஅதிவேக ரயில் பிரான்சில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது\nகப்கே ரயில்வே பார்டர் கேட்டில் ஸ்ட்ரெலைசேஷன் ஆய்வுகள்\nமெக்ஸிகோவில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதுகின்றன 1 இறந்த 41 பேர் காயமடைந்தனர்\nகொரோனா வைரஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nகொரோனா வைரஸ் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது\nசாம்சனில் வெகுஜன போக்குவரத்தில் கொரோனா வைரஸ் ஏற்பாடு\nஎஸ்கிசெஹிரில் பேருந்துகளில் கிரீன் பெல்ட் பயன்பாடு\nடி.சி.டி.டி பைசெரோவா நெம்போர்ட் போர்ட் இணைப்பு வரி முடிந்தது\nபொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அங்காராவில் 84 சதவீதம் குறைந்துள்ளது\nகாசியான்டெப்பில் பேருந்துகள் மற்றும் டிராம்களுக்காக சமூக தூர பாதை எடுக்கப்பட்டது\nபலகேசீரில் போக்குவரத்து விளக்குகளில் தங்க அழைப்பு\nடிஜிட்டல் திரைகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் பர்சாவில் தங்கியிருக்கும் வீட்டில் முழக்கங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன\nமுடிசூட்டுக்கு எதிராக இஸ்தான்புல்லை கிருமி நீக்கம் செய்வதை ஐ.எம்.எம் தொடர்கிறது\nடி.சி.டி.டி ரயில் நிலையங்களில் வெப்ப கேமராவை வைக்கிறது\nபாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்தில் புதிய ஒத்துழைப்புகளுக்காக இங்கிலாந்தில் பாஸ்டெக்\nமில்லி கோக்பே ஹெலிகாப்டருக்கு நேட்டிவ் ப்ரொபல்லர்\nதேசிய மின்சார ரயிலின் மூளை மற்றும் இதயம் அசெல்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nBoğaçay 38 Tugboat விழாவுடன் தொடங்கப்பட்டது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் ஆலைக்கு EIA செயல்முறை தொடங்குகிறது\nடி.ஆர்.என்.சியின் உள்நாட்டு ஆட்டோமொபைல் ஊக்குவிப்பு அலுவலகம் திறக்கப்பட்டது\nகன்சல் பி 9 டிஆர்என்சியின் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்தியது\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களுக்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nவெளியேற்றப்பட்ட மெஹ்மெடிக்கின் AŞTİ போக்குவரத்து EGO பேருந்துகளால் வழங்கப்பட்டது\nTÜVASAŞ குறுக்கிட்ட உற்பத்தி .. ஆனால் தேசிய ரயில் ஆய்வுகள் முழு எரிவாயு தொடர்கிறது\nIETT கடற்படை கண்காணிப்பு மையத்துடன் உடனடியாக தலையிடுகிறது\nகொரோனா அழுத்தத்திற்கு எதிரான IETT ஊழியர்களுக்கு உளவியல் ஆதரவு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nகட்டண வழி மற்றும் திட்டத்தின் செலவு\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஉலகின் பழமையான ரயில்வே சுழலும் பாலம் 183 ஆண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது\nஅந்தல்யா டிராம் கால அட்டவணை மற்றும் கட்டண அட்டவணை 2019\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஉடல்நலம் மற்றும் உளவியல் தொழில்நுட்ப அறிக்கைகள் டி.சி.டி.டி ஊழியர்களு���்காக விரிவாக்கப்பட்டுள்ளன\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-02T01:09:13Z", "digest": "sha1:WTEBBPRO3BD4KWXIOTQ2ZTLU2VQMTQPL", "length": 6781, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார நீராற்பகுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார நீராற்பகுத்தல் (Alkaline hydrolysis) என்பது பொதுவாக கரிம வேதியியலில் அணுக்கருகவர் பதிலீட்டு வினை வகையைக் குறிக்கும். இவ்வகை வினைகளில் ஐதராக்சைடு அயனி தாக்குகின்ற மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகிறது.\nஎசுத்தர்கள் மற்றும் அமைடுகளின் கார நீராற்பகுத்தல் வினையில், மின்னணு மிகுபொருளான ஐதராக்சைடு அயனி அணுக்கருகவர் அசைல் பதிலீட்டு வினையின் போது கார்பனைல் கார்பனைத் தாக்குகிறது. ஓரிடத்தான் அடையாளங் காணும் சோதனைகள், இவ்வினையின் வினைவழி முறைக்கு வலு சேர்க்கின்றன. உதாரணமாக, எத்தில் புரொப்பியோனேட்டுடன் ஓர் ஆக்சிசன்–18 எனப்பெயரிடப்பட்ட ஈதாக்சி குழுவைச் சேர்த்து சோடியம் ஐதராக்சைடுடன் சூடுபடுத்தினால் உருவாகும் சோடியம் புரொப்பியோனேட்டில் ஆக்சிசன்–18 முற்றிலுமாக இருப்பதில்லை. ஆனால் வினையில் உருவாகும் எத்தனாலில் அது காணப்படுகிறது.[1]\nசாக்கடைநீர் தூய்மையாக்கிகள் இம்முறையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. குழாய்களில் காணப்படும் மாசுப் பொருட்களை இம்முறையில் அவை கரைக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக��கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-02T00:58:27Z", "digest": "sha1:UE3OCUNA6N4BUZHMBAQLRFS3M5ZSF6PT", "length": 10445, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடலியங்கியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உடலியங்கியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► அமில-கார சமநிலையின்மை‎ (2 பக்.)\n► இயக்குநீர்‎ (2 பகு, 43 பக்.)\n► குருதிச் சுற்றோட்டத்தொகுதி‎ (4 பகு, 13 பக்.)\n► சிறுநீர்த்தொகுதி‎ (11 பக்.)\n► செரித்தல் இயக்கம்‎ (1 பக்.)\n► தாவர உடலியங்கியல்‎ (3 பகு, 27 பக்.)\n► தூக்கம்‎ (9 பக்.)\n► நோய் எதிர்ப்பு முறைமைகள்‎ (6 பகு, 59 பக்.)\n► பெரமோன்கள்‎ (2 பக்.)\n► மனித உடலியங்கியல்‎ (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/264", "date_download": "2020-04-02T01:11:37Z", "digest": "sha1:HVW243XTZFPMGZCZNKJHWZUG77WQQW2L", "length": 7474, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/264 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபாகவத புராணம் 235 பைத்தியக்காரா போயும் போயும் சிவனையா நம்புகிறாய். அவர் வரம், சாபம் இரண்டும் ஒரு பலனையும் தராது. நான் சொல்லுவதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே கையை வைத்துப்பார். ஒன்றுமே நடைபெறாது' என்று கூறினார். அறிவற்ற மூடனாகிய விருகா தன் தலையில் தன் கையை வைத்த உடனே இறந்து போனான். பிருகு செய்த சோதனை ஒரு காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் மேம்பட்டவர்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அவர்களை மூவர் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அவர்களுள் ஒருவர் உயர்ந்தவராக��்தான் இருக்கவேண்டும். அது யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் பிரம்மாவின் மகனான பிருகுவை இதைத் தெரிந்து வர அனுப்பினார்கள். பிருகு தந்தையாகிய பிரம்மா வரும் பொழுது எழுந்து மரியாதை செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருந்தான். பிரம்மாவிற்குக் கோபம் வந்தாலும், தன் பிள்ளை என்பதால் பேசாமல் இருந்தார். சிவனிடம் சென்றார். அவர் அவரை அனைத்துக் கொள்ள வந்த பொழுது பிருகு சிவனை வாயில் வந்தபடி ஏசினார். திரிசூலத்தை எடுத்து பிருகுவின் மேல் எரியப் போகும் பொழுது பார்வதி தடுத்து விட்டாள். விஷ்ணுவிடம் அடுத்து சென்றார். விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். பிருகு அவரின் மார்பில் எட்டி உதைத்தார். விழித்த விஷ்ணு உத்தமமான பிராமணரே போயும் போயும் சிவனையா நம்புகிறாய். அவர் வரம், சாபம் இரண்டும் ஒரு பலனையும் தராது. நான் சொல்லுவதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே கையை வைத்துப்பார். ஒன்றுமே நடைபெறாது' என்று கூறினார். அறிவற்ற மூடனாகிய விருகா தன் தலையில் தன் கையை வைத்த உடனே இறந்து போனான். பிருகு செய்த சோதனை ஒரு காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் மேம்பட்டவர்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அவர்களை மூவர் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அவர்களுள் ஒருவர் உயர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும். அது யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் பிரம்மாவின் மகனான பிருகுவை இதைத் தெரிந்து வர அனுப்பினார்கள். பிருகு தந்தையாகிய பிரம்மா வரும் பொழுது எழுந்து மரியாதை செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருந்தான். பிரம்மாவிற்குக் கோபம் வந்தாலும், தன் பிள்ளை என்பதால் பேசாமல் இருந்தார். சிவனிடம் சென்றார். அவர் அவரை அனைத்துக் கொள்ள வந்த பொழுது பிருகு சிவனை வாயில் வந்தபடி ஏசினார். திரிசூலத்தை எடுத்து பிருகுவின் மேல் எரியப் போகும் பொழுது பார்வதி தடுத்து விட்டாள். விஷ்ணுவிடம் அடுத்து சென்றார். விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். பிருகு அவரின் மார்பில் எட்டி உதைத்தார். விழித்த விஷ்ணு உத்தமமான பிராமணரே தங்களுடைய பாதம் என் மார்பில் பட நான் புண்ணியம் செய்திருக்கிறேன். இந்தப் பாதத்தின் அடையாளத்தை எப்பொழுதும் என் மார்பில் தாங்குவேன்' என்று சொன்னார். பிருகு தேவர்க���ிடம் வந்து நடந்தவற்றைக் கூறவும், விஷ்ணுதான் உயர்ந்தவர் என்று முடிவு செய்தனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/10/02/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-04-02T00:57:02Z", "digest": "sha1:65KMV3I34UN4DGJ22DJPLNJ5WC44R7DP", "length": 67211, "nlines": 158, "source_domain": "solvanam.com", "title": "நம்ம கையில என்ன இருக்கு? – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\nகூகிள் மேப்ஸ்தகவல் துறைத் தொழில் நுட்பம்ரவி நடராஜன்வேஸ் ஆப்\nநம்ம கையில என்ன இருக்கு\nரவி நடராஜன் அக்டோபர் 2, 2019\nநம்ம கையில் என்ன இருக்கு\nவிரக்தியான தலைப்புடன் தத்துவம் பேசப் போகிறேனா சத்தியமாக இல்லை. எனக்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரியும். ஆனால், அதன் மீது வெறி கிடையாது. பேச, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பவே திறன்பேசி என்று மிகவும் திருப்தி அடையும் ஜாதி நான்.\nசில மாதங்களுக்கு முன் கோவையிலிருந்து சென்னைக்கு ஷதாப்தி விரைவு ரயில் பயணத்தில் இரண்டு இளைஞர்களுடன் நடந்த உரையாடலின் பதிவுதான் இந்தக் கட்டுரை.\nஒரு இளைஞரின் பெயர் உதய். மற்றவனின் பெயர் வருண். முதலில் உதய் (உ) பேச்சுக் கொடுத்தான்.\nஉ : “சார், நீங்க அதிகம் செல்பேசியை பயன்படுத்துவதில்லையா\n“எனக்கு அது ஒரு பேச்சு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் கருவி. அவ்வளவுதான்”\nஉ : ”தப்பா நெனனச்சுக்காதீங்க சார். நீங்க எதிர்காலத்துல, இப்படி டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல் போய்விட்டோமேன்னு வருத்தப்படுவீங்க”\n“நம்ம கையில் என்ன இருக்குப்பா” (எஸ்.வி.சேகர் நாடகம் போல, ஆகா, கட்டுரைத் தலைப்பு வந்துருச்சு என்று இத்தோடு படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்)\nஉ: ”அப்படி ஏன் விரக்தியா சொல்றீங்க எப்போதும் இல்லாத அளவுக்கு இன்னிக்கி எல்லாம் நம் கையில் இருக்கு சார். இந்த செல்பேசி இல்லைன்னா எனக்கு எதுவுமே ஓடாது”\n“உன்னோட செல்பேசி காதல் புரியுது உதய். கொஞ்சம் விவரமாச் சொல்லேன் ஏன் உனக்கு அது இல்லாவிட்டால் க���யும் காலும் ஓடலைன்னு”\nஉ: ”பல உதாரணங்கள் சொல்லலாம் சார். நான் பேச்சுக்கு ஒரு பயன்பாட்டைப் பற்றிச் சொல்றேன். வேஸ் (waze) -ன்னு ஒரு பயன்பாடு இல்லாம நான் கார் ஓட்டறதே இல்லை சார். நேரத்திற்கு ஆபீஸ் மற்றும் மற்ற இடங்களுக்குப் போவதற்கு இது ஜி.பி.எஸ் உலகின் சூப்பர் ஸ்டார்”\n”இன்னிக்கி பலவகையான ஜி.பி.எஸ். வசதிகள் எல்லா கார்லயும் வந்து விட்ட்தே. இதில் என்ன அப்படி விசேஷம்\nஉ : “நானும் முதல்ல அப்படித்தான் நெனச்சேன் சார். கொஞ்ச கொஞசமா இந்த App –ஐ பயன்படுத்தின பின் இதன் முழுத் திறனும் புரிய ஆரம்பிச்சுது”\n“கொஞ்சம் அந்த முழுத் திறனை விரிவாகச் சொல்லேன்”\nஉ : ”எங்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்குன்னு உடனே இந்த App –க்கு தெரிஞ்சு, உங்களோட பயணத்தை மாற்றி அமைக்கிறது”\n“கேட்க நல்லாத்தான் இருக்கு. அதுக்கு அப்படி ஒரு சக்தி எங்கிருந்து வருது\nஉ : “எல்லாம் என் போன்ற பயன்பாட்டாளர்கள் கிட்ட இருந்துதான்.முதல்ல நானும் இதை ஒரு மேஜிக் போலப் பார்த்தேன். என்னைப்போல, பல பயன்பாட்டாளர்கள் இந்த வேஸைப் பயன்படுத்துகிறார்கள். எங்காவது நெரிசல் ஏற்பட்டா உடனே இந்த App -ஐ அப்டேட் செய்துடுவோம். இந்த வேஸ் அந்த அப்டேட்டை வைத்துக் கொண்டு மற்ற பயன்பாட்டாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அவர்களின் பாதையில் இந்த நெரிசலைத் தவிர்த்து விரைவில் அவர்களது இலக்கை அடைவதற்கு வழி காட்டுகிறது”\n“ஆக, வேஸ் சொல்வதை நீங்கள் முழுவதும் நம்புகிறீர்கள். இல்லையா\nஉ : ”அதிலென்ன சந்தேகம் இன்னிக்கி வேஸ் இல்லாம நான் பயணம் செய்யறதே இல்லை”\n”ஆரம்பத்திலிருந்தே நீங்க வேஸை முழுசா நம்பினீங்களா\nஉ : ”ஆரம்பத்தில் அரை குறையாய் நம்பினேன். இப்போ, வேஸைப் பயன்படுத்தி, முழுசா நம்பறேன்”\n“ஆரம்பத்தில், ஒரு சந்திப்பில் நீங்க இடது பக்கம் போகணும்னு நினைக்கிறீங்கனு வச்சிப்போம். வேஸ் உங்கள வலது பக்கம் போகச் சொல்லுதுன்னா என்ன செய்வீங்க\nஉ : “சந்தேகமாகத்தான் இருந்துது. ஆனால் வேஸ் சொல்படி போகாவிட்டாலும், அது, உங்களை நெரிசலிலிருந்து கப்பாற்ற மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும். கடைசியில ஒரு நாள், ’வேஸ் சொல்றபடி போய்தான் பார்ப்போமே’ –னு தோணிச்சு. அப்படி செஞ்சதுல, என்னுடைய ஏரியாவில இருக்கும் சில சக ஊழியர்களை விட முன்னமே ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன். அப்புறம் என்ன, எல்லாம் வேஸ் புகழ்தான்”\nஇந்த உரையாடலில் வருண் (வ) சேர்ந்து கொண்டான்.\nவ: “சார், உதய் வெறும் வேஸின் புகழ் மட்டும் பாடுகிறான். நான் இதை எல்லாம் தாண்டி, கூகிள் அஸிஸ்டென்ட் செய்யும் சாகசங்களைச் சொன்னால், அசந்து போயிடுவீங்க”\n”அப்படி கூகிளில் என்ன விசேஷம்னு நீயே சொல்லு வருண்”\nவ: “போக்குவரத்து நெரிசலுக்கேற்ப வாகனங்களை சேர வேண்டிய இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் அழைத்துச் செல்வது, மற்றும் ஜி.பி.எஸ். கூகிளின் ஒரு சின்ன அம்சம். முதலில் கூகிளை நம்ப நான், தயாராக இல்லை. அப்புறம், அது எவ்வளவு அபத்தம்னு புரிஞ்சுது”\n“ஆக, கூகிளை நம்பாதது அபத்தம்னு சொல்றயா”\nவ: ”பின்ன என்ன சார் கூகிளிடம் நம்மைவிட ஏராளமான டேடா இருக்கு. அதை வச்சு அவங்க நமக்கு பயனான விஷயத்தைச் செய்யறாங்க”\n”அப்படி என்ன செய்யறாங்க கூகிள்”\nவ: “சில உதாரணங்கள் சொல்றேன் சார். என்னுடைய காருக்கு எண்ணெய் மாற்றுவது போன்ற விஷயத்தை கூகிள் சரியாக ஞாபகப் படுத்திவிடும்”\n“டீலர் உங்க கார்ல ஸ்டிக்கர் ஒட்டறதில்லையா\nவ: ”ஒட்டுவாங்க சார். ஆனால், காருக்குள் போனப்பறம் ஆயிரம் அவசரம். யாருக்கு ஸ்டிக்கர் பார்க்க நேரமிருக்கிறது கூகிள் காலை எழுந்தவுடன், ’இன்று காருக்கு எண்ணெய் மாற்றிவிடு’ என்று ஞாபகப்படுத்துவதோடு நிற்பதில்லை. அதற்கு ஒரு வாரம் முன்பே டீலரிடம் முன்னேற்பாடு செய்து கொள்ளவும் நினைவூட்டுகிறது”\nவ: “நான் வழக்கமா போற ஜிம், நகர மையத்தில் இருப்பதால், பார்க்கிங் கொஞ்சம் கஷ்டம். ஒரு முறை பார்க்கிங்கிற்காக சுற்றிச் சுற்றி வரும் பொழுது, கூகிள், முன்னம் நான் பார்க் பண்ணிய இடத்தை ஞாபகப்படுத்தியது. அப்பதான், ‘எதுக்கு இப்படி சுற்றிச் சுற்றி வரோம்னு’ ஆயிடிச்சு. இப்பெல்லாம் சுத்தறதே இல்லை. கூகிள் சொன்ன இடத்திற்குச் சென்றால், பார்க்கிங் எளிது”\n“கூகிள் காரோட்டுதுனு கேள்விப் பட்டேன். பார்க் செய்யுதுனு இப்பத்தான் தெரியும்”\nவ: ”கடந்த இரண்டு வருஷமா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், என்னோட மனைவியோட பிறந்த நாளன்று கொண்டாடுவதைத் தவறுவதில்லை”\n“அதுக்கும் கூகிளுக்கும் என்ன சம்மந்தம்\nவ: “கூகிள் என்னோட மனைவியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு வாரம் முன்னிருந்தே, அவளுக்கு பரிசு வாங்க நினைவுபடுத்தும். அத்தோடு, பிறந்த நாளுக்கு முன் தினம் மீண்டும் நினைவுபடுத்தும். இதனால், நான் இந��த விஷயத்தில் இப்பல்லாம் தவறுவதே இல்லை”\n”அப்ப, உங்க குடும்ப வாழ்க்கைக்கு கூகிள் ரொம்ப உதவுது இல்லையா\nவ: ”குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் இருக்கட்டும். இ.எம்.ஐ. கட்டுவது, ஜிம் மெம்பர்ஷிப் என்று எதையும் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எல்லாத்துக்கும், கூகிள் நினைவுபடுத்தும்”\n“இது கேக்க நல்லாத்தான் இருக்கு. புத்திசாலி நாய்க்குட்டி போல”\nவ: ”சமீபத்துல எங்க குடும்ப நண்பருடைய வீட்டில் கல்யாண ரிசப்ஷன். அதை ஞாபகப்படுத்துவது பழைய விஷயம் சார். ஆறு கடைகளில் கல்யாண ரிசப்ஷனுக்காக நான் கூகிளில் பரிசுகள் வாங்கப் பட்டியல் வைத்திருந்தேன். அந்த ஆறு கடைகளையும் நினைவுபடுத்தியதோடு நிற்காமல், எங்கு எத்தனை ரூபாய்க்கு பரிசு வாங்கினேன்னு ஒரு பட்டியல் காட்டியவுடன் நான் கூகிளிடம் சரணம். இப்ப நீங்க சொல்லுங்க. டெக்னாலஜியை மிஸ் பண்ணறீங்களா\n”எனக்கு இன்னும் இந்த வசதிகள் தேவையாகப் படவில்லை. என்னை விடுங்க. நான் சில கேள்விகள் கேட்கிறேன். சாய், நீயும், வருணும் ஆரம்பத்தில் உங்கள் செல்ல App -ஐ நம்பவில்லைதானே\nஇருவரும் (இ): “அதைத்தான் நாங்க ஏற்கனவே சொல்லிட்டோமே. ஆரம்பத்தில் நம்பத்தான் இல்லை”\n“பிறகு நம்பித்தான் பார்ப்போமே. இதிலென்ன பெரிய ரிஸ்க் இருக்கப் போகிறது அப்படித்தானே அடுத்த படிக்கு போனீங்க அப்படித்தானே அடுத்த படிக்கு போனீங்க\nஇ: ”முதல்ல , கொஞ்சம் நம்பிப் பார்த்தோம். வேஸ் மற்றும் கூகிள் நம்பிக்கைக்கு தகுந்தவாறு பயனளித்தது. நம்பிக்கை அதிகமாக, பயனும் அதிகமாகியது. அதோடு, முழுசா நம்பாத போது, நம் மீது கோபித்துக் கொள்வதில்லை. பொறுமையாக நம் வழியில் சென்று முடிந்த அளவு உதவுகிறது”\n“என்ன ஒரு மனித நேயம். புல்லரிக்கிறதப்பா சரி, முழுசா நம்பினதுக்கப்புறம், எப்படி இந்த Apps உங்களது நன்மைக்காகவே இயங்குகிறதுன்னு தெரியும்”\nவ:”இதென்ன வினோதமான கேள்வி சார். கூகிள் என்ன நம் கார் ஸ்பீக்கரில், ‘உன்னை மெச்சினேன் பயனாளியே’ –ன்னு சொல்லணும்னு எத்ரிபார்க்கறீங்களா நமக்கே புரியும் , கூகிள் எப்படி நம்முடைய டேட்டாவை வைத்து நமக்கு உதவுகிறதுன்னு.”\n“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும��. சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும் நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்\nஉ: “புரியாம பேசறீங்க சார். ஒரு நாள் நெரிசலில், என்னைப் புது வழியில் போக வேஸ் சொல்லலாம். மற்றொரு நாள் அதே வழியில் போகச் சொல்லலாம். மாதக் கடைசியில், கூட்டிக் கழித்துப் பார்த்தால், வேஸ் உங்களுக்கு உதவியதைப் புரிஞ்சுக்கலாம்”\n”வருண். உனக்கு இன்னொரு உதாரணம் சொல்றேன். நீ சொன்னாயே, ரிசப்ஷன் பரிசு வாங்க 6 கடைகளை கூகிள் பரிந்துரைத்தது என்று. இந்த ஆறு கடைகளில் எந்தக் கடைக்கு முதலிடம் தந்தது கூகிள் நீ முதலில் வாங்கிய கடையா அல்லது வேறா நீ முதலில் வாங்கிய கடையா அல்லது வேறா\nவ: ”நிச்சயமாக நான் முதலில் வாங்கிய கடை இல்லை. ஆனால், இப்பெல்லாம் டிவில கூட அதிகமாக விளம்பரம் வருதே, அந்தக் கடைதான் முதலில் வந்தது என்று நினைக்கிறேன்”\n“இந்தக் கடை உங்கள் ஆறு கடைகளில் மிக அதிகமாக விளம்பர பட்ஜட் உள்ள கடைன்னு கவனிச்சயா\nவ: “நான் அப்படியெல்லாம் யோசிக்கல. ஆனால், தேடிப் பார்த்த பிறகு, அந்த முதல் கடையில் வாங்கவில்லை. இரண்டாம் கடையில்தான் வாங்கினேன். இதிலென்ன தப்புன்னு நீங்க நினைக்கிறீங்க\n“தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனால், உங்களது வாங்குதலில் (purchasing) கூகிள் சற்று தனது சந்தைப்படுத்தல் செல்வாக்கைப் (marketing influence) பயன்படுத்துகிறது. கூகிளின் வரிசைப்படுத்தல் எப்படி வேலை செய்கிறது கூகிளிடம் அதிகமாக விளம்பரம் செய்யும் கடைப் பட்டியலின் முதலிடம் வகிக்கும். சற்றுக் குறைவாக விளம்பரம் செய்யும் கடை அடுத்தபடி என்று இந்தப் பட்டியலை கூகிள் கணினிகள் மின்னல் வேகத்தில் தயார் செய்து உங்களிடம் காட்டுகிறது. அதில் நீங்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு வருமானம்”\nவ: “நான் தேடிப் பார்த்து, முதல் கடையில் வாங்கவில்லையே. இதில் நம்முடைய வாங்கும் சுதந்திரம் எங்கே குறைஞ்சது நீங்க ஓவரா சிந்திக்கறீங்கன்னு தோணுது”\n“இரண்டாவது மற்றும் முதலாவது கடையில் நீ கிளிக் செய்ததில் கூகிளுக்கு வருமானம். முதல் கடைக்கு இல்லை. வருணிற்கு பதில் பரத் முதல் கடையின் சுட்டியில் கிளிக் செய்து வாங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். கடைசியில், கூகிளும் பயனடைகிறது, அதன் மூலன் விளம்பரம் அளிக்கும் கடைகளும் பயனடைகிறது”\nவ: “எனக்கு கூகிள் செய்யும் சேவை பிடித்திருக்கிறது. இல்லையேல், இந்தப் பெரிய நகரத்தில், எது எங்கே அவசரத்திற்குக் கிடைக்கிறது என்று தெரியவே வாய்ப்பில்லை. என் அளவில் இந்த டேடாவை வைத்துக் கொண்டு நமக்கு பயனான விஷயத்தை தானே கூகிள் செய்கிறது”\n”உதய், உன்னுடைய வேஸ் எப்படி உன்னை தகுந்த நேரத்திற்கு உன் இலக்கிறகுக் கூட்டிச் செல்லுகிறது என்பதைப் பற்றி அதிகம் கவலையில்லை. மாதக் கடைசியில் உன் நன்மைக்காக அது இயங்குகிறது என்று சொன்னாய். வருண், கூகிளைப் பற்றிச் சொல்லுகையில், அதன் சிபாரிசுப் பட்டியல் எப்படித் தயாராகிறது என்பதைப் பற்றி நீ அதிகம் கவலைப் படவில்லை. உன்னுடைய நுகர்வில் (consumption) கூகிள் அதிகம் தனது விளம்பரச் செல்வாக்கைப் பயன்பத்துவதாக நீ நினக்கவில்லை”\nஇ: “இப்ப என்ன சொல்ல வர்ரீங்க நீங்க\n”இந்த உரையாடலின் ஆரம்பத்தில், எல்லாம் நம் கையில் இருப்பதாக இருவரும் சொன்னீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள், உங்க கையில் என்ன இருக்கு\nPrevious Previous post: புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்\nNext Next post: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இ��ழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் ச��ல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்கு��ாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா ந�� வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ரா��ேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 3 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winwinlotteryresults.com/live-kerala-akshaya-ak-418-lottery-results-06-11-2019/", "date_download": "2020-04-01T22:40:54Z", "digest": "sha1:YVE6ERTTZAKY2EBGNXYSQHFOSVU76ZQ4", "length": 11256, "nlines": 200, "source_domain": "winwinlotteryresults.com", "title": "Kerala Akshaya AK-418 Lottery Results: 06-11-2019 | Win Win Lottery Results Kerala", "raw_content": "\nஇன்று கேரள அக்ஷயா ஏ.கே.-418 லாட்டரி முடிவுகள்: 06-11-2019: கேரள இந்தியாவில் இன்று மாலை 3 மணிக்கு கேரள அக்ஷயா லாட்டரி அறிவிக்கப்பட்டுள்ளது, லாட்டரி மாநிலங்களின்படி டிரா குறியீடு ஏ.கே 418 மற்றும் லாட்டரிக்கான விலை ரூ: 30 ரூபாய் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைன் வாங்குபவர்கள்\nகேரள லாட்டரி யூக எண் எண் ஃபார்முலா கணிப்பு\nநேற்று கேரள லாட்டரி முடிவுகள்\nNirmal Lottery Results நிர்மல் லாட்டரி முடிவுகள்\nSthree Sakthi Lottery Results ஸ்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்\nKarunya Plus Lottery Results கருண்யா பிளஸ் லாட்டரி முடிவுகள்\nWin Win Lottery Results வின் வின் லாட்டரி முடிவுகள்\nPournami Lottery Results பூர்ணமி லாட்டரி முடிவுகள்\nBumper Lottery Results பம்பர் லாட்டரி முடிவுகள்\nKarunya Lottery Results கருண்யா லாட்டரி முடிவுகள்\nAkshaya Lottery Results அக்ஷயா லாட்டரி முடிவுகள்\n Winwinlotteryresults.com தினசரி லாட்டரி முடிவு விளக்கப்படத்தை புதுப்பிக்கிறது, டிக்கெட்டின் விலை ரூ .30 / - மட்டுமே (முக மதிப்பு 26.8 + ஜிஎஸ்டி). . நீங்கள் விரும்பினால் ஆனால் லாட்டரி சீட்டு தினசரி கேரள லாட்டரி முடிவுகளில் எங்கள் வழிகாட்டியைப் பாருங்கள்\nகேரள லாட்டரி சரிபார்ப்பு புதுப்பிப்பு: 30 நாட்களுக்குள் கேரள அரசு சரிபார்க்கப்பட்ட முகவர் நிலையங்கள் அல்லது கேரள அரசு வர்த்தமானியில் இருந்து உங்கள் லாட்டரி சீட்டை தயவுசெய்து சரிபார்க்க அனைத்து வெற்றியாளர்களுக்கும் நாங்கள் எப்போதும் அறிவுறுத்தினோம்\nகேரள லாட்டரி யூக எண் எண் ஃபார்முலா கணிப்பு\nநேற்று கேரள லாட்டரி முடிவுகள்\nஸ்ரீ சக்தி லாட்டரி முடிவுகள்\nகருண்யா பிளஸ் லாட்டரி முடிவுகள்\nவின் வின் லாட்டரி முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-29/", "date_download": "2020-04-02T00:38:21Z", "digest": "sha1:IGD3U2KIMRSHBY5SW72TMKIW3BDRRZUS", "length": 4459, "nlines": 29, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 29\n1 பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச்செலுத்துங்கள்.\n2 கர்த்தருடைய நாமத்திற்குரிய ம���ிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.\n3 கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.\n4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.\n5 கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.\n6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.\n7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.\n8 கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.\n9 கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.\n10 கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.\n11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.\nசங்கீதம் – அதிகாரம் 28\nசங்கீதம் – அதிகாரம் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/04/sri-rama-piran-purappadu-thirukudanthai.html", "date_download": "2020-04-02T00:45:46Z", "digest": "sha1:CCEP6LZD6PO4HDK5Z6KPT6MM3IYEOZD2", "length": 12458, "nlines": 288, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Rama piran purappadu @ Thirukudanthai Sri Ramaswami Temple 2019", "raw_content": "\nஜகம் புகழும் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நல்நாள் ஸ்ரீராம நவமி. நன்மையளிப்பவனும், இணையற்றவனும், தாமரைக்கண்ணனும், பூசிக்கத் தக்கவனுமாகிய - இராமபிரானின் அருள் பெறாதவர் - இருந்தும், என்ன செய்தும் என்ன பயன் என வினவினாராம் தியாகய்யர். ஸ்ரீ ராமபிரான் முடி சூட வந்தபோது, அவரை பார்த்த அயோத்தி மக்கள் :\n‘உய்த்தது இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண் கிற்பாய்’ என்பார்;\n நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’\n~ “செய்ய முடியாத தவத்தை செய்து இப்படி ஒரு செம்மலைப் பெற்றெடுத்த தசரத மன்னனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்,” என புகழ்ந்து மகிழ்ந்தனாராம் அயோத்தி மக்கள்.\nகுடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம், இ��ையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக் கவரும் இனிமையான நகரமாகும். கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள்,பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.\nகும்பகோணத்தில் பெரிய கடைத்தெருவின் தெற்கு கோடியில் அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி திருக்கோவில். இக்கோவில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வெகு அருகிலே உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் பதினாறாம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்க மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். மூலவர் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்தில் ஸீதையுடன் ஒரே ஆஸனத்தில் அமர்ந்து கையில் வில் இல்லாமல் காட்சி அளிக்கிறார். வலப்புறம் லக்ஷ்மணன் வில்லை தாங்கி நிற்க பரதன் வெண்கொற்றக் குடைபிடிக்க, ஸத்ருக்னன் சாமரம் வீச, ஆஞ்சனேயர் ஒரு கையில் வீணையும், மற்றொரு கையில் ராமாயண புஸ்தகமும் ஏந்தியவாறு அற்புத தரிசனம் அளிக்கின்றனர்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18066", "date_download": "2020-04-02T00:16:02Z", "digest": "sha1:6KJXGO4B3Z4N7MTYYKGVJNLQC2CYY4FE", "length": 7233, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "குழ்ந்தைக் சதை பொட என்ன உனவு கொடுகலம்.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழ்ந்தைக் சதை பொட என்ன உனவு கொடுகலம்..\nகுழ்ந்தைக் சதை பொட என்ன உனவு கொடுகலம்..என் பையென் கு சடையெஅ பொட மடுது...னன் இப்பொ கெல்வரகு கன்ஞி ,பருபு சதம்,பிச்cஉட்ட்,இட்ல்ய் கொடுகுரெஅன்...வெர என என கொடுகலம்....இப்பொ 7ம்ந் அகுது\nசுமையா, உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் இருக்கிறாளா என்று பாருங்கள். அதுவே சிறந்த ஆரோக்கியம். பரம்பரை வழியின் காரணமாகவும் குழந்தை ஒல்லியாக இருக்கலாம். சோயா உணவும், உருளை கிழங்கும் எடை போட வைக்கும். காய்கறி ஜூஸ்,பழங்களை வேகவைத்து மசித்து தரலாம்.பருப்பு சாதத்தில் ஒரு துளி நெய் விட்டு தரலாம்.\nகல்பனா சொன்னமாதிரி பரம்பரை காரனமா இருக்கலாம் சத்தான ஆகாரம் கொடுங்க பா குழந்தைங்க குண்டாயிருக்கனும்ன்ர அவசியம் இல்ல ஆரோக்கியமா இருந்தா போதும்\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-04-02T01:10:25Z", "digest": "sha1:UNKG33HBVVNU4C25NQZOOEFQJAJBVH7A", "length": 13998, "nlines": 212, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எடிஹட் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎடிஹட் ஏர்வேஸ் (Etihad Airways) ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய விமானச் சேவையாகும். முதலிடத்தில் எமிரேட்ஸ் உள்ளது. எடிஹட் ஏர்வேஸின் தலைமையகம் காலிஃபா நகரத்தில் உள்ள அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. ஜூலை 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எடிஹட் ஏர்வேஸ், தனது விமானச் சேவையினை நவம்பர் 2003 முதல் துவங்கியது.[4] இதன் பெயர் ‘ஒற்றுமை’ என்று பொருள்படக்கூடிய அரபு வார்த்தையில் இருந்து வந்தது.[5]\nஅபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகலிபா நகரம், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் [1]\nமொகமது முபரக் அல் மஸ்ரௌயி (Mohammed Mubarak Al Mazrouei)-தலைவர் (முதன்மைச் செயற்பாட்டு அலுவலர்)\nஎடிஹட் ஏர்வேஸ் வாரத்திற்கு ஆயிரம் விமானங்களுக்குமேல் செயல்படுத்துகிறது. இதில் 120 க்கும் மேற்பட்ட இலக்குகள் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் இலக்குகளாகும். இந்த இலக்குக்கான இடங்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் உள்ளன. மே 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸின் விமானக் குழுவில் 117 ஏர்பஸ் மற்றும் போயிங்க் விமானங்கள் உள்ளன. 2012 ஆம் ஆண்டில் மட்டும் எடிஹட் ஏர்வேஸ் 10.3 மில்லியன் பயணிகளுக்கு விமானச் சேவையினைப் புரிந்துள்ளது. இது அதற்கு முந்தைய வருடத்��ினைவிட, 23% அதிகமாகும்.[6] எடிஹட் ஏர்வேஸ், ஐக்கிய அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய விமானச் சேவையாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றாவது பெரிய விமானச் சேவையாகவும் உள்ளது. இதன் முக்கிய தலைமை மையமாக அபுதாபி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எடிஹட் ஏர்வேஸ், பயணிகளுக்கான விமானச் சேவை புரிதலை முக்கியமாகக் கொண்டிருந்தாலும், விடுமுறை மற்றும் சரக்கு விமானங்களுக்கான சேவையினையும் இது செயல்படுத்துகிறது.\nஜனவரி 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸ் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[7]\nபாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (ஜூன் 15, 2015 முதல் ஆரம்பம்)\nஎடிஹட் ஏர்வேஸ் சிட்னி – மெல்போர்ன், மெல்போர்ன் – சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ் – நியூயார்க் மற்றும் பாங்காக் – கோஹ் சமௌய் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 165, 162, 105 மற்றும் 91 விமானங்களை இயக்குகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானங்களை பாயிண்ட் நோயிர் – ஜோஹன்ஸ்பர்க் வழித்தடத்தினில் செயல்படுத்துகிறது.[13]\nமே 30, 2015 இன்படி, எடிஹட் ஏர்வேஸின் விமானக் குழு பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.[14][15][16][17]\nமுதல்தரம் வணிகவகுப்பு பொருளாதாரம் மொத்தம்\n— 10 — அறிவிக்கப்பட\n— 26 — அறிவிக்கப்பட\n— 40 — அறிவிக்கப்பட\n— 22 15 அறிவிக்கப்பட\n— 8 — அறிவிக்கப்பட\n— 17 — அறிவிக்கப்பட\n— 30 12 அறிவிக்கப்பட\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/789678", "date_download": "2020-04-02T00:47:30Z", "digest": "sha1:AEHMG37P6AQKMEKAMKAOH2TDVRWTAHOF", "length": 2793, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:52, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிமாற்றல்: sv:Sareptasenap; மேலோட்டமான மாற்றங்கள்\n12:42, 22 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:52, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: sv:Sareptasenap; மேலோட்டமான ��ாற்றங்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/us-company-will-pay-you-rs-2-lakh-per-month-to-smoke-weed-ra-228589.html", "date_download": "2020-04-02T01:18:19Z", "digest": "sha1:DLHMI7RKSLAHUO4LBCLSA3LYACDTRQUJ", "length": 11356, "nlines": 249, "source_domain": "tamil.news18.com", "title": "கஞ்சா புகைக்க மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம்..! | US Company Will Pay You Rs 2 Lakh Per Month to Smoke Weed and Test Marijuana Products– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nகஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கும் நிறுவனம்... 🙄\nஇந்த வேலைக்கு மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும்.\nகஞ்சா புகைப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து உங்களை பணிக்கு அமர்த்தத் தயாராக உள்ளது இந்த அமெரிக்க நிறுவனம்.\n’American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது கஞ்சா புகைக்க விரும்புபவர்களை பணியமர்த்தத் தேடி வருகிறது.\nஇந்த வேலைக்கு மாதம் 2.15 லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும். இதுதான் பணி. பணிக்குச் சேர விரும்புவோர் தங்களது இருப்பிடத்தில் கஞ்சா சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.\nஇந்த ஆன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறுகையில், “இந்தப் பணி குறித்த விவரங்கள் அனைத்துமே உண்மையானது. இதுவரையில் இந்தப் பதவிக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன” என்றுள்ளார்.\nமேலும் பார்க்க: கஞ்சா பயன்படுத்த மேலும் ஒரு இந்திய மாநிலத்துக்கு அனுமதி..\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nகஞ்சா புகைக்க மாதம் ₹2 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கும் நிறுவனம்... 🙄\nகொரோனா என்ற பெயர் பெற்ற பெண் குழந்தை... ஆண் குழந்தைக்கு ‘லாக் டவுன்’ என்று பெயர் சூட்டல்..\nCOVID-19 ஹெல்ப்லைன் எண்ணில் சமோசா ஆர்டர் செய்தவருக்கு போலீஸார் விநோத தண்டனை\n10 லட்சம் ரூபாய்... ஒரு மாத யூட்யூப் வருமானத்தை பிரதமர் நிதிக்கு அளித்த பிரபலம்\nஆம்புலன்ஸ் ஊழியருக்கு மரியாதை செலுத்திய மக்கள்: இங்கிலாந்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronavirus-cases-in-india-soar-to-562/", "date_download": "2020-04-01T23:20:59Z", "digest": "sha1:GYGVRBW7HLAH5TYANPDJKRCFTR4AOFBL", "length": 8928, "nlines": 135, "source_domain": "tamilnewsstar.com", "title": "இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது\nசீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு\nHome/இந்தியா செய்திகள்/இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு\nசீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.\n195 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.\nகொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்பு நேற்று 16 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\nஇதனால் உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக���கை 4, 21, 413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்\nகொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது\nஇலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்\nநோர்வேயின் கொரோனா வைரஸ்: காலை நிலவரப்படி | Corona Infection Norway Updates -24-03-2020\nபிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020\nCoronavirus Coronavirus indian indian news today இந்தியா இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை\nToday rasi palan 02.04.2020 Thursday – இன்றைய ராசிப்பலன் 02 ஏப்ரல் 2020 வியாழக்கிழமை\nசடலங்களை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தும் வடகொரியா\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1637 ஆக உயர்வு\nடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/punjab-and-maharashtra-bank-failure-save-your-savings/", "date_download": "2020-04-02T00:52:11Z", "digest": "sha1:DHVTOWVHSNTMYA74RQ3DEJ4ZU4SJ2C6L", "length": 43224, "nlines": 361, "source_domain": "vakilsearch.com", "title": "பஞ்சாப் / மகாராஷ்டிரா வங்கி தோல்வி - சேமிப்பை சேமித்தல்", "raw_content": "\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி தோல்வி – உங்கள் சேமிப்பை சேமித்தல்\nஇந்த மில்லினியத்தின் தொடக்கத்திலிருந்து, மிகப் பெரிய நிதி மற்றும் வணிக நிறுவனங்கள் சிலவற்றின் சரிவுக்கு இந்தியா ஒரு சாட்சியாக இருந்து வருகிறது – யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா ஊழலில் இருந்து மக்களின் சேமிப்பைத் துடைத்த சமீபத்திய பஞ்சாப் தேசிய வங்கி சரிவு, ஐ.எல் & எஃப்எஸ் நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தோல்வி. இவை அனைத்திலும் மிகவும் பொதுவானது என்னவென்றால், பல சிறு மற்றும் நடுத்தர அளவிலான வீடுகளின் சேமிப்பிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது, அவை பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் பெரும் பகுதியை இந்த நிறுவனங்களுக்குள் செலுத்துகின்றன. யுடிஐ செபியின் ஆதரவுடன் பரஸ்பர நிதியாக\nஇருந்தபோது, ​​பஞ்சாப் நேஷனல் வங்கி அரசாங்க ஆதரவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக இருந்தது. ஐ.எல் அண்ட் எஃப்எஸ் ஒரு பொது-தனியார் கூட்டு மாதிரி மற்றும் பஞ்சாப் / மகாராஷ்டிரா வங்கி ஒரு கூட்டுறவு வங்கியாக இருந்தது. இது நிறுவனத்தின் கட்டமைப்பு தன்மை எதுவாக இருந்தாலும், வைப்புகளின் பாதுகாப்பிற்கான உண்மையான காப்பு எதுவும் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த இடுகையில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் தோல்வி குறித்து நாங்கள் குறிப்பாக கவனம் செலுத்துகிறோம், அதே நேரத்தில் அபாயங்கள், ஒழுங்குமுறை கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் மற்றும் ஒரு நுகர்வோர் தங்கள் சேமிப்பை இழக்கும் அபாயத்தை குறைக்க எடுக்கக்கூடிய படிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.\nபெரிய வைப்புத்தொகை கொண்ட கூட்டுறவு வங்கி எவ்வாறு தோல்வியடைந்தது\n1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி இந்தியா முழுவதும் 130 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது மற்றும் 2019 நிதியாண்டில் கிட்டத்தட்ட 100 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பின்னர் இலாபங்கள், சந்தை அணுகல் மற்றும் வளங்களைக் கொண்ட வங்கி எவ்வாறு தோல்வியடையும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அப்பட்டமாக புறக்கணித்தல், இடர் கடன்களுக்கு பொருந்தாத வெளிப்பாடு, அரசியல் ஆதாயங்கள் மற்றும் வஞ்சக மந்திரி நோக்கங்கள் ஆகியவற்றின் எங்காவது பதில் மறைக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) விதிமுறைகளை மீறியது, ஒரு வாடிக்கையாளருக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (எச்.டி.ஐ.எல்), திவால் நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளது.\nமார்ச் 2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் நிதி நிதி அழுத்தத்தின் எந்த அறிகுறிகளையும் வழங்கவில்லை, அதன் மூலதன விகிதங்கள் லாபகரமான வரம்பிற்குள் உள்ளன.\nரிசர்வ��� வங்கி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அதிக கவனம் செலுத்துவதால், கூட்டுறவு வங்கிகள் விழிப்புணர்வு வழிமுறைகளிலிருந்து தப்பிக்கின்றன.\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும், ஆனால் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களை நியமிப்பதில் ஆர்பிஐக்கு கட்டுப்பாடு இல்லை போன்ற பல மாற்றங்களை செயல்படுத்துகிறது.\nஒரு நிறுவனத்திற்கான கடனுக்கான வெளிப்பாடு பல போலி கணக்குகளின் கீழ் மறைக்கப்பட்டு, கண்டறிதலை கடினமாக்கியது – இதன் மூலம் ஆபத்து வெளிப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுகிறது.\nஉள் கட்டுப்பாடுகளின் மொத்த தோல்வி – பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் இயக்குநர்களில் ஒருவரான எச்.டி.ஐ.எல் (கடன்கள் வழங்கப்பட்ட திவாலான நிறுவனம்)\nமற்றொரு ஆழமான ஒழுங்குமுறை பிரச்சினை ஆர்பிஐ மற்றும் ஆர்.சி.எஸ் – கூட்டுறவு வங்கிகளின் மீதான இரட்டை கட்டுப்பாடு – கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவாளர்.\nநகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மக்களையும் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன\nஇந்தியாவில் 1400 க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் விவசாய கடன் சங்கங்கள் உள்ளன. வேளாண், பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான பணிகளுக்கு கடன் வழங்குவதற்காக கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருந்தாலும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வங்கியில்லாத மக்களில் பெரும் பகுதியினருக்கு கடன் மற்றும் நிதி சேர்க்கை பெற உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இவ்வாறு, பெரிய வங்கிகள் பெரிய வணிகங்களில் கவனம் செலுத்தும்போது, சிறு வணிகங்களுக்கு கடைசி மைல் அணுகலை வழங்குதல்.\nவைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் பங்கு – நுகர்வோருக்கு முக்கியத்துவம்\nரிசர்வ் வங்கி ஒரு கணக்கிற்கு ₹ 10,000 மட்டுமே ஒரு கட்டுப்பாட்டு வரம்பை வைத்துள்ளது, இதனால் பல நூற்றுக்கணக்கான வைப்புத்தொகையாளர்கள் தங்கள் முழு சேமிப்பையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சூழலில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் நடைமுறைக்கு வருகிறது. இது ரிசர்வ் வங்கியின் முழுக்கு சொந்தமான துணை நிறுவனமாகும், இது வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் வசதிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்திற்காக வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபன சட்டம் 1961 இன் கீழ் நிறுவப்பட்டது.\nஇருப்பினும் காப்பீடு செய்யப்பட்ட அதிகபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே மற்றும் பிரீமியம் வங்கிகளால் 0.1% வைப்புத்தொகையாக செலுத்தப்படுகிறது.\nவைப்புத்தொகை காப்பீட்டு திட்டம் அனைத்து வங்கிகளுக்கும் கட்டாயமாகும், எந்தவொரு வங்கியும் தானாக முன்வந்து அதிலிருந்து விலக முடியாது.\n90% கணக்குகளை உள்ளடக்கும் 15 லட்சங்களுக்கான திருத்தத்தை அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில், ஒரு நபர் வெவ்வேறு கணக்குகளை வைத்திருந்தால், தற்போதைய 1 லட்சம் காப்பீட்டுத் தொகை மொத்தத்தில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.\nகூட்டுக் கணக்குகளைப் பொறுத்தவரை, நபர்களின் பெயர்களின் வரிசை தீர்மானிக்கும் காரணியாகும். எல்லா கிளைகளிலும் ஆர்டர் ஒரே மாதிரியாக இருந்தால் – அது ஒரு கணக்காக கருதப்படுகிறது.\nகாலத்தின் தேவை – பொருளாதாரத்துடன் ஆளுகை விதிமுறைகளை ஒருங்கிணைத்தல்\nரிசர்வ் வங்கியின் சிறந்த மேற்பார்வை – இது ஒரு ஆய்வாளரின் அதிக பங்கைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் நிகழ்வுக்குப் பிந்தைய நிறுவனமாக இருப்பதற்குப் பதிலாக மேற்பார்வையாளராக இருக்க வேண்டும்.\nஆர் காந்தி கமிட்டி பரிந்துரைக்கு இணங்க, ரிசர்வ் வங்கி சில கூட்டுறவு வங்கிகளை தானாக முன்வந்து சிறு நிதி வங்கிகளாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது – சிறிய வெற்றியைப் பெற்றாலும். ஐ.எல் அண்ட் எஃப்எஸ் நெருக்கடியைப் போலவே, பஞ்சாப் / மகாராஷ்டிரா வங்கி விஷயத்திலும், நிர்வாகம் மற்றும் வங்கியின் வாரியத்தின் மீது குற்றச்சாட்டு இருப்பதாகத் தெரிகிறது.\nநீண்ட மற்றும் குறுகிய கால விளைவுகளை மதிப்பிடாமல் நிதி தெரியாத மக்கள் முடிவுகளை எடுக்கக்கூடிய “நிர்வாகக் குழுவிற்கு” மாறாக “பொருத்தம் அல்லது சரியான நபர்கள் குழு” என்று மாலேகான் குழு பரிந்துரைத்துள்ளது.\nமாறுபட்ட வணிகங்கள், பிரிவுகள் மற்றும் நிதித் தேவைகளைக் கொண்ட ஒரு நாட்டில், எங்களுக்கு சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கட்டண வங்கிகள் மற்றும் NBFC கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சட்டமன்ற மாற்றங்கள் மற்றும் கணக்கியல் வழிமுறைகள் செதுக்கப்பட்டிருந்��ாலும், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் ஆபத்து விவரங்களை புரிந்துகொள்வது முக்கியம்.\nஅதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் புதிய அரசாங்க ஆதரவு திட்டத்தில் முதலீடு செய்ய இது தூண்டுதலாக இருக்கும்போது, ​​ஒருவர் தங்கள் சொந்த “ரிஸ்க் அப்பீட்டைட்” மதிப்பிட்டு அதை ஆதாயங்களுடன் சமப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் கடந்தகால பதிவுகள், அவற்றின் நிதி ஆவணங்கள், கிடைக்கக்கூடிய முன்னோடிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதும் ஒரு நல்ல யோசனையாகும், அதே நேரத்தில் முதலீட்டு வலைத்தளங்களில் அவற்றின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளைப் பின்தொடரும். ஒருவரின் வளங்களை பல்வகைப்படுத்த எப்போதும் நினைவில் கொள்வது பயனுள்ளது, எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது.\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி தோல்வி – உங்கள் சேமிப்பை சேமித்தல்\nஇந்த மில்லினியத்தின் தொடக்கத்திலிருந்து, மிகப் பெரிய நிதி மற்றும் வணிக நிறுவனங்கள் சிலவற்றின் சரிவுக்கு இந்தியா ஒரு சாட்சியாக இருந்து வருகிறது – யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா ஊழலில் இருந்து மக்களின் சேமிப்பைத் துடைத்த சமீபத்திய பஞ்சாப் தேசிய வங்கி சரிவு, ஐ.எல் & எஃப்எஸ் நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தோல்வி. இவை அனைத்திலும் மிகவும் பொதுவானது என்னவென்றால், பல சிறு மற்றும் நடுத்தர அளவிலான வீடுகளின் சேமிப்பிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது, அவை பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் பெரும் பகுதியை இந்த நிறுவனங்களுக்குள் செலுத்துகின்றன. யுடிஐ செபியின் ஆதரவுடன் பரஸ்பர நிதியாக\nஇருந்தபோது, ​​பஞ்சாப் நேஷனல் வங்கி அரசாங்க ஆதரவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக இருந்தது. ஐ.எல் அண்ட் எஃப்எஸ் ஒரு பொது-தனியார் கூட்டு மாதிரி மற்றும் பஞ்சாப் / மகாராஷ்டிரா வங்கி ஒரு கூட்டுறவு வங்கியாக இருந்தது. இது நிறுவனத்தின் கட்டமைப்பு தன்மை எதுவாக இருந்தாலும், வைப்புகளின் பாதுகாப்பிற்கான உண்மையான காப்பு எதுவும் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த இடுகையில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் தோல்வி குறித்து நாங்கள் குறிப்பாக கவனம் செலுத்துகிறோம், அதே நேரத்தில் அபாயங்கள், ஒழுங்குமுறை கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் மற்றும் ஒரு நுகர்வோர் தங்கள் சேமிப்பை இழக்கும் அபாயத்தை குறைக்க எடுக்கக்கூடிய படிகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.\nபெரிய வைப்புத்தொகை கொண்ட கூட்டுறவு வங்கி எவ்வாறு தோல்வியடைந்தது\n1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி இந்தியா முழுவதும் 130 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது மற்றும் 2019 நிதியாண்டில் கிட்டத்தட்ட 100 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பின்னர் இலாபங்கள், சந்தை அணுகல் மற்றும் வளங்களைக் கொண்ட வங்கி எவ்வாறு தோல்வியடையும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அப்பட்டமாக புறக்கணித்தல், இடர் கடன்களுக்கு பொருந்தாத வெளிப்பாடு, அரசியல் ஆதாயங்கள் மற்றும் வஞ்சக மந்திரி நோக்கங்கள் ஆகியவற்றின் எங்காவது பதில் மறைக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) விதிமுறைகளை மீறியது, ஒரு வாடிக்கையாளருக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (எச்.டி.ஐ.எல்), திவால் நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளது.\nமார்ச் 2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் நிதி நிதி அழுத்தத்தின் எந்த அறிகுறிகளையும் வழங்கவில்லை, அதன் மூலதன விகிதங்கள் லாபகரமான வரம்பிற்குள் உள்ளன.\nரிசர்வ் வங்கி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் அதிக கவனம் செலுத்துவதால், கூட்டுறவு வங்கிகள் விழிப்புணர்வு வழிமுறைகளிலிருந்து தப்பிக்கின்றன.\nவங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும், ஆனால் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களை நியமிப்பதில் ஆர்பிஐக்கு கட்டுப்பாடு இல்லை போன்ற பல மாற்றங்களை செயல்படுத்துகிறது.\nஒரு நிறுவனத்திற்கான கடனுக்கான வெளிப்பாடு பல போலி கணக்குகளின் கீழ் மறைக்கப்பட்டு, கண்டறிதலை கடினமாக்கியது – இதன் மூலம் ஆபத்து வெளிப்பாட்டைக் குறைத்து மதிப்பிடுகிறது.\nஉள் கட்டுப்பாடுகளின் மொத்த தோல்வி – பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் இயக்குநர்களில் ஒருவரான எச்.டி.ஐ.எல் (கடன்கள் வழங்கப்பட்ட திவாலான நிறுவனம்)\nமற்றொரு ஆழமான ஒழுங்குமுறை பிரச்சினை ஆர்பிஐ மற்றும் ஆர்.சி.எஸ் – கூட்டுறவு வங்கிகளின் மீதான இரட்டை கட்டுப்பாடு – கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவாளர்.\nநகர்ப்புற கூட��டுறவு வங்கிகள் மக்களையும் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன\nஇந்தியாவில் 1400 க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் விவசாய கடன் சங்கங்கள் உள்ளன. வேளாண், பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான பணிகளுக்கு கடன் வழங்குவதற்காக கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருந்தாலும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வங்கியில்லாத மக்களில் பெரும் பகுதியினருக்கு கடன் மற்றும் நிதி சேர்க்கை பெற உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இவ்வாறு, பெரிய வங்கிகள் பெரிய வணிகங்களில் கவனம் செலுத்தும்போது, சிறு வணிகங்களுக்கு கடைசி மைல் அணுகலை வழங்குதல்.\nவைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் பங்கு – நுகர்வோருக்கு முக்கியத்துவம்\nரிசர்வ் வங்கி ஒரு கணக்கிற்கு ₹ 10,000 மட்டுமே ஒரு கட்டுப்பாட்டு வரம்பை வைத்துள்ளது, இதனால் பல நூற்றுக்கணக்கான வைப்புத்தொகையாளர்கள் தங்கள் முழு சேமிப்பையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சூழலில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் நடைமுறைக்கு வருகிறது. இது ரிசர்வ் வங்கியின் முழுக்கு சொந்தமான துணை நிறுவனமாகும், இது வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் வசதிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்திற்காக வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபன சட்டம் 1961 இன் கீழ் நிறுவப்பட்டது.\nஇருப்பினும் காப்பீடு செய்யப்பட்ட அதிகபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே மற்றும் பிரீமியம் வங்கிகளால் 0.1% வைப்புத்தொகையாக செலுத்தப்படுகிறது.\nவைப்புத்தொகை காப்பீட்டு திட்டம் அனைத்து வங்கிகளுக்கும் கட்டாயமாகும், எந்தவொரு வங்கியும் தானாக முன்வந்து அதிலிருந்து விலக முடியாது.\n90% கணக்குகளை உள்ளடக்கும் 15 லட்சங்களுக்கான திருத்தத்தை அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில், ஒரு நபர் வெவ்வேறு கணக்குகளை வைத்திருந்தால், தற்போதைய 1 லட்சம் காப்பீட்டுத் தொகை மொத்தத்தில் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.\nகூட்டுக் கணக்குகளைப் பொறுத்தவரை, நபர்களின் பெயர்களின் வரிசை தீர்மானிக்கும் காரணியாகும். எல்லா கிளைகளிலும் ஆர்டர் ஒரே மாதிரியாக இருந்தால் – அது ஒரு கணக்காக கருதப்படுகிறது.\nகால��்தின் தேவை – பொருளாதாரத்துடன் ஆளுகை விதிமுறைகளை ஒருங்கிணைத்தல்\nரிசர்வ் வங்கியின் சிறந்த மேற்பார்வை – இது ஒரு ஆய்வாளரின் அதிக பங்கைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் நிகழ்வுக்குப் பிந்தைய நிறுவனமாக இருப்பதற்குப் பதிலாக மேற்பார்வையாளராக இருக்க வேண்டும்.\nஆர் காந்தி கமிட்டி பரிந்துரைக்கு இணங்க, ரிசர்வ் வங்கி சில கூட்டுறவு வங்கிகளை தானாக முன்வந்து சிறு நிதி வங்கிகளாக மாற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது – சிறிய வெற்றியைப் பெற்றாலும். ஐ.எல் அண்ட் எஃப்எஸ் நெருக்கடியைப் போலவே, பஞ்சாப் / மகாராஷ்டிரா வங்கி விஷயத்திலும், நிர்வாகம் மற்றும் வங்கியின் வாரியத்தின் மீது குற்றச்சாட்டு இருப்பதாகத் தெரிகிறது.\nநீண்ட மற்றும் குறுகிய கால விளைவுகளை மதிப்பிடாமல் நிதி தெரியாத மக்கள் முடிவுகளை எடுக்கக்கூடிய “நிர்வாகக் குழுவிற்கு” மாறாக “பொருத்தம் அல்லது சரியான நபர்கள் குழு” என்று மாலேகான் குழு பரிந்துரைத்துள்ளது.\nமாறுபட்ட வணிகங்கள், பிரிவுகள் மற்றும் நிதித் தேவைகளைக் கொண்ட ஒரு நாட்டில், எங்களுக்கு சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், கட்டண வங்கிகள் மற்றும் NBFC கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சட்டமன்ற மாற்றங்கள் மற்றும் கணக்கியல் வழிமுறைகள் செதுக்கப்பட்டிருந்தாலும், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் ஆபத்து விவரங்களை புரிந்துகொள்வது முக்கியம்.\nஅதிக வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் புதிய அரசாங்க ஆதரவு திட்டத்தில் முதலீடு செய்ய இது தூண்டுதலாக இருக்கும்போது, ​​ஒருவர் தங்கள் சொந்த “ரிஸ்க் அப்பீட்டைட்” மதிப்பிட்டு அதை ஆதாயங்களுடன் சமப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் கடந்தகால பதிவுகள், அவற்றின் நிதி ஆவணங்கள், கிடைக்கக்கூடிய முன்னோடிகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதும் ஒரு நல்ல யோசனையாகும், அதே நேரத்தில் முதலீட்டு வலைத்தளங்களில் அவற்றின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளைப் பின்தொடரும். ஒருவரின் வளங்களை பல்வகைப்படுத்த எப்போதும் நினைவில் கொள்வது பயனுள்ளது, எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது.\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE : டிரான்ஸ்போர்ட்டர்களுக்குகாண முன்னறிவிப்பு வரிவிதிப்பு\nசெல்லுபடியாகும் ஒப்பந்தத்திற்கான அனைத்து தேவைகளும் என்ன\nஒவ்வொரு வணிகத்திற்கும் தேவைப்படும் சிறந்த 10 சட்ட ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/08/21/article-111/", "date_download": "2020-04-01T23:17:08Z", "digest": "sha1:BN2B5FEIQMZEGU4YI2SFYNI35BGK7PDR", "length": 7536, "nlines": 165, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்கோவையில் ஒரு விழா…", "raw_content": "\nNext Postஇயக்குநர் சீமானைக் கண்டு நடுங்குகிறது ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல்\n10 thoughts on “கோவையில் ஒரு விழா…”\nவிழா வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nவிழா சிறப்பாய் வெற்றிபெற வாழ்த்துக்கள் மதிமாறன்\nஉங்களின் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nஉங்களின் பதில்களைத்தும் ஆணி அடித்தாற் போல் ‘நச்’ என்று இருக்கின்றது, அதுதான் உங்களின் சிறப்பே \nகலந்து கொள்ள முடியவில்லை, வருந்துகிறேன்.\nவிழா வெற்றி பெற்றிருக்கும் என்று நம்புகிறேன். தூரத்திலிருந்து வாழ்த்துகள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nவகைகள் Select Category கட்டுரைகள் (675) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/204075-.html", "date_download": "2020-04-02T00:12:20Z", "digest": "sha1:DCKZMHKMZG655ZEXENP3F42KM6IJEA4S", "length": 15231, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழிசை முழக்கம் | தமிழிசை முழக்கம் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஏப்ரல் 02 2020\nதமிழ் இசைச் சங்கம் தனது எழுபத்து ஒன்றாம் இசை விழாவை 21 டிசம்பர், 2013 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பித்தது. ஜார்க்கண்ட�� மாநில முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம். கற்பகவிநாயகம் தலைமை ஏற்று, இசைப்பேரறிஞர் விருதை கிருஷ்ணகுமாரி நரேந்திரனுக்கும் பண் இசைப்பேரறிஞர் விருதை சீர்காழி சா. திருஞானசம்பந்தனுக்கும் வழங்கி கௌரவித்தார்.\nமரபு சார்ந்த இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமேயன்றி, நாகசுர வித்வான்களும் தவில் வித்வான்களும் பங்கேற்ற இந்தத் தொடர் நிகழ்வுகளில், வயலின் மற்றும் வீணைத் தனிக் கச்சேரிகளும் நடந்தேறின. இது தவிர பண் இசைப்பேரறிஞர்களின் திருமுறை இசை, திவ்யப் பிரபந்த இசை, தெய்வத் திருப் பாடல்கள், பழைய நாடக மேடைப் பாடல்கள், நாடகங்கள், ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது ஆதாரப்பட்டிருந்த நாட்டியம் (பக்த மீரா, போன்றவை), ஆகியவை சுவையுடன் வழங்கப்பட்டன. மேலும், சென்னை தமிழ் இசைச்சங்க இசைக் கல்லூரி நாட்டியத் துறை, மற்றும் இசைத் துறை மாணவ மாணவியர் வழங்கிய ரம்மியமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், ஆற்றல் மிக்க மூதறிஞர்களின் இசைப் பேருரைகளும், விளக்க உரைகளும் மிகச் சிறந்த முறையில் நடத்தி வைக்கப்பட்டன.\n31 டிசம்பர், 2013 அன்று எண்பது வயதைக் கடந்தும் கிளாரினெட் வாத்தியத்தை கம்பீரத்துடன் வாசிக்கக்கூடியவரும், இந்த வாத்தியம் கர்நாடக இசையின் கமகங்களை இழைக்கும் வண்ணமாக ‘வளைத்தவருமான’ ஏ.கே.சி. நடராஜன் அவர்களின் வாசிப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதைப் போலவே புகழ்மிக்க இசைப் பேரறிஞர் கே.ஜே. யேசுதாஸின் கச்சேரி நடந்த சில இடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சிகள் ஜனவரி 1, 2014 வரையில் இங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.\nவிழாக் காலத்தில் மன்றத்தில் மாலை 7 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிகள் தவிர, பிற நிகழ்ச்சிகட்கு மன்றம் நிர்ணயித்துள்ள 300 இருக்கைகளில் முன்னால் வருபவர்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள்.\nவரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழ் இசைச் சங்கம்இசை விழாபக்தி இசை\nகரோனா நோய்க் கிருமி பரவலுக்கு முஸ்லிம்களைக் குற்றம்...\nஊரடங்குக்கு வேண்டும் தெளிவான திட்டமிடல்\nபிரதமர் மோடியே கரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார்;...\nகோவிட்-19 சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோ குயின்: சான்றுகளும்...\nகரோனா; பிரதமர் நிதி: ரிலையன்ஸ் ரூ. 500...\nகுறைவான நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு 7 கோடி...\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nகரோனா முன்னெச்சரிக்கை: உத்தவ் தாக்கரேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை\nபாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருங்கள் பிருத்வி: துல்கர் சல்மான்\nகரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும்; நாம் என்ன தெரிந்து கொள்ள...\nடெல்லி மாநாடு; நாட்டுக்கு எதிரான குற்றம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் கண்டனம்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nசோமு நீ சமானம் எவரு\nஏ.எஸ். முரளி - அகர முதல...\nகுழந்தைகளால் அழகாகும் உலகு - அனிதா குஹா\nசென்னை, மதுரை, கோவையில் நாளை போலீஸ் தாக்குதலை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம்...\nசுனந்தா மரணத்துக்கு ஓவர்டோஸ் மருந்து காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-kavin-losliya-conversation-about-their-relationship--tamilfont-news-243019", "date_download": "2020-04-02T00:12:39Z", "digest": "sha1:W4UIGVU4UP3QHOERI6ICBDYPFEX6EIPC", "length": 12135, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Kavin losliya conversation about their relationship - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட கவின் - லாஸ்லியா உரையாடல்\nநான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட கவின் - லாஸ்லியா உரையாடல்\nபிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது\nஇதற்கெல்லாம் காரணம் நான் தானே என லாஸ்லியா வருத்தத்துடன் கேட்க, அதற்கு கவின் 'காமெடி பண்ணாத, நடக்குறது நடக்கும். என்னை காப்பாத்தணும்ன்னு நினைக்குறவங்க, உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கத்தான் பார்ப்பாங்க. இதற்கு லாஸ்லியா, 'நீ உன்னை தவிர மற்றவங்க பத்தி யோசிக்கிறதை மாத்த மாட்டேன்னு நேத்தும் சொன்ன, அதை நீ எப்பவுமே மாத்ததே என்று கூறி மேலும் என்ன��ட சண்டை போடுங்கம், எனக்காக நிற்காதிங்க' என்று கூறினார்\nஇதற்கு கவின், 'நான் அப்படியெல்லாம் சண்டை போட்டா, நீங்க டிஸ்டர்ப் ஆகிவிடுவிங்கம், கேம் விளையாட மாட்டீங்க' என்று கூறுகிறார். இருவரின் உரையாடல்களில் இருந்து பார்க்கும்போது இருவரும் கேம் பண்ண முயற்சி எடுப்பது போல் தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, வெளியே சென்ற பின்னரும் தங்களுடைய உறவை தொடரவே விரும்புவதாக தெரிகிறது\nமேலும் இன்றைய இந்த உரையாடலில் இருவருமே 'நீங்க' என ஒருவரை ஒருவர் மரியாதையுடன் பேசிக்கொள்வதும் புதுமையாக உள்ளது\nகொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா\nடெல்லி மத மாநாடு: நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nபாடி பாலத்தில் கடுமையான டிராபிக்: திருந்தாத சென்னை மக்கள்\nஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை\nஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து\nஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு\nபோதையில் இருந்து மீண்டது எப்படி 'தலைவி' பட நாயகி பேட்டி\nஜோர்டானில் சிக்கி கொண்ட மணிரத்னம் பட நடிகர்: முதல்வரிடம் மீட்க கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதி: ராமோஜிராவ் பிலிம்சிட்டி சேர்மன் கொடுத்த மிகப்பெரிய தொகை\nமகனுக்கு வித்தியாசமாக முடிவெட்டிய பிரபல இயக்குனர்\nதமிழக அமைச்சருக்கு நடிகர் நாசர் எழுதிய முக்கிய கடிதம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி\n150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு விஜய் ரசிகர்களின் மகத்தான உதவி\n பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு\nஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு\nபவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா\nபிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nகொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்\nகொரோனா இருப்பதாக வதந்தி: தற்கொலை செய்து கொண்ட மதுரை வாலிபர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்\nஅமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்\n\"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்\" கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு\n கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்\nதூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ\nமூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nLPG கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு\nகிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா\nவிஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கதறி அழுத மகன் பிரபாகரன்\nமுடிவுக்கு வந்தது கார்த்திக் நரேனின் அடுத்த படம்\nவிஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கதறி அழுத மகன் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/the-one-straw-revolution-10015415", "date_download": "2020-04-01T23:16:16Z", "digest": "sha1:27RI6Q2PBXPW2SA5Y36W2E37ESIWOOPJ", "length": 15466, "nlines": 194, "source_domain": "www.panuval.com", "title": "ஒற்றை வைக்கோல் புரட்சி - The one straw revolution - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nமசானபு ஃபுகோகோ (ஆசிரியர்), பூவுலகின் நண்பர்கள் (தமிழில்)\nCategories: வேளாண்மை / விவசாயம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமசானபு ஃபுகோகா இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார் அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு ஒத்துவரலாம். ஆனால் இந்தியா போன்ற பரந்த தேசத்திற்குப் பொருந்தாது என்கிறார் அன்றைய பிரதமர் மறுநாள் கடுமையான காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த புகோகாவிடம் நண்பர்கள் உடல்நலம் விசாரித்த போது ஆமாம். இது நான் செய்த தவறா��் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதிகார பலத்தால் ஏதாவது நன்மை சாத்தியப்படும் என நினைத்து அங்குசென்று உணவருந்தியது என் தவறுதான். அன்பால்தான் அனைத்தும் சாத்தியப்படும். இதைப் புரிய வைப்பதற்காகவே இந்தச் சிறு வாதையை இயற்கை எனக்குத் தந்திருக்கிறது. நான் மருந்து எடுத்துகொள்ளப் போவதில்லை எனச்சொல்லி உண்ணா நோன்பிருக்கிறார் ஃபுகோகா. சமகாலத்தில் சர்வதேச அரசமைப்புகள் பலவீனமடைந்து, அதன் அதிகாரக் கொள்கைகள் பிடிப்பிழந்து வீழ்ந்திருப்பது இயற்கைக்குத் திரும்புதல் எனும் அவரின் அனுபவ வாழ்முறை உலகம் முழுமைக்குமான தீர்வாக இருப்பதை அறியமுடிகிறது இளைய தலைமுறை கருத்தாக்கங்கள் இந்த அடிமண்ணிலிருந்தே முளைக்கத் துவங்கியிருக்கிறது. ஃபுகோகா, இவ்வேளாண்முறைக்குள் தன்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள தனது நிலத்திற்கு வந்துசேர்ந்த நாளின் முதற்விடியலை மனதிலேந்தி, இயற்கையின் மாறாத தத்துவத்தில் வேர்விட்டு நிற்கும் இந்நூலை அனைவரிடத்தும் கொண்டுசேர்ப்போம். மாறுதலுக்கான வாசல் எக்காலத்தும் திறந்தேயிருக்கிறது.\nகடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்​கை நிகழ்வுகள் அ​னைத்து​மே கடு​மையான அச்சத்​தை ஏற்படுத்தும் புதிய அபாயங்க​ளை நம்மிடம் விட்டுச்​ ​சென்றுள்ளன. அணு உ​லையின் ​செயல்பாடுகளுக்கு ​பெரும் சவாலாக இருக்கப்​போகும் நிகழ்வுகள் அதன் நான்கு சுவர்களுக்குள் நடப்ப​வை அல்ல, அ​வையாவும் அவற்றுக்கு ​வெளியில்தான் ..\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழமொழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் வரும் அபாயத்தை எண்ணிப் பார்த்தோமேயானா..\nஇயற்கை வழியில் வேளாண்மை - மசானபு ஃபுகோகோ:இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக அளவில் புகழ் பெற்றது உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி ..\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழம��ழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபார..\nவலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்\nவலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு இருப்ப..\nகானலில் நீர் தேடிய மான்கள்\nஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆட..\nநாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினி..\nவாழ்க மரம்... வளர்க பணம்\nமரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் ..\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்\n‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாய..\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் ..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் து..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nபூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கு..\nமுன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக ���ொடூரங்களுக்கு முன்பாக அச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1790-2019-11-19-12-07-33", "date_download": "2020-04-01T23:37:08Z", "digest": "sha1:CLTLJXNQA6DMQCEQ2KBXHW2QYROLKBFE", "length": 9437, "nlines": 122, "source_domain": "acju.lk", "title": "முஸ்லிம்களுக்கான விசேட வேண்டுகோள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nDisplaying items by tag: இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம்\nதாய்நாட்டின் 7வது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்கு உதவியாக இருந்த இந்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்நாட்டு பிரஜைகளின் ஜனநாயக வாக்களிப்பால் திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று நேற்று திங்கட்கிழமை இலங்கை சோசலிஷ குடியரசின் 7வது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமானம் செய்து கொண்டார். மேலும் சாதி, மத வேறுபாடின்றி தான் சேவை செய்யவுள்ளதாக தனது செய்தியில் குறிப்பிட்டார்.\nநம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்ற திரு. கோதாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் புதிய ஜனாதிபதி இந்நாட்டை வெற்றியின் பக்கமும், அபிவிருத்தியின் பக்கமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பி சுபீட்சத்தின் பக்கமும் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கின்றது.\nஎனவேஇ நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் நாட்டின் அபிவிருத்தி, சமாதானம், சகவாழ்வு, பாதுகாப்பு என்பவற்றை மேம்படச்செய்ய புதிய ஜனாதிபதியோடு கை கோர்த்து செயற்படுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.\nஅதே நேரம், இந்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்தனைச் செய்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற���றிய மார்க்கத் தெளிவு\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nதேர்தல் தினத்தில் நிதானத்தைப் பேணுவோம்\tகட்டுரைப் போட்டிகள் - 2019 (ரபீஉனில் அவ்வல் - 1441)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_11_30_archive.html", "date_download": "2020-04-01T23:24:36Z", "digest": "sha1:IVXU3ZRJH7AVNCLW6KTQH6FQZZTJBGKE", "length": 29626, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 30, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு\nபல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப���.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nLabels: தகவல், ரியல் எஸ்டேட், வங்கிகடன், வீடுகடன்\nவேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு\nசாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், 'இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.\nபங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை 'அட்டாக்'- சேதுராமன் சாத்தப்பன்-\nசோகங்கள் எல்லாம் மறக்கப்பட வேண்டியது தான். ஆனால், சோகங்களே வாழ்க்கையானால், வன்முறைக்கு மும்பை எப்போதுமே ஒரு டார்கெட்டாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது, சில நாட்களில் ஏற்பட்ட வன்முறைகள் யாருக் கும், எந்த நாட்டுக்கும் வரக்கூடாத ஒரு நிகழ்வு. பங்குச் சந்தை வர்த்தகத்தையே வியாழனன்று நிறுத்தி வைக்க வேண்டிய சூழ் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக் கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த பல வருடங்களில் பல முறை மும்பையில் இது போல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் வன்முறைக்கு பிறகு, பங்குச் சந்தை வீறு கொண்டு எழுவது தான் வாடிக்கை. அது போலவே இந்தத் தடவையும் நடக்கும் என்று பலரும் கூறினர். மேலும், இது போன்ற நிகழ்வுகளை தொடர் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்டாண்டர்டு அண்ட் பவர் நிறுவனம் கூறியதும் சந்தைக்கு வலு சேர்த்தது. அது போலவே வெள்ளியன்றும் மும்பை பங்குச் சந்தை வீறு கொண்டு எழுந்தது. வன்முறைக்கு பயப்படவில்லை. ஆனால், டிரைவெட்டிவ் டிரேடிங் முடிவுக்கு வருவதால், சந்தை மேலும் கீழுமாக இருந்தது.சந்தை 278 புள்ளிகள் மேலும் கீழுமாக இருந்தது. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 66 புள்ளிகள் கூடி 9,092 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 3 புள்ளிகள் கூடி 2,755 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.பணவீக்கம் குறைந்து வருகிறது. அதாவது, சென்ற வாரம் 8.9 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 8.84 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது, சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 வருடத்தின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதங்கள் குறைவு என்பது ஒரு நிறைவு.பங்குச் சந்தை 56 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஆயில் 49 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தங்கம் 5.5 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்கள் நிலையான வருமானத்தைக் கொடுத்துள்ளன.அமெரிக்காவில் பல கோடி டாலர்கள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யலாம் என்று பலரும் எதிர்பார்க் கின்றனர். இரண்டாவது காலாண்டு முடிவில் இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சந்தை குறைய வாய்ப்பில்லை. ஆனால், தற்போதைய சந்தையில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. ஏதாவது ஒரு பங்கை இந்த விலைக்கு வாங்காமல் விட்டு விட்டோமே; மறுபடி அந்த விலை வராதே என்று பலரும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த விலைக்கும் வந்து, அதை விடக் குறைந்த விலைக்கும் வருகிறது. அதுதான் பங்குச் சந்தை.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nவாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்க...\nவேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு...\nபங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை 'அட்டாக்'- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/03/blog-post_30.html", "date_download": "2020-04-01T23:00:30Z", "digest": "sha1:QHQGJN6EPYBVLINT766OZBJ5XHIUPH7U", "length": 92254, "nlines": 472, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்", "raw_content": "\nஅங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்\nசோகம் தாங்கமுடியவில்லை. கதறி அழவேண்டும் போல் இருக்கிறது. அய்யகோ என்ன கொடுமை இது. இதற்கு மேல் தாங்காது என்ன கொடுமை இது. இதற்கு மேல் தாங்காது தமிழில் இதுவரை வெளியானதிலேயே இதுதாண்டா சூப்பர் படம். உலக சினிமாவே இங்கே பார் என் தமிழன் எப்படிப்பட்ட படம் எடுத்திருக்கிறான். இப்படி ஒரு படம் இதுவரை தமிழில் வந்ததே இல்லை. அடேங்கப்பா என்ன ஒரு உழைப்பு. என்ன நடிப்பு. இப்படி ஒரு கதைக்களம் எந்த இயக்குனராலாவது கையாள முடியுமா தமிழில் இதுவரை வெளியானதிலேயே இதுதாண்டா சூப்பர் படம். உலக சினிமாவே இங்கே பார் என் தமிழன் எப்படிப்பட்ட படம் எடுத்திருக்கிறான். இப்படி ஒரு படம் இதுவரை தமிழில் வந்ததே இல்லை. அடேங்கப்பா என்ன ஒரு உழைப்பு. என்ன நடிப்பு. இப்படி ஒரு கதைக்களம் எந்த இயக்குனராலாவது கையாள முடியுமா கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. உணர்வுகள் , பிம்பங்கள் , காட்சிப்படிமங்கள் . தடிமங்கள் , மற்றும் பல மண்ணாங்கட்டிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. உணர்வுகள் , பிம்பங்கள் , காட்சிப்படிமங்கள் . தடிமங்கள் , மற்றும் பல மண்ணாங்கட்டிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே அங்காடித்தெரு – ஒரு உணர்ச்சிகுவியலில் கண்டெடுத்த வைரம்.. ஓவ் ஓவ் ஓவ்...  (கதறி அழுகிறேன்... ஸாரி என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. தயவு செய்து தியேட்டரில் பார்த்து நீங்களும் அழவும் )\nமன்னிக்கவும். அ.தெரு படம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம். மேலே இருக்கும் கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரவேண்டாம். இல்லை மேலும் படித்து உங்கள் மனதை புண்ணாக்கிக் கொள்ள விருப்பமிருப்பவர்களும் மற்றவர்களும் தொடரலாம்.\nமேலே கண்ட விமர்சனம் உங்கள் கண்களால் படம் பார்த்து எழுதியதாக இருக்கலாம். இனி என் கண்ணால் நான் கண்ட அங்காடித்தெரு அனுபவம்.\nவிஜய.டீ.ராஜேந்தரை தெரியாதவர்கள் யாராவது தமிழ்நாட்டில் இருக்க முடியுமா அவருடைய படத்திலிருந்து ஒருகாட்சி. அண்ணனைவிட்டு ஓடிப்போன தங்கை. வறுமை தாளாமல் ரோட்டில் சோப்பு விற்பாள். ரிக்சா ஓட்டிக்கொண்டு வரும் அண்ணன் அவளை பார்க்கிறான். அவளோ கடுமையான வறுமையி���் வாடி வதங்கி வயிறு ஒட்டி ஒல்லியாய் கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தும் தலைகுனிந்து கடந்து செல்கிறாள். அவனால் அவளிடம் பேசமுடியவில்லை. கோபம் தடுக்கிறது. தன் ரிக்சாவின் கைப்பிடியை இறுகப்பற்றிக்கொள்கிறான். கேமரா அவளது தலையிலிருந்து மெல்ல கீழிறங்கி கால்களை காட்டுகிறது , கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் நடந்து செல்கிறாள். அண்ணன் ஓவென்று கதறி அழுகிறான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த தியேட்டரே கதறி அழுகிறது. அம்மா அழுகிறார் என்று சின்ன பையனான நானும் காரணம் தெரியாமல் கதறி அழுகிறேன். துலாபாரம் என்று ஒருபடம் பலருக்கும் நினைவிருக்கலாம். சமீபத்தில் வெளியான நான்கடவுள் கூட அதே ரகம்தான். அட அந்த காலத்து அரிசந்திரா நாடகங்கள் கூட இதே வகைதான். அதே அழுகாச்சி மசாலாவை ரங்கநாதன் தெருவின் ஜனசந்தடிகளுக்கு நடுவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோடும் பாத்திரங்களோடும் படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.\nஇதை விட மோசமான அழுகாச்சிப்படங்களும் தமிழில் உண்டு. அங்காடித்தெரு அந்த ஆயிரத்தில் ஒன்று. கிளிசேக்கள் நிரம்பி வழியும் ஒரு திரைப்படம். முதல் காட்சியிலேயே சாவு. அடுத்த அரைமணிநேரத்தில் இன்னொரு சாவு. மீண்டும் கால் மணிநேரத்தில் இன்னொரு சாவு. இப்படி படம் நெடுக ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை யாராவது சாகின்றனர். சினிமா தியேட்டரில் படம் பார்க்கிறோமா அல்லது ஆபரேஷன் தியேட்டரிலா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அத்தனை மரணங்கள். விதவிதமாய். கால் நாறி அழுகிப் போய் ஒருவர் சாகிறார், தற்கொலை செய்துகொண்டு ஒருவர் , விபத்து, விபத்துகள்... தொடர்ச்சியாக. அதிலும் ஒவ்வொரும் இறந்து போனதும் கடுமையான ஓலம். மண்டை காய்கிறது. சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்... அடப்போங்கப்பா இதைவிட கடுமையான மரணங்களையும் அதற்கு பிறகான பிற்சேர்க்கைகளையும் சங்கதிகளையும் தமிழ்சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம் இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா\nமுக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது. எப்போதும் முறைத்துக் கொண்டே அலையும் சூப்பர்வைசர். கொஞ்சி குலாவித்திரியும் அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள். பொழுதன்னைக்கும் அவர்களை தூக்கிப்போட்டு தூர்வாரும் முதலாளி வர்க்கம். எந்த நேரத்தில் எவன�� போட்டு அடித்து ரத்தம் காட்டுவார்களோ என்ற பயத்தோடே படத்தை அணுக வேண்டியிருக்கிறது. எனக்கு சத்தியமாக ரத்தம் என்றாலே அலர்ஜி. அதுவும் பெண்களை முடியை பிடித்து இழுத்துப்போட்டு மிதிமிதி என்று மிதிக்கும் வன்முறையெல்லாம்... தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும். என்னால் அதை பார்க்க முடியாமல் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன்.\nயதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும். அதிலும் அந்த சூப்பர்வைஸர் காட்சிகள். டிபிகல் தமிழ்சினிமா வில்லன். பெண்களை போட்டு அடித்து துவைத்து பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர். படத்தில் இப்படி பல வில்லன்கள் முதலாளி வில்லன், போலீஸ் வில்லன் . சாமி கும்பிட்டுவிட்டு ஏழைகளை கட்டிவைத்து உதைக்கும் வில்லன்களை எம்.ஜி.ஆர் படங்களிலேயே நிறைய பார்த்தாகிவிட்டது. சேம் கிளிசே மைகாட்\nதுவக்கக் காட்சிகளில் சோற்றுக்கும் இருப்பிடத்துக்கும் முண்டியடித்துக் கொள்வதாய் காட்டப்படும் ஹாஸ்டல்கள் பாதி படத்திலேயே அடிதடி இல்லாமல் நெருக்கடி இல்லாமல் நார்மலாகிவிடுகிறது. படத்தின் கதைக்களத்தைவிட அதில் சொல்லப்பட்ட காதல் பிரதானமாக இருந்தாலும் அதுவும் சரியில்லை. மனதில் ஒட்டவில்லை.\nபடத்திற்கோ கதைக்கோ டைரக்டருக்கோ படம் எடுத்தவருக்கோ பார்ப்பவனுக்கோ வெளியே டிக்கட் கிளிப்பவருக்கோ , சமோசா விற்பவருக்கோ சம்பந்தமேயில்லாத காட்சிகள் ஒரு மணிநேரம் படத்தை நிறைத்திருக்கிறது. பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும். அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அ��ைவரும் அழுகின்றனர். நமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா..\nகிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்ஸுக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத அதிர்ச்சி மதிப்பீட்டைத் தவிர வேறேதும் தராத கிளைமாக்ஸ். படத்தில் பல இடங்களில் அதிர்ச்சிக்காக சில பின்னல்களை செருகியிருக்கிறார் இயக்குனர். ஒரு சிலதைத் தவிர வேறேதும் படத்தின் இறுதிக்காட்சியைப்போலவே ஒட்டவில்லை.\nபடத்தின் பிண்ணனி இசை சகிக்கவில்லை. விஜய் ஆண்டனி வார் ஆப் தி வேர்ல்ட் கிளாஸ் ஆப்தி டைட்டன்ஸ் மாதிரியான படங்களுக்கு அடிக்கும் கும்மாங்குத்தை இந்த படத்திற்கு அடித்திருக்கிறார். எரிச்சல்தான் மிச்சம். அவள் அப்படியொன்று அழகில்லை பாடலைத்தவிர மற்றது எதுவும் நினைவில்லை. ஜி.வி.பிரகாஷ் நான்கு பாட்டாம்.ம்ஹும்.\nபடத்தின் நாயகன், அவருடைய நண்பன், கிராமத்து குடும்பம் என பல புதிய நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் அவர் எடுக்கும் படத்தில் வரும் வில்லனைப்போலவே கண்களை உருட்டி உருட்டி நடித்திருக்கிறார். ரங்கநாதன் தெருவை அருமையாக படம் பிடித்த காமரா மேனுக்கு வாழ்த்துக்கள். அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை. கற்றது தமிழ்தான் அவருடைய ஆகச்சிறந்த படம்.\nபடத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமாய் சரவணா தொடங்குவதற்கு சற்று முன் தொடங்கி சூப்பர் ஹிட்டாகி , பிரமாண்டமாயால் வியாபரம் சரிந்த துணிக்கடை. படம் முழுக்க சரவணாவை குறிவைத்து அடித்திருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார். என்னைப்போன்ற அறிவுஜீவிக்கு சங்கரபாண்டியனுக்கும் சரவணாவுக்கும் முடிச்சுப்போட்டு பார்க்கத் தெரியவில்லை.\nபடத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும். நறுக் வசனங்களால் கவர்கிறார் ஜெமோ. தெனாவெட்டு பார்வைகளாலும் உடல்மொழியாலும் சோபியா. மற்றபடி படத்தில் ஆங��காங்கே சொல்லப்பட்ட கவித்துவமான குறியீடுகள் அடங்கிய காட்சியமைப்புகள் உலக சினிமாவுக்கே சவால் விடக்கூடியவை. ஏனோ அந்த கருமாந்திரங்களெல்லாம் என்னைப்போன்ற உலக சினிமாவை பர்மாபஜாரில் எட்டிப்பார்க்கும் ஏகலைவன்களுக்கு தெரிவதில்லை.\nபடத்தின் திரைக்கதையும் இயக்கமும் காட்சியமைப்புகளும் ஜெமோவின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இணையானதாக இருக்கலாம். அல்லது சு.ராவின் புளியமரத்தின் கதையைப்போல உன்னதமான அனுபவத்தை தரலாம். என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம். உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை...\nவித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்த முற்பட்ட வசந்த பாலனுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆவணப்படத்தை எடுத்து அதில் ஆயிரத்தெட்டு கிளிசேக்களை நுழைத்து ஸ்கிரீனிலிருந்து கைகளை விட்டு கண்களை கசக்கி அழவைக்கும் படத்தை என்னவென்று சொல்வது. தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல.. காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.\nபடத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் , கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு வாழ்க்கையின் உண்மைநிலை தெரிந்திருக்கிறது. அவன் எதற்காக சினிமா பார்க்கிறான் என்பதுஉம் அவனுக்கு தெரிந்திருக்கிறது.\nஇது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்��ு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ\nவசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.\n//இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ//\n//இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும்//\nஅது என்னங்க ஓலக சினிமா\nதோல்வியையே கதையாய் கொண்டு அமைந்த வெயில் பரவாயில்லை , அங்காடி அதைவிட சோகம்.என்ன கொடுமை சரவணா இது.... வசந்தபாலன் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்......\nஇந்த விமர்சனம் எனக்கு பிடிச்சு எருக்கு....வாழ்க்கைல பல பிரச்சனை.....இதுல படத்துக்கு காசு கொடுத்து வேற அழுகனுமா....\nநல்லாதான் எழுதியிருக்கீங்க. இருந்தாலும் படத்த பாத்துட்டு சொல்றேன்.\nஅக்மார்க் அதிஷா விமரிசனம்..உங்கள் perspective புரிகிறது. ஒரு பாய்ண்டுக்கு மேல் என்னால் நான் கடவுளையும் ரசிக்க (ரசிக்க என்ன பார்க்க) முடியவில்லை. அது போல் தான், அமோரேஸ் பெர்ரோஸ் உலகப்படம் அப்டின்னாங்க. 10 தெருநாய் ரத்தம் படம் புல்லா குதறிக்கிட்டு செத்துச்சு..உவ்வே..\nஆமா, 2 மியூசிக் டைரக்டர் உள்குத்து என்ன\nஅப்படிப் போடு. தமிழிலும் சிக் மூவிக்கள் வர ஆரம்பித்து விட்டது.\n//இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா// உண்மைதான். நம்முடைய பிரச்சினையே தலைக்கு மேல் இருக்கிறது.\n//தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும்// இன்னொரு நான் கடவுளா\nஇந்தக் கிழி கிழிச்சுட்டு இது எதுக்கு //வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.//\n//தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம்//\nஎனக்கு தோன்றியதும் இது தான்.\nவிளிம்புநிலை வாழ்க்கையை நாடகத்தனம் மிஞ்சி தந்திருப்பதாய் தோன்றியது.\nஇது முதல் நாள் வந்திருந்தா ஒத்துக்கிட்டு இருக்கலாம்.இப்போ போடுங்க.நான் உங்க டூ.\nஅண்ணே, ஏண்ணே இந்த சுய விளம்பரம். எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்லி அந்த படத்த நீங்க நல்லால்லன்னு சொன்னா நிறைய பேரு படிப்பாங்கள்ள\nஅப்புறம் இன்னொரு விஷயம்ணே.. கிளிசே அப்படிங்கற வார்த்தைய நீங்க அடிக்கடி யூஸ் பண்றீகளே, அத மட்டும் ஏண்ணே ஆங்கிலத்துலயே யூஸ் பண்றீக உங்களுக்கு அந்த மாதிரி வார்த்தையெல்லாம் தெரியும்னு காம்ச்சிகரத்துக்கா உங்களுக்கு அந்த மாதிரி வார்த்தையெல்லாம் தெரியும்னு காம்ச்சிகரத்துக்கா இத மாதிரி எத்தன பேர பாத்துருக்கோம் இத மாதிரி எத்தன பேர பாத்துருக்கோம் நீங்க யூஸ் பண்ணுங்கண்ணே.. வர்ட்டா...\nதேர்ந்தெடுத்து படங்களை விமர்சிக்கும் பொழுது.. நீங்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த வருடம் அல்லது இந்த மாதம் அல்லது இதனுடன் வந்த மற்ற படங்களைப் பார்த்தால்.. உங்கள் முதல் பத்தியில் படம் பிடித்தவர்கள் கதறி அழுவதை விட பல மடங்கு கதறி அழுது விடுவீர்கள்.\n\"கச்சேரி ஆரம்பம்\" என்றொரு படம்.. \"தம்பிக்கு இந்த ஊரு\" இன்னொரு படம். முழுப் படமும் உங்களால் அரங்கத்தில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான். இத்தகைய மிக கொடுமையான சூழலில் வந்த மிக நல்லப் படமாக இதை பாவிக்கலாம். இல்ல இதை விட நல்லப் படம் நான் அப்பவே பார்த்திருக்கேன் என்று வாதாடினால், ஒன்றும் செய்வதற்கில்லை. சண்டைக் காட்சிகள், குத்து வசனம் இல்லாமல் ஒரு படம் தமிழில் வருவதே பெரும் அபூர்வம்.\n//முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம் //\nஅவர்கள் ராணி காமிக்சின் முகமூடி மாயாவியையே தாண்டி இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவை விட OVER-EXAGGERATION ஆக இருக்கும் போல உங்க விமர்சனம்.\n//மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது//\nநாயகன் நாயகியை சுற்றி சுற்றியே படம் ஓட வேண்டுமா என இது 'அங்காடித் தெரு'வை பற்றிய கதை. சரி விடுங்க.. அங்காடித் தெருவில் பிழைப்பவர்கள் பற்றிய கதை. 'லிங்-கனி' என்ற இருவருக்கான கதையாக மட்டும் ஏன் பார்க்க வேண்டும்\n//சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்//\nஅண்ணே.. நீங்க எந்த காலக்கட்டத்தில் வாழ்றீங்க\nஉங்களது CONCLUSIONனுடன் நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், நீங்கள் சொல்லுமளவிற்கு படம் மோசமில்லை என்பது என் கருத்து.\n(கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: http://3.ly/9miQ.)\nஇந்த பதிவில் பிடித்தது. //////////\nவசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.\nசத்தியமாய் சொல்லுகிறேன். இதை எதிர்பார்த்தேன். பொய்க்கவில்லை.\nதுலாபாரத்தையும், அ.தெருவையும் ஒற்றுமைப்படுத்தும் அளவுக்கு அறிவுஜீவியான உங்களுக்கு சரவணா ஸ்டோர்சையும், சங்கரபாண்டியனையும் முடிச்சு போடத் தெரியமலிருப்பது ஆச்சர்யம்தான்.\nஅதீஷா உங்களது விமர்சனத்தில் பல குறைகள் உள்ளது. முதலில் நீங்கள் திரைப்படத்திற்கென்று அக மற்றும் புற வெளி அளவுகோல் வரையறைகளை வரையறை செய்து விட்டு அதற்கான பயணமாய் உங்களது விமர்சனங்களை எழுப்பவே இல்லை. நீங்கள் முதலில் காட்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை ஒவ்வொன்றையும் உங்களுக்கு பிடிக்காத விதத்தில் விமர்சனம் செய்திருக்கின்றீர்கள்.\nக்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த சினிமா மசாலா என்று சொல்லும் நீங்கள் ஒருவேளை மாற்று சினிமா எடுக்கிறோம் என்று சொல்லுபவர்களைப் போல அதே வலியும், வேதனையும் நிறைந்த இன்னும் சோகமாய் அஞ்சலி சாவது போலவோ, பிரிந்து சொல்லாமல் எங்கேயோ போய்விடுவது போலவோ எடுத்திருந்தால், அதற்கும் நீங்கள் “படம் முழுக்க தொடரும் அந்த சோகம் க்ளைமாக்ஸிலும் தொடர்ந்து நம் உயிரை வாங்குகின்றது” என்றோ “க்ளைமாக்ஸில் பெரிய சாவாய் விழுகிறது” என்றோ எழுதி இருப்பீர்கள். ஆக எப்படி எடுத்திருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக்ல விமர்சனம் ரெடி.\nஇது வழக்கமான அரைகுறை விமர்சன மெத்தடாலஜிதான். நார்மலான காதல் காட்சிகளை எடுத்தால் இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலை வெச்சு பொழப்பு ஓட்டுவாங்களோன்னும், ரெண்டு பேரும் பிரியற மாதிரியோ, ட்ராஜடி முடிவு கதைகளையோ எடுத்தால் உணர்வுகளை விற்று வியாபாரம் செய்யும் அறிவுஜீவிக் கூட்டம்னும் எழுதற அரைகுறை விமர்சகர்கள் நம்மில் பலர் இருக்கின்றோம். (எழுதியும் இருக்கிறோம். என்னால் பேரைச் சொல்லியே சொல்ல முடியும்)\nப்டத்தில் பி.இசை, எடிட்டிங், நாடகத்தனமான பல காட்சி அமைப்புகள் என்று பல தவறுகளைச் சுட்டிகாட்டலாம். தப்பே இல்லை. ஆனால் ஒண்ணுமே இல்லை என்பது ரீதியில் எழுதுவதை என்ன சொல்ல அதீஷா உங்களது பல்வேறு படங்களுக்கான விமர்சனங்களை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன் நான். என்ன என்ன படத்திற்கு எப்படி எப்படி எழுதுகிறீக்ள என்றளவில் எனக்கு தெரியும்.வாரணம் ஆயிரம் படத்தில் “We made Love Daddy\" என்று சொன்னதை திட்டியது உட்பட உங்களது பட விமர்சனங்களை அறிவேன்.\nஎன்னுடைய ஆச்சர்யமெல்லாம் எப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அளவுகோல்களை நிர்ணயித்துக் கொண்டு இது போன்ற படங்களை த்ராபை என்ற ரீதியில் உங்களால் எந்த வித வருத்தமும் இல்லாமல் சொல்லிச் செல்ல முடிகிறது என்பதே. சேவல் படத்துக்கு என்ன வார்த்தைகள் சொன்னீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா அளவுகோல்களை பொதுவில் வையுங்கள் நண்பரே.\n//இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ\nவசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.//\nநாந்தான் இப்படி சொல்லி இருக்கிறேனே. எங்கே த்ராபை என்று சொல்ல முயன்றேன் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு முன்பு வரை உங்களது எழுத்துக்கள் படைப்பாளியை அப்படித்தான் சொல்லுகின்றது.\n//அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல.. காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.//\nதப்பா நினைச்சுக்காதீங்க அதீஷா. ஒரு வெகுஜன வாசகனாய் மட்டும்தான் நீங்கள் படைப்பை அணுகுவேன் என்று தெள்ளத் தெளிவாய் சொல்லி விட்டீர்கள். உங்களது பார்வையில் இப்படம் குப்பை, மொக்கை, சுமார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். உங்களுக்கு அதில் முழு உரிமையும் இருக்கிறது. நன்ன் உட்பட எவனும் கேட்க முடியாது.ஆனால் இந்த கட்டுரையை அதீஷாவின் தனிப்பட்ட பார்வை என்று சொல்லிக் கொள்ளலாம். லேபிளில் சொல்லி இருக்கும் சினிமா விமர்சனம் என்பதற்கான தகுதியை இக்கட்டுரை அடைந்திட வில்லை என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nசுறாவுக்கு ர���டியாகுங்க தல. அதுதான் யதார்த்தமா இல்லாட்டியும் பதார்த்தமா இருக்கும். நல்ல ரசனை உங்களுக்கு.- சக்தி.\n//காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை//\nஉண்மைதான்........ஒருவேளை சோக‌ப் ப‌ட‌ம் எடுத்தால்தான் சிற‌ந்த‌ இய‌க்குன‌ர் ஆக‌ முடியும்னு நினைச்சுட்டாரோ...\nபுது மனைவியோட வந்த எங்க அண்ணனுக்கு இப்படியா காட்டுவீங்க படம்....என்ன கொடுமை அண்ணே இது....\nதமிழ் சினிமாவில மீண்டும் ஒரு அத்தி பூத்திருக்கு\nமுதலில் வாழ்த்துக்களைப் பிடியுங்கள்... இந்த படத்திற்கான உங்களின் விமர்சனப் பார்வை புதிது அருமையான வார்த்தைகள் கொண்டு தேர்ந்தெடுத்து கொடுக்கப் பட்ட \"பரிசு\" இது. கிடைக்கப் போகும் திரை விருதுகளையும் தாண்டி திரு. வசந்தபாலன் சேமிக்க வேண்டிய \"பொக்கிஷம்\" இது.\nஉங்கள மாதிரி விசிலடிச்சான் குருவிகளுக்கேல்லாம் சுறா எறான்னு ஏதாவது அட்டு படம் பிடிக்கும் போல. படத்த நெற்றிக் கண்ணிலேயே பார்த்தீர்களோ.....\nஇந்த விமர்சனம் எனக்கு பிடித்திருக்கிறது :)\nஅதிஷா, என் பின்னூட்டத்தை காணவில்லையே..\nஅதெல்லாம் நம்மளமாதிரி சின்னபசங்க பார்க்கற படமில்ல அதிஷா :))\nஅதிஷா, இன்னும் படம் பார்க்கல. ஆனா விமர்சனம் அருமை... சொல்ல அவ்ந்த கருத்துக்களை ஏத்துக்க வைக்கிறீங்க...\n// உங்கள மாதிரி விசிலடிச்சான் குருவிகளுக்கேல்லாம் சுறா எறான்னு ஏதாவது அட்டு படம் பிடிக்கும் போல. படத்த நெற்றிக் கண்ணிலேயே பார்த்தீர்களோ.....\nஎனக்கு சுறா புடிக்கும். சுறா வெற்றி அடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஹீரோ வர்ஷிப் படங்கள் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. நான் விசிலடிச்சான் குஞ்சு தான் அதே நேரம் வித்தியாசமான கதைக்களம் என்று சொல்லிக்கொண்டு வ்.பாலன் காட்டியிருப்பது இது தான்.\n\"ஒரு காக்கா ஒரு புழுவை கொத்தி தின்கிறது. புழு துடிக்கவே இல்லை. தப்பிகவும் நினைக்கவில்லை. காக்கா கொடூரமாய் அதன் சதையை கிழித்து பிய்த்து மிதித்து துப்பி காறி துப்பி அதை மண்ணோடு பிரட்டி அதன் ரோமத்தை கிழித்து தின்பதை இரண்டரை மணி நேரம் காட்டினால் யாருக்கும் மனது கனமாகும். அது தான் சிறந்த சினிமா என்றால் அந்த புழுவுக்காக வாதாடும் கூட்டம் நாங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஎனக்கு பிடித்த படங்களை பட்டியலிடுகிறேன் சாம்பிள் தான் பாருங்கள்\nஅதே நேரம் எல்லோரும் போற்றிய சந்திரமுகி குப்பை என்று சொல்வேன்.\nநல்ல கருவ நல்லா எடுக்கலேன்னாலும் நல்ல படமுன்னு சொல்றவன் நான் இல்ல.\n80 ரூவா போச்சே... 80 ரூவா போச்சேன்னு புலம்பிட்டு கடைசியில\n//வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம். // ன்னு சொன்னது ஏனோ\nசார்ஜாவுல இறங்குச்சுன்னா 400 ரூவா கொடுத்து பார்க்கிறேன். இல்லைன்னா ஆன்லைன் தான் :)\nஉங்கள் ரசனையை, புரிதலை, எண்ணங்களை உள்ளபடியே சொல்லியுள்ளதைக் கண்டு பாராட்டுகிறேன். சங்கடப் படவும் செய்கிறேன். சிலர் இந்தப் படத்தை முதலாளி Vs தொழிலாளிகள் கோணத்தில் பார்த்துக்கெட்டு, அப்படி எடுத்திருக்கலாம் இப்படி எடுத்திருக்கலாம் என்று பாட்டி காலத்திலேயே கைவிட்டுக் கழிந்த யோசனைகளைக் கூறி வருவதுபோல் அல்லாமல், நீங்கள் தாத்தா (எம்.ஜி.ஆர்) காலத்திலேயே காட்டப்பட்டு நைந்த கூறியதுகூறல் இவை இவை என்று காட்டி இருக்கிறீர்கள். உங்கள் ரசனைக்குப் பொருத்தமான accountability-ஆக அவற்றைக் கணக்குவைக்கலாம்.\nமுதலாளிகள் மட்டுமல்ல தொழிலாளிகளும் ஏன் நாம் எல்லாருமே கூட வியாபாரத்தனமான தள்ளுமுள்ளுகள் ஊடே தாக்குப்பிடிக்கப் போராடுகிற senselessness-ஐ இந்தப் படம் வெளிச்சம்போடவில்லையா இல்லை என்றால் உங்களையும் உணரச் செய்யவேண்டிய அளவுக்கு வசந்தபாலன் போன்றோர் தம் vision-ஐத் தீட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\n//என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ் ரசிகர்கள்//, //இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா\nநான் உதயம் தியேட்டரில் 40 ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு நுழைகையில் எனக்கு முன் ஒருவர் 10 ரூபாய் டிக்கெட்டைக் கிழிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'அடடா 10 ரூபாய் டிக்கெட் இருந்ததா' என்று மனசுக்குள் ஓர் ஏக்கம் தலைகாட்ட அரங்குக்குள் நுழைந்தேன்.\n//படத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும்.//\nநீங்கள் அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவராகத் தெரியவில்லை. பாலகுமாரனை விமர்சித்து இருப்பது சூப்பர் (ஜெயகாந்தன் கூட அப்படித்தானே, கதைக்களம் வேறுபட்டாலும் (ஜெயகாந்தன் கூட அப்படித்தானே, கதைக்களம் வேறுபட்டாலும்\n//யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்//\nஆஹா... உங்களுக்கு ���ந்த படம் பிடிக்கவில்லையா தோழர் எனக்கும்தான். வாட் எ கோ இன்சிடென்ஸ்\nஎன் கருத்துகளை பதிவாக எழுதியிருக்கிறேன். படித்து பார்த்துவிட்டு, ஓட்டு போட்டுவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.\nஅல்லோ... இதெல்லாம்ம்ம்ம்.... ரொம்ப்ப்ப்ப்ப ஓவரு\nபாடகசாலை என்றொரு படமும் அங்காடித்தெருவோடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. புதுமுகங்கள் பலர் நடிக்க வித்தியாசமான கதைகளத்துடன் வெளியாகியுள்ள அருமையான படம். நல்ல முயற்சி நிச்சயம் ஒருமுறையாவது பார்த்து அந்த இளம் இயக்குனரை உற்சாகப்படுத்த வேண்டும்.\nபடம் சூப்பரா இருக்குன்னு விமர்சனம் வந்தாலும் அந்த விமர்சனம் சூப்பர் என பின்னூட்டம்.\nநல்லா இல்லேன்னு விமர்சனம் வந்தாலும். அதற்கும் பாராட்டு விமர்சனங்கள்.\nஇதில் எது உண்மையென புரியவே இல்லை.\nஉங்கள் விமர்சனத்தின் மூலம் உங்களைபற்றி, சில இடங்களில் நீங்கள் உலக சினிமாவெல்லாம் பார்க்கும் வேவரமானவற்போல் காட்டிக்கொல்கிரீர், துலாபாரம் மற்றும் எ.தெரு ஒப்பீடு. அனால் சங்கரபாண்டியன், சரவணா ஸ்டோர்ஸ் தெரியாது என்கிறீர், முதல் பெஞ்சில் விசிலடிப்பென்னும் எனக்கெல்லாம் அதுக்கும் மேல ஒன்னும் தெரியாது அப்டீனும் சொல்றீங்க. அனால் படத்தின் உள்ள குறைகளை மட்டும் பற்றிய ஒரு நல்ல விமர்சனம்.\n\"அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை...\"\nஉங்களைப்போல உள்ளவர்களுக்கு எப்படிதான் இந்தப்படம் பிடிக்கும். வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகளின் உணர்வுகளை பிரதிபளிக்கும் படங்களை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.உங்களைப்பற்றியே தெரியாத நீங்களேல்லாம் விமர்சனம் வேறு செய்கிறீர்கள். உங்களுடைய வளர்ப்பு முறை அப்படி என்ன பன்றது.\nஅந்தக் கடையில் வேலை பார்த்தவர்களோடே படம் பார்த்த எனக்கு யதார்த்தமான படம் என்றே தோன்றுகிறது.. தங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு வேறு விதமாகத் தெரிகிறது போலும்..\nபொதுவாகவே மனித மனம் துன்பியலை வெறுக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் பார்த்தால் இந்த படத்தில் வரும் இறுதிக் காட்சி படத்தின் ஒட்டுமொத்த தன்மையையும் மாற்றிவிடுகிறது. நாயகனும் நாயகியும் கடையில் இருந்து துரத்தப்பட்டவுடன் படத்தை முடித்து இருக்கலாம். அதன் பிறகு ரசிகனுக்கு அதிர்ச்சி கொடுக்க வைக்கப்பட்டிருக்கும் லாரி விபத்து படத்தின் ஒட்டுமொத்த அழகியலையும் ���ெடுத்து படத்தை துன்பியல் படமாக மாற்றி விடுவதால் படத்தின் நோக்கம் அமுங்கி போய் விடுகிறது. நாயகனின் முதல் காதல் முறிவதற்க்கான காரணமாக காண்பிக்கப்படும் காட்சி மட்டமான ரசனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. இந்த இரு காட்சிகளையும் தவிர்த்து பார்த்தால் இந்த படம் நிச்சயமாக ஒரு வாழ்க்கை பதிவுதான். படத்தின் போக்குக்கு தொடர்பு இல்லாமல் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.\n‘‘அங்காடித் தெரு’ படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார்கள். பேச ஆரம்பித்ததும் அழத் தொடங்கிவிட்டார்கள். எங்களது அத்தனை துயரங்களையும் அப்படியே படம் பிடித்தது போல் அந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்களாம். படம் ரிலீஸானதும் லேபர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் எங்கள் கடைக்கு வந்து சோதனை நடத்தினார்கள்.\n‘‘அங்காடித் தெரு’ படத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பேசினார்கள். பேச ஆரம்பித்ததும் அழத் தொடங்கிவிட்டார்கள். எங்களது அத்தனை துயரங்களையும் அப்படியே படம் பிடித்தது போல் அந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்களாம். படம் ரிலீஸானதும் லேபர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் எங்கள் கடைக்கு வந்து சோதனை நடத்தினார்கள்.\nநிஜமாவே மகாக் கேவலமான படம் இது.. விக்ரமன், பாலா வரிசையில் இன்னொரு இம்சை.. இவரெல்லாம் இன்னொரு படம் எடுத்தால் தமிழ் சினிமாவை பேரரசுவால் கூட காப்பாற்ற முடியாது.. :(\n//ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. //\nகூகுள் பஸ்ல நானும் இத தான் சொன்னேன்.. இன்னொருத்தருக்கும் இதே பீலிங் தான் வந்துச்சாம் :)\nபடம் பார்க்கவில்லை என்றாலும், நீங்கள் சொன்னதில், சில விஷயங்கள் சரி என்றே படுகிறது. வழக்கம் போல தைரியமான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள். இப்படத்தை ரசிப்பவர்களை குறைகூறாமல், உங்களின் விமர்சனமாகவே எழுதியிருப்பது நல்லது.\nவிமர்சனம் ஓரளவு ஏற்கக்கூடியதாக இருக்கிறது.\nபடத்தின் சில கட்டங்கள் உங்களுக்கு ஏன் எதற்கு என்று புரியாத இடத்தில் அதை விட்டு செல்லுதலே நல்லது. தனக்கு விளங்காததால் அதனை பிறிதொரு கருத்துப்பட வியாபிப்பது முட்டாள்த்தனம்.\nமுக்கியமாக படத்தில் வரும் மலசலகூடம் கழுவும் வாலிபன், பழைய துணிகளை தூய்மையாக்கி 10 ரூபாவிற்கு விற்கும் வாலிபன்...இவையெல்லாம், ஒன்றுமே இல்லை என்று நாம் எண்ணும் விடயங்களை வைத்தும் உழைக்கலாம் என்பதற்காக போடப்பட்டிருக்கலாம். வேலை பல எம் கண்முன்னால் இருக்கின்றது. அது என்ன என்று தெரியாமல்த்தான் வேறெங்கெல்லாமோ வேலை தேடி அலைகின்றோம் என்பதை சொல்வதற்காக சொல்லப்பட்டிருக்கலாம்.\nசில விடயங்கள் ஏன் எதற்கு என்று சொல்லாமலே புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அப்பம் என்றால் புட்டித்தான் காட்டவேண்டும் என்று நிற்கின்றீர்கள். விமர்சிப்பவன் நடுநிலமையிலிருந்து விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து தன் திறமையையையோ அதிபுத்திசாலித்தனத்தையோ காட்டும் தளமாக விமர்சிக்கும் இடத்தை எண்ணக்கூடாது.\nசில இடங்களில் மட்டும் முரண்படுகிறேன். மன உளைச்சலைத் தருவதும் நல்லபடம்தான். உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் எத்தகையதென தெளிவாகக் குறிப்பிட்டால் ஒருவேளை சரியாக இருக்கலாம். மேலும், திரைப்படம் என்பது மகிழ்ச்சிப் படுத்துவதற்கானது என்பதை மசாலா பட இயக்குனர்களும் சொல்லிவருகிறார்கள். உங்கள் விமர்சனத்தை ஒட்டி விரைவில் நானும் ஒரு விமர்சம் எழுதுகிறேன்.\nதலையில் வைத்துக் கொண்டாடுவதற்கான எந்தவொரு தகுதியும் இப்படத்துக்கு இல்லை என்பதை ஏற்கிறேன்.\nஇந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் \n// அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை //\nஜோதிகா மாதிரி நடித்து இருந்தா ஜோதிகா மாதிரி இருக்குனு சொல்ல போற...\n// படத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. //\n உதவி செய்தவருக்கு நன்றி சொல்லுவதுதான் மனித நேயம் ... அங்காடி தெருவில் உள்ள ஜவுளிக்கடையை கருவாக கொண்ட கதையை படமாக எடுக்கிறோம் என்றால் துணிக்கடையில் எடுத்தால் தான் இயல்பாக இருக்கும் அத விட்டுட்டு டாஸ் மர்க்குலையா எடுக்க முடியும்.. அப்படி துணிகடையில எடுக்க வாய்ப்பளிதவருக்கு நன்றி சொன்னா தப்பா... சொல்லலேனா \"நன்றி கூட சொல்லலேன்னு\" நீயே குத்தம் சொல்லி எழுதியிருப்ப\n// அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார் //\nதுணிக்கடை விளம்பரம்னாவே ரொம்ப பாப்புலர் சிநேக விளம்பரம்தான் அததான் இயக்குனரும் யோ��ிச்சு இருக்காருன்னு நினைக்குறேன்\n// உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. //\nநீயல்லாம் அந்த மாதிரியான உலக சினிமா பார்குறவன், இந்த படம் பர்த்தா எப்படி \n// தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்\nநீ ஓசில பினாயிலா கொடுத்தா கூட குடிசிருவ\n// 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும் //\nடாஸ் மார்க்கக் போயிருந்தாலும் நிச்சயம் இதெல்லாம் கிடைத்திருக்கும்\n// காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை //\nஅப்ப எல்லாத்துக்கும் பிடிச்ச 'காதல்' படம் என்ன கிளிமாக்ஸ்சாம் அங்க காசு கொடுத்து என்ன வாங்குனீங்க அங்க காசு கொடுத்து என்ன வாங்குனீங்க புளியோதரையும் தயிர் சாதத்தையுமா வாங்குனீங்க\n// படத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் //\nஆமா இவரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் சொல்ல வந்துட்டாரு.மேல்தட்டு மேதாவிகளாக இருந்திருந்தால் இது மாதிரி சமுதாயத்துல பின்தங்கி இருக்கிறவர்களை பற்றி படம் எடுக்கணுமுன்னு அவசியமே இல்லை...\n// கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான் //\nமனிதனின் மனக்குமுரல்கள்தான் சில புரச்சிகரமான நல்ல செயல்கள் செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதை வரலாறு சொல்கிறது அமைச்சரே\n// வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம் //\nநீ சொன்னதிலேயே ஒரே ஒரு உண்மைனா அது இதுதான்...\nஅளவுக்கு மீறிய சோகம் ஆனால் அவை அனைத்தும் நம்மால் மறுக்க முடியாதது உண்மை......\nமற்றபடி கமர்சியல் சினிமாக்களை(வேட்டைக்காரன், அசல்) இதனோடு ஒப்பிட்டு நல்ல தரமான படத்தை கெடுத்துவிடாதீர்கள்\nநல்ல விமர்சனம்..ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே ஓவ் ஓவ் ஓவ் சூப்பர்\nமன்னிக்கவும்.இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம்...\n// பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. //\n இந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறீரே படத்துக்கு என்ன பேர் என்று உங்களுக்கு தெரியுமா \"அங்காடி தெரு\"...அந்த தெருவில் நடக்க கூடிய விஷயங்களைத்தான் காட்ட முடியும் அதவிட்டுட்டு\nமென்பொருள் வேலையவா காட்ட முடியும்\n// முக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது //\nஅந்த தெருவில் உள்ள மிகப்பெரிய தொழில் ஸ்தாபனமமான ஜவளிக்கடையை மையக்கதையாக எடுத்துள்ளார் இயக்குனர்..\n// அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அனைவரும் அழுகின்றனர்.//\nஅதுதான் திறமையான இயக்குனரின் வெற்றி...நீங்களே எல்லாத்தையும் அனுமானித்துவிட்டல் அப்புறம் எதற்கு படம் பார்க்க வண்டும்..\nநாம் சொல்லவந்ததை உணர்வு பூர்வமாக ரசிகர்களை உணர வைக்க வேண்டும்..அடிதடி காட்சி ஓடிகொண்டிருக்கும் போது யாரேனும் சிரித்தால்\nஇயக்குனர் தோற்று விட்டார் என்றே அர்த்தம்..\n// மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும்.\nநமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா //\nசீரியல் பாக்குறவனெல்லாம் சினிமா பார்த்த இப்படிதான் இருக்கும்.. நீயெல்லாம் சீரியல் பார்க்கத்தான் லாயிக்கு....\n// கிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ் //\n// க்ளைமாக்ஸ் காட்சி வழக்கமான அதிர்ச்சி மதிப்பீடுகள் நிறைந்த சினிமா மசாலா என்று சொல்லும் நீங்கள் ஒருவேளை மாற்று சினிமா எடுக்கிறோம் என்று சொல்லுபவர்களைப் போல அதே வலியும், வேதனையும் நிறைந்த இன்னும் சோகமாய் அஞ்சலி சாவது போலவோ, பிரிந்து சொல்லாமல் எங்கேயோ போய்விடுவது போலவோ எடுத்திருந்தால், அதற்கும் நீங்கள் “படம் முழுக்க தொடரும் அந்த சோகம் க்ளைமாக்ஸிலும் தொடர்ந்து நம் உயிரை வாங்குகின்றது” என்றோ “க்ளைமாக்ஸில் பெரிய சாவாய் விழுகிறது” என்றோ எழுதி இருப்பீர்கள். ஆக எப்படி எடுத்திருந்தாலும் ஒரு வரி பஞ்ச் டயலாக்ல விமர்சனம் ரெடி //\nசரியாக சொன்னீர்கள் நந்தா ...குறை சொல்லி விளம்பரம் தேடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் எப்படி எடுத்தாலும் நீ குறைதான் சொல்ல போற\nநீதான் மேதாவியாச்சே அதுல குறை இதுல குறைன்னு சொல்லுற நீயே ஒரு கிளைமாக்ஸ் சொல்லு அது எப்படி இருக்குனு பார்க்கலாம்...\nயதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும்\nஅங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI2MTY1NzYzNg==.htm", "date_download": "2020-04-01T23:55:32Z", "digest": "sha1:DKHOO3K3OXGCZ4E6LBGDHMP4H4NA26IQ", "length": 7968, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nநீ முதல் நான் வரை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-04-02T01:33:05Z", "digest": "sha1:5JFPG42MMPLXID7PMKLVXWFEMCTK2HLZ", "length": 9200, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஉத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி\nகுமட்டா, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடகன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இதே பெயரிலுள்ள வட்டத்தின் தலைநகரம் ஆகும். \\[1] இங்கிருந்து 142 கி.மீ தொலைவு சென்றால் மட்காவ் என்ற நகரத்தையும், 58 கி.மீ தொலைவு சென்றால் பட்கள் என்ற நகரத்தையும் அடையலாம். மும்பைக்கும் மங்களூருக்கும் இடையேயான கொங்கண் இருப்புப்பாதையில் உள்ள முக்கிய நிலையங்களில் இந்த ஊரின் தொடர்வண்டி நிலையமும் ஒன்று.\nகர்நாடக அரசுப் பேருந்துகள் இங்கிருந்து கர்நாடகத்தின் மற்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 17ன் வழியாக சென்றால் மும்பை, பன்வேல், இரத்தினகிரி, மட்காவ், கார்வார், Bhatkal, குந்தாபுரா (கர்நாடகம்), உடுப்பி, மங்களூர், இடப்பள்ளி ஆகிய ஊர்களை சென்றடையலாம்.\nஇங்கிருந்து தொடர்வண்டி மூலமாக தில்லி, மும்பை, அகமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம், மட்காவ், போபால், கார்வார், மங்களூர், பெங்களூர், மைசூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்..\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/land-rover/land-rover-range-rover-sport-brochures.html", "date_download": "2020-04-02T00:54:20Z", "digest": "sha1:4JY2IOEEIOYL74MIGQUDLJPJCFI3H6GV", "length": 8613, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் insurance\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர் கார்கள்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்ப்ரோச்சர்ஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் கார் பிரசுரங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n3 ப்ரோச்சர்ஸ் அதன் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இ\n இல் ஐஎஸ் Land Rover Range Rover ஸ்போர்ட் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இCurrently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் on road விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் நிறங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-vijay-tv-reveals-madhumitha-salary-details-msb-196601.html", "date_download": "2020-04-02T01:08:28Z", "digest": "sha1:OMU7CIXHBZ5FVYMIUJSNT6DCHNS5WL2O", "length": 14090, "nlines": 253, "source_domain": "tamil.news18.com", "title": "மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்! | vijay tv reveals madhumitha salary details– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்\nபிக்பாஸ் போட்டியாளரான நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த ந��கழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.\nஅவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்... மதுமிதாவின் முதல்பேட்டி\nஅதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் நாள் ஒன்றுக்கு நடிகை மதுமிதாவுக்கு ரூ.80,000 சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை மதுமிதா, “விஜய் டிவியுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் எதையும் தெரிவிக்க முடியாது. ஆனால் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகை விஜய் டிவி தரவில்லை. இந்த புகாரை சட்டரீதியாக எதிர் கொள்வேன்” விளக்கமளித்துள்ளார்.\nவீடியோ பார்க்க: தனுஷுடன் மோதலா\nவீடியோ பார்க்க: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிறுமிகள் மீட்பு...\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-��ல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nமதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nகொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி\nகொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு - பிரித்விராஜ் உருக்கம்\nகொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75811", "date_download": "2020-04-01T23:41:25Z", "digest": "sha1:WSFO744I342N54QTT3TURKTKVVSCSCRS", "length": 20177, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்னிக்கவும்…", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7 »\nநேற்று முன்தினம் பேருந்தில் நாகர்கோயில் வந்து இறங்கினேன். பெட்டியையும் மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். அருண்மொழியிடம் அன்பாக நாலு வார்த்தை பேசிக்கொண்டிருந்தபோது ‘பாஸ்போர்ட் எல்லாம் எங்கே” என்றாள். ‘பெட்டியில் இருக்கிறது’ என்றாள். ‘இப்பவே எடுத்து வச்சிடறேன்….அப்றம் மறந்திருவேன்’ என்று வந்து பார்த்தால் பெட்டி வேறு\nஅதே நிறம்தான். ஆனால் என் பெட்டியில் ஏகப்பட்ட பயணவிழுப்புண்கள். என்னைமாதிரியே ஏராளமான லேபிள்கள். இது புத்தம்புதியதாக இருந்தது. பயணத்திற்கு இனி நாலைந்து நாட்கள்தான். பதறியடித்து வெளியே ஓட முயன்றேன். அருண்மொழி பேருந்துநிறுவனத்தின் குறுஞ்செய்தியை பார்த்தாள். அதில் நல்லவேளையாக ஓட்டுநர் எண் இருந்தது.\nஉடனே அவரை கூப்பிட்டேன். அவர் மார்த்தாண்டம் கடந்திருந்தார். ‘சார் பெட்டி மாறிட்டுது… கொண்டு வாரேன்” என்றேன். ‘நான் நிப்பாட்ட முடியாது சார். பாசஞ்சர்ஸ் இருக்காங்க. நீங்க திருவனந்தபுரம் வந்திருங���க” என்றார். ‘என் பெட்டி இருக்கா ” என்றேன். ‘அதை களியக்காவிளையிலேதான் பாக்கமுடியும்’ என்றார்\nகிளம்பி பஸ்ஸ்டாண்ட் போனேன். திருவனந்தபுரம் பஸ் வந்தது. அரசாங்க பஸ். தக்கலை செல்வதற்குள் முப்பது இடத்தில் நிறுத்தினார்கள். எனக்கு செங்குத்தாக அமரவும் முடியவில்லை. முதுகுவலி. தக்கலையில் இறங்கி ஒரு டாக்ஸி பிடித்தேன்.\nஅருண்மொழி போனில் அழைத்தாள். ‘ஜெயன் ஆட்டோக்காரர் வந்திருக்கார். பேசு’ ஆட்டோக்காரர் கெத்தாக ‘சார் ஆட்டோல ஒரு லேப்டாப் விட்டுட்டுப்போனீகளா” என்றார். பதறிப்போய் ’ஆமா சார்’ என்றேன். ‘அடையாளம் சொல்லுங்க’ என்றார். ‘உள்ள என் பொண்டாட்டி போட்டோ ஒண்ணு இருக்கும் சார். அவதான் இப்ப உங்ககிட்ட பேசிட்டிருக்கா’\nஅவர் சென்றதும் அருண்மொழி ‘ஜெயன் நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே’ என்றாள். நான் என்ன நினைக்கிறேன் என்று என்ன சொல்ல’ என்றாள். நான் என்ன நினைக்கிறேன் என்று என்ன சொல்ல ‘உன்னைத்தான் அருணா’ என்றேன். போனை வெட்டிவிட்டாள்.\nதிருவவனந்தபுரம் செல்வதற்குள் நகம் முழுக்க கடித்து துப்பிவிட்டேன். முந்தையநாள் மதியம் இயக்குநர் சங்கர் அலுவலகத்தில் சாப்பிட்டது. பச்சைத்தண்ணீர்தான் அதன்பிறகு. காலையில் டீகூட குடிக்கவில்லை.\nமார்த்தாண்டத்தில் சாலைபோட்டார்கள். களியக்காவிளையில் பாலம் கட்டினார்கள். நெய்யாற்றின்கரையில் இரண்டையும் செய்தார்கள். பேருந்துகள் ஹாரனை மிக அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்க பைக்குகள் சந்துகளில் புகுந்துசென்றன\nபத்து மணிக்கு திருவனந்தபுரம் சென்றேன். அதற்குள் ஓட்டுநர் பன்னிரண்டு முறை கூப்பிட்டுவிட்டார். ‘சார் இங்க பஸ்ஸ ரொம்ப நேரம் நிப்பாட்ட முடியாது. நாங்க டிப்போ போணும்… இங்க ஒரு பொம்புள நின்னு அளுகுது பாத்துக்கிடுங்க’\nஅந்தப்பெண்மணிக்கு சன்னமாக மீசை இருந்தது. என்னை நல்ல தெற்குதிருவிதாங்கூர் மொழியில் வசைபாடுமெனத் தெரிந்தது. கடவுள் அருளால் தம்பானூரில் அப்பகுதியில் காரை நிறுத்தக்கூடாது. ‘சாரி சாரி சாரி’ என்று சொல்லிக்கொண்டே சூட்கேஸுடன் திரும்ப ஓடி காருக்குள் ஏறிக்கொண்டேன். ‘நிங்ஙள் எந்தாணு மனுஷ்யா…’ என்று அந்த அம்மாள் சொன்னதை வரலாறு பதிவுசெய்யவில்லை.\nபன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குவந்தேன். இரண்டாயிரம் ரூபாய் டாக்ஸி செலவு. அருண்மொழி அழைத்து ‘எவ்வளவு டாக்சிக்கு” என்றாள். சொன்னதும் மறுமொழி இல்லாமல் போனை வெட்டினாள். அதற்குமுன் அமெரிக்காவிலிருந்து திரும்பும் தேதியை ஜூலை 26 என்பதற்குப்பதில் ஜூன் 26 என்று தவறாகச் சொல்லி முன்பதிவுசெய்து அதை கனடாவிலிருந்து உஷாமதிவாணன் சுட்டிக்காட்டியிருந்தார். அதை ரத்துசெய்து திரும்ப பதிவுசெய்யப்போக பதிநான்காயிரம் வீணாகியது. அருண்மொழி கணக்கில் கவனக்குறைவுக்கான மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஉள்ளே போய் முதலில் ஒரு சிங்கிள் டீ குடித்தேன்.மேற்கொண்டு எதையும் சாப்பிடத்தோன்றாமல் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. வெண்முரசு எழுதவேண்டும். பத்து அத்தியாயமாவது முன்னால்செல்லாமல் நான் நிம்மதியாகக் கிளம்பமுடியாது எழுந்துகொண்டேன்\nவெண்முரசு ஒரு நிரந்தரச் சவால். ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்று திறந்து தானே அந்த அத்தியாயம் நிகழவேண்டும். நாலைந்து பத்திகளுக்குள் நிகழ்ந்தால்தான் அன்றைய எழுத்து. இல்லையேல் வீண். அமர்ந்து கண்மூடித் தியானிக்கத் தொடங்கினேன்\nசுமார் நாற்பத்தைந்து நாட்களாக ஒரு ஷேவர் வாங்கவேண்டுமென நினைக்கிறேன். நினைவு வரும்போது பணமில்லை. பணமிருக்கும்போது நினைவில்லை. பழைய ஷேவர் முகத்தை புண்ணாக்கி வைத்திருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களில் கூட நினைவு நிற்கவில்லை\nஆனால் பெரும் பரவசத்துடன் துவாரகையில் அலைகிறேன். அஸ்தினபுரியை கண்ணருகே காண்கிறேன். அங்கே ஒவ்வொன்றும் அவ்வளவு எளிதாக இருக்கிறது. துல்லியமாக தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அடுத்த கணம் ரயிலைப்பிடிக்கவேண்டியிருப்பதுபோல ,சூதாட்டத்தில் பகடையை பார்ப்பதற்கு முந்தைய கணம்போல சென்றுகொண்டிருக்கிறது. உயிராற்றலின் உச்சம் இது. நினைவுத்திறன், கற்பனை, காமம், சினம் எல்லாமே.\nநடுவே அமெரிக்கப் பயணநிரல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை பார்க்கும்போதுதான் அமெரிக்கா போவதே நினைவுக்கு வருகிறது. எந்தத் தகவலும் நினைவில் நிற்கவில்லை. ஆகவே எவர் எதைக்கேட்டாலும் ஆமாம், ஓக்கே,ரைட் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்\nஆயிரம் மின்னஞ்சல்களுக்குமேல் பதில்போடப்படாமல் காத்திருக்கின்றன. நூறுக்கும் மேல் கடிதங்கள் படிக்கப்படாமல் காத்திருக்கின்றன. எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை\nஆகவே பதில் பெறாத நண்பர்கள், தொலைபேசி எடுக்கப்படாத நண்பர்கள், குழப்பத்திற்கு ஆளான நண்பர்கள் அனைவரிடமும் தாழ்ந்து மன்னிப்பு கோருகிறேன். இப்படி இருந்துகொண்டிருக்கிறேன்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nஅருகர்களின் பாதை 30 - நீண்ட பயணம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nசொல்வனம், இசை ஒரு கடிதம்\nஒரு கோப்பை காபி - கடிதம்\nவானில் அலைகின்றன குரல்கள், கோட்டை -கடிதங்கள்\nகோட்டை, வேட்டு – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/foreign-education/", "date_download": "2020-04-02T00:55:00Z", "digest": "sha1:KEXXC6MGGVJ3KPBKGUQAGURO3DVSQPNU", "length": 5797, "nlines": 82, "source_domain": "www.mrchenews.com", "title": "மேல் நாட்டு கல்வி | Mr.Che Tamil News", "raw_content": "\nசீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஈரோடு கணித ஆசிரியர் Dr.ஐசக் தேவக்குமார் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஈரோடு கிருஷ்ணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் தேவக்குமார். கணித ஆசிரியரான இவர் சீனாவில் அரசு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வருகிறார் . வேத கணிதம் முறையில் கணித பாடத்தை மாணவ – மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கும் இவருக்கு சீன…\nதொலைநிலை கல்வி:தனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்\nவெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து…\nவெளிநாட்டுக் கல்வி ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று நடுத்தர வர்க்கத்து மாணவர்களும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க செல்வது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைப் படித்து சர்வதேச…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/27_54.html", "date_download": "2020-04-01T23:21:50Z", "digest": "sha1:27VB4BG34BDX2OLXTQDGZZOJ7YJL4XE4", "length": 4968, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "குடும்ப வன்முறை - 25 பெண்கள் வைத்தியசாலையில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / குடும்ப வன்முறை - 25 பெண்கள் வைத்தியசாலையில்\nகுடும்ப வன்முறை - 25 பெண்கள் வைத்தியசாலையில்\nஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட பெண்கள் கணவர்மார்களின் தாக்குதல்களால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ��ெரிவிக்கப்ப்டுகின்றது.\nதங்களது கணவருக்கு போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் வீட்டு வன்முறையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://egathuvam.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-04-01T22:46:57Z", "digest": "sha1:MLQISLLTEE4WLRRANK4KK3Y42ZTIKRVB", "length": 38425, "nlines": 136, "source_domain": "egathuvam.blogspot.com", "title": "ஏகத்துவம்: கற்பழிப்பு", "raw_content": "\nஇந்து மதம் பற்றிய கட்டுரைகள்\n விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும் போதுமா\n12/22/2012 02:58:00 PM கற்பழிப்பு, குற்றச்சாட்டுகளும் பதில்களும், பெண்ணுரிமை No comments\nகடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால், கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தியவின் பல்வேறு இடங்களில் இந்த சம்பவத்திற்கு எதிராக அனைத்துத்தரப்பினரும் கண்டனக்குரல் எழுப்புவதுடன், ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு 'மரணதன்டனை' தான் தீர்வாக அமையும் என்ற கேரிக்கையும் வழுத்து வருகின்றது. ஆள்வோர் முதல் பாமரன் வரையில் அனைவராலும் இதே கோரிக்கைதான் முன்வைக்கப்படுகின்றது.\nகற்பழிப்புகளுக்கு மரணதண்டனை விதிப்ப��ால் இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற குற்றங்கள் குறைந்து விடுமா இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைத்துவிடுமா இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைத்துவிடுமா என்றால் முடியாது காரணம், இது போன்ற குற்றங்களை வெறும் சட்டங்கள் போடுவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியும் என நினைப்பது தவறான ஒரு வாதமாகும். அதுவும் இது போன்ற குரல்கள் பாமரனிடம் மட்டுமல்ல, சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களிடத்திலிருந்தும், எழுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.\nஇப்படி சொல்வதால், நாம் ஏதோ மரணதண்டனைகளுக்கு எதிரானவர்கள் எனக் கருதிவிடக்கூடாது. இஸ்லாம் இது போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனைத் தான் சரியான தீர்வாக அமையும் என்று அழுத்தம் திருத்தமாகச் பதிவுசெய்கின்றது. ஆனால், அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் அதற்கு முன்பாக நாம் என்னென்ன முன்னேற்பாடுகளை கையாளவேண்டும் அதற்கு முன்பாக நாம் என்னென்ன முன்னேற்பாடுகளை கையாளவேண்டும் என்பதையும் தெளிவாக வழிகாட்டுகிறது. அது தான் இங்கே கவனிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம்.\nநமது நாட்டைப் பொருத்தவரை, ஒரு பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் ஒரு தெளிவான தீர்வைத் தேடாமல், ஒரு சம்பவம் நடந்ததும் உணர்ச்சி வசப்பட்டு குரல் கொடுப்பதும், சில நேரம் ரோட்டிலே நின்று போராடுவதையுமே வழக்கமாகிக் கொண்டிருக்கின்றோம். பின்னர் அந்த பிரச்சினை நீர்த்து போனதும் அதை அப்படியே மறந்துவிடுகின்றோம். மீண்டும் அதே பிரச்சினை தலைத்தூக்கியதும் அதே பல்லவி. மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை இது தொடர்கதையாவது ஏன் இப்படிப்பட்ட தவறுகள் எங்கிருந்து ஏற்படுகின்றது அதை அடிப்படையிலேயே கலைவதற்கு தெளிவான வழி என்ன அதை அடிப்படையிலேயே கலைவதற்கு தெளிவான வழி என்ன என்பதை எல்லாம் நாம் ஆராய்வதில்லை. எல்லா குற்றச்செயல்கள் விஷயங்களிலும் இதுபோன்ற தவறுகளை நாம் செய்வதால் தான் இப்படிப்பட்ட குற்றங்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுகின்றது.\nதற்போது பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்ற கற்பழிப்புச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஏன் நடைபெறுகிறது பெண்கள் விஷயத்தில் ஒரு முறையான கட்டுப்பாடு இல்லாததே இதற்கு காரணம். ஒரு பெண் பலவந்தமாக கற்பழிக்கப்படுகினறாள் என்றால், பெரும்பாலும், அதை செய்யக்கூடிய ஆண் அவ்வாறு தூண்டப்படுகின்றான் என்பதை நாம் கவனிப்பதில்லை.\nபொது இடங்கள் முதல் கோயில்கள் வரை, சினிமா முதல் டிவி நிகழ்ச்சிகள்; வரை ஒரு பெண் அரைநிர்வாணத்துடனேயே காட்சியளிக்கின்றாள்;. சினிமாக்களில், எந்த அளவுக்கு உடைகளை குறைத்து காட்ட முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றாள். இதை தடுக்க வேண்டிய அரசுகளே அவற்றைத் தடுக்காமல் அனுமதிப்பதுடன், ஒரு சில அதிகபட்ட ஆபாசங்களைக் காட்டக்கூடிய படங்களுக்கு 'அட்ல்ட்ஸ் ஒன்லி' என்ற 'A' சான்றிதழ் வழங்கி அதற்கும் அனுமதி கொடுக்கின்றது.\nபொதுமக்கள் கூடும் இடங்களில், ஒரு ஆண்மகனுக்கு எந்த அளவுக்கு உணர்ச்சியை ஏற்படுத்த முடியுமோ அந்த அத்தனை வகையிலும், தன்னுடைய உடையாலும், கவர்ச்சியாலும், பேச்சாலும் உணர்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் இன்றையப் நவநாகரீகப் பெண்கள். இன்று ஃபேஷன் ஷோவிலிருந்து, அத்தனை ஆபாசங்களும் இலவசமாகவே நமது வீட்டு வரேற்பறைக்கு வந்துவிட்டது. இதைப் பார்க்கக்கூடிய ஆண்மகன் என்ன நிலைக்கு ஆளாவான் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, அதனால் ஏற்படுகின்ற விபரீதத்திற்கு மட்டும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் என்று கூறுவது எப்படி சரியான தீர்வாக அமையும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.\nஒரு ஆண்மகனை விபச்சாரத்திற்கு தூண்டும் அத்தனை காரியங்களையும் செய்வது அவனை மயக்குவதற்காக எந்த அளவுக்கு அடைகளை குறைக்க முடியுமே அந்த அளவுக்கு குறைத்துக் காட்டுவது, முடிந்தால் நீச்சல் உடைகள் போன்ற ஆபாச உடைகளை உடுத்தி அவனை உசுப்பேற்றுவது, பொது இடங்களில், திருமணமுடிக்காத தன் ஆண் நன்பனோடு மிருகங்களைக் காட்டிலும் மேலாக அசிங்கங்களில் ஈடுபடுவது, கூடுதலாக சினிமா டிவி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள மூலம் அவனை கற்பழிக்கத் தூண்டும் அத்தனை செயல்களையும் செய்வது, இப்படி எல்லா வகையிலும் ஒரு ஆண்மகளை கற்பழிக்கும் படி உசுப்பேற்றிவிட்டு விட்டு – அதனால் அவன் மணரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்துவிட்டால் அவனுக்கு மரணதன்டனைக் கொடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது அவனை மயக்குவதற்காக எந்த அளவுக்கு அடைகளை குறைக்க முடியுமே அந்த அளவுக்கு குறைத்துக் காட்டுவது, முடிந்தால் நீச்சல் உடைகள் போன்ற ஆபாச உடைகளை உடுத்தி அவனை உசுப்பேற்றுவது, பொது இடங்களில், திருமணமுடிக்காத தன் ஆண் நன்பனோடு மிருகங்களைக் காட்டிலும் மேலாக அசிங்கங்களில் ஈடுபடுவது, கூடுதலாக சினிமா டிவி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள மூலம் அவனை கற்பழிக்கத் தூண்டும் அத்தனை செயல்களையும் செய்வது, இப்படி எல்லா வகையிலும் ஒரு ஆண்மகளை கற்பழிக்கும் படி உசுப்பேற்றிவிட்டு விட்டு – அதனால் அவன் மணரீதியாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்துவிட்டால் அவனுக்கு மரணதன்டனைக் கொடுக்கவேண்டும் என்று கூக்குரல் இடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nடெங்கு காய்ச்சல் வந்தால், காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதேசமயம், அதற்கு காரணமான கொசுவையும் ஒழிக்கின்றோம். காரணம், நோயும் போகவேண்டும் நோய்க்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. இதை முறையாக செய்யாத அரரை கையாலாக அரசு என்று குறைகூறுகின்றோம். ஆனால் அதே நிலைபாட்டை நாம் ஏன் மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் எடுப்பதில்லை\nஇதையே ஒர் அரசு கற்பழிப்புக்கு மரணதன்டனையை சட்டமாக்குவதற்கு முன், அதற்கு அடிப்படையாக காரணமாக விளங்கும் பெண்கள் விஷயத்தில் சில கட்டுப்படுகளை விதித்தால் நமது நாட்டில் சும்மா விடுவோமா; 'தாலிபானிசம்' என்று குறைகூறுவோம். அந்த அரரைச கலைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுவோம். ஆனால், அப்படி பெண்கள் விஷயத்தை கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தைக்(; 'தாலிபானிசம்' என்று குறைகூறுவோம். அந்த அரரைச கலைக்கவேண்டும் என்று கூப்பாடு போடுவோம். ஆனால், அப்படி பெண்கள் விஷயத்தை கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தைக்() கொடுத்து, அதன் காரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றால், கற்பழித்தவனுக்கு மரணதன்டனை கொடுக்கவேண்டும் - சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம். இது தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வா) கொடுத்து, அதன் காரணமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றால், கற்பழித்தவனுக்கு மரணதன்டனை கொடுக்கவேண்டும் - சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம். இது தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வா என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதற்காக இந்த கற்பழிப்புச் செயல்களை நாம் நியாப்படுத்தவில்லை. ஆனால் அதற்கான காரணம் எங்கிருந்து உருவாகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதற்காக இந்த கற்பழிப்புச் செயல்களை நாம் நியாப்படுத்தவில்லை. ஆனால் அதற்கான காரணம் எங்கிருந்து உருவாகிறது அதை ஏன் நாம் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது நமது கேள்வி.\nஇதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு முன், அந்த குற்றங்கள் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கப்படுகின்றது.\nஏதோ இஸ்லாம் குற்றங்களை குறைப்பதற்கு சட்டத்தை மட்டும் கடுமையாகினால் குற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறவில்லை. மாறாக, அதற்கு அடிப்படையான அனைத்து விஷயங்களையும் களையெடுக்கின்றது. ஒருவன் திருடினால், அதற்காக கை வெட்டப்படும் என்றால், அவன் திருடாத வகையில் அத்தனை வழிகளையும் கையாண்டபிறகே, அந்த சட்டதையும் நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு பெண்னை கற்பழித்தால், அவனுக்கு மரணத்தன்டனை என்று சொல்லும் இஸ்லாம், அந்த பெண் கற்பழிக்கப்படாத வகையில் அதற்கான நிர்பந்தம் ஒரு ஆணுக்கு ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் அடைக்கின்றது. அதனால்தான் பெண்களுக்கு ஃபர்தாவை அவசியமாக்குகிறது. இப்படி எல்லா சட்டங்களுக்கு இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டளை காட்டுகின்றது. அதனால் தான் இஸ்லாமிய ஆட்சிகளில் குற்றங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.\nஇஸ்லாமிய ஆட்சி அமைவதற்கு முன்னால், நபி(ஸல்) அவர்கள் தனது தோழரிடம் இஸ்லாமிய ஆட்சி அமைந்தவுடன் எத்தகைய ஒரு பாதுகாப்பான நிலை இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்: 'ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு பெண் தனிமையில் பயணம் செய்வாள். அவளது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது' என்றார்கள்;.\nஅதை அவர்களது ஆட்சிக்காலத்திலும் அவர்களுக்குப் பின்னால் வந்த கலீஃபாக்கள் ஆட்சிகாலங்களிலும் செய்து காட்டினார்கள். மக்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆட்சியை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் மூலமும் - அது கூறக்கூடிய வழிவகைகள் மூலமும் தெளிவாகவே இருக்கின்றது.\nஅதானால் தான், இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கக்கூடிய நாடுகளில், இன்று வரையில் குற்றச்செயல்கள் குறைந்து காணப்படுகின்றது.\nநம் கண்முன்னே நமக்கு ஏற்படுகின்ற எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது. ஆனால், அவற்றை நாம் முறையாக கையாளாததே இது போன்ற குற்றச்செயல்கள் நமது இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஒரு சட்டம் போடுவதற்கு முன் அது சம்பந்தப்பட்ட குற்றத்திற்கு வழிகோலும் அடிப்படையான அனைத்து வழிகளையும் சேர்த்து அடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும். அது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையும்.\nஇத்தனை காலங்களாக, இஸ்லாமிய சட்டங்களே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வா அமையும் என்று நாம் கூறினோம். ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்காமல், அதற்கு எதிரான அனைத்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ஆனால், தற்போது அதன் அவசியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.\nஇஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை காட்டுமிராண்டித்தனம் என்றவர்கள், தற்போது அதன் ஒரு பகுதியை, விரும்பியோ விரும்பாமலோ, இந்த நாட்டில் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்கள். பெண்களின் உடைக்கட்டுப்பாடு விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களை பிற்போக்குத்தனமானது – பெண் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கக்கூடியது என்றார்கள் - ஆனால், இன்று அது தான் சரி என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் தீட்டுகிறது.\nஎதிர்காலத்தில், அனைத்து தரப்பினரும் ஒரு சேர, இஸ்லாமிய நடைமுறைகளை சட்டமாக்கவேண்டும் என்று கோரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...\nஉலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால்தான் முடியும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் சிலுவைப்போர்களில் கோடிக்கணக்...\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்\nஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள் - அபு இப்ராஹீம் (ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதாமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வ...\nயார் இந்த புனித பவுல் \n (பாகம் - 2) . பவுலும் கிறிஸ்தவமும் (பாகம் - 1) படிக்க இங்கே அழுத்தவும் . . சவுல் என்ற பெயர் கொண்ட பவு��் சைல...\nவிருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன\nபவுலும் கிறிஸ்தவமும் பாகம் 1 யார் இந்த புனித பவுல் பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா பாகம் 2 இயேசுவின் தரிசனத்திற்குப் பிறகு பவுல் சீஷர்களை சந்தித்தாரா\nஇயேசு பிறந்த ஆண்டு எது\nபுதிய ஏற்பாட்டு முரண்பாடுகள் - பாகம் 4 பைபிளின் சுவிஷேசங்களிடையே, இயேசு பிறந்தபோது போது நடந்த சம்பவங்களில் உள்ள முரண்பாடுகளை முன்பே நாம...\nகிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் : . . பைபிள் இறை வேதமா . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்( . . பைபிளில் முரண்பாடுகளும் - குழப்பங்களும் இயேசுவின் வம்சாவழியும்(\nமதுவை தானும் குடித்து மற்றவர்களையும் குடிக்கத்தூண்டினாரா இயேசு\n பைபிளில் போதையை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை இரண்டு விதமான வார்த்தைகளை கொண்டு மொழிப்பெயாக்கப்பட்டுளளது. ஆங்க...\nதாவீது தீர்க்கதரிசியும் போர் வீரன் மனைவியும்...\nபைபிளில் தாவீது தீர்க்கதரிசியின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள அவதூறான கதை ஓர் ஆய்வு \nபெருமானார்(ஸல்) ஜைனப் (ரலி) திருமணம்..\nஅவதூறுகளும்... விளக்கங்களும்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண...\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1\nகிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்...\nமுரண்பாடுகள் குர்ஆன் பைபிள் கிறிஸ்தவம் கேள்வி பதில் குற்றச்சாட்டுகளும் பதில்களும் இஸ்லாம் மறுப்புகள் பவுல் இயேசு குர்ஆனில் முரண்பாடா இந்து கடவுள் நபிமொழி கிறிஸ்துமஸ் கடவுள் கொள்கை பைபிளில் இயேசு போர் முஹம்மது ஆபாசம் கர்த்தர் நோவா பலதாரமணம் பெண்ணுரிமை பெரியார் பொருந்தாத போதனைகள் யோனாவின் அடையாளம் யோவான் ஹதீஸ் இனவெறி ஈஸ்டர் குஷ்டம் சமத்துவம் சிலுவைமரணம் ஜாகிர் நாயக் தி.க திரித்துவம் நாத்திகம் நியாயப்பிரமாணம் பகுத்தறிவாளன் பண்றி புனித வெள்ளி பைபிளும் பெண்களும் பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் மரியாள் அதிசயம் அன்டைவீட்டார் அன்பு அபாபீல் அரபுமொழி அறிவியல் அற்புதம் அவதூறு அஹமத்தீதாத் இந்துத்வம் இனஇழிவு இம்மானுவேல் இராமர்பாலம் இறை கோட்பாடு உளரல்கள் எலியா ஏகத்துவம் ஓய்வு நாள் கருவியல் கற்காலம் கற்பழிப்பு கவிதை காஃபிர் காணிக்கை கிராஅத் கிறிஸ்தவ சட்டங்கள் குர்ஆனும் விஞ்ஞானமும் கொலை சட்டம் சமாதானம் சரித்திரத்தவறுகள் சாபம் சாஸ்திரிகள் சிறப்புக்கட்டுரைகள் சிலை சிலை வணக்கம் சேதுசமுத்திரத் திட்டம் ஜாதி தர்மம் தலித் தாவீது திராட்சைரசம் நகைச்சுவை நபி பர்தா பாலியல் பலாத்காரம் பெண் பெண்கள் பெருமானாரின் திருமணங்கள் பெற்றோர் பைபிளில் தீர்க்கதரிசிகள் பைபிளும் விஞ்ஞானமும் பொய் மதமாற்றம் மது மனிதஉரிமை மர்யம் மறுபிறவி மறுமை மாதவிடாய் மூளை யஹ்யா யானை யோசேப்பு விதி விருத்தசேதனம் விவாதம் வெள்ளப்பிரளயம் ஸலாம் ஹாரூன் ஹிஜாப்\nமுரண்பாடுகள் (26) குர்ஆன் (21) பைபிள் (21) கிறிஸ்தவம் (20) கேள்வி பதில் (20) குற்றச்சாட்டுகளும் பதில்களும் (19) இஸ்லாம் (15) மறுப்புகள் (11) பவுல் (10) இயேசு (9) குர்ஆனில் முரண்பாடா (9) இந்து (8) கடவுள் (8) நபிமொழி (8) கிறிஸ்துமஸ் (6) கடவுள் கொள்கை (4) பைபிளில் இயேசு (4) போர் (4) முஹம்மது (4) ஆபாசம் (3) கர்த்தர் (3) நோவா (3) பலதாரமணம் (3) பெண்ணுரிமை (3) பெரியார் (3) பொருந்தாத போதனைகள் (3) யோனாவின் அடையாளம் (3) யோவான் (3) ஹதீஸ் (3) இனவெறி (2) ஈஸ்டர் (2) குஷ்டம் (2) சமத்துவம் (2) சிலுவைமரணம் (2) ஜாகிர் நாயக் (2) தி.க (2) திரித்துவம் (2) நாத்திகம் (2) நியாயப்பிரமாணம் (2) பகுத்தறிவாளன் (2) பண்றி (2) புனித வெள்ளி (2) பைபிளும் பெண்களும் (2) பொருத்தமற்ற முன்னறிவிப்புகள் (2) மரியாள் (2) அதிசயம் (1) அன்டைவீட்டார் (1) அன்பு (1) அபாபீல் (1) அரபுமொழி (1) அறிவியல் (1) அற்புதம் (1) அவதூறு (1) அஹமத்தீதாத் (1) இந்துத்வம் (1) இனஇழிவு (1) இம்மானுவேல் (1) இராமர்பாலம் (1) இறை கோட்பாடு (1) உளரல்கள் (1) எலியா (1) ஏகத்துவம் (1) ஓய்வு நாள் (1) கருவியல் (1) கற்காலம் (1) கற்பழிப்பு (1) கவிதை (1) காஃபிர் (1) காணிக்கை (1) கிராஅத் (1) கிறிஸ்தவ சட்டங்கள் (1) குர்ஆனும் விஞ்ஞானமும் (1) கொலை (1) சட்டம் (1) சமாதானம் (1) சரித்திரத்தவறுகள் (1) சாபம் (1) சாஸ்திரிகள் (1) சிறப்புக்கட்டுரைகள் (1) சிலை (1) சிலை வணக்கம் (1) சேதுசமுத்திரத் திட்டம் (1) ஜாதி (1) தர்மம் (1) தலித் (1) தாவீது (1) திராட்சைரசம் (1) நகைச்சுவை (1) நபி (1) பர்தா (1) பாலியல் பலாத்காரம் (1) பெண் (1) பெண்கள் (1) பெருமானாரின் திருமணங்கள் (1) பெற்றோர் (1) பைபிளில் தீர்க்கதரிசிகள் (1) பைபிளும் விஞ்ஞானமும் (1) பொய் (1) மதமாற்றம் (1) மது (1) மனிதஉரிமை (1) மர்யம் (1) மறுபிறவி (1) மறுமை (1) மாதவிடாய�� (1) மூளை (1) யஹ்யா (1) யானை (1) யோசேப்பு (1) விதி (1) விருத்தசேதனம் (1) விவாதம் (1) வெள்ளப்பிரளயம் (1) ஸலாம் (1) ஹாரூன் (1) ஹிஜாப் (1)\nடிசம்பர் 25: கிறிஸ்துமஸ் - இயேசு பிறந்த தினமா\nகற்பழிப்புக் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை மட்டும்...\nஇயேசு பிறந்த ஆண்டு எது\n தினமணி தலையங்கம் - 20-12-2012\nமுரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 7\nஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா\nபைபிளும் விஞ்ஞானமும்: வானவில் உருவானது எப்படி\nமர்யமிடம் நன்மாராயங் கூறியது மலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/ticket-issue-guards-arrested-for-attacking-bus-conductor/c77058-w2931-cid312663-su6268.htm", "date_download": "2020-04-01T23:05:10Z", "digest": "sha1:HHIIVI7AFPO6RBTZIDEHO45YY33EHFUJ", "length": 3191, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "டிக்கெட் விவகாரம்; பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது!", "raw_content": "\nடிக்கெட் விவகாரம்; பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் கைது\nநாகர்கோவில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை பிரிவு காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாகர்கோவில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய நெல்லை ஆயுதப்படை காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாகர்கோவில் அரசு பேருந்தில் நெல்லை ஆயுதப்படை பிரிவை சேர்ந்த இரண்டு காவலர்கள் ஏறியுள்ளனர். அப்போது, பணியில் இருந்த இடலாகுடியை சேர்ந்த பேருந்து நடத்துனர் ரமேஷ் அவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு காவலர்களுக்கான இலவச பேருந்து அட்டை இருப்பதாக கூறியுள்ளனர். அதனை எடுக்குமாறு நடத்துனர் கூறியுள்ளார்.\nபின்பு அனைவரிடமும் டிக்கெட் வாங்கி விட்டு மீண்டும் காவலர்களிடம் வந்து அடையாள அட்டையை காட்டுமாறு கூறியபோது, காவலரில் ஒருவர் பேருந்திற்குள் வைத்தே நடத்துனரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்நிலையில், இச்சம்பத்தில் தொடர்புடைய நெல்லை ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த இரு காவலர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் மற்றும் தமிழரசனை கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-04-01T23:33:37Z", "digest": "sha1:7SYIV56PTH76P6YX6IBF3PE2Q7BSH3N7", "length": 5867, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "வீடியோ பாடல் |", "raw_content": "\nரிலையன்ஸ் நிற��வனம் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4 விஷ்ணு சஹஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4, ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tசமஸ்கிருத வீடியோ பாடல், சஹஸ்ரநாமம், பகுதி 4, விஷ்ணு, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளி, விஷ்ணுசஹஸ்ரநாமம், வீடியோ பாடல்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 3 விஷ்ணு சகஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத வீடியோ பாடல், Vishnu ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tகாணொளிப்பதிவு, சகஸ்ரநாமம், சமஸ்கிருத, பகுதி 3, பாடல், விஷ்ணு, விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், வீடியோ, வீடியோ பாடல்\nநிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி � ...\nதமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-04-02T01:11:39Z", "digest": "sha1:FQ7IVQ3DBE7V7OMBFUORMTDCCHRZ4VPN", "length": 3406, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தடியூன்றித் தாண்டுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதடியூன்றித் தாண்டுதல் (தென்னிலங்கை வழக்கு: கோலூன்றிப் பாய்தல்) (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுகிறார். தற்காலத்தில், தாவப் பயன்படுத்தும் கம்பு கண்ணாடியிழை அல்லது கரிம இழைகளால் தயாரிக்கப்படுகிறது.[1] தடியூன்றித் தாண்டும் போட்டிகள் கிரேக்கத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்த விளையாட்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1896 முதல் ஆடவருக்கும் 2000 ஆம் ஆண்டு முதல் மகளிருக்குமான போட்டியாக விளங்குகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-04-02T01:06:16Z", "digest": "sha1:W4AFOX2YSMKPACWZ7PUM3IFCRXAC47HT", "length": 28296, "nlines": 616, "source_domain": "ta.wikipedia.org", "title": "நானாஜி தேஷ்முக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனாதன தர்ம கல்லூரி, கான்பூர்\nசமூக ஆர்வலர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்\nநானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916 – 27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]\nராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.\n↑ பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-04-02T00:50:51Z", "digest": "sha1:BZE2V4ZPKBQDPQWV4UDXFXHXNUPYZZUS", "length": 4154, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"எதிரே\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎதிரே பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nसम्मुख ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसामने ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nआगे ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/special-trains-for-tanjore-big-temple-san-250307.html", "date_download": "2020-04-02T01:22:36Z", "digest": "sha1:HESRSPUKM36A6QHVZRYK5L7I2JIWRM5O", "length": 16159, "nlines": 270, "source_domain": "tamil.news18.com", "title": "தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் | Special trains for tanjore big temple– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்...\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதஞ்சை பெருவுடையார் கோவிலில் வரும் பிப்ரவரி 05-ம் தேதி புதன்கிழமை அன்று குடமுழுக்கு திருவிழா நடக்க இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பின்னர் நடக்கும் திருவிழா என்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள், கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,\n2. மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை\n3. திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர்4. காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால்\nஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nபிப்ரவரி 4 (வெள்ளி) முதல் 06-ம் தேதி (வியாழன்) வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் அதன் இடைப்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.\nமேலும், சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் உழவன் விரைவு வண்டியில் தற்காலிகமாக 02 முன்பதிவற்ற பெட்டிகள் பிப்ரவரி 4 (வெள்ளி) முதல் 06-ம் தேதி (வியாழன்) வரை ஆகிய மூன்று நாட்கள் இணைக்கப்பட்டிருக்கும்.\n1. திருச்சி - தஞ்சை - திருச்சி சிறப்பு ரயில்:\nதிருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சிராப்பள்ளியில் இருந்து நண்பகல் 12:10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 13:30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு மாலை 15:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும்.\n2. மயிலாடுதுறை- தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில்:\nதஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 09:45 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (10:45) வழியாக நண்பகல் 12:00 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.\nமயிலாடுதுறை- தஞ்சாவூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 15:20 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் (16:07) வழியாக மாலை 17:30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும்\n3. திருவாரூர்- தஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில்:\nதிருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 04:15 மணிக்கு புறப்பட்டு காலை 05:45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- திருவாரூர் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து இரவு 21:55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 23:30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.\n4. காரைக்கால்- தஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில்:\nகாரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 09:30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (11:00) வழியாக பிற்பகல் 13:00 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.\nதஞ்சாவூர்- காரைக்கால் சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 14:00 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் (15:30) வழியாக மாலை 17:30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.\nரத்து செய்யப்படும் ரயில்கள் விபரம்:\n1. 76813/ 18 காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் பயணிகள் ரயில்\n2. 76814/ 17 வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி பயணிகள் ரயில்\nஇந்த இரண்டு ரயில்களும் பிப்ரவரி 3 முதல் 6 வரை மூன்று நாட்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-இல் தொடங்கும்: அறிவிப்பு\nசமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் மக்கள்\nHoroscope Today: உங்களது ராசிக்கான இன்றைய பலன்கள்...\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்...\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nதொடரும் ஊரடங்கு உத்தரவு... வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் இளைஞர்\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனத்திற்கு... கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவுக்கும் டெல்லிக்கும் என்ன தொடர்பு...\nகொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது - அரசின் உத்தரவால் கலங்கும் மக்கள்\nமத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..\nசிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - மத்திய அரசு\nசென்னை பீனிக்ஸ் மால் மூடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன் அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்...\nபாடம் 7 | தொழில்நுட்ப அடிமையாதல் (அ) தொழில்நுட்ப அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/mar/25/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-3388406.html", "date_download": "2020-04-02T00:29:39Z", "digest": "sha1:3TRKKEQ2CF7W7DOAA7YKXMRDZX3LCGVH", "length": 8751, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "144 தடை உத்தரவு: பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது விருதுநகா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\n144 தடை உத்தரவு: பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது விருதுநகா்\nவிருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகா் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் பொதுமக்கள், பயணிகள் நடமாட்டமின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.\nசீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது, பல்வேறு உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு பிறப்பித்தாா்.\nஅதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக காலை முதலே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை எச்சரித்தனா். மேலும், திறக்கப்பட்டிருந்த ஒருசில கடைகளையும் அடைக்குமாறு உரிமையாளா்களை அறிவுறுத்தினா். அதேபோல், பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தனா்.\nஏற்கெனவே, அரசு அறிவித்தபடி பேருந்துகள், காா், வேன், ஆட்டோ, ரயில் உள்ளிட்டவைகள் இயக்கப்பட வில்லை. இதனால், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மதுரை சாலை, ராமமூா்த்தி சாலை, அருப்புக்கோட் டை சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2020/03/25053850/All-the-ration-cards-of-the-new-ones-will-be-paid.vpf", "date_download": "2020-04-01T23:19:48Z", "digest": "sha1:MW5NEFHJM6AWWZTSLWVJJZZ67FESFDRU", "length": 16031, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "All the ration cards of the new ones will be paid in bank accounts of Rs.2,000 each || புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் + \"||\" + All the ration cards of the new ones will be paid in bank accounts of Rs.2,000 each\nபுதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்\nபுதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த 22-ந் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் அன்று இரவு 9 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.\nஇதையடுத்து சட்டசபை வளாகத்தில் நேற்று காலை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.\nஇதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.\nபுதுவை மாநிலத்தில் மருந்துகடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று இன்று (நேற்று) காலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் பால், மளிகை கடைகள், காய்கறி கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஅதை ஏற்றுக் கொண்டு மருந்து கடைகள், பால் பூத், காய்கறி கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது. அவ்வாறு கூடினால் நாளை (இன்று) இரவு முதல் அனைத்து கடைகளும் மூடப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உடனிருந்தார்.\n1. மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்\nமலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. வெளியூரில் இருந்து ச��ந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது\nவெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\n3. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.\n4. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.\n144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.\n5. உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது\nஉணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.\n1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது\n2. தென் மாநிலங்களில் நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது\n3. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி\n4. உலகளவில் கடைசி 7 தினங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100% அதிகரிப்பு\n5. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள்\n1. இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு\n2. கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n3. மதுபானம் குடிக்க முடியாத விரக்தியில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை\n4. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்: நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனி வார்டில் தீவிர சிகிச்சை\n5. குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/16/", "date_download": "2020-04-02T00:19:06Z", "digest": "sha1:OQVHOMJ5G4EZOQAFDAAKZVMKYFSEYS7P", "length": 5474, "nlines": 79, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 16, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமின்சார சபையின் புதிய செயலி நாளை அறிமுகம்\nஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சு\n2230 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nஉள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை\nமின்சார சபையின் புதிய செயலி நாளை அறிமுகம்\nஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சு\n2230 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது\nஉள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை\nஐஸ் போதைப்பொருளை விழுங்கிய கைதி ஒருவர் உயிரிழப்பு\nநியூஸிலாந்தைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகழிவுகளை கடலில் கொட்டுவதில் இலங்கை ஐந்தாமிடத்தில்\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வைவிதிக்கும் இந்தியா\nநியூஸிலாந்தைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகழிவுகளை கடலில் கொட்டுவதில் இலங்கை ஐந்தாமிடத்தில்\nஅமெரிக்க இறக்குமதிகளுக்கு தீர்வைவிதிக்கும் இந்தியா\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nகலால்வரி சட்டத்தை மீறுவோர் கைது\nஜனாதிபதி, பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்திகள்\nசர்வதேச தந்தையர் தினம் இன்று\nஇலங்கையுடனான போட்டி: அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nகலால்வரி சட்டத்தை மீறுவோர் கைது\nஜனாதிபதி, பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்திகள்\nசர்வதேச தந்தையர் தினம் இன்று\nஇலங்கையுடனான போட்டி: அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370506477.26/wet/CC-MAIN-20200401223807-20200402013807-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}