diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0232.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0232.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0232.json.gz.jsonl" @@ -0,0 +1,392 @@ +{"url": "http://old.thinnai.com/?p=11008072", "date_download": "2020-01-19T05:30:48Z", "digest": "sha1:PBH75DI74M243QLRPGH3UOKG73J7IQJB", "length": 75609, "nlines": 899, "source_domain": "old.thinnai.com", "title": "பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ் | திண்ணை", "raw_content": "\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nமறுநாள்காலை பரிமளா காபி தயாரித்தபோது வீட்டில் தான் தனியாக இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அந்த உணர்வு எப்போதாவதுதான். அவள் அண்ணனபெண் கமலா வருஷத்துக்கு ஒருதடவை வந்தால் அதிகம். கணவன் வழியாகவரும் சொந்தங்கள் இல்லை. தெரிந்தவர்கள் இரவு தங்குமளவுக்கு நெருக்கமில்லை. கல்லூரியில் படித்தபோது நன்றாகப் பழகியவர்கள் நாலைந்து பேர்தான். அவர்களை வீட்டிற்கு அழைக்கலாமென்றால், இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்களென்று தெரியாது. சௌந்தர்யா செய்ததுபோல் அனுராதா, சரவணப்ரியா, தங்கமணி, என்று அந்தப் பெண்களின் பெயர்களைக் கூக்கிலில் தேடுவதில் அர்த்தமில்லை. அவர்களின் கடைசிப்பெயர்கள் மறந்துவிட்டன. ஞாபகப்படுத்திக் கொண்டாலும் திருமணத்தால் அவை மாறவில்லை என்பது என்ன நிச்சயம் அவள் புத்தகத்தைப் பார்த்துவிட்டு அவர்களில் யாராவது ஞாபகம்வைத்து அவளைக் கூப்பிடலாம். ஆனால், ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ நியுயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் இடம்பிடிக்கப் போவதில்லையே. அது எங்கே அவர்கள் கண்ணில் படப்போகிறது\nதனக்குமட்டும் காபி கலந்து குடித்தபோது கறுப்பில் வெள்ளை முக்கோணங்கள் போட்ட நீண்ட உடையில் அனிடா தோன்றினாள். முகத்தில் தூக்கக் கலக்கம், ஆனால் இனிமைக்குக் குறைவில்லை. என்ன இருந்தாலும் ஒரு இளைய பெண்ணின் முகம் புதுமையையும் உற்சாகத்தையும் வீட்டில் பரப்பத்தான் செய்கிறது.\n” வெறுமனே பரி என்றது பரிமளாவுக்குப் பிடித்திருந்தது. இனி அனிடாவை சினேகிதியாக நடத்த வேண்டும்.\n நான் போட்ட சத்தத்தில் எழுந்துவிட்டாயா சனிஞாயிறு என்றால் என் நண்பர்களின் டீன்-ஏஜ் குழந்தைகளைப் பிற்பகலில்தான் பார்க்கலாம்.”\n“நானும் பத்துமணி வரை தூங்குவேன். தூக்கத்தில் உன்னைப்பற்றிய கனவு. அதுதான் எழுந்துவிட்டேன்.”\n“அல்ஃபாவுக்கும் பேட்டாவுக்கும் வேறுபாடு கேட்டு பயமுறுத்தினேனா\n“பயப்படுத்தியது உண்மை. எப்படி என்றுதான் நினைவில்லை.”\n சுறுசுறுப்பு வரும். பால், சர்க்கரை சேர்க்கலாமா\n“பால் வே���்டாம். நான் வீகன். சர்க்கரைகூட அவசியமில்லை.”\nஅதைக் குடிக்கும்போது பரிமளா கேட்பதற்குமுன் அனிடாவே, “கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குமுன் தொழிற்சாலைப் பண்ணைகளில் பறவைகளும் பிராணிகளும் படும் அவதிகளை ஒரு துண்டுப்படத்தில் பார்த்ததிலிருந்து வீகனாக மாறிவிட்டேன்” என்றாள்.\n“இங்கே பால் தவிர எந்த இறைச்சியும் கிடையாது. பாலும் மாடுகளை வருத்தாத ஒருசிறிய பண்ணையிலிருந்து வருகிறது.”\n” என்று குற்ற உணர்வுடன் கேட்டாள் அனிடா.\n“மாத்திரையின் உதவியில்லாமலேயே தூக்கம் வந்துவிட்டது.” பிளாஸ்டிக் டப்பாவில் கோதுமைரவையைக் காட்டி, “இதைவைத்து சமைக்கப்போகிறேன். உனக்காகக் காரம் போடவில்லை” என்றாள்.\n“உன் வழியிலேயே செய், சாப்பிட்டுப் பார்க்கிறேன். நான் என்ன செய்யட்டும்\n“வெங்காயமும், பச்சை மிளகாயும் பொடியாக நறுக்க வேண்டும். குடைமிளகாயும் உருளைக்கிழங்கும் சற்று;பெரிதாக இருக்கலாம். வெட்டு இல்லாவிட்டால் நானே செய்வேன்” என்று ‘பான்ட்-எய்ட்’ அலங்கரித்த விரலைக் காட்டினாள்.\n“அழைக்காமல் இங்கே வந்திருக்கிறேன். உதவிசெய்ய வேண்டாமா…\nபரிமளா காய்களையும், கத்தி, பலகையையும் எடுத்துக்கொடுத்தாள். அனிடா மிகநிதானமாகக் காய்களை வெட்டும்போது ரவையை வறுத்தாள்.\n“விதவிதமான சான்ட்விச் செய்வேன். மற்றபடி, கடையில் வாங்கிய ஏற்கனவே சமைத்த உணவை, பாக்கெட்டின் பிளாஸ்டிக் உறையைப் பிரித்து நுண்ணலை அடுப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு சுடத்தெரியும்.”\nபரிமளா உப்புமா செய்வதைப் பக்கத்தில் நின்று கவனித்த அனிடா, “நான் கூடச் செய்யமுடியும் போலிருக்கிறதே” என்றாள்.\nஉப்புமா முடியப்போகும் நிலையில் அடுப்பின் சூட்டைத் தணித்து, “ஐந்துநிமிஷம். குளித்துவிட்டு வருகிறேன். பிறகுதான் சாப்பிடுவது வழக்கம்” என்று அகன்றாள் பரிமளா.\nஅவள் வருவதற்குள் மேஜையில் தட்டுகள், ஆரஞ்சுஜூஸ் நிரப்பிய கோப்பைகள் தயாராக இருந்தன. அழுக்கான காப்பிக்கோப்பைகளும், கரண்டிகளும் சுத்தம்செய்து கவிழ்க்கப்பட்டிருந்தன. அனிடா கமலாவின் உடையிலிருந்தாலும், அவளைப்போல் கையசைக்காமலில்லை.\nவீட்டின் பின்னால் மரத்தலான ஒருமேஜையும் சிலநாற்காலிகளும். வெயில்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள். சனிகாலை யென்பதால் போக்குவரத்தின் ஒலி அதிகம் காதில் விழவில்லை.\nஅனிடா பேச்சை ஆரம்பிப்ப��ு தன்முறையென்பதை உணர்ந்து, “பரி பள்ளியில் உன்னை நான் நன்கு கவனித்திருக்கிறேன். அனாவசியமான வார்த்தை, சிடுசிடுப்பு எதுவும் உன்னிடம் கிடையாது. உன் பாடங்கள் கதைபோல தொடர்ச்சியாக இருக்கும். ஒன்றிரண்டு மாணவர்கள் தொந்தரவு கொடுத்தாலும் கோபப்படாமல் நீ சாமர்த்தியமாக சமாளிக்கிறாய். ஆண்களுடன் கௌரவமாகப் பழகுகிறாய். உன்னைச்சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு கூடு இருப்பதுபோல் எனக்குத் தோன்றும்” என்றாள். பிறகு, “வீட்டில் நீ இப்படித்தான் இருப்பாய் என்று ஒரு கணக்குபோட்டிருந்தேன். என் எதிர்பார்ப்பு சரிதான்” என்று தன்னையே பாராட்டிக்கொண்டாள்.\nஆசிரியை ஒருமாணவியை மதிப்பீடு செய்வதற்கு பதிலாக அவள் தன்னை அளவிட்டது பரிமளாவுக்கு வித்தியாசமாக இருந்தது. “எனக்கு ஏ-க்ரேட் கொடுக்கலாமா\nசிறிதுநேர மௌனத்திற்குப்பின் அனிடா நேராக அவளைப் பார்த்து, “நான் உன்னைப்போல் தன்னம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன், பரி\nஅதைக்கேட்ட பரிமளாவுக்கு தன்னை ஒருபெண் குறிக்கோளாக ஏற்பதில் பெருமிதம். அதேசமயம், தான் குற்றம் சாட்டப்படலாமென்று சிறிது அச்சம். வேலையில் சேர்ந்தபோது தனியாக வாழும் அவள் தங்கள் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி இல்லை என சம்பிரதாயத்தைக் காப்பாற்றும் சிலபெற்றோர்கள் முறையிட்டது நினைவுக்கு வந்தது.\n“நீ இப்படிச்சொல்வது எனக்குக் கர்வத்தைத் தருகிறது. இருந்தாலும் நீ என்னை முழுமையாகத் தெரிந்துகொண்டு, பிறகு முடிவுசெய்\n“தெரிந்துகொண்ட பிறகுதான் இங்கிருந்து செல்வதாக இருக்கிறேன், பரி\nஅந்தக்குரலில் வேடிக்கையான அச்சுறுத்தல்தான். இருந்தாலும், அது பரிமளாவை சிந்திக்க வைத்தது. ‘தனியாக வாழ்கிறேன்’ என்பதைத் தவிர தன் வாழ்க்கை விவரங்களை அவள் யாரிடமும் சமீபகாலத்தில் சொன்னதில்லை, யாரும் கேட்டதுமில்லை. உணர்ச்சிகளைச் செலவிட்டு தன்னைப்பற்றிய விவரங்களை இந்த சின்னப்பெண்ணிடம் ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும் பள்ளிக்குவரும் எத்தனையோ சராசரிப்பெண்களின் கும்பலில் அனிடா ஒருத்தியில்லை, என்பதைத் தவிர அவளைப்பற்றி தனக்கு என்ன தெரியும்\nபரிமளாவின் எண்ணங்களைப் படித்தவள்போல் அனிடா, “என் பெற்றோர்கள் என்னை இரண்டுநாட்கள் வீட்டில் தனியேவிட்டுச் செல்வது மைக்கிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நேற்றுமாலை என்வீட்டிற்கு வருவதாக இர��ந்தான். அவனிடமிருந்து தப்புவதற்குத்தான் இங்கே வந்தேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.\n“இல்லை. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ‘டார்கெட்’டில் வேலைசெய்கிறான்.”\n“அவனை எவ்வளவு நாளாகத் தெரியும்\n“அவனுடன் தொடர்பு ஏற்பட்டு நாலுமாதம் இருக்கலாம்.”\nஅனிடாவின் பதில் வேறுவழியில் வந்தது. “விஞ்ஞானம், கணிதம் இரண்டும் எனக்குப் பிடித்த பாடங்கள். மற்ற பெண்கள் அவை மிகவும் கடினமென்று பயப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.”\n“கணக்கில் முட்டாள்தனம் அழகான பெண்ணுக்கு இலக்கணமென ஊடகங்கள் அடித்துச்சொல்வதை அவர்கள் நம்பித்தானே ஆகவேண்டும்.”\n“பையன்களுக்கும் என்னோடு பேசவே பயம். என் சினேகிதிகளுக்கு வெள்ளி மாலையில் சுலபமாக ‘டேட்’ கிடைக்கும்போது நான் வீட்டில் பாடம்படிப்பேன்.”\n“படிப்பில் புத்திசாலி என்று பையன்கள் ஒதுக்குவதற்கு நீயொன்றும் தடியான கண்ணாடி மாட்டிக்கொண்டு, படியாத தலைமயிருடன், குள்ளமாக, குண்டாக இல்லையே, அழகாகத்தானே இருக்கிறாய்.”\n“தாங்க்ஸ்” என்று புன்னகைத்தாள் அனிடா. “நான் லெஸ்பியனோ என்று என் அம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. பையன்களை சந்திக்கச்சொல்லித் துரத்திக்கொண்டே இருப்பாள். ‘டார்கெட்’டில் என் அக்காவின் இரண்டாவது குழந்தைக்கு தொட்டில் வாங்க நான் சென்றபோது மைக் அங்கே இருந்தான். பொறுமையாக அதைத் தேடியெடுத்துத் தந்தான். என்னுடன் பேச்சுக்கொடுத்தான். இப்படித்தான் ஆரம்பித்தது.”\n“இப்போது ஏன் அவனைத் தவிர்க்கிறாய்\n“இரண்டு காரணங்கள். ஒன்று நான் வீகன். அதுபெரிய விஷயமில்லை. வெளியில் சாப்பிடும்போது அவரவர்களுக்குப் பிடித்த உணவை வாங்குவோம். ஒருவர் தட்டிலிருந்து இன்னொருவர் எடுத்துக்கொள்வதில்லை. அதைவிடப் பெரிய மனவேறுபாடு இரண்டு வாரங்களுக்குமுன் வந்தது. எனக்கு சான்ஹொசே ஸ்டேட்டில் இடம் கிடைத்ததைச் சொல்வதற்காக அவன் வீட்டிற்குச் சென்றேன். சீரியஸாகப் பேசுவதற்குமுன் ‘அமெரிக்கன் பை’யை டிவிடியில் பார்த்தோம். பரி நீ படம் பார்ப்பதுண்டா\n“ஹாலிவுட்டும் சரி, பாலிவுட்டும் சரி, எப்போதாவது பார்ப்பேன், அதுவும் கும்பலாக இருக்கும்போது மட்டும்.”\n“படம் முடிந்ததும் அதைப்பற்றி ஒருவிவாதம். ஒருபெண் ஆடை அவிழ்ப்பதை விஸ்தாரமாகக்காட்டிய பிறகு ஒருஆண் அப்படிச்செய்வதைக் காட்டாதது எனக���கு ஓரவஞ்சனையாகப் பட்டது. மைக் அதை ஒருபெரிய குற்றமாக நினைக்கவில்லை. அது தொடர்பான அவனுடைய மற்ற எண்ணங்களும் வெளிப்பட்டன. மே மாதத்தில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் நான் முழுநேரவேலை தேடுவதை அவன் விரும்புகிறான் என்று தெரிந்தது. அதனால் கல்லூரியில் சேரப்போவதை நான் அவனிடம் சொல்லவில்லை.”\nபரிமளாவுக்கு அனிடாவின் நிலை புரியத்தொடங்கியது.\n“க்ரிஸ்ஸியைப்போல் பதினெட்டு வயதிலேயே திருமண வாழ்வைத் தொடங்க எனக்கு ஆசை இல்லை. அவள் கணவனுக்கும் அவளுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்தே தகராறு என்று க்ரிஸ்ஸி என்னிடம் சொல்லியிருக்கிறாள். என் பெற்றோர்களுக்கு இப்போதுதான் தெரியும். சமாதானம்செய்ய ரீனோ போயிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றியடையாவிட்டால் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக்கொண்டு க்ரிஸ்ஸி எப்படி சமாளிப்பாள் என்று யோசனையாக இருக்கிறது. பேருக்கு பள்ளிப்படிப்பை முடித்த அவளுக்கு மூளையை உபயோகிக்கும் வேலை எதுவும் செய்யத் தெரியாது.”\n“உன் அக்காவின் எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவுதூரம் கவலைப்படுமளவுக்கு உங்களுக்குள் நெருக்கம் போலிருக்கிறது.”\n“இருவருக்கும் நான்குவயது வித்தியாசம். என்னுடன் போட்டியிடாமல் எப்போதும் எனக்கு விட்டுக்கொடுப்பாள். நான் எட்டாவது படித்தபோது, பெர்க்கிலியில் திறமைவாய்ந்த மாணவர்களுக்கான ஆறுவார சிறப்பு வகுப்புகளுக்குச் செல்ல ஒருவாய்ப்பு கிடைத்தது. அதற்கான மூவாயிரம் டாலர் என் பெற்றோர்களுக்கு அனாவசியச் செலவாகப் பட்டது. க்ரிஸ்ஸி மெக்டானால்ட்ஸில் வேலைசெய்து ஒருபழைய கார் வாங்குவதற்குச் சேர்த்திருந்த பணத்தில் என்னை அதற்கு அனுப்பினாள். அங்கே கால்குலஸ், கெமிஸ்டரி என்று பாடம் கற்றுக்கொண்டதைவிட என்னைப்போல் படிப்பில் ஆர்வம்கொண்ட மாணவர்களைச் சந்தித்ததால் வந்த தன்னம்பிக்கைதான் அதிகம். அதற்குப் போகாமலிருந்தால் நானும் மற்ற பெண்களைப்போல் கூந்தலை ‘பெர்ம்’ செய்வதிலும், ‘டிசைனர்’ துணிகளுக்கு ஏங்குவதிலும் நேரத்தை வீண்செய்திருப்பேன். அப்போது க்ரிஸ்ஸி உதவியதை என்னால் மறக்கமுடியாது.”\nஅனிடா ஒவ்வொரு பள்ளி ஆண்டுவிழாவிலும் கல்விக்கான பரிசுகள் வாங்கியது பரிமளாவின் நினைவுக்கு வந்தது.\n“கடந்த இரண்டு வாரங்களாக ஒரேகுழப்பம். காட்டிலிருந்து ஓடிவந்து கூண்டுக்க���ள் மாட்டிக்கொண்ட விலங்கைப்போல் இருக்கிறது எனக்கு. என்னால் சென்ற அக்டோபருக்குத் திரும்பச் செல்லமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”\nஅனிடாவின் குழப்பம் அவள் முகத்திலும் பரவியது. முந்தைய இரவின் குழந்தைத்தனம் இப்போது காணவில்லை. பரிமளா எங்கே ஆரம்பிப்பதென்று யோசித்தாள்.\n“இதுவரை அந்தந்த சமயத்தில் எது தேவையென்று தோன்றியதோ அதைச் செய்வதில் மனதை ஈடுபடித்தியதால், என் வாழ்க்கையை நான் அதிகம் யோசித்ததில்லை. கடந்த ஒருவார சம்பவங்கள் என்னைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றன. அறிவுரைக்குப் பதிலாக என் அனுபவங்களைச் சொல்கிறேன். நீ என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பதில்லை. தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டு மீதியை ஒதுக்கிவிடு\nபரிமளா எழுந்து தோட்டத்தை ஒருமுறை சுற்றிவிட்டு பழைய இடத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு, மேகங்களற்ற வானத்தைப் பார்த்தாள். அதில் தென்பட்டதைச் சொல்வதுபோல், “நான் வளர்ந்த சமுதாயத்தில் ஒருபெண்ணின் திருமணத்தைப் பெற்றோர்களோ, மற்ற பெரியவர்களோதான் ஏற்பாடுசெய்ய வேண்டும்” என்று ஆரம்பித்தாள்.\n“பார்ப்பதற்குத்தான் அப்படி. முதலில், சமூகப்பிரிவு, பொருளாதார நிலை சாதகமாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு அழகு மிகமுக்கியம். பிறகு, இருவரின் ஜாதகங்களும் பொருந்தவேண்டும்.”\n“வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பகடையாடுவதுபோல் இல்லை\n“உண்மைதான். ஆனால் வாழ்க்கையே அப்படித்தானே. அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகள். நான் ஏன் இந்தக் குறிப்பிட்ட பள்ளியில் பாடம் சொல்லித்தர வேண்டும் அதுபோலத்தான். என் குடும்பத்தின் பிரச்சினைகளால் திருமணத்தேர்தலின் ஆரம்பத் தடைகளையே நான் தாண்டவில்லை. பிறகு, என் அண்ணன் ஒரு மோட்டார்சைகில் பந்தயத்தில் இறந்துவிட்டான். பந்தயங்களில் போட்டியிடுவதை அவன் விண்ணப்பத்தில் குறிப்பிடாததால் காப்பீட்டுப்பணம் கிடைக்கவில்லை. அவன் குடும்பத்திற்கு உதவியதில் என் திருமணம் தள்ளிப்போயிற்று. கடைசியில், நான் இங்கே மேல்படிப்பிற்கு வந்தபோது என் வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிட்டது.”\nபரிமளா அனிடாவைப் பார்த்து, “ஒவ்வொரு சமூகப்பழக்கமும் பெரும்பாலோருக்கு சௌகரியமாக இருப்பதால்தான் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால், எப்போதும் ஒருசிலர் ஏதோ காரணங்களால் அதன் செய���்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தின் திருமண வழக்கம் என்னைக் கைவிட்டுவிட்டது. ஒருவிதத்தில், நீயும் என்னைப்போல் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட தனிப்பறவை. உன் வட்டாரத்தில் பெண்கள் பதினாறு வயதிலேயே பையன்களுக்கு வலைவீச ஆரம்பித்து, பள்ளிப்படிப்பு முடிவதற்குள் ஒருவனைப் பிடித்து ஒருவேலையிலும் சேர்ந்தாக வேண்டும். நீ அந்த அச்சில் வார்க்கப்படாமல் தப்பிவிட்ட ஒருத்தி” என்றாள்.\nசிறுதுநேரம் யோசித்துவிட்டு அனிடா, “நீ சொல்வது சரிதான்” என்றாள். “தனியான வாழ்க்கையை நீ சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதுபோல் தோன்றுகிறது.”\n“என் சினேகிதி ஒருத்தி, யாரைச் சந்தித்தாலும் ஐந்து நிமிடங்களுக்குள் தன் குழந்தைகளின் படிப்பு, தன் கணவனின் சாதனை, அவன் வேலைசெய்யும் கம்பெனியின் பெருமை என்று அடுக்காகப் பேச ஆரம்பித்துவிடுவாள். அவளே சிலநாள் கழித்து கணவன் என்னை சரியாக கவனிப்பதில்லை, குழந்தைகள் அவர்கள் இஷ்டப்படி அலைகிறார்கள் என்று குறைசொல்வாள். அவளைப் பார்க்கும்போது கல்யாண பந்தத்தில் என் தனித்துவத்தை இழக்கவில்லை என எனக்கு ஒரு திருப்தி. எனக்கென்று ஒரு குடும்பம் இல்லாததால் என் அண்ணன் இறந்தபிறகு அவன் குழந்தைகளை வளர்க்க உதவினேன். இப்போது நான் வளர்ந்த பகுதியில் கைவிடப்பட்ட பெண்குழந்தைகளை பராமரிக்கும் நிறுவனத்திற்கு பணஉதவி செய்கிறேன். பணத்தைமட்டுமல்ல ஓய்வுநேரத்தையும் என் விருப்பத்திற்கு செலவுசெய்யலாம்.”\n“புத்தகம் எழுதினேன். சமஸ்க்ருதம் ஹீப்ருபோல் ஒரு தொன்மையான மொழி. அதில் புலமையை வளர்த்திருக்கிறேன். தனிமையில் பொழுதுபோகவில்லையே என்று ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.”\n“என் அம்மாவுக்கு உன்னைவிட பத்துவயதாவது குறைவாக இருக்கும். ஆனால் முகத்திலும் கைகால்களிலும் சுருக்கம். வீட்டில் இருக்கும்போதுகூட அவளுக்கு ஒப்பனை வேண்டும். நான் தினம் பள்ளியில் பார்ப்பதுபோல்தான் இப்போதும் உன்முகம் களையாக இருக்கிறது.”\nபுகழ்ச்சியின் காரணம் அடுத்துவந்த கேள்வியில் வெளிப்பட்டது. “இளம்வயதில் நீ இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும். எந்தப்பையனும் உன்மீது ஆர்வம் காட்டவில்லையா\n“பள்ளியில் படிக்கும்போது ஒருவனுடன் விளையாட்டான நட்பு, என் தூரதிருஷ்டம், அது வளராமல் போய்விட்டது.”\nஉரையாடல் சுவரில் மோதியதுபோல் நின்றது. அதனால், “பிற்பகல் வெளியே சாப்பிடப்போகலாமா” என்று பரிமளா கேட்டாள்.\n“என் ஆடையைத் தருகிறேன். சற்று பெரிதாக இருக்கலாம்.”\n“நீ நினைப்பதுபோல் நான் அத்தனை ஒல்லியில்லை.”\nபூப்போட்ட பாவாடைக்குமேல் கைவைத்த சிவப்புச்சட்டை அணிந்து காரிலிருந்து இறங்கிய அனிடாவைப் பார்த்து, “உனக்கு இருபதுவயது சொல்லலாம் போலிருக்கிறதே” என்றாள் பரிமளா.\nஅவள் அதைப் பாராட்டாக ஏற்று, “தாங்க்ஸ்” என்றாள்.\nஅவர்கள் நுழைந்தபோது ‘லோடஸ்-ஈடர்ஸ்’ உணவு விடுதியில் இன்னும் கும்பல் சேரவில்லை.\n“நாங்கள் இருவர் மட்டும்” என்றதும் அவர்களை வரவேற்றவன் ஒருசிறு மேஜைக்கு அழைத்துச்சென்று மெனு அட்டைகளைக் கொடுத்துவிட்டு அகன்றான்.\n“நான் இங்கே தனியாக வந்திருக்கிறேன். மற்றவர்கள் பார்வையில் ஆர்வம், அலட்சியம், அனுதாபம் எல்லாம் இருக்கும். இப்போது உன்னுடன் வருவதில் எனக்கொரு கௌரவம்.”\nபரிசாரகன் வந்தபோது அவனிடம் பரிமளா மெனு அட்டையைப் பிரிக்காமல் திருப்பிக்கொடுத்துவிட்டு, “மஹாராஜா’ஸ் மீல்” என்றாள்.\n“வேகவைத்த பழுப்பரிசியில், வறுத்த பைன் விதைகள், வதக்கிய குடைமிளகாய் போன்ற காய்கள் கலந்தது” என்றான் பரிசாரகன்.\n“கேட்க நன்றாக இருக்கிறது. நானும் அதை சாப்பிட்டுப் பார்க்கிறேன்.”\nஅனிடா யோசிக்கையில், “ஒருபெரிய அளவு வெஜிடப்ல் சூப் வாங்கி அதைப் பகிர்ந்துகொள்ளலாம்” என்றாள் பரிமளா.\nஅவன் அகன்றதும் அனிடா, “பரி உன் பிரச்சினைகளைச் சொல்லவில்லையே” என்று நினைவூட்டினாள். “என்னால் உதவமுடியலாம்.”\n“தனிவாழ்க்கையின் பிரச்சினைகள் இத்தனை வருஷங்களாக என்கண்ணில் படவில்லையோ, இல்லை நான்தான் அவற்றைக் கவனிக்கவில்லையோ தெரியாது. கடந்த ஒருவாரமாக அவையெல்லாம் அடுத்தடுத்து வந்து என்னைத் தாக்குகின்றன.”\nபரிசாரகன் அவனாகவே சூப்பை இரண்டு கிண்ணங்களில் பிரித்து அவர்கள்முன் வைத்தான்.\n“ரான்டம் அன் சான்ஸ் புத்தகம் வெளிவந்த சந்தோஷ செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஒன்பதுவயதுப் பெண்தான் கிடைத்தாள். அதன் தரத்தைப் புரிந்துகொண்டு என்னைப் பாராட்ட யாருமில்லை. அப்படிப்பட்ட நண்பர்களைத் தேடிக்கொள்ளாதது என் தவறாகவும் இருக்கலாம். சூப் எப்படி\n“சிலமாதங்களாகவே பங்கு மார்க்கெட் கீழேபோகிறதென்று தெரியும். புத்தகவேலையில் ஆழ்ந்திருந்த நான் எந்த அளவுக்கு சரிந��ததென்பதில் அக்கறை காட்டவில்லை. இந்தவாரம் கணக்கு பார்த்ததில் என் சேமிப்பின் பாதியை இழந்திருக்கிறேன் என்று தெரிந்தது. என் வருமானத்தை அதிகப்படுத்த கோடையில் கோர்னேல் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுவும் கிடையாது. ஒற்றை வாழ்க்கையில் பணநெருக்கடியை நானே தனியாக சமாளித்தாக வேண்டும்.”\n“இதுவரை ஜலதோஷம் போன்ற சில்லறை அவதிகளுக்கும், சாதாரண ‘செக்-அப்’களுக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறேன். அதிருஷ்டவசத்தால் மருந்தகத்தில் தங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அடுத்தமாதம் ‘கோலனாஸ்கோபி’க்கு போயாக வேண்டும். அப்போது மயக்கமருந்து தரப்போவதால் அது முடிந்ததும் யாராவது மருந்தகத்திலிருந்து என்னை வீட்டிற்கு அழைத்துவர வேண்டும். யாரும் என்னிடம் அப்படிப்பட்ட உதவி கேட்டதில்லை. இப்போது மற்றவர்களைக் கேட்க என்னவோபோலிருக்கிறது.”\n நான் உன்னை அழைத்து வருகிறேன். நான் அங்கே வாலன்டியர் வேலைபார்க்கிறேன்.”\nபரிசாரகன் இரண்டு பெரிய தட்டுகளைக் கொண்டுவந்தான்.\n“இருவருமே நம் பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு சாப்பாட்டை அனுபவிப்போம்.”\nஞாயிறு பிற்பகல் தோய்த்துலர்த்திய துணிகளை அனிடா மடித்தாள். வெள்ளிக்கிழமை போட்டிருந்த உடைகளைப் பிரித்தெடுத்து அவற்றை அணிந்தாள்.\n“வேலை அதிகம்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய கட்டுப்பாட்டில் என்வாழ்க்கை நடக்கிறதென்ற மனஉறுதி.”\nமூன்றுமணிக்கு அனிடாவின் பெற்றோர்கள் அவளை அழைத்து சாக்ரமென்ட்டோ நெருங்கியதைத் தெரிவித்தார்கள்.\n“அவர்கள் இங்கே வருவதற்கு இன்னும் ஒருமணியாவது ஆகும். நான் கிளம்புகிறேன்.”\nபுத்தகப்பையைத் தோளில் சுமந்துவந்த அனிடா சாப்பாட்டு மேஜையில் அதைவைத்தாள். பரிமளாவை இறுகக் கட்டிக்கொண்டாள். எதேச்சையாகவோ, மருத்துவக் காரணங்களுக்காகவோ மட்டும்தான் பரிமளாவை மற்றவர்கள் தொட்டது உண்டு. இதுபோன்ற இன்னொரு மனித தேகத்தின் நெருங்கிய ஸ்பரிசத்தை அவள் அனுபவித்தது இல்லை. மார்புகள் தோளில்பதிய அனிடா அன்புடன் அணைத்தது அவள் ஆன்மாவைத் தொடுவதுபோல் தோன்றியது. அவளே விலகும்வரை பரிமளா அனிடாவைச் சுற்றிய கைகளை விலக்கவில்லை.\n இரண்டு நாட்களுக்குமுன் குழப்பத்தோடு திருட்டுத்தனமாக இங்கு வந்தேன். இப்போது என் எதிர்காலத்தைப்பற்றி ஒருத��ளிவு. அந்த அளவுக்கு நான் உன் பிரச்சினைகளில் உதவவில்லை” என்றாள்.\n“நீ இரண்டு நாட்கள் தங்கியதில் எனக்கும் ஒருஆறுதல். எந்தப்பெண்ணிடமும் இந்த அளவுக்கு நான் மனம்விட்டுப் பேசியதில்லை. உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன். எங்கே ஓடிப்போகிறாய்\nபரிமளா கைப்பையை எடுத்துக்கொண்டாள். வெளியேவந்து காரில் ஏறியதும், “இங்கே வந்ததை உன் பெற்றோரிடம் சொல்லிவிடு அவர்கள் என்னைத் தவறாக எண்ணக்கூடாது” என்றாள்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது\nNext: கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/games/page/5/", "date_download": "2020-01-19T05:37:39Z", "digest": "sha1:XVVTAEDLAZMTGWHF2YLEIDX5H7UQTBBG", "length": 10289, "nlines": 159, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "games – Page 5 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\n​நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் முதன்மையானது.. மிகவும் பிரசித்தி பெற்றது.. ஒரு குழந்தை முதன் முதலில் விளையாடும் விளையாட்டு இதுவாகத்தான் இருக்கும்.. தாய்க்கும் குழந்தைக்குமான ஒரு அழகியல் விளையாட்டு.. மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகள் விளையாடுவா���்கள்… தாயின் மிக அருகே குழந்தை அமர்ந்திருக்கும் .. குழந்தையின் வலதுகையைத் தாய் பிடித்து, குழந்தையின் உள்ளங்கையில், தாய் தன் முழங்கையை வைத்து கடைவது போல் ஒரு சுற்று.. வழக்கம் போல் ஒரு பாட்டு.. *பருப்பு கடை.. கீரைRead More →\nகப்ரின் கப்ரின் யார் கையில் ஊசி\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “கப்ரின் கப்ரின் யார் கையில் ஊசி” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) Read More →\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “சங்கிலி புங்கிலி கதவைத்திற” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) Read More →\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “கண்ணாமூச்சி” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்)Read More →\nபுளியடி புளியடி எவடம் எவடம்\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “புளியடி புளியடி எவடம் எவடம்” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்)Read More →\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “நாயும் இறைச்சியும்” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) Read More →\nஒரு குடம் தண்ணீர் வார்த்து\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “ஒரு குடம் தண்ணீர் வார்த்து” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) Read More →\nயாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள “குளம் கரை” விளையாட்டு. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிச��்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2016/09/watch-oh-manae-manae-song-with-lyrics.html", "date_download": "2020-01-19T06:02:05Z", "digest": "sha1:IM5XJAUWZR2VKUXE3V5S6NI4UMUX2MAA", "length": 3714, "nlines": 67, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Oh Manae Manae Song With Lyrics from Movie Vellai Roja - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nஒ மானே மானே மானே உன்னைத்தானே\nஉன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே\nஆசை நெஞ்சில் நான் போதை கொண்டே\nஉன்னாலே சொக்கிப் போனேன் மானே மானே\nஹே காலைப் பனித்துளி கண்ணில் தவழ்ந்திட கனவுகள் மலர்கிறது\nபார்வைத்தாமரை யாரைத் தேடுது பருவம் துடிக்கிறது\nஆசையின் மேடை நாடகமாடும் ஆயிரம் காதல் பாவையைச் சேரும்\nநீ தேவன் கோவில் தேரோ என் தெய்வம் தந்த பூவோ\nநீ தேனில் ஊரும் பாலோ தென்றல் தானோ\nஹே நீலப் பூவிழி ஜாலம் புரியுது நினைவுகள் இனிக்கிறது\nகாதல் கோபுரம் ஏந்தும் ஓவியம் கைகளில் தவழ்கிறது\nமந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்\nஎன் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா\nஎன் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503504", "date_download": "2020-01-19T04:38:11Z", "digest": "sha1:AJZGGO3SFN5WP5AI2TKSXHHOT3MONSZJ", "length": 15038, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Water shortage echoes in Chennai, productivity impacts of small businesses, temporary closure of major industries | சென்னையில் தண்ணீர் பஞ்சம் எதிரொலி,.. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பு,.. பெரிய தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் எதிரொலி,.. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பு,.. பெரிய தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடல்\nசென்னை: பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததால் கடந்த 2 மாதங்களாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு போன நிலையில் விவசாய கிணறு, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், கல்குவாரி, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால், சென்னையில் பல இடங்களில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் என்று லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் முற்றிலும் சரிந்து விட்டதால், போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதனால், மற்ற தேவைகளுக்கு தண்ணீரின்றி தவிக்கின்றனர். குறிப்பாக, பல் துலக்க, கழிப்பறைக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் வீட்டை காலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பலர் குடிநீர் பிரச்சனை காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஆயிரக்கணக்கான தனியார் அலுவலகங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய தங்களது ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.\nசில அலுவலகங்கள் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி அலுவலகத்தை வெளி மாநிலங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று சென்னையை ஓட்டி அமைந்துள்ள கார் தொழிற்சாலை, பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு முறையாக தண்ணீர் தர முடியவில்ைல. குறிப்பாக, கார் தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தற்போது, குடிப்பதற்கே இங்கு தண்ணீர் இல்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால், தொழிற்சாலைகளில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில், சிறுகுறு தொழில் நிறுவனங்களும் மறைமுகமாக தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் அன்புராஜ் கூறும் போது, ‘‘சென்னையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.\nஇதில், சிறு நிறுவனங்களில் 3 பேர் வரை வேலை செய்கின்றனர். குறு நிறுவனங்களில் 15 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். பெரிய நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருப்பதால் அவர்களால் வேலைக்கு வரமுடிவதில்லை. இதனால், சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி அமல் காரணமாக 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் பிரச்சனையால் மூடும் அளவிற்கு பிரச்சனை இல்லை. இருப்பினும் சிறுகுறு நிறுவனங்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\n× RELATED குறுந்தொழில்களை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரி விலக்கு ேவண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500199/amp?ref=entity&keyword=International%20Court%20of%20Justice", "date_download": "2020-01-19T05:22:34Z", "digest": "sha1:WVMOAUE62L7LDAL3IV6X44FA5DF5JNFB", "length": 8115, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu will prove to be a social justice: Velmurugan vuluru | தமிழகம் சமூக நீதி மண் என்பதை நிரூபிக்கும்: வேல்முருகன் சூளுரை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகம் சமூக நீதி மண் என்பதை நிரூபிக்கும்: வேல்முருகன் சூளுரை\nசென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: இதுதான் சமூகநீதியின் மண். இதுதான் தமிழர் நிலம். இதுதான் தமிழர் பூமி. தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டு அகாம்பாவத்தோடு திமிரோடு பேசக் கூடாதவற்றை எல்லாம் பேசினார்கள். அத்தனை பேச்சுகளையும் புறந்தள்ளி மக்களை சந்தித்த தலைமைக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் திமுகவின் இந்த மாபெரும் வெற்றி. நரேந்திர மோடியை எதிர்க்க திமுக ஒரு மகத்தான அணியை கட்டமைத்து இருக்கிறது. எந்த திசையில் இந்தி நுழைந்தாலும், ஹைட்ரோ கார்பன் நுழைந்தாலும் அதை உடைத்தெறிந்து இது சமூகநீதிமண் என்பதை தமிழகம் நிரூபிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nதிராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினி கவலைப்பட தேவையில்லை ...:ஹெச்.ராஜா பேட்டி\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n× RELATED பிஸ்ட் பால்: தமிழ்நாடு சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:04:12Z", "digest": "sha1:IMG5VWEHY7ECXNHJIVRKY5VWMOC3N3D4", "length": 44923, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "பாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் - ஆனந்த் டெல்டும்ப்டே - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே\nஅம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் அதிகார வர்க்க விசுவாசத்தை 1996-2000 வரை பல்வேறு பிரதமர்கள் (வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங்) தலைமையிலான அமைச்சரவைகளில் மத்திய அமைச்சராக ( ரயில்வே, டெலிகாம், தொலைதொடர்பு துறை, சுரங்கம், ஸ்டீல், உரத்துறை) இருந்து நிறுவியவர். பிற இரண்டு ராம்களை பொறுத்தவரை கொண்டால் பாஜகவின் மதவாதத்திற்கு எதிராக மிகச் சமீப காலம் வரை மிகவும் தீவிரமாக முழங்கி வந்தவர்கள்.\nஅதாவ்லேயை பொறுத்தமட்டில், 2009 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் தோற்று தனது மத்திய அமைச்சராகும் கனவு தோற்றதிலிருந்தே அவரது முதுகெலும்பின்மையை அவரே அம்பலப்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டார். தன்னுடைய புதிய சந்தர்ப்பவாதத்தை மறைக்க, சந்தர்ப்பவாதத்தை கற்றுக் கொடுத்த, தன்னுடைய சித்தார்த் விகாரிலிருந்து ஏசி அறையில் சஹ்யாத்ரியில் மகாராஷ்டிராவின் கேபினேட் அமைச்சராக அமரச் செய்த, தனது காங்கிரஸ் வழிகாட்டிகளையே வசைபாடத் தொடங்கிவிட்டார்.\nஅடுத்து டாக்டர்.உதித் ராஜை ( ராஜஸ்தான் கோடாவில் உள்ள புகழ்மிக்க பைபிள் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர்) எடுத்துக் கொண்டால், தனது பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றுவதற்கு நியாயம் சொல்ல அவர் அடிக்கும் குட்டிக்கரணம் இருக்கிறதே, அது நகைப்புக்குரியது.\nஇந்தியாவில் ஜனநாயகம் என்பது எந்தளவுக்கு சீரழிந்து போயிருக்கின்றது என்பதை அறிந்தவர்களுக்கு கண்டிப்பாக இந்த தலித் தலைவர்களின் வித்தைகளோ, குட்டிக்கரணங்களோ, பச்சை சந்தர்ப்பவாதங்களோ கண்டிப்பாக வியப்பாக இருக்காது. எல்லோரும்தானே சந்தர்ப்பவாதமாக இருக்கின்றார்கள், தலித் தலைவர்கள் செய்யும் போது மட்டும் அவர்கள் மீது பாய்வதேன் எல்லோரும் முன்னர் காங்கிரஸில் இருந்தவர்கள்தானே, தற்போது பாஜகவுக்கு சென்றால் என்ன குடிமுழுகிவிடப் போகின்றது எல்லோரும் முன்னர் காங்கிரஸில் இருந்தவர்கள்தானே, தற்போது பாஜகவுக்கு சென்றால் என்ன குடிமுழுகிவிடப் போகின்றது இந்த கேள்வி நியாயம் போல தோன்றும் கேள்விதான். ஆனால், அப்படியே கடந்து செல்லக் கூடிய கேள்வியல்ல.\nபாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் சிறிய அளவுதானே வேறுபாடு என்றாலும், பாஜக இதுவரையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்த விசயங்கள், மக்களுக்கு அவர்களை குறித்து இருக்கும் அபிப்ராயம் போன்றவைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தித்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் மாதிரியல்லாமல் பாஜக என்பது தத்துவத்தின் வழி நடக்கும் கட்சி. அதன் தத்துவம் என்பது கடும்போக்கு இந்துத்வம், அதை சுற்றி பகட்டான சொற்களால் அலங்கரிக்க முயன்றாலும், மெய்யாக அதன் சித்தாந்தம் என்பது ஒரு பாசிசம்தான். இந்த இந்துத்வ பாசிஸத்திற்கு எதிராகத்தான் அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுக்க போராடினார்.\nதற்போதைய சூழலில் இந்திய அரசியலமைப்பை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தலித்/ஆதிவாசி/ இஸ்லாமியர்களை இந்து பெரும்பான்மைவாதத்திற்குள் கவர்ந்திழுக்க முயற்சியில் இருப்பதாலும், அவர்களது நடவடிக்கை என்பது இந்திய அரசியலமைப்புக்கும், அந்த விளிம்புநிலை மக்களுக்கும் ஆதரவாக இருப்பது போல நடிக்கின்றார்கள். ஆனால், உண்மையில் அது அவர்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கின்றது. ஆகவே, அம்பேத்கரின் துதி பாடிக் கொண்டே சில தலித் தலைவர்கள் அம்பேத்கருக்கு துரோகம் செய்யும் போது கடுமையான வருத்தத்தையும், கடும் கண்டன உணர்வையும் ஏற்படுத்துகிறது.\nஅண்ணல் அம்பேத்கரின் (தத்துவார்த்த) வாரிசுரிமை\nஅண்ணலும் தன்னுடைய தொடக்க காலங்களில் இந்து மத சீர்திருத்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், அவருடைய தொடக்க கால ஆய்வில் உள்ளேயோ, வெளியேயோ யாரையும் அனுமதிக்காது தன்னை தானே மூடிக் கொள்ளும் வர்க்கம்தான் சாதி என்று கருதினார். அது தன்னை காத்துக் கொள்ள அகமணமுறையை பின்பற்றியது. புறமணமுறையை எதிர்த்தது. ஆகவே, சாத�� அமைப்பை ஒழிக்க வேண்டுமானால் சாதி மறுப்பு திருமணங்களின் வழி ஒழித்துவிடலாம் என்று கருதினார். ஆகவே, அவரது தொடக்க கால செயல்பாடுகள் தலித் சமூகத்திற்கு இந்து சமூகம் இழைத்துக் கொண்டிருந்த தீமைகளை அம்பலப்படுத்துவதாக இருந்தது. அதன்வழி முற்போக்கு சக்திகள் சீர்திருத்தத்தை கையிலெடுக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்த்தார். மகத் சத்யாகிரஹத்தில் இந்த வழிமுறையை பரிசோதித்து பார்த்தார். ஆனால், அவர் பெற்ற கசப்பான அனுபவம், இந்து சமூகத்தில் சீர்திருத்தம் என்பது சாத்தியமில்லை, ஏனென்றால் அதன் வேர் அதன் தர்மசாஸ்திரத்தில் இருக்கின்றது என்று புரிந்து கொண்டதோடு, அந்த தர்மசாஸ்திரங்களின் மீதான் நம்பிக்கை தகர்க்கப்பட்டாலொழிய சாதி ஒழிக்கப்பட முடியாது என்ற முடிவுக்கு வந்தார் (சாதி ஒழிக்கும் வழி நூல்). இறுதியாக, அவரது மரணத்திற்கு சில காலத்திற்கு முன்பாக, சாதி ஒழிப்பதற்கான வழிமுறை என்று கருதித்தான் பௌத்தத்தை தழுவினார்.\nநான் எனது பொதுவாழ்க்கையை தொடங்கிய போதும், அதற்குப் பலகாலம் பின்பும் நல்லதோ, கெட்டதோ நாம் இந்து சமூகத்தின் ஒரு அங்கம்தான் என்று எண்ணி வந்தேன். இந்து சமூகத்திலுள்ள தீங்குகளை களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம். ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. – அண்ணல் அம்பேத்கர் தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)\nமிக இலகுவாக, சிலர் அவருடைய வழிமுறைகளில் பிழை இருப்பதாக கூறிக் கடந்துவிட முனையலாம். ஆனால், சாதி ஒழிப்பதுதான் என்பது அண்ணல் அம்பேத்கரின் மரபாக இருக்க முடியும். அந்த கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள்தான் அவரின் தத்துவார்த்த வாரிசுரிமையை கோர முடியும். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதர���்துவம்’ என்னும் தொலைநோக்கோடு, அவர் செய்ததெல்லாம் சாதி அமைப்பை ஒழிப்பதற்கும், தலித் மக்களை வலுப்படுத்துவதற்குமான பணிதான். மார்க்சிஸ்டுகளைப் போல அவர் வரலாற்றுக்கு பின்னிருக்கும் காரண காரியங்களின் வழியாக தீர்வு என்ற வழிமுறையை பின்பற்றவில்லை. மாறாக, கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் அவருக்கு பேராசியராக இருந்த ஜான் டேவியின் pragmatism தத்துவத்தை பின்பற்றினார்.\nதத்துவம் அல்லது நம்பிக்கைகளின் வழியில் நில்லாமல் நடைமுறையில் சோதித்து பார்த்து தத்துவத்தை பற்றியோ நம்பிக்கையை பற்றியோ ஒரு முடிவுக்கு வருவதுதான் Pragmatism. அது கறாரான தத்துவ வழிபட்ட நடைமுறையை கோராமல், உண்மையையோ, மதிப்பையோ கண்டறிய நடைமுறை விளைவுகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. ஆக, இந்த வழிமுறையை கைகொள்பவர்களின் நேர்மை, அறம், அர்ப்பணிப்புணர்வு போன்றவை அவர்களின் செயல்பாட்டுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். அப்படியான பண்புகளோடு வாழும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அம்பேத்கர். இந்த பண்புகளை பின்பற்றுவதில் ஒருவர் சமரசம் செய்து கொண்டு , Pragmatism என்ற வழிமுறையை பின்பற்றுவாரேயானால் எந்த வகை சந்தர்ப்பவாதத்தையும் நியாயப்படுத்திவிடலாம். அதுதான் அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்களுக்கு நடந்திருக்கின்றது.\nஅம்பேத்கருக்கு பிந்தைய தலித் தலைவர்கள் மிகவும் சிரத்தையோடு ‘அம்பேத்கரிசம்’ என்பதை தனிநபரின் நலன் என்றோ தலித் மக்களின் நலனுக்காக வழி என்றோ திரித்து வந்திருக்கின்றனர். இந்திய அரசியலை பொறுத்தவரை பணம் சேர்ந்துவிட்டால, கூட்டம் சேர்ப்பது என்பது எளிதாகிவிடும் சூழல்தான் எதார்த்தமாக இருக்கின்றது. இந்த செயல் சக்கரம் சுழல தொடங்கிவிட்டால், அதற்கு பிறகு பின்னோக்கி பார்ப்பது என்பது அவர்களுக்கு தேவையற்றதாகி விடும். இந்த வழிமுறைதான், அதாவ்லே போன்றவர்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக்கி , தலித் மக்களின் விடுதலைக்காக மிகவும் அதிக சிரத்தையோடு உழைத்து, தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு அண்ணல் அம்பேத்கரின் மரபுக்கும் சொந்தங் கொண்டாடிக் கொள்ளச் செய்தது. இந்த வகைமாதிரியை ஒத்த வடிவமாகவே பிற ராம்களும், அரசியல் தரகர்கர்களாக இருக்கின்றனர். அம்பேத்கர் பெயரை முதன்மையாக கொண்டு அவர்களுடைய பெரும்பாலான நிறுவனங்கள் தலித் மக்களின் நலன்களு���்காக செயல்படுவதாக அறிவித்துக் கொள்கின்றனர்.\nதலித் நலன்கள் என்றால் என்ன\nஅம்பேத்கரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலருக்கும், தங்களது மேய்ச்சல் நிலங்களுக்கான தேடல்களுக்கு இடையில்தான் தலித் நலன்கள் குறித்த அக்கறையே வருகின்றது. இந்த வகை அணுகுறை அம்பேத்கரின் காலத்திலும் இருந்தது. அன்றைய சூழலில், காங்கிரஸ் முகாமை நோக்கி ஓடிய தலித் தலைவர்களை ‘அது எரியும் வீடு’ அங்கே செல்லாதீர்கள் என்று எச்சரித்தார். காங்கிரஸ் தன்னுடைய கூட்டுறவு வலையை யஷ்வந்த்ராவ் சௌஹானின் வழியாக மகாராஷ்டிராவில் விரித்த போது, அம்பேத்கரிய தலைவர்கள் தங்களுடைய சுயவிருப்பத்திற்கு தலித் நலன் என்ற முகமூடியை அணிந்து கொண்டனர். தங்களுடைய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த அம்பேத்கர் கூட நேருவின் அமைச்சரவையில் இணைந்தாரே என்று சப்பைக்கட்டு கட்டினர். அம்பேத்கரியர்களுக்கு எவ்வகையிலும் ஒவ்வாததாக இருந்திருக்க வேண்டிய ஒரு இயக்கம், பாஜக. அது கலாச்சார தேசியம் என்னும் போர்வையில் மக்களை குழப்பி, பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்வ இயக்கத்தின் முன்னணி அமைப்பு என்பது ஊரறிந்தது. இதுகாறும் பெரும்பாலும் அம்பேத்கரியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் இயக்கமாகத்தான் அது இருந்து வந்தது. ஆனால், தற்போது அந்த நிலையில் பிறழ்வு நிகழத் தொடங்கியிருக்கின்றது.\nதலித் அமைப்புகளுக்கும் காவி பரிவாரங்களுக்கும் இருக்கும் தத்துவார்த்த இடைவெளியை குறைத்து சமரஸ்தா (அதாவது சமத்துவத்திற்கு மாறாக சமூக நல்லிணக்கம்) என்னும் புழுவை தூண்டிலில் இணைத்து தலித் மீன்களை பிடிக்க கிளம்பியிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே, ஆளும் வர்க்க ( உயர் சாதி) கட்சிகளை தங்களது வீடுகளை போல தழுவிக் கொண்ட தலித் தலைவர்களுக்கு, பல பிழைகளுக்கு பிறகும் தலித் இயக்கங்களின் இயற்கையான நட்பு சக்திகளாக இருக்கக் கூடிய இடதுசாரி கட்சிகளை பொருட்படுத்தவேயில்லை. ஆளும் வர்க்க கட்சிகள் வழங்கும் சலுகைகள் எதையும் இடதுசாரிகளால் அவர்களுக்கு வழங்கமுடியாது என்பதைத்தவிர வேறன்ன காரணம் இருக்க முடியும்.\nஎதற்காக இந்த தலித் தலைவர்கள் இப்படியான குட்டிக்கரணங்களை எல்லாம் அடிக்கின்றார்கள் 90% தலித் மக்கள் கொடூரமான வாழ்வியலில் நிலமற்ற கூலிகளாக, சிறு-குறு விவசாயிகளாக, கைவினைஞ��்களாக கிராமப்புறங்களில் உழல்வதும், நகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்களாகவும், சாதாரண கூலிகளாகவும், சிறு வியாபாரிகளாவும், அன்றாடங்காய்ச்சிகளாகவும் , அமைப்புசாரா தொழிலாளர்களாகவும் இருப்பது இவர்களுக்கு தெரியாதா 90% தலித் மக்கள் கொடூரமான வாழ்வியலில் நிலமற்ற கூலிகளாக, சிறு-குறு விவசாயிகளாக, கைவினைஞர்களாக கிராமப்புறங்களில் உழல்வதும், நகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்களாகவும், சாதாரண கூலிகளாகவும், சிறு வியாபாரிகளாவும், அன்றாடங்காய்ச்சிகளாகவும் , அமைப்புசாரா தொழிலாளர்களாகவும் இருப்பது இவர்களுக்கு தெரியாதா இந்த மக்களுக்காக எதையும் செய்ய முடியவில்லை என்பதை தன்னுடைய வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் கூட உணர்ந்திருந்தார். நிலச்சீர்திருத்தம் மற்றும் பசுமை புரட்சிகள் போன்ற கிராமப்புறங்களுக்கு முதலாளித்துவ உறவை ஏற்படுத்திக் கொடுத்த முதலாளித்துவ சதிகள் கூட தலித் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இந்த வகை முடிவுகள் தலித் மக்களை நிலவுடமை கட்டமைப்பிலிருந்து விடுவித்து, பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கருவியாக இருந்த பண்ணையார்களின் இடத்தை இட்டு நிரப்பிய, கலாச்சார ரீதியாக பின்தங்கிய சூத்திர விவசாயிகளின் கொடுரமான ஒடுக்குமுறையைத்தான் சந்திக்க வைத்துள்ளது.\nஇதற்கு இடைப்பட்ட சில பத்தாண்டு காலத்தில், இட ஒதுக்கீடு தலித் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஊட்டத் தொடங்கிற்று. ஆனால், அந்த சிறு நம்பிக்கையும் காலப் போக்கில் வரண்டு போயிற்று. இட ஒதுக்கீடு என்பது நகர்ப்புற தலித்துகளால் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு தனியுரிமை கோரப்படுவதாக இருக்கின்றது என்பதை கிராமப்புறங்களில் வாழும் தலித் மக்கள் உணர்வதற்குள், நியோ-லிபரல் தலைமுறையின் சிந்தனைகளும், அணுகுமுறைகளும் இட ஒதுக்கீட்டின் பலனை முற்றுமுழுதாக அழிக்கும் எல்லைக்கு சென்றுவிட்டது.\nஇந்த கூற்றுகளை குறித்து அக்கறையற்றவர்களாகத்தான் நமது ராமன்கள் இருந்தார்கள். இந்த பிரச்சினைகளால் இட ஒதுக்கீடு அதன் சாரத்தில் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில்தான், உதித் ராஜ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்காக இயக்கமெல்லாம் கட்டினார்கள். தங்கள் இயக்கங்களின் வழி, ஆளும் வர்க்கத்தின் தலையீடுகள் மற்றும் நோக்கத்தை மக்க���ிடம் அம்பலப்படுத்துவதற்கு மாறாக, ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதிலேயே இவர்கள் தங்கள் காலத்தை ஓட்டினர். உண்மையாக 90% தலித் மக்களுக்கு என்ன தேவை என்பதை இவர்களுக்கு தெரியுமா\nஉழைக்க, அண்ட கொஞ்சம் நிலம், பொருத்தமான வேலை, இலவசமான சமத்துவ வாய்ப்பை வழங்கும் கல்வி, நல்ல சுகாதாரம், ஜனநாயக குரல்களை எதிரொலிக்கும் வெளிகள், சாதி எதிர்ப்பு பண்பாட்டு மாதிரிகள் ஆகியவைதானே அவர்களின் தேவை.\nதலித்துகளின் நலன்களை விற்று பிழைப்பதையே இந்த ராமன்கள் நோக்கமாக கொண்டுள்ளனர் என்பதுதானே உண்மை. இந்த இராமன்களில் அதிகம் படித்த உதித் ராஜ் என்பவர், சங்க பரிவாரங்கள் மற்றும் பாஜகவிற்கு எதிராக நேற்று வரை எழுதியும், முழங்கியும் வந்தவர். சந்தேகம் இருப்பவர்கள் அவரது ‘தலித் மக்களும் அவர்களின் மதச் சுதந்திரமும்’ என்ற நூலை வாசிக்கலாம். மாயாவதியை களநீக்கம் செய்து, தன்னுடைய வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்று விரும்பி, அதற்காக முயற்சித்து, தன்னுடைய கருவிகளை எல்லாம் இழந்து, சில காலம் முன்புவரை தன்னாலேயே தலித் மக்களின் மிகப்பெரிய எதிரியாக அறிவிக்கப்பட்ட பாஜகவோடு இணைந்திருக்கின்றார். தற்போது மிகத் தீவிரமாக தனது வாலை நீட்டிக் கொண்டு தன்னை ஆதரிக்கும் தலித் மக்களை பாஜகவிற்கு காட்டிக் கொடுக்கும் ஹனுமன் வேலையை மிகவும் சிரத்தையோடு செய்து வருகின்றார்.\nஇவரைப் போலல்லாமல் மற்ற இரண்டு ராமன்களான பஸ்வான், அதாவ்லே போன்றவர்கள் தங்களுக்கிருக்கும் தலித் ஆதரவு தளத்தை முன்வைத்து சீட் பேரத்தை முடித்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கின்றனர். அதில் பஸ்வானுக்கு 7 தொகுதிகளும், அதாவ்லே தனது ஒரு ராஜ்யசபா சீட்டோடு கூடுதலாக ஒரு சீட்டையும் பெற்றிருக்கின்றார். அம்பேத்கர் மீதும், அம்பேத்கரிய தலித்துகளின் மீது கடுமையான வெறுப்பை உமிழ்ந்த தாக்கரேயிடம் தஞ்சமடைந்த நாம்தேவ் தசாலை பின்பற்றியதுதான் அதாவ்லே என்னும் முன்னாள் காகித புலியின் பங்களிப்பு. இந்த பிரமுகர்கள் பாஜகவோடு இணைவதற்கு அதிகபட்சமாக வேறெந்த நியாயமான காரணத்தையும் கண்டடைய முடியவில்லை மாறாக மக்களை ஏய்ப்பதற்காக, தங்களுடைய முன்னாள் சகாக்கள் தலித் மக்களை (இந்த தலைவர்களது அல்ல) இழிவுப்படுத்தியத்தாக ஒரு காரணத்தை சொல்லி தம் சந்தர்ப்பவாதத்தை கூச்சநாச்சம��ன்றி தொடர்கிறார்கள்.\nஆனால், அதாவ்லே மக்களின் அவமானங்களுக்காக கவலைப்படவில்லை. மாறாக, தன்னுடைய அவமானத்தைதான் கணக்கில் எடுத்துக் கொண்டார். அதாவ்லே சந்தித்த அவமானம் என்ன தெரியுமா அமைச்சர் பதவி தராததுதான். மராத்வாடா பல்கலைக்கழத்திற்கு அண்ணலின் பெயர் சூட்ட தலித் மக்கள் செய்த தியாகங்களையெல்லாம் கேவலப்படுத்தும் விதமாக, பல்கலைக்கழத்திற்கு பெயரோடு துணைப்பெயராக அம்பேத்கரின் பெயரை இணைக்க ஒப்புக் கொண்டதோ, தலித் மக்கள் மீது நிகழ்த்த வன்கொடுமை வழக்குகளை பின்வாங்க ஒப்புக் கொண்டதோ இவருக்கு கேவலமாகவோ வெட்கமாகவோ இருக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான், பஸ்வான்-அதாவ்லே போன்றோரின் அரசியல்வாழ்க்கையை பார்த்தால் தலித் மக்களுக்கு இவர்கள் தம் வரலாறு நெடுக செய்த துரோகங்கள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. தற்போதைக்கு இவர்கள் பாஜகவிற்கு ஹனுமன் வேடமிட்டு ஆடத்தான் செய்வார்கள், செய்கின்றார்கள். ஆனால், தலித் மக்களை பொறுத்தவரை இவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து, அவர்களின் உண்மை முகத்தை பார்க்கும் அவசியம் இருக்கின்றதா இல்லையா\nTags: ambedkar anandh dalit deltumpte அம்பேத்கர் ஆனந்த் டெல்டும்ப்டே தலித் தேர்தல் பாஜக\nநம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 2)\nதலித் – வன்னியர்: விதைக்கப்படும் வெறுப்பும், அறுவடையும் …\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nரோஸா லக்ஸம்பர்க் நினைவு நூற்றாண்டு: ரோஸா லக்ஸம்பர்க்கின் மரணம்…\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம�� காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13010600/The-police-vehicle-Breaking-the-specs-3-arrested.vpf", "date_download": "2020-01-19T04:11:12Z", "digest": "sha1:YIIYCSHYKRNOFHQMIMB36V35ZFCQIPKT", "length": 11974, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police vehicle Breaking the specs 3 arrested || சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த - 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த - 3 பேர் கைது + \"||\" + The police vehicle Breaking the specs 3 arrested\nசிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த - 3 பேர் கைது\nசிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 23). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து சேலம் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள்கோவிலை அடுத்த பாரேரி அருகே செல்லும்போது லாரி டயர் திடீரென வெடித்தது.\nஇதனையடுத்து லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியின் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் உதயசங்கரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.500 பறித்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.\nஇதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் யுவராஜூக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு ரோந்து வாகனத்தில் வந்த தலைமை காவலர் யுவராஜ் லாரி டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டார்.\nஅப்போது அவர்கள் போலீஸ் என்றும் பாராமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு போலீ���் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து தலைமை காவலர் யுவராஜ் தகராறில் ஈடுபட்ட 3 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.\nவிசாரணையில் செங்கல்பட்டு அருகே உள்ள அஞ்சூர் பகுதியை சேர்ந்த கோமளபதி (35), குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த அந்தோணி ஸ்டீபன் (28) என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து லாரி டிரைவர் உதயகுமார் கொடுத்த புகாரின் பெயரில் ஒரு வழிப்பறி வழக்கும், தலைமை காவலர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.\nபின்னர் 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடி உடைப்பு: 3 வாலிபர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு\nஅரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=8", "date_download": "2020-01-19T06:11:23Z", "digest": "sha1:OV6L6G5WEW47MQBQF7MANV4QWKBNZR5T", "length": 9133, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சீரற்ற காலநிலை\nஇயற்கையின் சீற்றம் : பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு\nநாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரி...\nஇயற்கையின் கோரம் : இதுவரை 28 பேர் பலி, 41 பேர் மாயம்\nதொடர்மழையினால் ஏற்பட்டு வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன் 41 பேர் கா...\nபாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..\nநாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்பாக கலந்தாலோசிப்பதற்காக பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்ப...\nநாட்டில் பல பகுதிகளில் மண் சரிவு அபாயம்..\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்...\nசீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வ...\nபஸ் விபத்தில் 25 பேர் பலி\nதெற்கு பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட...\nகாரைதீவு மயானத்தில் வெளிக்கிளம்பும் சடலங்கள்..\nகாரைதீவு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்...\nசீரற்ற காலநிலை : பல இடங்களில் வெள்ளம்\nசீரற்ற காலநிலையின் காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.\nநாட்டில் இதுவரையில் 3616 டெங்கு நோயளார்கள் : நாளை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3616 டெங்கு நோயளார்கள் நாடளாவிய ரீதியில...\nகற்பாறைகள் சரியும் அபாயம் : 35 பேர் பாதிப்பு (காணொளி இணைப்பு)\nமலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் மண்சரிவு மற்றும் கற்பாறை...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_100136.html", "date_download": "2020-01-19T04:05:55Z", "digest": "sha1:HR4IJLSVRECBXWC7XY3K6Z3EBTWKMDBT", "length": 17355, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "ஆளில்லா, குட்டி விமானங்கள் வைத்திருப்பவர்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் - வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை", "raw_content": "\nஒட்டன்சத்திரம் அருகே அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக பிரமுகர் மீது தி.மு.க.வினர் கொலைவெறித் தாக்‍குதல் - ஜாதிப் பெயரைச் சொல்லி தரக்‍குறைவாகப் பேசி அராஜகம்\nதேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினர் அராஜகம் : விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி வீட்டில் கல்வீ​சித் தாக்‍குதல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் பேரணி - சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்\nதண்ணீரை R.O. முறையில் சுத்திகரிக்‍க தடை - 2 மாதங்களில் நடவடிக்‍கை எடுக்‍க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்\nதேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு\nநாடு முழுவதும் நாளை ப���லியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் - தமிழகத்தில் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்\nசென்னை மெரினா கடற்கரையில் நேற்று காணும் பொங்கல் தினத்தன்று சேர்ந்த குப்பை - அகற்றும் பணி தீவிரம்\nசீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்\nசென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு\nஆளில்லா, குட்டி விமானங்கள் வைத்திருப்பவர்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் - வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆளில்லா குட்டி விமானம் எனப்படும் ட்ரோன்களை வைத்திருப்பவர்கள், வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.\nட்ரோன்கள், விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்‍கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ட்ரோன் உரிமையாளர்கள், அவை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ட்ரோன்களுக்கான தனித்துவ அடையாள எண், உரிமம் ஆகியன பெற்று, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் Digi Sky மென்பொருள் வாயிலாக அவற்றை இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பதிவு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என எச்சரிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ட்ரோன்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்\nஇந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல்\nபிரதமர் மோதியை ராகுல் காந்தியால் எதிர் கொள்ள முடியாது : காங்கிரஸ் மீது வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா விமர்சனம்\nதீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் நிவாரணம் பெற ஆதார் கட்டாயம் : மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு\nஅனைத்து தாலுக்காக்களிலும் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளை திறப்பது குறித்து 3 மாதங்களுக்‍குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபாதிக்‍கப்பட்டோருக்‍கு நீதி கிடைக்காததற்கு இந்திரா ஜெய்சிங்கைப் போன்றோரே காரணம் : நிர்பயாவின் தாயார் கண்டனம்\nநிர்பயா வழக்கில், குற்றவாளி பவன்குமார் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் - 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nபொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் வரும் 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உரை : தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nநடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு : நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் தடை\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக்‍கள் அதிருப்தி\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக சென்னை திருவல்லிகேணி காவல் நிலையத்தில் புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்‍கு உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன்சி\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா : திருவுருவச் சிலைக்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்\nஇந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல்\nகோவை அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கில் 2 பேர் போக்‍சோ சட்டத்தின்கீழ் கைது\nவனவிலங்குகளால் நிகழும் சேதத்தை மக்‍களே தடுக்‍க வேண்டும் என்ற அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சால் மக ....\nபெரியார் மீது அவதூறு பரப்பும் வகைய��ல் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரா ....\nபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் குடவரைக் குகையில் உள்ள ஓவியங்களைக் காண குவிந்த சுற்றுலாப ....\nகொடைக்‍கானலில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள் - பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள் ....\nப்ரெசிலின் சா பவுலோ பகுதியில் உள்ள உயிரிழயல் பூங்காவில் பார்வையாளர்களைக் கவரும் குட்டி சிம்பன் ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nதொடர்ந்து 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து கின்னஸ் சாதனை : வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/crime-thriller-in-24-hours/", "date_download": "2020-01-19T06:11:30Z", "digest": "sha1:FW7W7YV2AAPXD4NOK3GHKHPKLVEFAD5V", "length": 7320, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’ - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nதமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.\nஎந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.\nஇன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே வி���ுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.\nபடத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.\nஇரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nOctober 17, 2019 9:25 PM Tags: அனுபமா குமார், அலெக்ஸ், சம்பத்ராம், ஜீ டிவி மதன், பிளாக் மணி, யோகிராம், லட்சுமி பிரியா, ஸ்டில்ஸ் விஜய்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/nithyasree.html", "date_download": "2020-01-19T04:53:47Z", "digest": "sha1:MMUV4CRMC4J57SVENOGWGPFZ7NLNEUU5", "length": 76069, "nlines": 553, "source_domain": "eluthu.com", "title": "நித்யஸ்ரீ - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 30-Mar-1987\nசேர்ந்த நாள் : 20-Jan-2016\nஇல்லத்தரசி. கவிதைகளை வாசித்து நேசித்த நான் இன்று எழுதுவதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளேன்.\nநித்யஸ்ரீ அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎன் வசம் இல்லாமல் இம்சிக்கின்றது\nஉன்னை சந்தித்த நாள் முதலே\nஎன் இதயம் இருந்த இடத்தில்\nஉன் இதயம் துடிக்க கண்டேன்...\nபோற்றுதற்குரிய காதல் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் இதயமலர் இலக்கியம் -------------------------------- இதயம் என்பது காதல் கவிதைகள், ரோஜா இதழ்களால் ஆன காதல் இதய மலர் 25-May-2017 2:32 am\nநித்யஸ்ரீ அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஆணும் பெண்ணும் நட்பு கொண்டால்\nஉண்மை நட்பு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை\nபண்பும் ஒழுக்கமும் கொண்ட நட்பில் தீங்கில்லை\nபார்ப்பவர் கண்களில் உண்மை தெரிவதில்லை...\nஅது முற்றிலும் முறிந்து விடுகின்றது\nதங்கள் வருகைக்கும் வைரமுத்து ஐயாவின் கவியை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி..\nஇவ்விடத்தில் வைரமுத்துவின் கவியொன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது. நட்பு என்பது, சூரியன் போல்.. எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் நட்பு என்பது, கடல் அலை போல்.. என்றும் ஓயாமல் அலைந்து வரும் நட்பு என்பது, அக்கினி போல்.. எல்லா மாசுகளையும் அழித்து விடும் நட்பு என்பதுஇதண்ணீர் போல்.. எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும் நட்பு என்பது, நிலம் போல்.. எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும் நட்பு என்பது, காற்றைப் போல்.. எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் நட்பு உன்னதமானது அதனை மதித்து அதனை கௌரவித்து ஆண் பெண் நட்பினை பகிர்ந்து கொள்வோம்\t25-May-2017 2:50 am\nஉண்மை நட்பு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பண்பும் ஒழுக்கமும் கொண்ட நட்பில் தீங்கில்லை பார்ப்பவர் கண்களில் உண்மை தெரிவதில்லை... அதனாலே வளர்வதில்லை நட்பு... அது முற்றிலும் முறிந்து விடுகின்றது திருமணத்திற்கு பின்.... நன்று 23-May-2017 9:15 am\nஉதயசகி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n............எழுத மறந்த கவிதை அவன்.......\nபுது மொழிகள் தந்தவன் அவன்\nகருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....இனிய நன்றிகள் தோழி\nநீண்ட காலத்தின் பின் தங்கள் கருத்தினைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா...மனமார்ந்த நன்றிகள்\nநித்யஸ்ரீ - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅருமையான முயற்சி. பாடலை அரைகுறையாக விட்டுருக்கிறீர்கள். இனி முழுமையான பாடல்களை பதிவு செய்யுங்கள் சகி.\t22-May-2017 11:33 pm\nகருத்தாலும் வருகையா���ும் மனம் மலர்ந்தேன்...மனதினிய நன்றிகள் தோழரே\nஅருமை தோழி நல்ல முயற்சி வாழ்த்துக்கள்\nநித்யஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் வசம் இல்லாமல் இம்சிக்கின்றது\nஉன்னை சந்தித்த நாள் முதலே\nஎன் இதயம் இருந்த இடத்தில்\nஉன் இதயம் துடிக்க கண்டேன்...\nபோற்றுதற்குரிய காதல் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் இதயமலர் இலக்கியம் -------------------------------- இதயம் என்பது காதல் கவிதைகள், ரோஜா இதழ்களால் ஆன காதல் இதய மலர் 25-May-2017 2:32 am\nநித்யஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஆணும் பெண்ணும் நட்பு கொண்டால்\nஉண்மை நட்பு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை\nபண்பும் ஒழுக்கமும் கொண்ட நட்பில் தீங்கில்லை\nபார்ப்பவர் கண்களில் உண்மை தெரிவதில்லை...\nஅது முற்றிலும் முறிந்து விடுகின்றது\nதங்கள் வருகைக்கும் வைரமுத்து ஐயாவின் கவியை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி..\nஇவ்விடத்தில் வைரமுத்துவின் கவியொன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது. நட்பு என்பது, சூரியன் போல்.. எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் நட்பு என்பது, கடல் அலை போல்.. என்றும் ஓயாமல் அலைந்து வரும் நட்பு என்பது, அக்கினி போல்.. எல்லா மாசுகளையும் அழித்து விடும் நட்பு என்பதுஇதண்ணீர் போல்.. எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும் நட்பு என்பது, நிலம் போல்.. எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும் நட்பு என்பது, காற்றைப் போல்.. எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் நட்பு உன்னதமானது அதனை மதித்து அதனை கௌரவித்து ஆண் பெண் நட்பினை பகிர்ந்து கொள்வோம்\t25-May-2017 2:50 am\nஉண்மை நட்பு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பண்பும் ஒழுக்கமும் கொண்ட நட்பில் தீங்கில்லை பார்ப்பவர் கண்களில் உண்மை தெரிவதில்லை... அதனாலே வளர்வதில்லை நட்பு... அது முற்றிலும் முறிந்து விடுகின்றது திருமணத்திற்கு பின்.... நன்று 23-May-2017 9:15 am\nநித்யஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎன் இதயம் உடைந்து சிதறியதடா\nநித்யஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nகடந்த கால நினைவின் சுவடும்\nஎதிர் கால வலிகளின் பயமும்\nதரையில் விழுந்த மீனென துடிக்கும் மனத்தை\nநித்யஸ்ரீ - J K பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமனதை மயக்கும் ஓர் மெல்லிய தென்றல்.\nகருமுகில் நிலவை மறைப்பது போல்\nகருக்கூந்தலை கொண்டு முழுமதியை மறைத்திறந்தாய்....\nஒற்றை வானவில் உதட்டில் சிரிக்க\nJ K பாலாஜி :\nதங்கள் கருத்தா���ும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன்...தோழி...மிக்க நன்றி...\t13-Sep-2016 11:36 pm\n காதல் தோட்டத்தில் தொடங்கி கல்லறை தோட்டம் வரை மகிழ்ச்சியும் சோகமும் கலந்த ஓர் இனிய பயணம்... தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.... இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...\nநித்யஸ்ரீ - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசோகம் என்றால் தடவி கொடுத்தும்\nமகிழ்ச்சி என்றால் தட்டி கொடுக்கும்\nஉன் (உயிரின்) மடியில் கடைசியாக கண் மூட வேண்டும்\nஉன் கண்ணிலே எழ வேண்டும்\nமிக அருமை. பாராட்டுக்கள். உறவுகளின் மதிப்பை அறியாத பல பேர் அதை இழந்து ஏக்கத்தோடு வாழ்கின்றனர். உறவுகளையும் நட்பையும் மதித்து விட்டுக்கொடுத்து வாழ்த்தால் சொர்க்கம் நம் கையில். 03-Sep-2016 5:49 am\nநித்யஸ்ரீ - அருண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகுறிப்பு: வாசகர்களின் கவனத்திற்கு, வரலாறு என்று நான் இங்கு குறிப்பிடும் கருத்துக்கள் சாதி, மதம் சார்ந்தவைகளைப் பற்றியதல்ல. தமிழ் என்ற ஒரு மொழியைப் பின்பற்றும் ஒரு இனம் அதாவது தமிழன்(ர்) என்ற மரபு மற்றும் அவ்வினத்தாரின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் ஆராயப்பட்ட கருத்துக்களாகும்.\nவாசகர்கள் இப்பதிவின் நீளத்தைப் பார்த்து ஒதுக்குவார்களோ என்ற ஐயப்பாடு என்னுள் எழுகிறது. இருப்பினும் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லியே தீரவெண்டும் என்ற உறுதியுடன் இங்கு பதிவிடுகிறேன்.\nஇன்றைய காலகட்டத்தில் நாமனைவரும் அறிவியலின் அசுர வளர்ச்சியில் இணைந்து பயணிக்கவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் நடந்த வண்ணமுள்ளன. செங்கல்கட்டி போலிருந்த கைப்பேசி இன்று ஸ்மார்ட்ஃபோன் (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) என்று வளர்ச்சியடைந்து பயனுள்ள பல நுட்பங்களுடன் உள்ளது. (மறுமுனையில் தொழில்நுட்பங்களால் நமது வாழ்வும் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்பது வேறு)\nமாட்டுவண்டியில் சென்ற காலம் மறைந்து, பேருந்தில் சென்ற காலம் போய் இன்று புல்லட் ரயிலில் பயணிக்கும் காலத்தில் இருக்கின்றோம். குருகுலக் கல்வி, அரச மரத்தடியில் கல்வி, எழுத்துப் பலகை, பள்ளிக்கூடக் கல்வி என்ற நிலையிலிருந்து, இன்று இணையக் கல்வி என்று வளர்ந்துள்ளோம்.\nமருத்துவத்துறையில் கண், காது, வாய், இருதயம், சிறுநீரகம், சர்க்கரை, புற்��ுநோய் என்று பல்வேறு நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளோம். மரபணு சார்ந்த பல்வேறு வகையான ஆராய்ச்சிகளும் நடந்தவண்ணம் உள்ளன.\nஇந்த அவசர உலகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள பல பயனுள்ள விஷயங்கள் இருக்கும்பொழுது கடந்த காலத்தைக் கூறும் வரலாறு நமக்குத் தேவையா பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமென்ன பள்ளிக் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் கணிதத்தையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளச் சொல்லாமல், வரலாற்றை ஒரு பாடமாகத் திணிப்பதில் நியாயமென்ன இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா இன்று பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதிகப் பாடசுமை உள்ளது, இதில் தேவையில்லாத இந்த வரலாற்றுப் பாடம் அவசியம்தானா அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன அப்படியே பள்ளித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் முதலிடம் பெற்றாலும் கிடைப்பதென்ன இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா இன்ஜிரியிங் கவுன்சிலிற்கும் மருத்துவ படிப்பிற்கும் போக முடியுமா, இல்லை விண்வெளி ஆராய்ச்சியாளனாகத்தான் ஆகமுடியுமா இப்படி இருந்தால் வரலாற்றின் மீது நமக்கு வெறுப்புதான் வளரும்.\nசரி ஓகே, நீங்கள் சொல்வதுபோல் வரலாற்றைத் தெரிந்துகொண்டால் விளையும் நன்மைதான் என்ன\nசோழர்கள் மரம் நட்டார்கள், சாலை அமைத்தார்கள், கோயில்களைக் கட்டினார்கள், குளம் வெட்டினார்கள், கப்பலோடிய தமிழன் வ.ஊ.சி/பாரதி/காந்திஜி சிறை சென்றார் என்று வரலாற்று வகுப்பில் எத்தனை முறைதான் இதைப் படிப்பது சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே எவ்விடத்தில்போர் நடந்தது அப்போரில் யார் வெற்றி பெற்றார் அப்போரில் யார் வெற்றி பெற்றார் ராஜராஜ சோழன் யார் அவன் அப்பா பெயர் என்ன எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான் எத்தனை ஆண்டுகள் அவன் ஆட்சி செய்தான் அவர்களின் முன்னோர்களின் வரலாறு என��ன\nதஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன் யார் மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது மாமல்லபுரம் சிற்பங்கள் எந்த அரசன் காலத்தில் உருவாக்கப்பட்டது அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன் அன்றைய அரசர்களுக்கு எத்தனை மனைவியும் மக்களும் இருந்தனர் என்பதைப் பற்றிப் படிப்பதால், இன்று நமக்கு என்ன பயன் போர் நடந்த வருடங்களை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன் போர் நடந்த வருடங்களை மனமம் செய்து தேர்வெழுதுவதில் என்ன பயன் இதுபோன்ற செய்திகளும் கருத்துக்களும்தானே இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் உள்ளது.\nஇப்படி கற்கும் வரலாறு நமக்கு சோறு போடுமா இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா இல்லை நம் மொபைல் பில்லைதான் கட்ட உதவுமா அலுவலகத்தில் வருமானம் பெருக்கி பதிவுயர்வு கிடைக்க வழி செய்யுமா\nஇப்படி நாளை என்ன நடக்கும் என்பதை ஆராயாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைப் பற்றி எண்ணுவதிலும் ஆராய்வதிலும் என்ன பயன் வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா வரலாற்றைத் தெரிந்து கொள்வதினால் நம் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா அல்லது நம் தினசரி வாழ்வுக்குத் தான் வரலாறு உதவுமா\nமேற்குறிப்பிட்ட வினாக்களை ஆராயும்பொழுது, நம்மில் பெரும்பாலோனருக்கு வரலாறு அவசியமில்லை என்றே தோன்றும். ஆனால் என் பார்வையில் வரலாறு படிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.\nஎன் ஆசான் பாரதி பாடியதுபோல், `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின்தங்கி நிற்போம் என்பது உறுதி (பழையன என்று இங்கு பாரதி குறிப்பிட்டது பழமையான மூடபழக்கவழக்கங்களை என்பதை நன்கறிவேன்). இப்படி நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமது அடையாளங்களையும், பல உண்மைகளையும் தொலைத்துவிட்டோம் என்பதே என் குற்றச்சாட்டு.\nவரலாறு முக்கியம் அமைச்சரே’ என்று வடிவேலு சினிமாவில் நகைச்சுவையாகச் சொல்வதுபோல், இன்று நம்மிடமிருப்பது பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகளின் பிம்பமே வரலாறு என்பது பெரும்பாலும் வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டவையாகும். அதனால் இன்று நம்மி���ம் வரலாறாக உள்ளவற்றை முற்றிலும் உண்மை என்று சொல்லிவிட முடியாது.\nபொதுவான நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, மறைக்க வேண்டிய உண்மைகளை நீக்கி காலச் சுழற்சிக்குத் தகுந்தாற்போல் இயற்றப்பட்ட பல்வேறு தொகுப்புகளின் வெளியீடுகளே இன்று வரலாறாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் இன்றிருக்கும் வரலாற்றுத் தகவல்களனைத்தும் புனைக்கப்பட்டது அல்லது திரிக்கப்பட்டது என்றும் கூறிவிட முடியாது.\nஇன்று பள்ளிகளில் வரலாற்றுப் பாடம் ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் அலசுவோம். வரலாறு என்பது ஒரு பொதுவான ஒரு பாடம், ஒரு மனிதனின் வாழ்வு என்பது அவனைச் சுற்றியுள்ள சுற்றம் அதாவது சமூகத்தை உள்ளடக்கியது. அந்தச் சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, நேற்றைய வரலாற்று முடிவின் தொடர்ச்சியாகும். பண்பட்ட அல்லது பக்குவப்பட்ட வாழ்க்கை முறைக்கு, நாம் நம் சுற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. எனவே ஆரம்ப காலத்திலிருந்தே பள்ளிசெல்லும் குழந்தைகளிடத்தில் வரலாற்றுப் பாடம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.\nஇவ்வாறு சிறுவயதில் தன்னைச் சுற்றியுள்ளச் சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் குழந்தைகள், பின்னாளில் தனக்கு வேண்டிய துறையை அவர்களாகவே தேர்வு செய்ய உதவுகிறது. அறிவியல் அல்லாத வரலாற்றையும், வரலாறில்லாத அறிவியலும் சாத்தியமில்லை. வரலாறு என்ற தாய் இருந்தால்தான் வளர்ச்சி என்ற ஒரு குழந்தைப் பிறக்கும். முன்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்தால்தான், இனி என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரசவிக்கும்.\nஉதாரணத்திற்கு, வட்டமான கற்பாறைகள் உருண்டோடியதாலேயே சக்கரம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கற்களை உரசியாதால்தான் நெருப்பு உருவானது, இது தெரிந்திருக்காவிட்டால் உலகம் தோன்றிய நாட்களிலிருந்தே கேஸ் இருந்ததாக நம்பப்படும். இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளே அடுத்த சந்ததியினரை சிந்திக்கத் தூண்டும் பொரியை ஏற்படுத்தும்.\nஎதுவும் அதுவாக நிகழவில்லை, கால மாற்றத்தாலும் வரலாற்று நிகழ்வுகளாலுமே ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதுபோல நம் தமிழின வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லித்தர வேண்டும். அது நமது கடமையாகும்.\nஅலுவலகத்தில் ‘ஆர்கனைஷேசன் ச்சார்ட்’ ஐயும், கம்பெனியின் MD, CEO, COO, GM, HOD, HEAD OFFICE & BRANCHES என்று அனைத்தையும் தெரிந்து வைத்துத்திருக்கும் நாம், நம் முந்தைய சந்ததியினரைப் பற்றி தெரிந்து வைத்திருப்போமா\nஎதுக்கு நான் பாரதியையும், ஔவையாரையும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித் தருவார் நாளை இந்த பாரதியா என் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் கோட் எழுதித் தருவார் எனக்கு இஷ்டமில்லை, தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஒதுங்குபவர்கள் தான் நாம்\nஏழாம் அறிவு படத்தில் குறிப்பிடுவதுபோல், தொலைந்த குழந்தைக்கு தான் யார், தனது பெற்றோர் யார், வீடு எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ. அதேபோல் தான் நாம் நம் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வரலாற்றை நாம் மறந்ததினால்தான் அறிவியலையும் மறந்துவிட்டோம். வெளியிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்ட பலர் நம் பொன் மற்றும் பொருளை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, நம்முடைய பொக்கிஷங்களாக இருந்த பல அரிய கலைகளையும், மருத்துவ நுட்பங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அத்தோடு நிற்காமல் பயனுள்ள பல தகவல்களையும் அழித்துவிட்டு சென்றனர்.\nஅறிவியலை மறந்ததால் இன்று வெளிநாட்டவரிடம் கையேந்தும் நிலையிலிருக்கிறோம். நம்முடைய வீரமும், பெருமையும் நமக்குத் தெரியக்கூடாது என்றெண்ணி நம்மை ஆண்ட ஒவ்வொருவரும் திட்டமிட்டு அழித்துவிட்டனர். தமிழர்களின் வரலாறு மற்றும் கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஆபூர்வ புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்த யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. மாமேதைகள், யோகிகள் வாழ்ந்த இம்மண்ணின் சிறப்பை நாம் உணரத் தவறிவிட்டோம்.\nபிறநாட்டான் நம் சிறப்பை அழித்தது ஒருபுறமிருக்க, இங்கு நாமே நமக்கிடையில் மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் என்று பிரித்துக் கொண்டு ஒன்றுபட்ட தமிழினத்தையே அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழர் மரபு மற்றும் வரலாறு என்பது இன்று சாதி, மத (இந்து, கிறித்துவர், இஸ்லாமியர்) அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.\nசாதி/மத வழியில் பல பயனுள்ள தகவல்களும் கண்டுபிடிப்புகளும் வேதம் என்று கூறப்பட்டு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கே உரியது என்று பிரித்துவிட்டனர். அத்தகவல்கள் வெளிநபர்களுக்குக் கற��பிக்கப்படவில்லை.\nஉதாரணத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் உடையார் நாவலில் குறிப்பிட்டதுபோல், பெரிய கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொல்லர் இனத்தைச் சார்ந்தவரை பாம்பு கடிப்பதும், அதற்கு மருத்துவம் பார்க்க அச்சாதியினர் பிராமணர்களை எதிர்பார்த்து நின்றனர். பிராமணரும் தன் இனம் வளரச் செய்வதற்காகவும், தன் இனத்தவர்கள் பெரியவர் என்பதை நிலைநடத்துவதற்காக விஷமுறிவு பற்றிய தகவல்களை வேற்று சாதியினருக்குச் சொல்லித்தருவதில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை/மதத்தினரை எதிர்பார்த்து நின்ற நிலை உருவானது. இவ்வாறு இரகசியமாகக் கற்றுத்தரப்பட்ட பல அறிய தகவல்கள், காலச்சுழற்சியால் அடுத்த தலைமுறையினருக்குச் சென்றடையாமல் அழிந்துவிட்டது.\nபின் ஆரிய திராவிடம் என்ற வேற்றுமை நம்மை பிரித்து நின்றது.\nதமிழ்மொழி ஒரு தனிமொழி, அது சமஸ்கிருதத்திலிருந்து பிரிந்ததல்ல. ஆந்திரா அல்லது கேரளாவில் அங்குள்ளவரிடம் உங்கள் தாய்மொழி தமிழ் மொழியின் ஒரு பிரிவுலிருந்து தோன்றியதாகக் கூறினால், மறுகணம் நம் கண்ணத்தில் பளார் என்று அறை விழும். எங்கள் மொழி ஆரியத்திலிருந்து அல்லது சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகக் கூறுவர். அதுவே கொஞ்சம் கோபக்காரனாயிருந்தால் தமிழ் மொழி மலையாளத்திலிருந்து வந்தது என்பார். அப்படியே அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால் நமக்கு குடியா முழுகிவிடும். தமிழ் என்பது எங்கிருந்து வந்தால்தான் என்ன என் மூதாதையர்கள் போர்ச்சுக்கீசிரியர்களாக இருந்தால் எனக்கு என்ன பிரச்சனை\nஇப்படியே எல்லா நிலைகளிலும் பிறர் சொல்வதை ஆராயாமல் ஏற்பதால் நாம் அவர்களுக்கு அடிமையாகும் நிலை உருவாகும். வடநாட்டான் உயர்ந்தவன், ஆரியமொழிதான் வேதமொழி அதுவே பெரியது. தமிழ் மொழி ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து தான் உருவானது என்று நம்பி நம்மை அடக்கி ஆளமுற்படுவார்கள். வரலாறு தெரியாத நாமும் நம் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு திராவிட நாடோடிகளாகவே அடுத்துவரும் சந்ததியினரால் அறியப்படுவோம். அப்படியே அவர்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் பலவந்தமாக ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். அவைமட்டுமில்லாது பிற்கால சந்ததியினரும் அடிமை மனப்பான்மையிலேயே வளருவார்கள். இப்படி நம் இனம் அல்லது முன்னோர்களின் சிறப்பை அறியாமல், கா���ப்போக்கில் அது நம் DNA விலிருந்து மறைந்துவிடும். பின் அடையாளமில்லாமல் அழிந்த இனம் அல்லது சமூகத்தில் தமிழனமும் அடங்கும்.\nமஞ்சளை உடலில் பூசுவதும், வாசலில் தெளிப்பதும் சாமியல்ல அது அறிவியல் (நோய் எதிர்ப்பு Antibiotic) என்று இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டும். மாட்டுச் சாணம் தெளிப்பது கிருமி வராமலிருப்பதை தடுக்கவே என்பதையும், வீட்டில் துளசி செடியும், வாசலில் வேப்பமரமும் வைப்பதன் காரணத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சித்தர்கள் விட்டுச் சென்றது, ஆயுர்வேத மூலிகைகள், பிணிநீக்கி, நோய்கொல்லி பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.\nவரலாற்றை முறையாக பின்பற்றாததினால் இன்று மருத்துவம், விவசாயம் சார்ந்த பல எண்ணற்ற தகவல்களைத் தவறவிட்டுள்ளோம்.\nநம்மை மூடியிருக்கும் சாதி அல்லது மதம் என்ற போர்வையை கிழித்தெறிந்து கோவிலில் தோப்புக்கரணம் போடுவது, கை கால்களை நீட்டி குப்புற விழுந்து தொழுவது, நமாஸ் செய்வதும் உடற்பயிற்சியே என்பதை சொல்ல வேண்டும்.\nபழனியில் கர்ப கிரகத்திலுள்ள முருகன் சிலை நவபாஷானத்தால் ஆனதையும், அதன் மருத்துவ சிறப்பையும் விவரிக்க வேண்டும். கோயிலைச் சுற்றி வருவதும், காலையிலெழுந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலுக்குச் செல்வதும் உடற்பயிர்ச்சியே என்பதை விளங்க வைக்கவேண்டும். அன்று நாம் உருவாக்கிய யோகாசனக் கலை, இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நமக்கே பயிற்றுவிக்கப்படுகிறது.\nசெல்போன், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களுக்கு மதிப்பளிக்கும் நாம், நம் முன்னோர்கள் விட்டுவிட்டுச் சென்ற பல அரிய கலைகளை புறக்கணித்து/மறந்து உடல் உபாதைகளைப் பெறுகிறோம். பின் வைட்டமின் மாத்திரை, இரும்புச் சத்து, சோர்வு, சர்க்கரை, இதய நோய் போன்றவைகளுக்காக பல லட்சங்கள் செலவு செய்து சிகிச்சை செய்கிறோம்.\nஅடுத்த தலைமுறையினருக்குச் சொல்லித்தராததின் விளைவாக, பயனுள்ள பல அறிவியல் சூத்திரங்களும் கலைகளும் அழிந்துவிட்டன. இவற்றைப் பேணிக் காப்பாற்றத் தவறியதின் விளைவு, நம்மைவிட சிறிய நாடுகளின் வளர்ச்சியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் அவர்களின் இறக்குமதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nபட்டப் படிப்பு மற்றும் மேனிலைப் படிப்பிற்கு வெளிநாட்டவரின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா விசா தொகையை குறைத்துக்கொள்ள மாட்டானா என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.\nஇன்று பழந்தமிழ் வரலாறு நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, சமீபத்தில் சென்னையில் பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவும் வரலாற்றை நாம் புறக்கணித்ததால் விளைந்த அழிவேயாகும். அழிவிற்கான காரணம்தெரியாமல் அஃறிணையான மழையின் மீது பழி சொல்கிறோம்.\nஇப்பேரழிவிற்கான விடையை வெளியில் தேடவேண்டிய அவசியமில்லை, அது நம் வரலாற்றிலேயே உள்ளது. ஆம் வரலாறாக நாம் படிக்க மறந்த `பழந்தமிழரின் நீர் மேலாண்மை` என்பதுதான் அது. அன்றைய அரசர்கள் மழை நீரைச் சேமிக்க ஆற்று நீரைத் தடுத்து எழுப்பிய அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கரனை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளங்கள் மற்றும் குட்டைகள் உருவாக்கியதே ஆகும்.\nஎனவே வரலாறு என்பது திரும்பத் திரும்ப நம்மிடம் நிகழும் தவறுகளை தடுக்க உதவுகிறது. வரலாற்றைக் கற்பது அவசியமென்பதற்கான காரணங்களின் சுருக்கம்; தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தைக் காக்க தவறுகளைத் தடுக்க வாழ்விற்கு இன்றியமையாத, அன்றாடம் பழந்தமிழையும் பழந்தமிழரின் சிறப்பையும் அறிய மருத்துவம், அறிவியல் பற்றிய நம் சிந்தனையை மெற்கொண்டு செல்ல வரலாறு அவசியம் என்று ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், இங்கு வரலாறு என்ற பெயரில் சொல்லித்தரும் பாடங்களிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களிலும் எனக்கு முழு உடன்பாடில்லை. ஆம், இன்று வரலாற்றுப் பாட புத்தகத்தில் இருப்பது உண்மைகள் மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நிகழ்வுகளின் ஒருசேர் பிம்பம்.\nநமது அண்டை நாடான பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சனைப் பற்றியும், அதற்கான அடிப்படைக் காரணங்களென்ன என்பது வரலாற்றுப் பாடத்தில் கற்பிக்கப்படுகிறதா சீனாப் போர் எதற்காக உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியாவிட்டால் நாளை வடகிழக்கு மாநிலங்களனைத்தும் அவர்கள் வசம் செல்லும். நாமும் சந்தோஷமாக அதை ஏற்போம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலம் பிறருடையாதாகும்.\nஎனவே வரலாறு என்னவென்பதை நாம் அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்குமுன் எது சரியான வரலாறு என்பதை நாம் ஆராய்ந்து தெரிந்துகொண்ட பின்னரே பிழையின்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.\nஇவற்றைச் செய்யத் தவறினால், நம் பழந்தமிழரின் வரலாறாகவுள்ள கலை, இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் என்று மிஞ்சியிருக்கும் ஒருசில தகவல்களும் பேப்பரிலேயே அழிந்துவிடும்.\nவரலாற்றை தெரிந்து கொள்வதால் பண்பட்ட ஒரு மக்கள் சமுதாயதம் உருவாக வழிவகுக்கும். மேலும் அது மனிதனை சிந்திக்கத் தூண்டுவதோடு மட்டுமில்லாமல், நாம் யார் என்ற தேடலையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் வளர்க்கும்.\n`மாற்றமொன்றே நிலையானது`, மாற்றத்தை ஏற்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் நம் வரலாற்றுச் சிறப்புகளை உதறித் தள்ளிவிட்டு பிறர் கூறுவதை ஏற்க வேண்டிய அவசியமில்லை. நாம் அடுத்த தலைமுறையினருக்கு பணம், பொருள் போன்ற சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவர்களுக்குப் பயனளிக்காது.\nஇன்றைய சிறுவர்களின் சராசரி IQ திறன் அதிகரித்துள்ளதாகப் படிக்கிறோம். அவர்களிடத்தில் காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய சொன்னால் அவர்கள் விரும்பிச் செய்யமாட்டார்கள். என்வே வரலாறு கற்றலின் இன்றியமையாமையை முறையான சான்றுகளோடு எடுத்துரைத்தால், நாளை அவர்களாகவே ஒவ்வொன்றையும் பிரித்தறிந்து, ஆராய்ந்து கால மாற்றத்திற்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்பர்.\nவரலாறு என்பதை பள்ளியில் வெறும் நூறு மதிப்பெண்களுக்காகக் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகக் கருதாமல், படித்தால் வருமானம் வருமா வேலை கிடைக்குமா என்று தர்க்கம் பேசுவதையும் தவிர்த்து – கலைகள் மற்றும் வரலாறு என்பது நம் ஒவ்வொருவரின் அடையாளங்களாக எண்ணி அவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு விளக்கிச் சொல்வது நமது கடமை. சொந்த அடையாளத்தின் மீது மரியாதை இல்லாதவர்களுக்கு தன் மேலும் மரியாதை இருக்காது.\nஇதைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இவைசார்ந்த கருத்துக்களை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.\nவாசகர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.\n@KRR , நீங்கள் குறிப்பிட்டதைப் போல் பழமையான பயனுள்ள பழக்க வழக்கங்களை அழித்ததும் நாம், இன்று அவற்றைத் தேடி அலைவதும் நாமே. தங்களுக்குத் தெரிந்த, கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பல நல்ல தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். பல நாட்களாக எழுத வேண்டும் என்றெண்ணிய பதிவு. இத்தலைப��பில் எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது... கருத்துக்களுக்கு நன்றி.\t19-May-2016 1:08 am\nகருத்துக் களஞ்சியத்துக்கு பாராட்டுகள். கிராமியத்தவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவரை கிட்டத்தட்ட எல்லா பழமையான வழக்கங்களும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையை கொண்டு வந்து அறிவியல் பூர்வமான பல பழமைக்கு வழியனுப்பு விழா கொண்டாடி விட்டு இப்போது நினைக்கிறீர்கள். இதுமட்டுமல்ல இன்னும் போகப் போக இருக்கிறது. 08-May-2016 11:08 am\n@ nithyasree, தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மிடம் மிகக் குறைவே. தமிழ் மொழி வழிக்கற்றலின் மறைவும், நம்மிடம் குறைந்துவரும் பொறுமையின்மையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். இதுபோன்ற நண்பர்களின் கருத்துக்களே இன்னும் எழுதத் தூண்டுகிறது. நன்றி\n@ வேலாயுதம், தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நேரம் கிடைக்கும் பொழுது எனது வலைப்பக்கத்தையும் வாசித்துச் செல்லுங்கள். 05-May-2016 11:53 am\nநித்யஸ்ரீ அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\n- குடி போதையில் இருவரும்\n- நிரந்தரமானது சிவப்பு விளக்கு\nபாரம் ஏறுகிறதே தவிர குறைந்தபாடில்லை... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/rss", "date_download": "2020-01-19T04:28:37Z", "digest": "sha1:SEYNVVQ5EUWOMDRK77WREFGKRJN5FP46", "length": 6051, "nlines": 117, "source_domain": "gadgets.ndtv.com", "title": "மே ஓடைகளை: தொழில்நுட்ப செய்திகள் - NDTV Gadgets360.com", "raw_content": "\nநான் எவ்வாறு RSS ஐ பயன்படுத்த முடியும்ி\n���ீங்கள் ஆர்வமாக உள்ள பிரிவில் கிளிக் செய்து, RSS ஊட்டங்களைக் காண்பிக்கும் செய்தி வாசகர் ஒன்றை நிறுவவும்.\nபல இலவச மற்றும் வணிக செய்தி வாசகர்கள் பதிவிறக்க கிடைக்கிறது. ஆர்எஸ்எஸ் ரீடர் கேஜெட்கள் 360 க்கு அமைக்கப்பட்டவுடன், சமீபத்திய தலைப்புகளுக்கான வலைத்தளத்தைப் பார்ப்போம்.\nகேஜெட்கள் 360 ஆர்எஸ்எஸ் தனிநபர்கள் தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇந்த ஊட்டங்களின் பயன்பாடு தொடர்பாக கேஜெட்டுகள் 360 க்கு வழங்கப்பட வேண்டும்.\nஉரையில் இந்த பண்புகளை நீங்கள் வழங்கினால், தயவுசெய்து: \"கேட்ஜெட்கள் 360\".\nகிராபிக் மூலம் இந்த பண்புகளை நீங்கள் வழங்கினால், தயவுசெய்து கேட்ஜெட்களை ஃபோட்டில் சேர்க்கப்பட்ட 360 லோகோவைப் பயன்படுத்தவும்.\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nபிளஸ் உறுப்பினர்களுக்கு இன்றே ஆரம்பமாகிறது பிளிப்கார்ட்டின் Republic Day Sale 2020\nஇந்தியாவில் 4,000mAh பேட்டரியுடன் வெளியானது Oppo F15\nபிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு வருகிறது Honor 9X \nப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்குகிறது Amazon Great Indian Sale 2020\nOnePlus 8 Pro பற்றிய சுவாரஸ்ய அப்டேட்\nநாளை விற்பனைக்கு வருகிறது Realme 5i...\nஅதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s\nஅதிரடி தள்ளுபடியுடன் ஆரம்பமாகிறது Flipkart Republic Day Sale\nHonor பிராண்டின் மூன்று சாதனங்கள் இன்று வெளியாகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160933&cat=33", "date_download": "2020-01-19T05:31:50Z", "digest": "sha1:PEERL2WHRF57SQPTU7C3P6ZVO3LM3K55", "length": 28915, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமியாருடன் சன்டை மகன்கள் கொலை, தாய் தற்கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மாமியாருடன் சன்டை மகன்கள் கொலை, தாய் தற்கொலை பிப்ரவரி 04,2019 13:00 IST\nசம்பவம் » மாமியாருடன் சன்டை மகன்கள் கொலை, தாய் தற்கொலை பிப்ரவரி 04,2019 13:00 IST\nவிழுப்புரம், திண்டிவனம், சந்தைமேட்டை சேர்ந்தவர் அம்மு, இவரது கண்வர் பிரபு உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். மகன்கள் கமலேஷ், ���ோகேஷ், மாமியார் மீனா ஆகியோருடன் வசித்து வந்தார். மீனாவுக்கும், அம்முவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று மதியம் சமையல் செய்தது தொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அம்மு, தனது மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். மூவரையும் மீட்ட, அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அம்மு உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஷணை போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபோதை மகனை கொன்ற தாய்\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nஅரசு பள்ளிகளில் சி.இ.ஓ., ஆய்வு\nபள்ளி விடுதியில் மாணவர் தற்கொலை\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nபுதுச்சேரி நகரில் காடு பார்க்க வாங்க....\nஜாக்டோ ஜியோவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nதந்தையும், நண்பரும் வெட்டிக்கொலை : மகன்கள் சரண்\nமகன் கேம் மோகம் மோடியிடம் தாய் புகார்\nகாதலன் எஸ்கேப் : பெண் போலீஸ் தற்கொலை\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\n52 வயதில் அரசு வேலை வேலூரில் நூதன மோசடி\n மகனை ஊசி போட்டு கொன்ற செவிலிய தாய்\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட�� ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும��, குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2015/jan/28/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-1056296.html", "date_download": "2020-01-19T05:43:56Z", "digest": "sha1:C4YVT2MAKO34VPIRNHYOFKPDUEZQNYJ7", "length": 6245, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சூலூரில் குடியரசு தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசூலூரில் குடியரசு தின விழா\nBy சூலூர் | Published on : 28th January 2015 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கி���ிக் செய்யுங்கள்\nசூலூர், ஜன.27: சூலூர் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.\nபள்ளியின் முதல்வர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். சூலூர் விமானப்படை தளத்தின் அதிகாரி இந்திய விமானப்படை 43- ஆவது படைப்பிரிவின் தலைவர் உமேஷ்குமார்\nகொடியேற்றி வைத்து பேசினார். மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/233147?ref=viewpage-manithan", "date_download": "2020-01-19T04:31:51Z", "digest": "sha1:Q2AIZMWJL3DOUAJ5F73GFDKA4PNRFVNT", "length": 7680, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் கடும் மழை! கிண்ணியா, நான்காம் வாய்க்கால் பிரதான போக்குவரத்து துண்டிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கிண்ணியா, நான்காம் வாய்க்கால் பிரதான போக்குவரத்து துண்டிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழையினால் கிண்ணியா மற்றும் நான்காம் வாய்க்கால் பிரதான வீதியினூடாக வெள்ள நீர் வழிந்தோடுவதால் போக்குவரத்துகள் மேற்கொள்ள முடியாதுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகடும் கன மழையினால் எட்டாம் வாய்க்கால் சீனவெளிக் குளத்த��ன் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.\nகிண்ணியா, வான்எல போன்ற பகுதிகளின் வயல் நிலங்களும் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.தொடர் மழையினால் வயல் வேலைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.\nமுள்ளிப்பொத்தான பிரதான வீதியிலும் வெள்ள நீர் வழிந்தோடுவதோடு,போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-01-19T05:07:44Z", "digest": "sha1:KXIUSLH6FRBUB2QDSRBMPBG54BUR3NMZ", "length": 3680, "nlines": 79, "source_domain": "agriwiki.in", "title": "அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு | Agriwiki", "raw_content": "\nஅதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு\nஅதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு:\nகுளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி\n10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம்.\nஅனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கொரு முறைத் தெளிக்கலாம்.\nPrevious post: Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\nNext post: ஆத்தி மரம் இடிதாங்கி மரம்\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=News&num=4435", "date_download": "2020-01-19T04:39:05Z", "digest": "sha1:LFIZ677TVVWWLR3A4MWU3UZ5EFOS2QZA", "length": 6517, "nlines": 56, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’ யை பாதுகாக்கும் கொல்கத்தா அருங்காட்சியகம்\nகொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஎகிப்து நாட்டில் பண்டைய காலங்களில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்துள்ளனர். அவைகளை ‘மம்மி’ என்று அழைக்கிறோம். இவை அரசர்கள் மற்றும் இறந்தவரின் தகுதிக்கு எற்ப பிரமிட்கள் அமைக்ப்பட்டு மம்மிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறன மம்மி யொன்று இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டுவருகின்றது. இது 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஆகும். அந்த ‘மம்மி’யின் தற்போதைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nகுறிப்பாக ஆசிய தற்பவெப்பநிலை மம்மிகளை சிதைவடையச் செய்யும் இயல்புடையது. இதனை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்தார்.\nஆய்வுக்குப் பிறகு அவர் அளித்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக தெரிவித்த அவர் அதை சரி செய்ய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆதலால் ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்கும்படியும் யோசனை தெரிவித்துள்ளார்.\nமம்மியின் தற்போதய நிலைகுறித்து இந்திய அருங்காட்சியக இயக்குனர் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் “நிபுணர் ரானியா அகமது ஆய்வு செய்து சென்ற பின்பு ‘மம்மி’யை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். அது வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனமுடன் பராமரித்து வருகிறோம். இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது. அதை தவிர்க்க இப்போது காற்று புகாத அறையில் வைத்துள்ளோம். மேலும் நிபுணர் கூறியவாறு பெட்டியின் ஈரத்தன்மையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும் மற்றும் அது நிறம் மங்காமல் இருக்க குறைவான வெளிச்சத்திலும் வைத்துள்ளோம்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:51:56Z", "digest": "sha1:OPUQDPL3N3TRVQZKTU7P6B46G6ARIELY", "length": 14134, "nlines": 137, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "திருவண்ணாமலை திருக்கோயில் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nபடங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011\nதிருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம்.\n7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nஅண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகள் மிகுதியாக உள்ளன.\nவிஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோயிலின் கருங்கல் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோயிலிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகத் தொன்மையானது. இக்கோபுரம் கி.பி.1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது.\nகி.பி. 14ம். நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியது. அண்ணாமலையார் கோவிலிள்ள வல்லாள மகாராஜா கோபுரம் மூன்றாம் வல்லாள் மகாராஜாவால் (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி என்பர்.\nஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச நிலையை அடைந்தது. கிருஷ்ண தேவராயர் (1509 – 1529) தாம் பல ��ோர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக் கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களிலேயே மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும்.\nசிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவையாகும். விஜநகர கால கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.\nஇராய கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று யானையை வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.\nநாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சீரிய திருப்பணிகளை மேற்கொண்டு அண்ணாமலையார் கோவிலில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தியுள்ளனர். இக்கோயிலின் சிறப்புமிக்க குடமுழுக்கு விழா 1976ஆம் வருடம் (4-4-1976) நடைபெற்றது.\nஅண்ணாமலையார் கோவிலின் கருவறைத் தெய்வம் அருணாசலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இறைவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன் உண்ணாமலை எனப்படுகின்றார். அம்மன் கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சனனதிக்கு வெளியிலுள்ள மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டம் உள்ளது. விநாயகர் சன்னதியும் கம்பத்து இளையனார் (முருகன்) சன்னதியும் இக்கோவிலிலுள்ள இதர முக்கிய சன்னதிகளாகும்.\nநன்றி: தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் – V.கந்தசாமி\nகோபுரத்தின் சுவர் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் 3ம் வல்லாள மகாராஜாவின் சிலை\nஆயிரங்கால் மண்டபத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள யானை சிற்பங்கள்\n3ம் வள்ளால மகாராஜாவால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் நந்தி\nசிவபக்தர்களுக்கு ஆசி வழங்கும் யானை (ருக்கு இதன் பெயர்)\nமின்தமிழ் நண்பர் நிருபர் ப்ரகாஷ், அட்வகேட் ஷங்கர்.\nவாசல் சுவரில் வடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான சிற்பங்கள்\nPrevious Post: புரிசை கண்ணப்பதம்பிரான்\nNext Post: கம்பத்து இளையன���ர் கோவில் சிற்பங்கள்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:04:31Z", "digest": "sha1:PYPHFXMQWOHJZMOCCQVUOBAJVNAAIWX6", "length": 12199, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "சதீஷ் Archives - Behind Frames", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nசிவில் இஞ்ஜினியரான நாயகன் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இந்தநிலையில் இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும்...\nபிக்பாக்கெட், போலி டாக்டர் என திருட்டு வேலைகள் செய்பவர் ஜீவா. அவரது நண்பர்கள் சதீஷ் மற்றும் விவேக் பிரசன்னா.. ஜீவாவுக்கு கூடப்பிறக்காத...\nஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..\nசுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும்...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nஅக்னி தேவி – விமர்சனம்\nபாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்து பலவித சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி இருக்கும் படம் தான் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்...\nபூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\n��ர்.கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ள பூமராங் படம் உலகமெங்கும் இன்று...\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூளைச்சாவு அடைந்த அதர்வாவின் முகம் பொருத்தப்படுகிறது. அவரை அழகில்லை என்கிற...\nநதிநீர் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘பூமராங்’\nமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில்...\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசவரும் ‘பட்டறை’..\nபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது....\nகொரில்லா டீசரை வெளியிடுகிறார் சூர்யா\nநடிகர் ஜீவா தற்போது நடித்து வரும் பாடங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் ‘கொரில்லலா’.. இதில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்க, ராதாரவி,...\nஉயிர் கொடுத்தவர் மகிழ் திருமேனி – இமைக்கா நொடிகள் வில்லன் பாராட்டு\nஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி...\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nபாபி சிம்ஹா தற்போது நடித்துவரும் படம் ‘அக்னி தேவ்’. இந்தப்படத்தை சென்னையில் ஒரு நாள்- 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ்...\nகாதலர்களின் உரசல்-விரிசலை விரிவாக அலசும் ‘ஜுலை காற்றில்’..\nகாவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’. இந்த படத்தில் அனந்த்...\nடைட்டிலை பார்க்கும்போதே புரிந்திருக்குமே இது ஒரு ஞாபக மறதிக்காரனின் கதை என்று.. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் எப்படி கஜினிகாந்த் ஆனார், அதனால்...\nசினிமாவை கலாய்த்து எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்களா என தமிழ்படம் வெளியான நேரத்தில் பிரமிப்பு ஏற்பட்டது. இப்போது...\n‘வெடிகுண்டு பசங்க’ இசை வெளியீட்டு விழாவில் நாசர் வைத்த கோரிக்கை\nமுழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர் விமலா...\n“சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பே வரலட்சுமி தான்” இயக்குனர் திரு புகழாரம்\nஒருகாலத்தில் புகழ்பெற்ற வசனங்களாக இருந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது படங்களுக்கு டைட்ட்டிலாக மாறி வருகினறன. அப்படி ஒரு வார்த்தைதான் மௌனராகம் படத்தில்...\nபாபி சிம்ஹா நடிக்கும் ‘அக்னி தேவ்’..\nபாபி சிம்ஹா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அக்னி தேவ் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர்...\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமுதன்முறையாக கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள படம் சந்திரமௌலி. இயக்குனர் திரு இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி, ரெஜினா,...\nபாங்காங்கை விட்டு புறப்படும் ‘கொரில்லா’..\nஒரு கொரில்லாவை மையப்படுத்தி உருவாகும் படம் தான் ‘கொரில்லா’. ஜீவா ஹீரோவாக நடித்துவரும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்து...\nகாதலை விட நட்புதான் பெரிது என பாடம் எடுத்திருக்கும் 1௦௦1வது படம் தான் கூட்டாளி. அதை தனது ஸ்டைலில் ஒரு ‘ஸ்கெட்ச்’...\nசில வருடங்களுக்கு முன் வெளியான கலககலப்பு படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. அதேபோல வழக்கமான சுந்தர்.சியின் காமெடி கும்பமேளா தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7162", "date_download": "2020-01-19T06:14:54Z", "digest": "sha1:V6CJZDDBUHV2PLO4VUUDG6XYYG3USUM6", "length": 6327, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "ஈசாப் நீதிக்கதைகள் » Buy tamil book ஈசாப் நீதிக்கதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஹேமா நரசிம்மன்\nபதிப்பகம் : பார்வதிகண்ணதாசன் பதிப்பகம் (Parvathikannadasan Pathippagam)\nமங்கை சமையல் கலை - அசைவச் சமையல் செயல்முறை விஞ்ஞானம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஈசாப் நீதிக்கதைகள், ஹேமா நரசிம்மன் அவர்களால் எழுதி பார்வதிகண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஹேமா நரசிம்மன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசி. புஷ்பராஜா படைப்புகள் - Si.Pushparaja Padaippugal\nஒரு தொழிலாளியின் டைரி - Oru Tholilaliyin Diary\nஇயற்கை விஞ்ஞானியின் கதைகள் - Iyarkai Vignaniyin Kathaigal\nசிந்திக்கத் தூண்டும் சின்னக் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரோக்கிய சமையல் - Arokya Samayal\nகேரளா சமையல் சைவம் - Kerala Samayal\nமங்கை சமையல் கலை - அசைவச் சமையல் - Mangai Asaiva Samayal\nரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சாதம் வகைகள் - Saada Vagaigal\nவீட்டு வைத்தியம் - Veetu Vaithiyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542314", "date_download": "2020-01-19T04:36:06Z", "digest": "sha1:NM5QSD5RHGTWDS46DG7JYJNDZYPOEIBR", "length": 10521, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Rajapakse's son Namal leaps on Sri Lankan Tamils issue | இலங்கை தமிழர்கள் விவகாரம் தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் நமல் பாய்ச்சல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் தமிழக அரசியல் தலைவர்கள் மீது ராஜபக்சே மகன் நமல் பாய்ச்சல்\nகொழும்பு: இலங்கை தமிழர் விவகாரத்தில் சில தமிழக அரசியல்வாதிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நமல் குற்றஞ்சாட்டி உள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மகனும், அந்நாட்டு எம்பி.யுமான ந���ல் ராஜபக்சே டிவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. ஆனால், தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எங்கள் நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் வேதனையாக உள்ளது.\nஎங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது பல நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக, இலங்கை தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் போல் காட்டி முதலை கண்ணீர் வடிகின்றனர்.\nம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர வேறு எதுவும் இல்லை. தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், நீங்கள் அனைவரும் அறிக்கையில் எங்கள் அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆ��ுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\n× RELATED நடிகர் ரஜினி இலங்கை வர தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/1/10/2019/renault-kwid-facelift-launched-rs", "date_download": "2020-01-19T04:16:06Z", "digest": "sha1:AYS46M3QMYPYFYX7IUEXBYDYIUGOF6PC", "length": 32667, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "₹2.83 லட்ச விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid கார் அறிமுகம்! | Renault Kwid Facelift Launched At Rs 2.83 Lakh | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\n₹2.83 லட்ச விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 Renault Kwid கார் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட Kwid மாடலை ரூ.2.83 லட்சம் ஆரம்ப விலையில் இன்று அறிமுகம் செய்தது.\n2015ல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட Kwid ஹேட்ச்பேக் காரானது நல்ல விற்பனையை சந்தித்து வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. தற்போது உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்களை சந்தித்துள்ள க்விட் ஸ்போர்டி வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.\nபகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்.ஈ.டி விளக்குகளுடன் கூடிய டூயல் ஹெட்லைட் அமைப்பு, கிரோம் லைனிங்குடன் புதிய கிரில் அமைப்பு, கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், ரூஃப் ரெயில்கள், மாறுபட்ட வண்ணத்திலான ORVMகள், C வடிவ டெயில் லைட்கள், புதிய டிசைனில் ரியர் பம்பர் போன்றவைகளுடன் ஆங்காங்கே டிசைன் வடிவங்கள் ஸ்டைலிஷாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதே போல புதிய க்விட்-ன் உட்புறத்திலும் ஏகப்பட்ட அம்சங்கள் இணைந்துள்ளன. டுயல் டோன் டேஷ்போர்ட், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ சப்பொர்டுடன் கூடிய புதிய 8.0 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், fabric seat upholstery போன்றவை வழங்கப்பட்டுள்ளன. reverse parking camera இ���்த காரில் First-in-classஆக கிடைக்கிறது.\nபுதிய ரெனால்ட் க்விட் 800cc மற்றும் 1.0 லிட்டர் என இரண்டு பெட்ரோல் இஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 800cc இஞ்சின் அதிகபட்சமாக 54PS ஆற்றலையும், 72 Nm டார்க் திறனையும் வழங்குகிறது, இதே போல 1.0 லிட்டர் இஞ்சின் அதிகபட்சமாக 68 PS ஆற்றலையும், 91 Nm டார்க் திறனையும் அளிக்கிறது. இவற்றில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.\nவேரியண்ட் வாரியான விலை விவரம்:\nடிரைவர் பக்க ஏர்பேக் ஸ்ரேண்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ள நிலையில் பயணியர் பக்க ஏர்பேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது, ABS with EBD, driver and co-driver seat belt reminder, high speed alert, rear parking sensors, rear-view camera with guidelines and speed sensing auto door lock போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளதால் புதிய க்விட் பாதுகாப்பான காராக மாறியுள்ளது.\nகூடுதல் செலவில்லாமல் 24X7 road side assistance-ஐ ரெனால்ட் நிறுவனம் இலவசமாக அளிக்கிறது. மேலும் 1 லட்சம் கிமீ அல்லது 4 வருடங்களுக்கு வாரண்டியும் அளிக்கப்படுகிறது.\nMaruti Suzuki Alto, Maruti Suzuki Alto K10, Datsun Redi-GO மற்றும் புதிதாக அறிமுகமாகியுள்ள Maruti Suzuki S-Presso கார்களுக்கு 2019 Renault Kwid கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிக���கால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நி���ைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்�� பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி த���டங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்த��ய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T05:31:15Z", "digest": "sha1:6UR7RH4T3H3OHPOOZ5QIHTCUT3MH7FPG", "length": 7400, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைல் முதலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 2.3)[1]\nநைல் முதலைகள் வாழும் பிரதேசம்\nநைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.\n↑ \"Crocodylus niloticus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (1996). பார்த்த நாள் 12 May 2006.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15066-thodarkathai-ninaivil-vazhum-nijam-jeba-malar-10", "date_download": "2020-01-19T05:52:52Z", "digest": "sha1:RXD6AF466LAE3STODGXQTRCNIYIZMZQH", "length": 14099, "nlines": 263, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெப மலர்\nமச்சான் ஆல் தி பெஸ்ட்... காதல்ல எனக்கு ஜீனியர் ஆனால் கல்யாணத்துல சீனியர் ஆகிட்டீங்களே எப்படி இப்படி எல்லாம். நீங்க வேற லெவல் போங்க.... ஜோன்\nம்ம்ம்... அதெல்லாம் இருக்கட்டும். நீ எப்படி இருக்க ஜோன், பிஸினஸ் எல்லாம் எப்படி போகுது.... ரித்திக்\nநல்லா போகுது, நிஷாவை பார்க்காமல் தான் கஷ்டமா இருக்கு.\nசரி எப்போ இந்தியா வர ஜோன்.\nஇரண்டு நாள்ல கிளம்��றேன். உங்கள் கல்யாணத்துல கலக்க வேண்டாமா..\nசரிடா வா, நேரில் பார்ப்போம்.\nசொல்லு ஜோன், ஏன் தயங்குற என்ன விஷயம்.\nஅனுஷா யூஎஸ் வந்திட்டான் போல\nஆமா ஜோன் .. எதும் சொன்னாளா\nஎஸ். அனு இன்னும் நார்மலா ஆகல. நான் பணத்தாசை பிடித்தவளா இருந்திருக்கேன். அதான் இவ்வளவு பெரிய தண்டனைனு பீல் பண்றா. ஆனால் உடனே அந்த ரித்திக்கை வாழ விட மாட்டேன்னு கத்துறா.\nம்ம்ம்... அவ மனக்குழப்பத்துல இருக்கா. அவள எப்போதும் கண்காணிக்க சொல்லி என்னோட ப்ரண்ட் கிட்ட சொல்லிருக்கேன். பார்த்து கொள்வாங்க. கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருக்கா சீக்கிரம் சரியாகிடனும்னு ப்ரேயர் பண்ணுவோம்.\nசரி மச்சான். உங்க நல்ல மனசுக்கு எல்லா நல்லபடியாக நடக்கும். சரி வீட்ல தான இருக்கீங்க. நிஷா இருந்தா அவகிட்ட கொடுங்களேன்.\nஅதான பார்த்தேன். சரி கொடுக்கிறேன் என மொபைலை நிஷாவிடம் கொடுத்து விட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான் ரித்திக்.\nதொடர்ந்து வந்த நாட்கள் வேகமாக பறந்தது.\nவீட்டிற்கு வந்த ரீனா எப்படி ஆர்கேக்கு தெரிவிப்பது என யோசிக்க ஆரம்பித்தாள்.\nவொய்ட் கலர் சார்ட்டை எடுத்தவள் தன் மார்க்கரையும் எடுத்து கொண்டு மரத்தடியில் அமர்ந்தாள். மனதில் ஏதோ நெருடல் ஏற்பட்டது.\nகண்களை மூடி அமர்ந்திருந்தாள். அவளுக்கு சில நாட்களுக்கு முன் ஆர்கே கொடுத்த பெயிண்டிங் பாக்ஸ் மனக்கண்ணில் தோன்றி யது. வேகமாக சென்று அந்த பெட்டியை திறந்தவள் க்ளாஸ் பெயின்ட் உடன் சில பேப்பர்கள் இருப்பதை பார்த்தவள் வேகமாக வரைய தொடங்கினாள். வரைந்து முடித்தவளின் ஓவியத்தில் சாந்தியும் அவள் கணவனும் சேர்ந்து\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உறவென்று வந்த காதல் - 03 - சசிரேகா\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 11 - ஜெபமலர்\nகவிதை - என் ப்ராத்தனை - ஜெப மலர்\nகவிதை - ஏன் இப்படி - ஜெப மலர்\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — madhumathi9 2020-01-03 14:27\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — AdharvJo 2020-01-03 13:59\n# தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — Vinoudayan 2020-01-03 11:13\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — தீபக் 2020-01-03 08:01\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — Jebamalar 2020-01-03 14:37\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — Jebamalar 2020-01-03 14:37\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — Jebamalar 2020-01-03 14:38\n# RE: தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 10 - ஜெபமலர் — Jebamalar 2020-01-03 14:39\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15091-thodarkathai-marulathe-maiyathi-nenche-sagambari-kumar-14", "date_download": "2020-01-19T05:22:00Z", "digest": "sha1:UEBWKDNTREKGVNX7ZVWDVHTNALRBNGSZ", "length": 21333, "nlines": 320, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார்\nவினய் அவன் எதிரே இருந்த மாணிக்கத்தை அதிர்ச்சியாக பார்த்தான். அவருடைய முகத்தில் தெரிந்த வெறுப்பு உணர்ச்சி ஆழமாக இருந்தது. அவன் எதுவும் தவறாக சொல்லி விட்டானா இருவருக்குமிடையே நடந்த உரையாடலை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தான்.\n“தம்பி, எனக்கு அதிரதன் சார்தான் பிடிக்கும். ரொம்பவும் அமைதியானவர். என்னையும் மதித்து பேசும் ஒருவர். நீங்க அவர்ட்ட வேலை பார்த்தாலும் இப்போதான் பேச ஆரம்பிக்கறீங்க”\n“பேசக் கூடாதுன்னு இல்லை. எனக்கு வேலை இருப்பதால் பேச நேரமிருக்காது. இப்போ சார் இல்லாததால் கொஞ்சம் ஃப்ரீ”\n“ஆனால் நீங்களும் ஏற்றதாழ்வு பார்க்காமல்தான் பேசறீங்க. இங்க நான் வேலைக்கு சேர்ந்து இருபத்தியஞ்சு வருசமாச்சு. பெரிய பெரிய விஞ்ஞானிகள் இங���கே வேலை பார்த்திருக்காங்க. அவங்க யாரும் எங்கிட்ட பேச மாட்டாங்க. மனுசனாகூட மதிக்க மாட்டாங்க. சுத்தம் செய்ற எந்திரமாதான் பார்ப்பாங்க”\n“அப்படி இல்லை. அந்த காலத்துல அறிவியல் விஞ்ஞானியாவது ரொம்ப பெரிய விசயம். ஆராய்ச்சிகள் அப்போது நிறைய நடைபெறவில்லை. அதற்கான ஃபண்டும் இருக்காது. ரொம்பவும் அனுபவசாலிங்க, வெளி நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படிச்சவங்கதான் இந்த துறையில் இருந்தாங்க.”\n“ஆமாம் பாதிபேருக்கு தமிழ் தெரியாது”\n“கரெக்ட், அதிலும் ஹெச் சர்மா தலைவரா இருந்த சமயத்தில்தான் இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்காக அரசு பட்ஜெட் ஒதுக்க ஆரம்பித்தது. சில வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் இங்கே வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.”\n“ஹெச் சர்மாவிற்கு கீழே ஜேக்வில் என்பவர் வேலை செய்தார். அவர் பாஸ்டனிலிருந்து வந்தவர். ரொம்பவும் திறமையானவங்க” இதை அவன் சொல்லும்போதே மாணிக்கத்தின் கண்கள் சிவக்க ஆரம்பித்தன. வினயை அதுதான் திடுக்கிட செய்தது.\n“ரொம்ப திறமயா…னவங்கதான். சின்ன குழந்தையை…” என்று சொல்ல ஆரம்பித்தவர் படக்கென்று வாயை மூடிக் கொண்டார்.\n“என்ன விசயம்…” வினய் கேட்க,\n“ஒன்றுமில்லை. அதெல்லாம் பழைய கதை. எனக்கு வேலை இருக்கு. நான் வரேன்” என்று கிளம்பி விட்டார்.\nஅத்துடன் அந்த விசயத்தை விட்டுவிட வினய்க்கு தோன்றவில்லை. அர் எதையோ மறைக்கிறார். ஒருவேளை அவன் தேடிக் கொண்டிருக்கும் விசயமாக அது இருக்கலாம். இதை\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 12 - Chillzee Story\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 22 - சுபஸ்ரீ\nபொங்கல் 2020 ஸ்பெஷல் சிறுகதை - யார்கொல் அளியர்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 12 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 11 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — saaru 2020-01-18 06:44\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sreet 2020-01-13 18:58\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Srivi 2020-01-08 00:54\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:20\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Srivi 2020-01-08 21:52\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sujma 2020-01-07 22:06\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:14\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Uma M 2020-01-08 17:40\n# தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Vinoudayan 2020-01-07 21:52\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:06\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — maya000 2020-01-07 21:27\nரொம்ப அருமையா எபி தோழி..👏👏 அந்த குட்டி பொன்னு தான் அதிதியின் அக்காவாக இருப்பார்களோ..🤔\nகதையின் போக்கு மிக அருமை தோழி..\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:05\nகுட்டி பொண்ணுதான் அதிதியோட அக்கா.\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sahithyaraj 2020-01-07 19:11\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:03\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sadhi 2020-01-07 19:05\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:03\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — AdharvJo 2020-01-07 18:35\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 11:02\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — madhumathi9 2020-01-07 18:32\n# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 14 - சாகம்பரி குமார் — Sagampari 2020-01-08 10:52\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167199&cat=464", "date_download": "2020-01-19T05:17:38Z", "digest": "sha1:UMW7ZJF4SWFTHQY2DWV6IKNNT2SMUSPN", "length": 30533, "nlines": 634, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதி���மலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் மே 26,2019 19:24 IST\nவிளையாட்டு » தேசிய பைக் பந்தயத்தில் வீரர்கள் சாகசம் மே 26,2019 19:24 IST\nகோவையில் தேசிய அளவிலான பைக் ரேஸ் முதல் சுற்று போட்டி கொடிசியாவில் நடைபெற்றது. 'சூப்பர் கிராஸ் சாம்பியன்' எனப்படும் இந்த பைக் சாகச பந்தயத்திற்கு பிரத்யேக ஓடுதளம் அமைத்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இரண்டாம் சுற்று போட்டி பெங்களூருவிலும், இறுதிச்சுற்று போட்டி கோவாவிலும் நடக்கவுள்ளது.\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nமாநில அளவிலான வலுதூக்கும் போட்டி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nதேசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி\nஉலக கராத்தே போட்டி சென்னை வீரர்கள் தகுதி\nகுமரியில் பைக் திருடர்கள் கைது\nமாவட்ட யோகா தேர்வு போட்டிகள்\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nபெரம்பலூர் டேக்வாண்டோ வீரர்கள் தேர்வு\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nரசிக்க வைத்த குதிரை சாகசம்\nஅகில இந்திய கூடைப்பந்து போட்டி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nகோவையில் பிரிமியர் கிரிக்கெட் 'பேன் பார்க்'\nரத்தினம் கல்லூரி கால்பந்து வீரர்கள் தேர்வு\nபைக் விபத்தில் மகனுடன் தம்பதி உயிரிழப்பு\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nபுதுச்சேரி வீரர்கள் புறக்கணிப்பு மைதானம் முற்றுகை\nமரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி\nவீரர்கள் மீது தாக்குதல் : தலைவர்கள் கண்டனம்\nதேசிய கூடைபந்து : இந்தியன் வங்கி சாம்பியன்\nபைக் - கார் மோதல் 4 பேர் பலி\nதென்மாவட்ட லோக்சபா தொகுதிகள் : முதல் சுற்று நிலவரம்\nபலியாகும் அப்பாவிகள்; அலறும் பொதுமக்கள் சென்னையை மிரட்டும் பைக் ரேஸ்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து; கமல் சர்ச்சை பேச்சு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉ���்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்கு��ூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2020-01-19T05:56:00Z", "digest": "sha1:4V6TPD4K5CDWXU2WBTO3SAEMUTKU6B5W", "length": 9658, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்", "raw_content": "\nTag Archive: இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்\nஅன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …\nTags: ‘சித்ராங்கதா’, Metropolis, ஃப்ரிட்ஸ் லாங், இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும், இண்டர்ஸ்டெல்லார், உரையாடல், ஜாரெட் டைமென்ட், டெரன்ஸ் மாலிக், தத்துவம், திரைப்படம், நீல் டெகிராஸ் டைசன், நோலன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ரிதுபர்ணகோஷ், வி. எஸ். ராமச்சந்திரன், வெர்னர் ஹெர்சாக், ஸ்டிபன் ஹாகின்ஸ்\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 37\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி ��ெய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/12/09082648/1275317/Counting-of-votes-for-Karnataka-byelections-begins.vpf", "date_download": "2020-01-19T04:46:16Z", "digest": "sha1:6PNWUHHEPT5Q5HCXBXDTZ7K6TNB5FOAO", "length": 10474, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Counting of votes for Karnataka by-elections begins", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகா இடைத்தேர்தல்- 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபதிவு: டிசம்பர் 09, 2019 08:26\nகர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது.\nகர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.\nஇந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கே வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவில், எடியூரப்பா அரசு பெரும்பான்மை பலம் பெற பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்த எண்ணிக்கை குறைந்தால், எடியூரப்பா அரசுக்கு சிக்கல் எழும். அதனால் இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nKarnataka By-elections | கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் | கர்நாகா வாக்கு எண்ணிக்கை\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் - 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி\nஇடைத்தேர்தல் தோல்வி எதிரொலி - சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா\nகர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு\nமேலும் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பற்றிய செய்திகள்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி- எடியூரப்பா\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் - 12 இடங்களை கைப்பற்றி பாஜக அபார வெற்றி\nகர்நாடகாவில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம்- எடியூரப்பா அரசு தப்பியது\n10 தொகுதிகளில் பாஜக முன்னிலை- கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/drama/moondru-mudichu/102667?ref=fb", "date_download": "2020-01-19T06:10:20Z", "digest": "sha1:YZJKCEHMLXCADKHKJLHEO425B3GQRZBJ", "length": 5019, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 19-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரச பதவி என்றால் ரவூப் ஹக்கீம் மார்க்கமே மாறுவார்\nகனடாவில் காணாமல் போன 17 வயது சிறுமியின் நிலை என்ன\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி இளைஞனின் உண்மை முகம் அம்பலம்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிரபல நடிகர்\nஅடையாளம் காண முடியாத அளவிற்கு திடீரென மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்- புகைப்படம் இதோ\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் இப்படிபட்ட காட்சிகள் உள்ளதா\nஅரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா\n வலிமை படத்தின் லேட்டஸ்ட் தகவல்\nவிஜய்யுடன் அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை ஓபன் டாக்\n42 வயதில் ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. இணையத்தில் வைரல்..\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\n... 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nநடிகர் சாந்தனுவை கலாய்த்து ட்வீட் போட்ட பிர���ல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20212072", "date_download": "2020-01-19T05:50:29Z", "digest": "sha1:IWBQQSHOYWPSD7XGDVJUCVMSDZPV3NRO", "length": 58480, "nlines": 788, "source_domain": "old.thinnai.com", "title": "ஜின்னாவும் இஸ்லாமும் | திண்ணை", "raw_content": "\nகாய்தே-இ-ஆஸம் (தேசத் தந்தை ) முகம்மது அலி ஜின்னா (1876-1948) முஸ்லீமாகப் பிறந்தார்; முஸ்லீமாக தன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார்; தன் வாழ்நாள் முழுவதும் நல்ல முஸ்லீமாக வாழ்ந்தார்; ஆகஸ்ட் 14, 1947ஆம் வருடம் அன்றைய தினத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய பின்னர் இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த முஸ்லீம்களில் ஒருவராக மறைந்தார். அவரது பெற்றோர், ஜின்னாபாய் பூஞ்சா அவர்களும், மிதி பாய் அவர்களுமாவர். இவர்கள் இஸ்னா அஹாரி (கோஜா முஸ்லீம்)-இன் வழியாளர்கள். இவர்களும் நல்ல முஸ்லீம்களாக இருந்தனர். இஸ்லாமிய நெறிகளையும் இன்னும் மற்ற பாடங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாக மூத்த மகனான ஜின்னாவுக்கு கற்றுத்தந்தனர். தாயான மித்தி பாய், சிந்துமாகாணத்தில் இருந்த முஸ்லீம் கோவில்களுக்கு தன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று கடவுளின் அருளை இறைஞ்சினார்.\nபுகழ்பெற்ற புரவலரும், கல்வியை பரப்பியவருமான ஹசன் அலி இஃபிண்டி தலைமையில் இயங்கிய சிந்தி மொஹம்மதன் அஸ்ஸோஷியேஷன் நடத்திய சிந்து மதரஸாவில்தான் முதன் முதலில் கராச்சியில் முகம்மது அலி ஜின்னா அனுமதிக்கப்பட்டார். ஹசன் இந்த பள்ளியை ஆரம்பிப்பதன் முன்னர், அவர் அலிகாரில் இருக்கும் எம்.ஏ.ஓ கல்லூரிக்குச் சென்று அங்கு சர் சையது அஹ்மத் கான் அவர்களுடன் பேசினார். சிந்தி மதரஸாவின் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய படிப்புகளும், குரான் படிப்பும் சேர்க்கப்பட்டது. இங்கு ஜின்னா அவர்கள் இஸ்லாமை நன்கு கற்றுத் தேர்ந்தார். அவரது பிள்ளைப்பிராயத்தில், ஜின்னா அவர்கள் பம்பாய் சென்று அங்கு அவரது அன்பான அத்தை மாமா அவர்களுடன் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவர்கள் ஜின்னாவை அன்சுமான்-ஈ-இஸ்லாம் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. அவர் ஜனவரி 1893இல் அவர் இங்கிலாந்த்துக்குப் புறப்படும் வரை, ஜின்னா அவர்கள் கராச்சியில் இருக்கும் சர்ச் மிஷன் பள்ளியில் படித்தாலும், தொடர்ந்து அவர் இஸ்லாமை கற்று வந்தார். ஜின்னாவுக்கு அவரது 16 வயதில் 14 வயது நிரம்பிய எமிபாய் அவர்களுடன் கத்தியவாரில் இருக்கும் கனேலியில் முஸ்லீம் சம்பிரதாயங்களுடன் திருமணம் நடந்தேறியது. அவரது தாயார், தன்னுடைய மகன் இங்கிலாந்து செல்வதால் அங்கு எந்த இங்கிலாந்து பெண்ணின் வசமும் சென்று விடாமல் இருப்பதற்காக இந்த திருமணத்தை அவசர அவசரமாக நடத்தினார். முஸ்லீம் சம்பிரதாயத்தின் படி செய்யப்பட்ட பல தாயத்துக்களை அணிந்து கொண்டு அவர் கராச்சியிலிருந்து இங்கிலாந்து சென்றார். கராச்சியில் அவரது பிள்ளைப்பிராயம் முழுவதும் ஜின்னாவின் பெற்றோர் அவரது இஸ்லாமிய அடையாளத்தையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவர் நன்கு உணருமாறு செய்தனர்.\nலண்டனில் இருக்கும் லண்டன் விடுதியில் அவர் 3 வருடம் சட்டப்படிப்பு படிக்கும் காலம் முழுவதும் (ஏப்ரல் 1893- ஜூலை 1986), ஜின்னா தன் இனமான முஸ்லீம்களுடன் இணைந்து ஈத் திருநாளை கொண்டாடினார். பல வேளைகளில் அவர் கிழக்கு லண்டனில் இருந்த சிறு மசூதிக்கும் சென்று வந்தார். பல மதங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்தொழில் செய்வதற்காக, தன்னுடைய சட்டப் படிப்பின் பகுதியாக இஸ்லாமிய சட்டத்தையும் கற்றுத்தேர்ந்தார். அவர் ஏற்கெனவே சர்ச் மிஷன் பள்ளியில் கராச்சியில் படிக்கும்போது கிரிஸ்தவ மதத்தைப் பற்றி கற்றிருந்தார். அவருக்கு இந்து மற்றும் பார்ஸி நண்பர்களும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களது மதங்களையும் அறிய ஆர்வமுள்ளராக இருந்தார். இங்கிலாந்தில் அவருக்கு அறிமுகமான மேற்கத்திய படிப்பும், மேற்கத்திய அமைப்பும் அவரை தாராளமனதுடையவராகவும், பரந்த மனதுடையவராகவும், மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மீது சகிப்புத்தன்மை கொண்டவராகவும் ஆக்கியது. அவரது சகோதரி பாத்திமா ஜின்னா கூறுவதுபோல, இளம்வயதில் ஜின்னா மதுவையோ பன்றிக்கறியையோ தொட்டதேயில்லை. இங்கிலாந்திலும் அவற்றைத் தொடமாட்டேன் என்று தன் பெற்றோரிடம் உறுதி கூறிவிட்டே அவர் இங்கிலாந்து சென்றார். ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய ‘பாகிஸ்தானின் ஜின்னா ‘ என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அவரது குணவலிமைக்கும் ஒழுக்கத்துக்கும் சாட்சி சொல்வதாகும். லண்டனில் அவர் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் கிரிஸ்துமஸ் விருந்துக்கு அவரை அழைத்திருந்தார். அந்த வீட்டுச் சொந்தக்கார அம்மாளின் அழகான பெண் ��ன்றைய இளம் வயது ஜின்னாவுடன் நட்புறவு கொள்ள விரும்பினாள். அந்த கொண்டாட்டத்தின் போது, இங்கிலாந்து பழக்கத்தின்படி கூரையிலிருந்து தொங்கும் மிஸ்ல்டோவின் கீழ் முத்தமிடலாம் என்று அழைத்தாள் அந்த அழகிய பெண். அப்படிப்பட்ட பழக்கம், தான் வளர்ந்து வந்த ஒழுக்கக் கோட்பாட்டின்படி தவறானதென்றும், தன் தாயாரும், தன் 15 வயது மனைவியும் நிச்சயம் ஆட்சேபிப்பார்கள் என்றும் ஜின்னா அந்தப் பெண்ணிடம் கூறினார்.\nலண்டனில் ஜின்னா அங்கிருக்கும் பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு அடிக்கடி விஜயம் செய்தார். மத்தியக்கிழக்கு, அரபு, இஸ்லாமிய சமுதாயம், சிந்து பள்ளத்தாக்கு போன்றவற்றைப் பற்றிய காட்சிகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். இங்கிலாந்திலிருந்து கராச்சிக்கு வரும் வழியில், சூயஸ் கால்வாயில் இருக்கும் சையது துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, எகிப்தை ஒரு நாள் சுற்றிப்பார்த்தார். பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருந்த பழங்கால, மற்றும் மத்திமக்கால எகிப்து காட்சிகள் அவரை பெரிதும் கவர்ந்திருந்தன.\nஜின்னா இந்தியாவுக்கு 1896இல் திரும்பி வந்து பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டபின்னர், இந்தியாவில் இருக்கும் சட்டங்களை,முக்கியமாக இஸ்லாமிய மதச்சட்டத்தையும், இஸ்லாமிய தனிச்சட்டத்தையும் பற்றி ஆழமாக கற்க முயன்றார். நவம்பர் 19இலிருந்து அவர் பம்பாயில் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தபோது இது வெகுவாக அவருக்கு உதவியது. அவர் எடுத்துக்கொண்ட பல வழக்குகள் முஸ்லீம்களைப் பற்றியவை. இந்த வழக்குகள் பல இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய பல்வேறு முக்கிய வேறுபட்ட புரிவிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் தேவையை அவருக்கு உண்டாக்கின. பம்பாயில் அவர் அன்சுமான்-ஈ-இஸ்லாமியாவுக்குச் சென்று அதற்கு நிதியுதவி அளித்தார். 1901இல் அவர் வழக்குரைஞராக ஆனபோது, அவருடைய நண்பர் குழாம் விரிவடைந்து பல முஸ்லீம்களையும், இந்துக்களையும் பார்ஸிகளையும் கிரிஸ்தவர்களையும் ஐரோப்பியர்களையும் கொண்டதாக ஆனது. அவர் அவர்தம் நண்பர்களது மத உணர்வுகளையும் பழக்க வழக்கங்களையும் மதித்தார்.\nகல்கத்தாவில் 1906இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது அவர் இஸ்லாமிய வக்ஃப் சட்டங்கள் பற்றிப் பேசிய பேச்சு அவர் எவ்வளவு ஆழமாக இஸ்லாமிய சட்டத்தையும் குரானையும் பற்றி அ��ிந்து வைத்திருந்தார் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த விஷயம் சம்பந்தமாக அவர் தெளிவாக இஸ்லாமிய மக்களின் பார்வையை வெளிக்காட்டியதற்காக அவரை பல இஸ்லாமிய அமைப்புக்களும், படிப்பாளிகளும் பாராட்டினார்கள். அவர் முதன்முதலில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலிருந்தே. அந்தத் தொகுதி மக்கள் அவர் சிறந்த முஸ்லீம் என்று நம்பியிராவிட்டால், அவரை அந்த கடினமான தேர்தலில் தேர்ந்தெடுத்திருக்கமாட்டார்கள். இஸ்லாமிய எண்டோவ்மண்ட்ஸ் பற்றிய தனிநபர் மசோதாவை அவர் பிரேரணை செய்வதையே எல்லோரும் விரும்பினார்கள்.இந்தச் சட்டத்தில் ஜின்னவின் உழைப்பால், இஸ்லாமிய அமைப்புக்களும், அந்த இஸ்லாமிய அமைப்புக்கள் மூலம் பயனடைவோர்களும் சிறப்பான நன்மை எய்தினார்கள். இந்தச் சட்டத்தின் சார்பாக ஜின்னா பேசிய பேச்சுக்கள், அவருக்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் முஸ்லீம்களிடையே புகழை பெற்றுத்தந்தது. முஸ்லீம்களுக்கான அவரது சேவையைப் பாராட்டி பல முஸ்லீம் அமைப்புக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தன. மெளலான ஷாபிர் அஹ்மத் உஸ்மானி, மெளலானா ஹூஸ்ஸெய்ன் அஹ்மத் மதானி போன்றவர்களும் அவரைப் பாராட்டினார்கள். அவர் ஒரு முஸ்லீம் சட்டசபை அங்கத்தினர் என்ற முறையில் பல முஸ்லீம் கொண்டாட்டங்களிலும், ஈத் திருநாள், நபிகள் பிறந்தநாள் ஆகியவற்றிலும் கலந்துகொண்டார். அவர் முஸ்லீம்களின் அதிலும் முக்கியமாக முஸ்லீம் பெண்களின் அரசியல், பொருளாதார, கல்வி விடுதலையை வலியுறுத்தினார்.\n1913இல் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் அமைப்பு தன் குறிக்கோளைத் திருத்தி அதில் இந்தியா சுயாட்சி பெறுவதை நோக்கமாக இணைத்ததும் அதில் உறுப்பினராக லண்டனில் இணைந்தார். ஆனால் அவர் அதே வேளையில், அவர் 1903இல் தான் இணைந்த காங்கிரஸில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பேன் என்றும் தெளிவாக்கினார். பம்பாயின் முஸ்லீம் மக்கள் அவரது சேவையில் மகிழ்ந்ததால், அந்தத் தொகுதிக்கு மீண்டும் பிரதிநிதியாக 1916இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசுக்குள் அவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக உழைத்ததாலும், புகழ்பெற்ற லக்னெள ஒப்பந்தத்தில் இந்து முஸ்லிம் மக்கள் சேர்ந்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு உழைக்க ஏற்பாடு செய்தமையாலும் அவர் இந்து முஸ்ல��ம் ஒற்றுமையின் தூதர் என அழைக்கப்பட்டார்.\n1918இல் பார்ஸிப் பெண்ணாகப் பிறந்த ருட்டி பெட்டி அவர்கள் 18 வயது நிறைந்து இஸ்லாமை தழுவிய பின்னர் திருமணம் செய்து கொள்ள இசைந்தார். இஸ்னா அஹாரியின் தலைமை மதகுருவின் முன்னிலையில் மரியம் என்ற இஸ்லாமியப் பெயரை ருட்டிக்கு சூட்டியதன் பிறகு, அடுத்த நாள் ஜின்னா அவரை பல முஸ்லீம் படிப்பாளிகள் முன்னிலையில் முஸ்லீம் நண்பர்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தார். அந்த சிறப்பான குழுவில் மஹ்மூதாபாத் அரசரும் இருந்தார். 1929இல் ருட்டி இறந்ததும், அவரை இஸ்லாமிய முறைப்படி, இஸ்லாமிய கல்லறையில் முஸ்லீம் இமாம் தலைமையில் அடக்கம் செய்தார். அவர் பம்பாயிலும் பல இடங்களிலும் இருக்கும் இஸ்லாமிய சேவை நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தார். ஈத் திருநாளன்று அவரது தொகுதி மக்களும் அவரது நண்பர்களும் அவர் வீட்டுக்கு வந்து அவரை கவுரவித்தார்கள். லண்டனில் இருந்தபோதும் (1931-35) அவர் கிழக்கு லண்டனில் இருக்கும் சிறிய மசூதியில் ஈத் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டார். ப்ராட்பரியில் அவர் இருந்தபோது ஈத் திருநாளன்று பல முஸ்லீம் பிரமுகர்கள் அவர் வீட்டுக்கு வந்து வாழ்த்துக்களை வழங்கினார்கள் என அவரது வண்டி ஓட்டுனர் கூறுகிறார். 1918 முதல் 1922 வரை இந்தியாவில் நடந்த கிலாஃபத் இயக்கத்தில், ஜின்னா ஓட்டோமான் பேரரசின் நோக்கத்தை ஆதரித்து, கான்ஸ்டான்டினோபிள் மையமாக இருந்த காலிபத்தை ஆதரித்தார். இங்கிலிஷ் டில்லி, பாம்பே குரோனிகிள் ஆகிய பத்திரிக்கைகளை நடத்திய நிறுவனத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் அந்த பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த பி.ஜி.ஹாரிமன் அவர்களை கிலாபத் இயக்கத்துக்கும், அதன் தலைவர்களாக இருந்த மெளலானா மொஹம்மது அலி, அவரது அண்ணன் மெளலானா ஷவுகத் அலி மற்றும் காந்திஜி ஆகியோருக்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுக்கத் தூண்டினார். 1920களில், லண்டனில் பாராளுமன்ற கமிட்டியின் முன்னர், இந்தியாவின் முஸ்லீம்கள் ஒட்டோமான் பேரரசு மற்றும் காலிபத் ஆகியவற்றைக் கலைப்பதற்கு எதிரானவர்கள் என்ற பார்வையை பிரபலப்படுத்தினார்.\n1935க்குப் பின்னர், இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்ததன் பின்னர், ஆல் இந்திய முஸ்லீம் லீக் தலைவராக ஆனார். அதன் பின்னர் பல முஸ்லீம் கூட்டங்களில் கலந்து கொண்டு, நபிகள் ���ாழ்க்கையைப் பற்றியும், இந்தியாவிலும் வெளியிலும் முஸ்லீம்களின் நோக்கத்தைப் பற்றியும் பேசினார். அவரது பேச்சுக்களில் எல்லாம், இஸ்லாமின் இறைதூதரரின் பெருங்குணங்களைப் பற்றியும், இஸ்லாமின் உலக மயமான போதனைகளைப் பற்றியும் பேசினார். அல்லாமா இக்பால் அவர்களின் இஸ்லாமிய மறுமலர்ச்சியை வேண்டி நின்ற கட்டுரைகளாலும், அவரது உணர்ச்சி மயமான கவிதைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜின்னா, இஸ்லாம் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தார். மேலும் ஜின்னா அவர்கள் ஷாபிர் அஹ்மத் உஸ்மானி அவர்களின் ஆலோசனையை விரும்பிக் கேட்டார். லாகூர் ஷாஹீத்கஞ்ச் மசூதி வழக்கிலும், கான்பூர் மசூதி வழக்கிலும் முஸ்லீம் பார்வையை வழக்குரைத்தார்.\n1926இல் ஜின்னா மீண்டும் இந்தியாவின் மத்திய சட்டசபைக்கு பம்பாய் முஸ்லீம் தொகுதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது முஸ்லீம்கள் அவர் மீது கொண்டிருந்த மாபெரும் நம்பிக்கையை வெளிக்காட்டியது.\nஜின்னா தன் மகளான டினா அவர்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்ஸியாகப் பிறந்த நெவில்லி வாடியாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, வாடியா முஸ்லீமாக மாறினால் மட்டுமே தான் அனுமதி தரப்போவதாகச் சொன்னார். வாடியா மறுத்துவிட்டபோதும், டினா அவர்கள் வாடியாவை திருமணம் செய்தபோது, ஜின்னா தன் மகள் மீது கொண்டிருந்த மகள்-தந்தை உறவை அறுத்துவிட்டார்.\nகராச்சியில் ஆல் இந்தியா முஸ்லீம் லீக் மாநாட்டில் டிஸம்பர் 26, 1943 அன்று இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளைப் பேசியபோது, இஸ்லாம் பற்றிய தன் புரிதலை பிரதிபலித்தார். ‘எது எல்லா முஸ்லீம்களையும் ஒரே மனிதனாக இணைக்கிறது எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது எது இஸ்லாமிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது அது இஸ்லாம். இது மாபெரும் புத்தகம் – திருக்குரான் – இதுவே இந்திய முஸ்லீம்களின் அடித்தளம். நாம் போகும் வழியெங்கும் இதுவே. ஒரே கடவுள், ஒரே புத்தகம், ஒரே இறைதூதர், ஒரே தேசம். ‘ தனது ஈத் திருநாள் வாழ்த்து செப்டம்பர் 1945 இல், ‘இஸ்லாமில் வெறும் ஆன்மீக விஷயங்களும், சடங்குகளும், ஆன்மீக கோட்பாடுகளும் இல்லை. இது எல்லா முஸ்லீம் சமூகத்தையும் எல்லா வகைகளிலும் நெறிப்படுத்தும் முழுமையான வழிமுறைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும், சமூகம் முழுமை��்கும், தனிமனிதருக்கும் முழுமையான நெறிமுறைகளை வகுத்துத்தந்திருக்கிறது ‘. டில்லியில் ஏப்ரல் 24, 1943 ஆல் இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் முகம்மது அலி ஜின்னா சொன்னார், ‘மனிதனின் சமத்துவம் இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்பன இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்று… இறைதூதர் உலகம் சந்தித்த மக்களிலேயே மிகச்சிறந்தவர்… 13 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் ஜனநாயகத்தின் அடித்தளத்தை நிறுவினார் ‘. ஜின்னா மற்ற மதங்களைப்பின்பற்றுபவர்களிடம் சகிப்புத்தன்மையை காட்டினார். ஆகஸ்ட் 11, 1947இல் அவர் பாகிஸ்தான் சட்ட அமைப்பு அஸெம்பிளியில் பேசிய பேச்சு இதற்கு உதாரணம். ஜின்னா மத ஆட்சிக்கும், மதப்பிரிவு வாதத்துக்கும் (theocracy and sectarianism) எதிரானவராக இருந்தார்.\n1948 பெப்ரவரியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில், கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள், பாகிஸ்தானின் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயக அமைப்பாக, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் பொதிந்ததாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார். இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மனிதனின் சமத்துவத்தையும், நீதியையும், எல்லோருக்கும் சம வாய்ப்பையும் கொடுக்கச் சொல்லி போதித்திருக்கிறது என்று குறிப்பிட்டுக்காட்டினார். 1947, ஆகஸ்ட் 18ஆம் தேதி, அவர் பாகிஸ்தானிய முஸ்லீம்களுக்கும், இன்னும் உலக முஸ்லீம்களுக்கும் சொன்ன உரையில், ஈத் திருநாளன்று, புதிய விடியலுக்கான ஜின்னாவின் நம்பிக்கையை, ‘ வளமையான புதிய யுகம் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும், அதன் குறிக்கோள்களுக்குமான புதிய குறியீடாக இருக்கும் ‘ என்று சொன்னார். அன்றைய கொண்டாட்டத்தில், கராச்சியில் ஈத்கா மைதானத்தில் வெளிர்நிற ஷெர்வானி அணிந்து ஜின்னா தொப்பி அணிந்து ஈத் பிரார்த்தனை செய்து, எல்லா முஸ்லீம்களோடும் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டு, பாகிஸ்தான் என்ற பரிசைக் கொடுத்ததற்காக அல்லாவுக்கு நன்றி செலுத்தினார்.\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழ��வல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nPrevious:மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-19T06:17:53Z", "digest": "sha1:HYKX2LT3YJNIGKD6XD7FVXQPCC753VV7", "length": 7477, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாகிஸ்தான் சோதனைச்சாவடி மீது தாக்குதலில் 7 படையினர் பலி\nபாகிஸ்தான் சோதனைச்சாவடி மீது தாக்குதலில் 7 படையினர் பலி\nபாகிஸ்தானின் தெற்கு வாஸிரிஸ்தானில�� உள்ள சோதனைச்சாவடி ஒன்றின் மீது ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குலில், தமது படையினர் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.\nஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பாகிஸ்தானின் ஏழு பழங்குடி பிரதேசங்களில் தெற்கு வாஸிரிஸ்தானும் ஒன்று, இங்கு உள்ளுர் கிளர்ச்சியாளர்கள், தாலிபான் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகளும் செயல்படுகின்றனர்.\nதெற்கு வாஸிரிஸ்தானிலும் கைபர் பகுதியிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடுத்துள்ளது.\nPrevious articleஅஜீத்தின் வீட்டு வாசல் படியைக் கூட மிதிக்கக் கூடாது : கருணாஸ் காட்டம்\nNext articleசக்தி தொலைகாட்சியின் மின்னல் (25.10.2015)\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=polling%20booth", "date_download": "2020-01-19T04:31:47Z", "digest": "sha1:YW4VL2WEVRXCXHGXMIWMWH27JA22FBFN", "length": 5819, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"polling booth | Dinakaran\"", "raw_content": "\nகுன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் காட்டெருமைகள் புகுந்ததால் அதிகாரிகள் ஓட்டம்\nஅரூரில் வாக்குச்சாவயை மாற்றி அமைத்ததால் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\nகொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வஞ்சிநகரம் வாக்குச்சாவடிக்குள் மலைப்பாம்பு\nஜங்கம்மராஜபுரம் வாக்கு சாவடியில் 16 வாக்கு சீட்டுகள் மாற்றம்\nதேனி மாவட்டத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் ஓட்டுச்சாவடி அருகே உள்ள சின்னங்களால் சிக்கல்\nநியமன ஆணை, 3ம் கட்ட பயிற்சி வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு\nமெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் வாக்களித்து விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த மூதாட்டி மரணம்\nமதுரை அருகே திருமோகூரில் பதற்றம் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அதிமுகவினர் ரகளை: திமுகவினர் தடுத்ததால் மோதல்\nமதுரை அருகே திருமோகூரில் பதற்றம் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து அதிமுகவினர் ரகளை: திமுகவினர் தடுத்ததால் மோதல்\nவீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலாவரி வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.வினர் விதிமீறல்\nபவானிசாகர் அருகே கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாக்குச்சாவடி வெறிச்சோடியது: 26 வாக்குகள் மட்டுமே பதிவு\nவேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை ஆலத்தூர் ஒன்றியத்தில் 174 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு தேர்தல் பணியில் 1,200 அலுவலர்கள்\nமதுரை அருகே வாக்கு எண்ணும் மையத்தில் இருகட்சியினர் இடையே கடும் மோதல்\nகடம்பத்தூர் அருகே பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு: மர்மநபர்கள் தப்பியோட்டம்\nவாக்கு சாவடிக்குள் பிரசாரம் செய்ததை கண்டித்த பெண் இன்ஸ்பெக்டருடன், அதிமுக வேட்பாளர் கடும் வாக்குவாதம் நாகர்கோவில் அருகே பரபரப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருட்டு\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள செல்லபம்பட்டி பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை மாற்றியமைத்ததாக வாக்காளர்கள் குற்றச்சாட்டு\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடி என மக்கள் முற்றுகை\nவாக்கு எண்ணும் மையத்துக்கு செல்ல குடிமகன்களுக்கு தடை : செல்போன், குடை, கைத்தடி, பெல்ட்டுக்கும் அனுமதியில்லை\nமதுரை அருகே கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி பகுதிகளில் வாக்குசாவடி அருகே கும்பலாக நின்றவர்கள் மீது தடியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/8/2019/karthi-chidambaram-criticizes-actor-rajini", "date_download": "2020-01-19T05:10:11Z", "digest": "sha1:6HPSBNGHDBKHE6GMV53G7HMJCCGKTQVF", "length": 28748, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "நடிகர் ரஜினியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம்..! | Karthi Chidambaram criticizes actor Rajini | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nநடிகர் ரஜினியை விமர்சித்த கார்த்தி சிதம்பரம்..\nகாஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த் நீட் தேர்வு, முல்லை பெரியாறு பிரச்சனை என தமிழக பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறும் ரஜினி, காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல், நீட் பிரச்னை, முல்லைப்பெரியாறு விவகாரம், நீட் பிரச்னை உள்பட தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் கருத்து சொல்ல வேண்டும் என்றார்.\nதமது தந்தை சிதம்பரம் குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், சரித்திர விபத்தால் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை என குறிப்பிட்டார். முதலமைச்சருக்கு தெய்வ பக்தி இருந்தால், இந்த பேச்சு அவரது மனதை உறுத்தும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக���கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதி��ள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை ��ைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ப���்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்ரானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ர��ல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T06:15:10Z", "digest": "sha1:ITJ5BO2IRCRTPK6J2MDCTII6C5PTR4OU", "length": 13672, "nlines": 195, "source_domain": "sathyanandhan.com", "title": "புதுமைப்பித்தன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n(ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா\nPosted on September 26, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா – பகுதி -4 தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க விடாமல் ஒருவரை அழுத்துவது குடும்பமும் சுற்றமுமே. மனைவிக்கு, தன் குடும்பத்தில் தான் பார்த்த உறவினர் செய்து வந்த கௌரவமான வேலையை மட்டுமே கணவனும் குழந்தைகளும் செய்ய வேண்டும். புதுமை செய்கிறேன், பரிட்சை செய்து பார்க்கிறேன் என ஆண்கள் … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged கூட்டுக் குடும்பம், சாதிக்கும் ஆற்றல், தனிக் குடும்பம், புதுமைப்பித்தன், வ உ சிதம்பரனார், விருப்ப ஓய்வு\t| Leave a comment\nதி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில்\nPosted on July 12, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில் தடம் இதழ் ஜூலை 2017 இதழில் தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்களை அலசுகிறார் வெண்ணிலா. ஒரு ஆய்வுக்கட்டுரை என்றே இதைக் கூற வேண்டும். கணக்கில்லாத ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ‘மரப்பசு’ நாவலின் அம்மணி, குடும்பத்தினரின் முழுப் பார்வையில் அவர்கள் அறிய கணவனல்லாத ஆணுடன் உடலுறவு வைத்திருக்கும் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged அம்மா வந்தாள், உயிர்த்தேன், காமம், சாமுத்திரிகா லட்சணங்கள், தி ஜானகிராமன், புதுமைப்பித்தன், பெண்களின் காமம், மரப்பசு, மலர்மஞ்சம், மோகமுள், வ���ண்ணிலா\t| Leave a comment\nகலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை\nPosted on June 16, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை (1) ஒரு படைப்பில் கலைத் தன்மை எங்கே உணரப் படுகிறது எதனால் ஒரு படைப்பு கலைப்படைப்பு என்று அடையாளம் காணப்படும் எதனால் ஒரு படைப்பு கலைப்படைப்பு என்று அடையாளம் காணப்படும் ஜெயமோகனின் விரிவான பதிவுக்கு இணைப்பு ——————– இது. கலை பற்றி அந்த நீண்ட பதிவில் அவர் குறிப்பிடும் இடம் இது : திட்டவட்டமாக … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை, விமர்சனம்\t| Tagged ஜெயமோகன், நவீனத்துவம், பின் நவீனத்துவம், புதுமைப்பித்தன், ப்ரேமச்சந்த்\t| Leave a comment\nதமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி\nPosted on April 6, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் மூவரும் தமிழின் சமக்காலத்தில் தீவிரமாக இயங்கும் மூன்று முக்கியமான இலக்கிய ஆளுமைகள். எஸ்.ரா மூவரில் அவரது ஆரவாரமற்று இயங்குதலுக்காகவும் எளிய தொனிக்காகவும் நம்மால் நேசிக்கப்படுபவர். எழுத்தாளனுக்கான பீடத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. உலக இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கிய வாசிப்பில் அவர் கடுமையான உழைப்பையும் அளப்பரிய … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், சா. கந்தசாமியின் சாயாவனம், சாபவிமோசனம் சிறுகதை, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், நெடுங் குருதி, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, புதுமைப்பித்தன், பெண்ணுரிமை, மோகமுள், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு\t| Leave a comment\nபுதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை\nPosted on February 22, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை இனிய உதயம் பிப்ரவரி 2015 இதழில் வே.முத்துக்குமார் புதுமைப்பித்தன் காலமெல்லாம் பணத்துக்குக் கஷ்டப் பட்டவராகவும் போராடி இளவயதில் மறைந்ததையும் பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறார். ‘புதுமைப் பித்தன்- காலத்தின் குரலுக்குச் செவி சாய்த்த கலைஞன் கட்டுரை வ.ரா. புதுமைப்பித்தனை ஊழியன் என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக்குவதில் தொடங்கி, பின்னர் அவர் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged சீதை அகலிகை, பாரதியார், புதுமைப்பித்தன்\t| 1 Comment\nவல் விருந்து – நாஞ்சில் நாடனின் அங்கதம்\nPosted on June 26, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவல் விருந்து – நாஞ்சில் நாடனின் அங்கதம் நகைச்சுவை மற்றும் அங்கதம் மிக்க சிறுகதைகள் தமிழில் மிகக் குறைவே. புதுமைப்பித்தன் காலத்துக்குப் பின் எழுத்தாளர்களிடம் நகைச்சுவை மக்கி விட்டதா (என்னையும் சேர்த்து). எதாவது நகைச்சுவை எழுதப் போய் யாராவது கொடி அல்லது தடி பிடித்து வந்து விடுவார்கள் என்னும் முன்னெச்சரிக்கையா (என்னையும் சேர்த்து). எதாவது நகைச்சுவை எழுதப் போய் யாராவது கொடி அல்லது தடி பிடித்து வந்து விடுவார்கள் என்னும் முன்னெச்சரிக்கையா பெரியவர் கி.ராஜநாராயணன் ஒருவரை மட்டும் … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், புதுமைப்பித்தன்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-19T04:07:08Z", "digest": "sha1:5FRI5TLUYXFQLQOQCFVTKGOQNIMDOLNY", "length": 9321, "nlines": 112, "source_domain": "seithupaarungal.com", "title": "பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nபட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி\nஓகஸ்ட் 4, 2014 ஓகஸ்ட் 4, 2014 த டைம்ஸ் தமிழ்\nபட்ஜெட் சமையல் வரிசையில் கறிவேப்பிலைப் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்க இருக்கிறோம். விலை குறைவான காலகட்டத்தில் காய்கறிகள் வாங்கும்போது இலவசமாகவே கறிவேப்பிலை கிடைக்கும். விலை அதிகமான இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 5 ரூபாய் கொடுத்தால்தால்தான் கொடுப்பார்கள். கீரைகள் கட்டு ரூ. 10க்கு விற்கப்படும்போது கருவேப்பிலைக்கு ரூ. 5 கொடுத்து வாங்கலாம். கீரைகள் உள்ள அதே சத்து இதிலும் கிடைக்கும். குழம்புகளில் போட்டு தூக்கி எறிவதற்கு பதிலாக இதை உண்பதற்கு முறைகளில் சமைத்து உண்ணலாம். சட்னியாக அரைத்தோ துவையலாகவோ நிறைய கிடைக்கும் காலங்களில் பொடியாக அரைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகறிவேப்பிலை – 5 கைப்பிடியளவு\nஉளுத்தம்பருப்பு – அரை கப்\nகாய்ந்த மிளகாய் – 10\nஉப்பு – தேவையான அளவு\nகறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுக்கவும். முதலில் கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வறுத்த பொருட்களை உப்பு சேர்த்து சிறிது நறநறப்பாக அரைத்து, கறிவேப்பிலை பொடியுடன் கலந்து எடுத்து வைக்கவும். இதை ஒரு வாரம் வரைக்கும் வைத்து உண்ணலாம். ஈரம் படாதவகையில் பராமரிக்கவும். சாதத்துடன் இட்லி, தோசையுடன் இதை சேர்த்து உண்ணலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இட்லி, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, கறிவேப்பிலைப் பொடி, காய்ந்த மிளகாய், கீரைகள், சமையல், தோசை, பட்ஜெட் சமையல், பெருங்காயம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபசுபதிநாதர் கோயிலுக்கு 2,500 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்கினார் நரேந்திர மோடி\nNext post157 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள்\n“பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி” இல் ஒரு கருத்து உள்ளது\nPingback: பட்ஜெட் சமையல் – கொள்ளுப்பொடி | நான்கு பெண்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_1986", "date_download": "2020-01-19T04:04:36Z", "digest": "sha1:MBTNW5IEWG5DN3LFVSVZVZ4V3PK6GLV2", "length": 8046, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் 1986 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1986 ஆசியக் கிண்ணம் (1986 Asia Cup) இரண்டாவது ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இத்தொடர் ஜோன் பிளேயர் கோல்ட் லீஃப் கேடயம் எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை இடம்பெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கு பற்றின. இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய அணி இத்தொடரில் பங்குபற்றவில்லை.\nஇத்தொடரின் போட்டிகள் ரொபின் வட்டச் சுற்று முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் மோதின. அதிக புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் வந்த இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இலங்கை அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.\n197 அனைவரையும் இழந்து(45 பந்துப் பரிமாற்றங்கள்)\n116 அனைவரையும் இழந்து (33.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nமொஷின் கான் 39 (46)\nரவி ரட்நாயக்க 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரெண்டன் குருப்பு 34 (56)\nமன்சூர் எலாஹி 3/22 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 81 ஓட்டங்களால் வெற்றி\nசரவணமுத்து மைதானம், கொழும்பு, இலங்கை\nநடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்\nஆட்ட நாயகன்: மொஷின் கான்\n94 அனைவரையும் இழந்து (35.3 பந்துப் பரிமாற்றங்கள்)\n98/3 (32.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஷஹீதுர் ரகுமான் 37 (60)\nவசீம் அக்ரம் 4/19 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nமுதாசர் நாசர் 47 (97)\nஜகாங்கிர் ஷா 2/23 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி\nடிரோன் பெர்னாண்டோ மைதானம், மொரட்டுவை, இலங்கை\nநடுவர்கள்: ஹேர்பி ஃபெல்சிங்கர், விதானகமகே\nஆட்ட நாயகன்: வசீம் அக்ரம்\n131/8 (45 பந்துப் பரிமாற்றங்கள்)\n132/3 (31.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nமிஞ்சாகுல் அபெடீன் 40 (63)\nகௌஷிக் அமலீன் 2/15 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅசங்கா குருசிங்க 44 (91)\nகோலம் பரூக் 1/22 (8.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி\nஅஸ்கிரிய மைதானம், கண்டி, இலங்கை\nநடுவர்கள்: மஹ்பூப் ஷா, டேவிட் ஷெப்பர்ட்\nஆட்ட நாயகன்: அசங்கா குருசிங்க\n191/9 (45 பந்துப் பரிமாற்றங்கள்)\n195/5 (42.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜாவெட் மியன்டாட் 67 (100)\nகௌஷிக் அமலீன் 4/46 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅர்ஜுன றணதுங்க 57 (55)\nஅப்துல் காதிர் 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 5 விக்கெட்டுகளால் வெற்றி\nசிங்கள விளையாட்டுக் கழக மைதானம், கொழும்பு, இலங்கை\nநடுவர்கள்: டிக்கி பேர்ட், டேவிட் ஷெப்பர்ட்\nஆட்ட நாயகன்: ஜாவெட் மியன்டாட்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T04:36:52Z", "digest": "sha1:SCCALCXPAYQQUYLQYL6RIKDJ7HRRXDAM", "length": 8401, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவில் மலேரிய இறப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவில் மலேரிய இறப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு\nசனி, அக்டோபர் 23, 2010\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nஇந்தியாவில் மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை மிக குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nகொசுக்களினால் தொற்றும் மலேரியா நோய்\n'த லான்செட்’ என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றின் படி, இந்தியாவில் மட்டும் மலேரியாவினால் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 125,000 முதல் 277,000 ஆவர். ஆனால் உலக சுகாதார அமைப்பு இவ்வெண்ணிக்கையை வெறும் 16,000 என்று மட்டுமே காட்டியுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் மலேரியாவின் தாக்கத்தினால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் இறப்போரின் அதிகாரபூர்வத் தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும் என த லான்செட் செய்தி கூறுகிறது. ஆனாலும், பன்னாட்டு ஆய்வாளர்கள் எடுத்த கணிப்பின் படி, இவ்வேண்ணிக்கை மிகவும் குறைவாக மதிப்��ிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றது. கிராமப்பகுதிகளிலும், மிகவும் பிந்தங்கிய பகுதிகளிலும், மலேரியாவினால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை என்றும், போதிய மருத்துவ வசதி இன்றி தமது வீடுகளிலேயே இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n‘த லான்செட்’ வெளியிட்டுள்ள அறிக்கையை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. தாம் வெளியிட்ட எண்ணிக்கை வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்டது என்றும் அது கூறியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2010, 04:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/49027", "date_download": "2020-01-19T05:09:38Z", "digest": "sha1:2DA7BOHR2ZBXHIDCYYLTBH4A3MS3QC6O", "length": 24244, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைச் சதுரங்கம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52\nபுத்தகக் கண்காட்சிகளை பார்க்கையில் தெரிகிறது, திடீரென்று வணிகக் கேளிக்கை புனைவெழுத்து அழிந்துவிட்டடது. சென்றகால நட்சத்திரங்கள் சிலர் இன்னும் விற்பனையில் உள்ளனர். அவர்களை வாங்கி வாசிப்பவர்கள் அன்றைய வாசகர்கள். சமகாலத்தில் உருவாகி வந்த புனைவெழுத்தாளர்கள் அனேகமாக எவருமில்லை\nவணிகக் கதைகள் காலம் மாறும்போது பொருளிழந்து செல்லக்கூடியவை. அதிலும் புலனாய்வு- திகில்- பரபரப்பு கதைகள் மிகவேகமாக பழையனவாகும். ஒரு காலத்தில் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்த வணிகக்கேளிக்கை நாவல்களை வாசித்துத் தள்ளியிருக்கிறேன். தீவிரவாசிப்புக்கு நிகராகவே அவை எனக்குத் தேவைப்பட்டிருந்தன. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஃப்ரடரிக் ஃபோர்ஸித், இர்விங் வாலஸ்,மரியோ புஸோ,அலிஸ்டார் மக்லேன் போன்றவர்களின் பரபரப்புநாவல்கள் லென் டைட்டன்,கார்னிலியஸ் ரயான் போன்றவர்களின் போர் நாவல்கள்.\nஎங்கள் தலைமுறையில் நாங்கள் கொண்டாடிய அந்நாவல்களை இன்று வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். நான் வணிக எழுத்துக்களை வாசிப்பதை நிறுத்திவிட்டபின்னரும்கூட தொடர்ந்து காதில் விழுந்துகொண்டே இருந்தமையால் ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜான் கிரிஷாம் போன்றவர்களின் ஓரிரு நாவல்களை வாசித்தேன். கடைசியாக டான் பிரவுன் எழுதிய டாவின்ஸி கோட். அறிவியல் புனைவுகளில் கடைசியாக ஸ்ட���ஃபானி மேயர் எழுதிய தி ஹோஸ்ட்.\nஅவை எனக்கு ஏன் தேவைப்பட்டன என்று இன்று யோசிக்கையில் தீவிரவாசிப்பில் இருந்து இறங்கும்போதுகூட வாசிப்பின் கனவுலகில் நீடிக்க விரும்பியிருக்கிறேன் என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொருநாளும் வாசிப்பவனே நல்ல வாசகனாக இருக்கமுடியும். எங்கும் எப்போதும் இலக்கியத்தை வாசிக்கமுடியாது. வாசிப்பு ஓர் அன்றாடச்செயல்பாடாக, ஒரு சமூகஇயக்கமாக நிலைநிற்க வணிக எழுத்து அவசியம்.\nதமிழில் வணிக எழுத்து என்பது வார இதழ்களை நம்பியே இருந்தது. தொலைக்காட்சித்தொடர்கள் தினமும் வர ஆரம்பித்தபோது வாரம்தோறும் வாசிப்பது அருகியது. விளைவாக தொடர்கதைகள் தவிர்க்கப்பட்டன. கூடவே வணிக எழுத்துக்கும் மறைந்தது. இன்று ஒரு வலுவான சமூக இயக்கமாக அது இல்லை.\nஅதன் விளைவாக ஒட்டுமொத்தமான புனைவுவாசிப்பு குறைகிறது. பயன்சார் எழுத்து அந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. இன்று வணிக எழுத்து அவசியமாகிறது. தொடர்ந்து வாசிப்பு ஆர்வத்தை நிலைநாட்ட. ஆனால் அது வணிக எழுத்து என்றும் இலக்கியம் அல்ல என்றும் நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.\nஅத்துடன் வணிகக்கேளிக்கை எழுத்து இல்லாமலாகும்போது சாதாரண வணிக எழுத்துக்களை இலக்கியமாக முன்வைக்க்கும்போக்கும் உருவாகிறது. சமீபத்தில் ராஜீவ்காந்திசாலை என்ற நாவலை வாசித்தேன் – பாதிவரை.மொழித்திறனில்லாது எழுதப்பட்ட இரண்டாந்தர வணிக எழுத்து. எழுத்தாளருக்கு இலக்கிய அறிமுகமென ஏதுமில்லை, அந்த நோக்கமும் அவருக்கில்லை என்று வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அந்தப்பதிப்பகம் அதை இலக்கியம் என்கிறது. இந்த வகை மோசடிகளைத் தவிர்ப்பதற்காவது தமிழில் வணிக எழுத்து நீடிக்கவேண்டியிருக்கிறது\nகெ.என்.சிவராமன் எழுதிய கர்ணனின் கவசம் பாவனைகள் ஏதுமில்லாமல் தன்னை வணிகப்புனைவாகவே முன்வைக்கும் ஒரு நாவல். தமிழில் மீண்டும் தொடர்கதை வாசிக்கும் வழக்கத்தை நிலைநாட்ட அதனால் முடிந்துள்ளது என்கிறார்கள். அக்காரணத்தாலேயே அது வரவேற்புக்குரியது.\nஇரண்டு காரணங்களுக்காக இந்நாவலை பாராட்டவிரும்புகிறேன். தார்ண்டன் வைல்டர் [Thornton Wilder] எழுதிய சான் லூயிஸ் ரே-யின் பாலம் [The Bridge of San Luis Rey] என்னும் நாவல் 1927 ல் வெளிவந்தது. பெருநாட்டில் 1714 ல் ஒரு பாலம் உடைந்தது. அதிலிருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பின்னோக்கிச்சென்று ஆராயும் நாவல் அத்தனை கதைகளும் ஒரு பாலத்தில் முடிவதை சித்தரித்து மரணத்தின் பொருளை ஆராய்ந்தது [1986ல் இதை வாசித்தேன்.நெடுநாள் இதை எழுதியவர் ஒரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றே எண்ணியிருந்தேன். நன்றி விக்கிபீடியா ]\nஇந்நாவல் பலகதைகள் பின்னிச்செல்லும் நேர்கோடற்ற கதைகூறுமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணம். அது லத்தீனமேரிக்க நாவலாசிரியர்கள் பலரை கவர்ந்தது. அவர்கள் அதை ஒரு மிகவெற்றிகரமான இலக்கிய முறைமையாக ஆக்கினர். பின்நவீனத்துவ எழுத்தின் இயல்பாகவும் அது மாறியது.\nஅதன்பின் அந்தக் கதைகூறுமுறை வணிக எழுத்தில் புகுந்து வெற்றிபெற்றது. வணிக சினிமாவில் ஆழமாக வேரூன்றியது.அமோரெஸ் பெரோஸ் [ Amores Perros] மெமெண்டோ [Memento] இன்செப்ஷன் [ Inception] போன்ற படங்களை நினைவுகூரலாம்.\nதமிழின் வணிக எழுத்தில் முழுமையாகவே பலசரடுகளாக கதைகளைப்பின்னிச்செல்லும் ஒரு கதைகூறல்முறையை அறிமுகம் செய்திருக்கிறது என்பதே கர்ணனின் கவசம் நாவலின் முக்கியமான சிறப்பு. புராணம், வரலாறு, சமகால அரசியல், சமகால சினிமா என அனைத்துமே வெறும் புனைவுகள்தான் என அது எடுத்துக்கொள்கிறது. ஆகவே புனைவுகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று சுதந்திரமாகக் கலந்துகொள்கிறது.\nஇத்தகைய பின்நவீனத்துவ நோக்கு ஒன்றை தமிழின் வெகுஜனவாசிப்புக்குக் கொண்டுசென்று ஏற்கச்செய்யமுடியுமென நிரூபித்திருப்பது வியப்பூட்டுகிறது. இந்திரனால் பெறப்பட்ட கர்ணனின் கவசம் எங்கிருக்கிறது என்று தேடிச்ச்செலும் திகில்கதை. அதைத் தேடுபவர்கள் ஜெர்மானியர்கள். கூடவே ஹாலிவுட்தனமாக இணைந்துகொள்ளும் வெவ்வேறு குழுக்கள். அதைப் பாதுகாப்பவர்கள். பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள். வரலாற்று மனிதர்கள். சமகால அரசியல் நிகழ்வுகள்.\nஇவ்வகை கதையை வாசிப்பதற்கான முதல் தகுதியே ‘இப்படி நடக்குமா’ என்ற வினாவை ரத்து செய்வதுதான். நடந்தவை என்றும் வரலாறு என்றும் என நாம் முழுக்கமுழுக்க நம்புபவையே கதைகள்தான் என்று சொல்லும் ஒரு பின்நவீனத்துவ பார்வைதான் இந்தவகை புனைவை உருவாக்குகிறது.\nஇரண்டாவது தகுதி கதை தொட்டுச் செல்லும் அனைத்து முடிச்சுகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு கதையை எழுதும் ஆசிரியனுடன் ஒரு சதுரங்கத்துக்கு வாசகன் முயல்வது. கதையை நம்பி அந்த உலகில் கற்பனையில் வாழும் வாசிப்பு இதற்கு ஒவ்வாது. ஆசி���ியனை தாண்டிச்செல்லமுடிந்தால் அதுவே நல்ல வாசிப்பு\nபொதுவாக வணிகப்புனைவு என்பது எழுதப்பட்ட பகற்கனவுதான். முதிரா இளமையில் அவை அளிக்கும் பரவசமே வாசிப்புக்குத் தூண்டுகிறது. அடுத்தகட்ட வாசிப்புதான் புனைவை ஒரு விளையாட்டாக காணத் தொடங்குவது. அங்கே பொழுதுபோக்கு வாசிப்பின் உச்சம் நிகழ்கிறது. இலக்கியவாசகனாக மாறியபின்னரும் நம்மை இழுப்பது இந்த கதையாடல்தான்\nநான் என் இளமையில் வாசித்துத்தள்ளிய எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் பெரிமேஸன் கதைகள், அகதா கிறிஸ்டி நாவல்கள் அவ்வகையில் முக்கியமானவை. [இப்போது அவற்றை எவராவது வாசிக்கிறார்களா] அந்த வாசிப்பின் பின்நவீனத்துவ வடிவம் என இவ்வகை எழுத்தைச் சொல்லலாம்.\nஅத்தகைய புனைவுகளின் ஒரு தொடக்கமாக இது அமையுமென்றால் வலுவான ஒரு புதிய வணிக எழுத்தின் அலை தொடங்கக்கூடும். இக்கதையை வைத்து ஆசிரியனிடம் விளையாட நிறையவே உள்ளது\nஆனால் நாவல் என்ற வகையில் இது ஒரு தொடக்கநிலை எழுத்தாகவே உள்ளது. தேர்ந்த வணிக எழுத்தாளனுக்குரிய சரளமான நடை சிவராமனுக்கு இன்னும் கைவரவில்லை. அத்துடன் பொதுவாக இவ்வகை எழுத்துக்களில் இன்றுவரை புழங்கும் தேய்வழக்குகளை தொடந்து கவனித்து களையவேண்டியிருக்கிறது\nதொடர்ந்து எழுதுவதன் மூலம் புத்திசாலித்தனமான ஒரு பொழுதுபோக்கு வாசிப்பை உருவாக்க சிவராமனால் முடியலாம்.\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\nஇரு தினங்கள் - சுரேஷ் பிரதீப்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224784?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-01-19T04:52:46Z", "digest": "sha1:WFRG3F2OZAMP4TGSOULACUUWLAPO4KYS", "length": 12481, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..! - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nயாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர்.\nஇவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை.\nஇறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.நேற்று 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.\nஇந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாடல் லொஸ்லியா போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 3 நுழைந்துள்ளார். இவர் அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nசர்வதேச ��ோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்\nஅடுத்த மாத ஆரம்பத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் உத்தரவிட தயாராகும் ஜனாதிபதி: பத்திரிகை கண்ணோட்டம்\nதொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/627161/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2020-01-19T05:14:25Z", "digest": "sha1:KMW4VUCLIX527ACOXJD44XJCZIP5ZR7L", "length": 4731, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி – மின்முரசு", "raw_content": "\nஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி\nஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி\nகோல்கட்டா:ஜியோவின் சமீபத்திய கட்டண அறிவிப்புக்குப் பின், அதிக சந்தை பங்களிப்பை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nசமீபத்தில், ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டால், நிமிடத்திற்கு, 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜியோவின் புதிய கட்டண விதிப்பு, எங்களுக்கு சாதகமாக அமையும் என கருதுகிறோம். மேலும், ‘4ஜி’ அலைவரிசையும் விரைவில் கிடைக்கும் என கருதுகிறோம். இத்தகைய காரணங்களால், எங்கள் சந்தை பங்களிப்பு, 3 முதல், 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், எங்களுடைய சந்தை பங்களிப்பு, 6 சதவீதமாக உள்ளது. இது, 10 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.\nதேசிய அளவில், 12 சதவீதமாக அதிகரிக்கும் என கருதுகிறோம்.சமீபத்திய நிகழ்வுகள், எங்களுக்கு வளர்ச்சி வேகத்தை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் சேர்வதற்கு வழிவகுக்கும் என கருதுகிறோம்.இவ்வா���ு அவர் கூறினார்.\nஜியோ புதிய கட்டணம் பி.எஸ்.என்.எல்., குஷி\nகலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 1 லட்சம்பேர் வெளியேற்றம்\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-19T04:35:36Z", "digest": "sha1:BSYOFTHBDIX6DXLU5EN7SROQYGFAYHPD", "length": 2499, "nlines": 30, "source_domain": "senthamil.org", "title": "தன்னை", "raw_content": "\nதன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு\nஇன்மை அறியாது இளையர்என்று ஓராது\nதன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே\nதன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்\nபின்னம் உறநின்ற பேத சகலனும்\nமன்னிய சத்தசத் துச்சத சத்துடன்\nதுன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே\nதன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்\nதன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்\nஉன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்\nபின்னையும் வந்து பிறந்திடும் தானே\nதன்னை அறிந்து சிவனுடன் தானாக\nமன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்\nபின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி\nநன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை\nதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்\nதன்னை அறியும் அறிவை அறிந்தபின்\nதன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே\nதன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்\nமுன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்\nபின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்\nசென்னியின் வைத்த சிவனரு ளாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25232/amp", "date_download": "2020-01-19T04:26:46Z", "digest": "sha1:EW3LAJEQ4SFEINCGBXLNYSDUI6XAZG4D", "length": 11505, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காவிரிக்கரையில் அருள்பாலித்து முன்வினை பாவம் போக்கும் மோகனூர் அசலதீபேஸ்வரர் | Dinakaran", "raw_content": "\nகாவிரிக்கரையில் அருள்பாலித்து முன்வினை பாவம் போக்கும் மோகனூர் அசலதீபேஸ்வரர்\nநாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலும், பரமத்தி வேலூரிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கிறது மோகனூர். மோகூர் என்னும் பெயரிலும், வில்வகிரி ஷேத்திரம் என்ற பெயரிலும் விளங்கி வந்த ஊரே இப்போது மோகனூர் என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் மதுகரவேணி அம்பாள் சமேதராய் அருள்பாலித்து நிற்கிறது அசலதீபேஸ்வரர் கோயில். ‘‘பழங்காலத்தில் தயிர் விற்கும் குமராயியை தெரியாதவர்களே அந்த ஊரில் இல்லை. சிறியவர்கூட அவளை குமராயி என்றே அழைத்தனர். இரண்டு பானைகளில் தயிரை நிரப்பி, தலையில் வைத்தபடி, வீதி வீதியாக செல்வாள். தயிரை விற்று முடித்து, காவிரிக்கரைக்கு வருவாள்.\nபானையில் ஒட்டிக் கொண்டிருக்கும் தயிரை அப்படியே வழித்தெடுத்து, அருகில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வாள். ஒருநாள், இதேபோல் தயிரை வழித்து அபிஷேகம் செய்து சிவனாரை வணங்கி திரும்பிய போது, அபிஷேகத்தில் குளிர்ந்து போன இறைவன், ‘இந்தா தயிருக்கு காசு’ என்று சொல்லி கொடுக்க… நெகிழ்ந்து போனாள் குமராயி. கெட்டியாக, சத்து மிகுந்த, தரமான தயிரைக் கொடுத்ததால், வியாபாரம் சிறப்புற நடந்தது. வாழ்க்கையும் செம்மையாயிற்று. தயிர் விற்ற காசை சிறுக சிறுக சேர்த்து, சிவனாருக்கும் கூடவே அம்பாளுக்கும் ஆலயம் எழுப்பி விரிவாக்கினாள்,’’ என்பது இந்த கோயில் சொல்லும் தலவரலாறு.\nமூலவருக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டதிலும் பெரும் பொருள் இருக்கிறது. சலனம் என்றால் அசைவது. அசலனம் என்றால் அசையாமல் இருப்பது. இங்கே, கருவறையில் உள்ள தீபம் ஒன்று, அசையாமல் எரிந்தபடி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்று கூறுகின்றனர் சிவனடியார்கள். காசியில் விஸ்வநாதர் சன்னதியில் இறைவனை தரிசித்து விட்டு அப்படியே திரும்பினால், புண்ணிய கங்கை நதியை தரிசிக்கலாம். இதேபோல், இங்கு அசலதீபேஸ்வரரை தரிசித்து விட்டு, காவிரி நதியை வணங்கலாம். இப்படி வழிபடுவதால், முன்வினை யாவும் நீங்கி, நிம்மதியும் அமைதியும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.\nபீஜாவாப மகரிஷி என்பவர், இங்கே காவிரிக்கரையில் கடும் தவம் செய்து சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தாராம். பரணி தீபத் திருநாளில், இங்கே சிவனாருக்கு தீபம் ஏற்றி வழிபட்டதும், அப்படியே வானில் பறந்தபடி திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாருக்கும் தீபம் ஏற்றி வழிபட்டு வணங்கியதும் மோகனூருக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, இன்றைக்கும் திருக்கார்த்திகை ��ீபத்திருவிழா இங்கே விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காசிக்கு நிகரான தலம், திருவண்ணாமலைக்கு நிகரான தலம் என்றும் போற்றப்படுகிறது. பழைய தமிழ் நூல்களில் காணப்படும் கொங்குகுமரி என்னும் இடமும் இதுவே எனலாம்.\nகோயிலில் சரபேஸ்வரர் சந்நிதி வடக்கு வாசலில் அமைந்துள்ளது. இந்த சந்நிதியில் ராகு கால பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ராகு காலத்தில் 11 வாரம் தவறாமல் தொடர்ந்து வழிபட்டால் தங்கள் மனதில் ஏற்படக்கூடிய மனபயம் போகும். குழந்தை பாக்கியம், உடல் பிணி தீருதல், எதிரிகள் தொல்லை விலகுதல், வியாபார விருத்தி, உயர்பதவி, தொழில் மேன்மை, படிப்பு, இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைத்தல் போன்றவை நடைபெறும் என்பதும் ஐதீகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.\nவரம் தந்து காத்திடுவாள் பள்ளூர் வாராஹி அம்மன்\nவெற்றியை அருளும் வெம்பாக்கம் அழிவிடைதாங்கி பைரவர்\nதிருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம்(குறையின்றி நிறைவான வாழ்வு பெற...)\nகனுப் பொங்கலில் முழுத் தேங்காய் நிவேதனம்\nதை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு\nமாட்டுப் பொங்கலன்று நந்திக்கு மரியாதை\nசூரியன் உணர்த்தும் தத்துவ ரூபம்\nவிவசாயிகளின் ஆனந்த பொங்கல் எங்கே\nபோகியன்று மணவிழா காணும் ஆண்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:55:33Z", "digest": "sha1:7QALASH3HPRSHMATVCDW4WTQE7Y77254", "length": 5805, "nlines": 109, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:கசக்ஸ்தான் - விக்கிசெய்தி", "raw_content": "\nKazakhstan தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஉருசியாவின் 'புரோட்டோன்-எம்' ஆளில்லா ஏவூர்தி கசக்ஸ்தானில் வீழ்ந்தது\nகசக்ஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\nகசக்ஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் இறப்பு\nகசக்ஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் வரை உயிரிழப்பு\nசோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\nநசர்பாயெவ் கசக்ஸ்தானின் அரசுத்தலைவராக மீண்டும் தெரிவு\nநவீன ரக செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற உருசிய புரோட்டோன்-எம் ஏவூர்தி வானில் வெடித்தது\nவிண்வெளி நிலையம் நோக்கி மூன்று புதிய விண்வெளி வீரர்கள் பயணம்\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:22:57Z", "digest": "sha1:WGCMTQHX5Q3XZOAD24HFJGSV6AZV74NN", "length": 30649, "nlines": 384, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்நாடகப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிளாசி சண்டை சண்டைக்குப் பின், ராபர்ட் கிளைவ்டன் மீர் ஜாபர்\nதற்கால ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு\nபோரில் பிரித்தானியக் கம்பெனிக்கு வெற்றி\nநசிர் ஜங் ஜமீர் அகமது †\nமுகமது அலி கான் வாலாஜா\nடி லா டச் ராபர்ட் கிளைவ்\nகர்நாடகப் போர்கள் (Carnatic Wars) என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது. கர்நாடகம் என்பது தற்கால இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் குறிக்கின்றது.\nசென்னையின் சரணடைவு - 1746\n1 முதலாம் கர்நாடகப் போர் (1746–1748)\n2 இரண்டாம் கர்நாடகப் போர்\n3 மூன்றாம் கர்நாடகப் போர்\n4 நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்\nமுதலாம் கர்நாடகப் போர் (1746–1748)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: முதலாம் கர்நாடகப் போர்\nமுதலாம் கர்நாடகப் போர் 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதி��ள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் சந்தா சாகிபும் ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.\nஅன்வாருதீனின் மரணம் - 1749\nமுதன்மைக் கட்டுரை: இரண்டாம் கர்நாடகப் போர்\nஇரண்டாம் கர்நாடகப் போர் 1749-54 காலகட்டத்தில் நடைபெற்றது. இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன. 1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. 1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: மூன்றாவது ஆங்கில மைசூர் போர்\n1758 இல் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் மூண்டது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இரு தரப்பினராலும் கருதப்பட்டது. தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முறியடிக்க பிரெஞ்சுப் பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். புனித டேவிட் கோட்டையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் சென்னையை முற்றுகையிட்டார். ஆனால் அதனைக் கைப்பற்றத் தவறிவிட்டார். 1760 இல் பிரித்தானியப் படைகள் வந்தவாசிச் சண்டையில் வெற்றி பெற்றன. காரைக்காலைக் கைப்பற்றின. 1761 இல் பாண்டிச்சேரியும், செஞ்சிக் கோட்டையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தன. 1763 இல் கையெழுத்தான பாரிசு ஒப்பந்தம், ஏழாண்டுப் போரையும் மூன்றாம் கர்நாடகப் போரையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரெஞ்சு நிறுவனம் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது.\nஇவ்வாறு மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது.\nநான்காம் ஆங்கிலேய மைசூர் போர்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்\nமைசூர் இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது.[2]இப்போர் ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் நான்காவதும், இறுதியானதும் ஆகும்.\nநான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். இப்போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியக் கம்பெனி ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது.\nபோரின் முடிவில் மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான கோயம்புத்தூர் மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டம் ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர்கள் சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். ஐதராபாத் நிசாம் மற்றும் பேஷ்வாக்கள், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர்.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் ல���க்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போர்கள்\n18 ஆம் நூற்றாண்டுப் போர்கள்\n18 ஆம் நூற்றாண்டில் இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-01-19T04:56:22Z", "digest": "sha1:L2H6DQWCU5VNVNRDLWZK4ILMYH5WG7H4", "length": 6602, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைமலை (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippuros, ஆங்கிலம்: Horse Mountain) என்பது கடலினுள் புகுந்திருக்கும் முனையும் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்த பண்டைய துறைமுக நகரமும் ஆகும். இது முன்பு யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர் நல்லூருக்கு நகரு முன் தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கியது. சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இது மன்னார் பண்டைய துறைமுக நகரம், வரலாற்று புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆகிய வரலாறுகளை பகிர்ந்து கொண்டுள்ளது. குதிரைமலை புத்தளம் மாவட்ட வடமுனையில் அமைந்து, பயனுள்ள மன்னார் தென் துறைமுகமாகவும், யாழ் தீபகற்ப மற்றும் வன்னி அரசுகளின் தென்முனை எல்லை நகரமாக பயன்பட்டது. இது திருகோணமலையிலிருந்து வன்னிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இதன் கரையிலிருந்து முத்தகழ்வு இடமும் பண்டைய கிராமமுமான வங்காலை 20 கி.மீ தூரத்தில் வடக்கில் அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2014, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:34:55Z", "digest": "sha1:WSI7UAW7OO66NBSEDTLBFVHPM7SEMBPW", "length": 211432, "nlines": 692, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்தி பீடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசக்தி பீடங்கள் (சமக்கிருதம்: शक्ति पीठ, வங்காள: শক্তিপীঠ, Śakti Pīṭha) என்பவை ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களாகும். சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்கு சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டுமென்பதும் ஒரு நியதியாகும்.\nதேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானது என்றும் கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில்தான் 51 சக்தி பீடங்கள் தெளிவாக உள்ளது. அதனால் இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[1]\n1 சக்தி பீடங்கள் பற்றிய புராணத் தகவல்\n2 சக்தி பீடங்களின் எண்ணிக்கையிலும் எது சக்தி பீடம் என்பதிலும் உள்ள குழப்பங்கள்\n3 தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்கள்\n4 நவ சக்தி பீடங்கள்\n5 ஆதி சக்தி பீடங்கள்\n6 மகா சக்தி பீடங்கள்\n7 சப்த சக்தி பீடங்கள்\n8 சில முக்கியமான உப பீடங்கள்\n9 108 மற்றும் 64 சக்தி பீடங்கள்\n10 சக்தி பீடங்கள் பற்றி வெளிவந்த புத்தகங்கள்\nசக்தி பீடங்கள் பற்றிய புராணத் தகவல்[தொகு]\nதந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக��கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. பிறகு தாட்சாயிணி பர்வதராஜன் மகள் பார்வதியாகப் பிறந்து ஈசனை மணந்தாள்.\nசனத்குமாரர்கள் (பிரம்மபுத்திரர்கள்) சதச்ருங்க மலையில் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராக தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் ஆட்டினார். சனத்குமாரர்கள் கண்விழித்து சிவனடி பணிந்தனர். இதனை சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து \"டம்டம்' என்று எழுந்த நாதமே சமஸ்கிருதத்தின் 51 எழுத்துகளாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம்போல் தெறித்து விழுந்தன என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. அவையே \"அ' முதல் \"க்ஷ' வரையிலான 51 எழுத்துகளாகும். சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் (எழுத்துகள்) தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் முக்கியமான உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே அவற்றை 51 அட்சர சக்தி பீடங்கள் என்பர். இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் எனும் நூல் கூறுகிறது.\nசக்தி பீடங்களின் எண்ணிக்கையிலும் எது சக்தி பீடம் என்பதிலும் உள்ள குழப்பங்கள்[தொகு]\nதேவி பாகவதம், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்மைக்கு 70 முதல் 108 வரை சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.\nவேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.\nகாளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.\nமேலும் ஆதி சங்கராச்சாரியாரின் ”அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம்” 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.\nதந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. 52 என்று கூறுபவர��களும் உண்டு.\nலலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்ரத்திலும் ”பீடங்களும் அங்க தேவதைகளும்” என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் பஞ்சா சத் பீட ரூபிணீ என்ற வார்த்தை வருகிறது.\nமார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.\nசமஸ்க்ருதத்தின் 51 அட்சரங்களுக்கும் 51 பீடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த 51 அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் எனும் நூல் கூறுகிறது.\nநவ சக்தி பீடங்கள் என்ற ஒன்பது பீடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான நூல் ஆதாரங்கள் ஏதும் அறியப்படவில்லை.\nநித்யோத்சவம், வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன.\nஇதில் ஒரு வகைப்பாட்டில் வந்த கோவில் மற்றொரு வகைப்பாட்டிலும் வரலாம். வராமலும் போகலாம். உதாரணமாக, அஸ்ஸாமின் காமாக்யா தேவி கோவில் அனைத்து வகைப்பாட்டிலும் வரும். ஆனால் கல்கத்தாவின் காளிகாட் காளி கோவிலானது ஆதி சக்தி பீடங்கள் மற்றும் 51 அட்சர சக்தி பீடங்கள் என்ற இரு வகைப்பாட்டிலும் வரும். ஆனால் மஹா சக்தி பீடங்களில் வராது. மேலும் பாகிஸ்தானின் ஹிங்குளாஜ் மாதா என்ற 51 சக்தி பீட கோவிலானது ஆதி சக்தி பீடத்திலும் மஹா சக்தி பீடத்திலும் வராது.\nஎத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போல எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. உதாரணமாக தந்த்ர சூடாமணியில் இரண்டாவதாகக் கூறப்படும் சர்க்கரரா பீடம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா அல்லது பாகிஸ்தானின் சிவஹர்கரையிலுள்ள கோவிலா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டில் ஒன்றை மட்டும் சக்தி பீடமாகக் கொள்ளாமல் இரண்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. சக்தி பீடம் என்பதற்கான பெரும்பான்மை ஆதாரம் கொண்ட கோவிலை முதலாவதாகவும் மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட கோவிலைக் கடைசியாகவும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்படி சர்க்கரரா பீடத்திற்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் முதன்மையானதாகவும் சிவஹர்கரை இரண்டாம் பட்சமாகவும் தரப்பட்டுள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் இது சக்தி பீடம்தான் என்று உறுதியாகக் கூறப்���டும் கோவில்கள் மிகச்சிலவே. அவற்றில் முதன்மையானது மற்றும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் தலம் அஸ்ஸாமின் காமாக்யா கோவிலாகும்.\nஇந்தக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான மூன்று முக்கியக் காரணங்கள் பின்வருமாறு:\nஉள்ளூர் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள சக்தித் தலங்கள் மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும், நாளடைவில் பெருகிய சக்தித் தலங்களும் கலாச்சார மாற்றங்களும், புராணங்கள் மற்றும் தந்திர சூடாமணியில் உள்ள பழைய புராதனப் பெயர்களுக்கும் தற்போதுள்ள பெயர்களுக்கும் உள்ள மாறுதலும் வேறுபாடுகளும் (உதாரணமாக ப்ரக்ஜோதிஷபுரம் அல்லது காமகிரி என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இடமே தற்போதுள்ள அஸ்ஸாமின் கவுஹாத்தி).\nதந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்கள்[தொகு]\nதேவியின் பெயர் - உடல் பகுதி - பைரவர் - இருப்பிடம் என்ற வரிசையில் தரப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பீடங்களுக்கு செல்வதற்கான வழித்தடங்களும் தரப்பட்டுள்ளன.[2]\n1.\tஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்‌ஷ்மி - ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி) - பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர் - பாகிஸ்தான்\nபாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா (las bela) அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை - ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்\nபுகழ்பெற்ற ஹிங்குளாஜ் யாத்திரை கராச்சி (260 கி.மீ) இருந்து தொடங்குகிறது. கராச்சி – குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீ சென்று ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்தை அடைந்து மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன் வழியாகச் சென்று பௌஜி கேம்ப் (fauji camp) பகுதியை அடைய வேண்டும். இந்தப் பயணத்தின் கடைசி ஸ்டாப் “அஸப்புரா” சரை (asha pura sarai) என்பதாகும்.\nஹிங்குளாஜ் யாத்திரை கடினமான பயணமாகும். அகோர் மற்றும் கூங்கி (goongi) என்ற இரு ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.\nஇந்த அகோர் ப்ரிட்ஜ் பாலத்திலிருந்து கோவில் 15 கி.மீ தொலைவிலுள்ளது. இந்த அகோர் பாலம் வரை செல்ல கராச்சியில் இருந்து தனியார் வாகனங்கள் உள்ளன. மேலும் கராச்சியின் (Inter-City Bus Terminal, Baldia Town, Karachi) பால்டியா டவுனில் உள்ள இண்டர் சிட்டி பஸ் டெர்மினலில் இருந்து அரசுப் பேருந்துகளும் உள்ளன.\nஇந்த அகோர் ஆறு வரை செல்ல சிறந்த வழி தற்போது அரபிக்கடலை ஒட்டி போடப்பட்டுள்ள க��ஸ்டல் ஹைவே ஆகும். கராச்சியிலிருந்து இந்த ரோட்டில் சென்றால் 2.5 அல்லது 3 மணி நேரத்தில் அகோர் ஆற்றை அடையலாம்.\nபிறகு அகோரிலிருந்து நடந்தே கோவிலை அடையலாம். அல்லது அகோர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகன வசதி உண்டு.\nஹிங்குளாஜ் தெற்கு பலூசிஸ்தானில் கவாடருக்கு (gawadar) வடகிழக்கே சில மணி நேரப் பயணத்தொலைவில் உள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்\n2.\tசர்க்கரரா / சர்க்கரா / மஹா லக்‌ஷ்மி / அம்பாபாய் / கரவீர் நிவாசினி – முக்கண்கள் - க்ரோதீஷ பைரவர் - மஹாராஷ்ட்ரா அல்லது பாகிஸ்தான் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்\nமஹாராஷ்ட்ரா – கோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்\nஸ்ரீ கரவீர்பூர் நிவாஸினி மஹாலக்ஷ்மி மந்திர் என்ற பெயரால் அழைக்கப்படும் தேவியின் திருத்தலம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில் நிலையத்திலிருந்தும் 5 கி.மீ தொலைவில் உள்ளது.\nசிலர் சிவஹர்கரை (கரவிபூர்) என்ற நகரில் இக்கோவில் இருப்பதாகக் கூறுகின்றனர். அருகில் பார்க்கை (parkai) என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. சிவன் இங்கு ராகி வடிவில் புகழ்பெற்ற மூர்த்தியாக உள்ளார். இந்த பார்க்கை ரயில் நிலையம் கராச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் லாஸ்பெல்லா மாவட்டத்தில் பார்க்கை பகுதியில் உள்ளது. குஜராத்திலிருந்து கடல் வழியாக படகில் கூட செல்லலாம். இக்கோவில் காமாக்யா தேவி கோவிலென்றும் மஹிசமர்த்தினி கோவிலென்றும் துர்கா மந்திர் என்றும் நானி மந்திர் என்றும் கரவிப்பூர் தேவி மந்திர் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது. பழைமையான இக்கோவில் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. சிவராத்திரியும் நவராத்திரியும் இங்கு விஷேசமான பண்டிகைகளாகும். ஏப்ரல் மாதத்தில் இங்கு நான்கு நாட்களுக்கு பக்தர்களால் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.\nசிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள நைனா தேவி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்\nசிவஹர்கரை மஹிசமர்த்தினி சக்தி பீடக் கோவில்\nநைனா (நயனா) தேவி சக்தி பீடக் கோவில்\n3.\tசுகந்தா / சுனந்தா - மூக்கு அல்லது நாசி - த்ரையம்ப��� பைரவர் - வங்க தேசம்\nவங்க தேசம் – பரிசல் மாவட்டம் (barisal) – கௌர்நடிதனா (gournadi thana) – உத்தர் சிகர்பூர் கிராமம் (uttar shikarpur)\nஇங்கு செல்ல நிறைய பஸ்கள் உள்ளன. டாக்கா (dhaka) நகரிலிருந்து பரிசல் (barisal) செல்ல படகு சவாரி நல்லது. உத்தர் சிகர்பூர் (அல்லது சிவஹ்ரி கர்பூர் – shivahri karpur) கிராமமானது பரிசல் நகரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சுனந்தா / சொந்தா (sunanda / sonda) நதிக்கரையிலுள்ளது.\nதேவியை அப்பகுதி மக்கள் உக்ர தாரா மா என்று அழைக்கின்றனர்.\nஇந்த சுனந்தா தேவியின் பைரவர் த்ரையம்பக் என்ற பெயரில் ஜலகட்டி (jhalakati) ரயில் நிலையம் அருகில் போனபாலியா (ponabalia) என்ற இடத்தில் உள்ளார். சிவராத்திரி விழா இங்கு சிறப்பு.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉத்தர் சிகர்பூர் உக்ர தாரா மாதா சக்தி பீடக் கோவில்\n4.\tகாஷ்மீரா / மஹாமாயா - தொண்டை அல்லது மேல் கழுத்து அல்லது கழுத்து - த்ரைசந்த்யேஸ்வர பைரவர் - ஜம்மு காஷ்மீர்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் – அனந்த் நாக் (anantnag) மாவட்டம் – பகல்கம் (pahalgam) அருகில் – அமர்நாத் சக்தி பீடக் கோவில்\nபுகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடக்கிறது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது. இதையே சக்தியாகவும் நினைத்து வழிபடுகிறார்கள். டெல்லி அல்லது ஸ்ரீநகரிலிருந்து செல்லும் யாத்திரைக் குழுவுடன் சேர்ந்து கொள்ளலாம். ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. ஸ்ரீநகரிலிருந்து பகல்கம் வழியாக பஸ்ஸில் 94 கி.மீ சென்று சந்தன்வாரியில் இருந்து 16 கி.மீ நடக்க வேண்டும்.\nசிலர் மஹாமாயா கோவிலை சக்தி பீடமென்று கூறுகின்றனர். இது ஜம்முவில் இருந்து 5 கி.மீ தொலைவில் பைபாஸ் ரோட்டில் தாவி (tawi) நதிக்கரையில் பஹூ (bahu fort) கோட்டைக்குப் பின்புறத்தில் உள்ளது. இந்த மஹாமாயா கோவில் பேவ் வாளி மாதா சக்தி பீடக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.\nசிலர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள புனித கந்தர்வல் (gandharval) நகரத்தின் மா கீர் பவானி அல்லது மா க்ஷீர் பவானி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இந்தத் தேவிக்கு க்ஷீர் பவானி யோகமயா என்றும் lபெயருண்டு.\nசிலர் காஷ்மீர் வைஷ்ணோ தேவி சக்தி பீடக் கோவில் சக்தி பீடமென்பர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅமர்நாத் சக்தி பீடக் கோவில்\nபேவ் வாளி மாதா சக்தி பீடக் கோவில்\nகாஷ்மீர் மா க்ஷீ���் பவானி சக்தி பீடக் கோவில்\nகாஷ்மீர் வைஷ்ணோ தேவி சக்தி பீடக் கோவில்\n5.\tஜ்வாலாமுகீ / ஜ்வாலாஜீ / சித்திதா / அம்பிகா – நாக்கு - உன்மத்த பைரவர் / வடுகேஸ்வர பைரவர் - ஹிமாச்சலப் பிரதேசம்\nஹிமாச்சலப் பிரதேசம் – கங்ரா மாவட்டம் – ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்\nபுகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகிய ஜ்வாலாமுகீ தர்மசாலாவில் இருந்து 60 கி.மீ தொலைவிலுள்ளது. கங்ரா பள்ளத்தாக்கிலிருந்து 30 கி.மீ தெற்கிலுள்ளது. சிவாலிக் மலையடிவாரத்திலுள்ளது.\nதர்மசாலா செல்வதற்கு டேராடூன், மணாலி, டெல்லி போன்ற இடங்களிலிருந்து தனியார் பேருந்துகள் உள்ளன.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்\n6.\tதிரிபுர மாலினி / திரிபுர நிவாஸினி - இடது மார்பு - பிஷானா பைரவர் / பூதேஸ் பைரவர் - பஞ்சாப் அல்லது குஜராத்\nதேவி தலாப் மந்திர் (devi talab mandir) என்பது ஜலந்தர் நகரின் சித் சக்தி பீடம். இது ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் நகரின் மையத்திலுள்ளது. இது ஜலந்தர் கண்டோன்மெண்ட் (cantonment – ராணுவ முகாம்) ஸ்டேசன் அருகிலுள்ளது.\nஅம்பாள் இங்கு துர்கா / சிரைன்வலி என்று அழைக்கப்படுகிறாள். இதே கோவில் வளாகத்தில் பழைமையான மா காளி கோவில் உள்ளது. ஆனால் இது சக்தி பீடமல்ல.\nசிலர் குஜராத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இது அபு மலையில் (mount abu) இருந்து 45 கி.மீ தொலைவிலும், அபு ரோட்டிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nதேவி தலாப் மந்திர் சக்தி பீடக் கோவில்\nகுஜராத் அம்பாஜி சக்தி பீடக் கோவில்\n7.\tஜெய துர்கா – இதயம் - வைத்ய நாதா பைரவர் - ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வைத்யநாத் ஜோதிர் லிங்கக் கோவில்\nஜார்கண்ட் – டியோகர் (deogarh) மாவட்டம் – டியோகர் – வைத்யநாதர் கோவில் (பாபா மந்திர்) அல்லது பைத்யநாத் தாம்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் டியோகர். இந்த ரயில் நிலையம் ஜஸிடிஹ் (jasidih) சந்திப்பிலிருந்து 7 கி.மீ தொலைவிலுள்ளது. இதுவே இறுதி நிறுத்தம்.\nஜஸிடிஹ் ரயில் சந்திப்பானது ஹௌரா – டெல்லி முக்கிய வழித்தடத்திலுள்ளது. இங்கிருந்து கிளை வழித்தடத்தில் 7 கி.மீ சென்று டியோகர் என்ற இறுதி ��ிறுத்தத்தில் இறங்க வேண்டும்.\nஜெயதுர்கா சக்தி பீடமானது வைத்யநாதர் சன்னதிக்கு நேர் எதிரே ஒரே கோவில் வளாகத்திலுள்ளது.\nஇந்தப் பீடத்திற்கான கோவிலாக சிலர் குஜராத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்பாஜி கோவிலைக் கூறுகின்றனர். இது அபு மலையில் (mount abu) இருந்து 45 கி.மீ தொலைவிலும், அபு ரோட்டிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் எல்லைப் பகுதியிலுள்ளது. ஆனால் இது பொருத்தமற்றது. ஏனெனில் தந்திர சூடாமணியில் வைத்யநாதம்தான் சக்தி பீடம் என்பதற்கான குறிப்பு தெளிவாக உண்டு.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜெயதுர்கா சக்தி பீடக் கோவில்\n8.\tமஹாமாயா / மஹாஷீரா / குஹ்யேஸ்வரி – முழங்கால்கள் - கபாலி பைரவர் - நேபாளம் காத்மண்டில் உள்ள பசுபதிநாத் கோவில் i நேபாளம் – காத்மண்டு – பசுபதிநாத் கோவில் அருகில்\nசிவனுக்குரிய புகழ்பெற்ற பெரிய பசுபதிநாத் கோவில் பாக்மதி நதிக்கரையிலுள்ளது. இந்தக் கோவில் வளாகத்திலேயே உள்ள குஹ்யேஸ்வரி சன்னதியே மஹாமாயா சக்தி பீடமாகும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகுஹ்யேஸ்வரி சக்தி பீடக் கோவில்\n9.\tமானஸா / தாக்‌ஷாயினி - வலது உள்ளங்கை - அமர பைரவர் / ஹர பைரவர் - திபெத்தில் உள்ள புனித மானசரோவர் ஏரி\nதிபெத் – மானசரோவர் (மானசரோவர் ஏரியில் மானஸா தேவி சக்தி பீடம்)\nகைலாச மானசரோவர் யாத்திரை இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு செல்ல திடகாத்திரமான உடலும் பணமும் அவசியம். விருப்பமுள்ளவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக யாத்திரை செல்லவும் சில ஏஜென்சிகள் உதவுகின்றன.\nஇங்குள்ள புனித மானசரோவர் ஏரியும் ஏரியின் நீரும் அங்குள்ள கற்களும் சக்தி ரூபமாகும். புனித மானசரோவர் ஏரியே இங்கு சக்தி பீடமாகும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nமானசரோவர் ஏரியில் மானஸா தேவி சக்தி பீடம்\n10.\tஉத்கலா / விமலா / விஜயா / விரஜா / பிரஜா / பிமலா - தொப்புள் கொடி (நாபி) - ஜகந்நாத பைரவர் - பூரி ஜகந்நாதர் கோவில் ஒடிசா – பூரி ஜகந்நாதர் கோவில்\nகிழக்கு நோக்கியுள்ள புகழ்பெற்ற ஜகந்நாதர் கோவிலின் தென்மேற்கு மூலையில் விமலா சக்தி பீடம் உள்ளது.\nசிலர் பூரியில் மார்க்கண்ட் குளத்தருகே உள்ள சப்த மாத்ரிகா கோவிலை சக்தி பீட��் என்கின்றனர். ஆனால் இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் விமலா தேவி கோவில்தான் சக்தி பீடம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.\nஒரிசாவின் ஜாஜ்பூர் அருகிலுள்ள பிரஜா தேவி / விரஜா தேவி / கிரிஜா தேவி கோவில் என்பது இதற்கான சக்தி பீடம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது ஆதி சங்கரரின் அஷ்ட தச சக்தி பீடங்களில் வருகிறது. ஜாஜ்பூரிலுள்ள இந்த தேவி உத்கல் தேவி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nவிமலா தேவி சக்தி பீடக் கோவில்\nஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்\n11.\tகண்டகி சண்டி - வலது கன்னம் - சக்ரபாணி பைரவர் - நேபாளத்தின் முக்திநாத் அல்லது சாளக்கிராமம் (கண்டகி நதிக்கரையில் உள்ளது)\nநேபாளம் – தவளகிரி – முக்திநாத்\nமுக்திநாத் யாத்திரையானது இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.\nமுதற்கட்டமாக காத்மண்டிலிருந்து ஜம்சம் செல்ல வேண்டும்.\nஇரண்டாம் கட்டமாக ஜம்சம்மிலிருந்து முக்திநாத் செல்ல வேண்டும்.\nஜம்சம் வரை விமான வசதி உள்ளது. அங்கிருந்து முக்திநாத் செல்ல ஜீப், குதிரை மற்றும் ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.\nஇங்கு சக்திபீடமானது கண்டகி நதிக்கரையிலுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகண்டகி சண்டி சக்தி பீடக் கோவில்\n12.\tபகுளா - இடது புஜம் - பிருக பைரவர் / திவ்ரக பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டம் – கத்வா அருகில் (katwa) – கேத்துக்ராம் (ketugram) – அஜய் (ajay) நதிக்கரை\nகத்வா கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ தொலைவிலும் பர்தமானிலிருந்து 56 கி.மீ தொலைவிலும் உள்ளது. கொல்கத்தா – க்ருஷ்ண நகர் – தேபக்ராம் (debagram) – கத்வா என்பதே கத்வா செல்வதற்கான வழித்தடமாகும்.\nகேத்துக்ராம் கத்வாவிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ளது. கேத்துக்ராமின் முதன்மைத் தெய்வம் பஹுளா தேவி. இங்கு அம்பாள் கார்த்திக் மற்றும் கணேசருடன் எழுந்தருளியுள்ளார்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகேத்துக்ராம் பஹுளா தேவி சக்தி பீடக் கோவில்\n13.\tமங்கள் சண்டி / ஹர்ஸித்தி – மணிக்கட்டு - கபிலாம்பர பைரவர் - மத்தியப் பிரதேசம் அல்லது மேற்கு வங்கம்\nமத்தியப் பிரதேசம் – உஜ்ஜைனி – ருத்ரசாகர் அருகில்\nபுகழ்பெற்ற நகரமான உஜ்ஜைனியில் மஹாகாளேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகிலுள்ள ஹர்சித்தி மாதா கோவிலே சக்தி பீடமாகும்.\nசிலர் மேற்கு வங்க மாநிலம் பர்ட்வான் அல்லது பர்தமான் (bardhaman or burdwan) மாவட்டத்திலுள்ள குஸ்காரா (gushkara) ஸ்டேசனிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள உஜானி (ujaani) என்ற இடத்திலுள்ள மங்கள் சண்டி கோவிலை சக்தி பீடமென்கிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்\nஉஜானி மங்கள் சண்டி சக்தி பீடக் கோவில்\n14.\tசீதா / பவானி (சட்டலா பீடம்) - வலது புஜம் அல்லது வலது கரம் - சந்த்ரசேகர பைரவர் - வங்க தேசம்\nவங்க தேசம் – சிட்டகாங் மாவட்டம் – சிட்டகுண்டா ஸ்டேசன் அருகில் – சோட்டோக்ராம் (chottogram) – சந்த்ரநாத் மலை மேல் உள்ள கோவில்\nடாக்காவிலிருந்து சிட்டகாங் செல்ல ரயில்களும் பஸ்களும் உள்ளன. இது 6 மணிநேரப் பயணமாகும். ஷைல்ஹெட் (sylhet) போன்ற இதர நகரங்களிலிருந்தும் செல்லலாம். ஷைல்ஹெட்டிலிருந்து 6 மணி நேரப் பயணத் தொலைவில் சக்தி பீடம் உள்ளது. ஷைல்ஹெட்டில் இண்டர்நேஷனல் ஏர்போர்ட் உள்ளது. டாக்கா மற்றும் கல்கத்தாவிலிருந்து விமானங்களிலும் செல்லலாம்.\nசதி தேவியின் வலது புஜம் (தோளுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி) விழுந்த இடமானது சம்புநாத் கோவில் அருகில் குறிக்கப்பட்டுள்ளது. சம்புநாத் கோவிலானது சந்த்ரநாத் கோவிலுக்கு சற்று கீழே அதே மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள காளி கோவிலை சக்தி பீடமென்பர்.\nசந்த்ரநாத் மலைகளில் சக்தி பீடத்திற்கான பைரவர் மட்டுமே உள்ளதென்றும் இது சக்தி பீடத்திற்கான தேவியின் கோவிலைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஒருசாரார் கருதுகின்றனர். ஆகவே சிட்டகாங்கில் உள்ள சிட்டேஸ்வரி கோவிலை சக்தி பீடமென்பர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசந்திரநாத் மலை சக்தி பீடக் கோவில்\n15.\tத்ரிபுரா / த்ரிபுர சுந்தரி - வலது கால் - த்ரிபுரேஸ பைரவர் - திரிபுரா\nதிரிபுரா – உதய்பூர் அருகில் – ராதா கிஷோர்பூர் கிராமம்\nஉதய்பூர் அகர்தலாவிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது. உதய்பூர் நகரிலிருந்து 3 கி.மீ தெற்காகச் சென்றால் சக்தி பீடத்தை அடையலாம்.\nகோவிலானது உள்ளூர்ப் பெயரால் மாதாபரி என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாள் இங்கு மா காளி என்றும் ஷோரோஷி என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இங்கு மூலவரான திரிபுர சுந்தரி சிலை 5 அடி ���யரத்திலுள்ளது. மேலும் சோட்டிமா சிலை 2 அடி உயரத்திலுள்ளது.\nகோவிலின் பின்புறம் கல்யாணசாகர் என்ற பெரிய ஏரி உள்ளது. இங்கு தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉதய்பூர் திரிபுரசுந்தரி சக்தி பீடக் கோவில்\n16.\tப்ரம்மாரி (த்ரிஸ்ரோதா பீடம்) - இடது கால் - அம்பரா பைரவர் / ஈஸ்வர பைரவர் - மேற்கு வங்கம் (ஜல்பாய்குரியின் பரோபாட்டியாவில் போடாகஞ்ச் Bodaganj பகுதியிலுள்ளது)\nமேற்கு வங்கம் – ஜல்பாய்குரி (jalpaiguri) மாவட்டம் – திஸ்தா (tista) நதிக்கரை\nஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ஜல்பேஷ் (jalpesh) கோவிலுக்கு சிறிது தொலைவில் உள்ள ப்ரமாரி தேவி கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் போடா (போடாகன்ஜ்) குக்கிராமத்தில் திஸ்தா அல்லது த்ரிஸ்ரோதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது.\nசிலர் வங்கதேசத்தின் போடா (boda) உபஜில்லா பகுதியில் உள்ள கர்ட்டேஸ்வரி (Garteswari) கோவிலை சக்தி பீடமென்பர். இது வங்க தேசத்தின் ராஜ்சாஹி (rajshahi) டிவிஷனில் பஞ்சகர் (panchagarh) மாவட்டத்தில் உள்ளது. ஆனால் இது இந்திய எல்லைக்கு மிக அருகிலுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் தைகட்டாவிற்கு (Daikhata) அருகில் என்க்ளேவ்ஸ் பகுதியில் உள்ளது. என்க்ளேவ்ஸ் என்பது ஒரு நாட்டினால் சூழப்பட்ட மற்றொரு நாட்டின் பகுதியாகும்.\nபஞ்சகர் செல்ல ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்து இல்லை. தரைவழியாக டாக்காவிலிருந்து பஞ்சகர் (344 கி.மீ) செல்ல இடைநில்லா தனியார் பேருந்துகள் டாக்காவின் பேருந்து மண்டல எல்லைக்குட்பட்ட கப்டோலி (gabtoli), சிமோலி (shemoly) மற்றும் மிர்பூர் (mirpur) ரோடு போன்ற இடங்களில் உள்ளன. இங்கிருந்து பஞ்சகர் செல்ல ஏறத்தாழ 8 மணி நேரமாகும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபோடாகன்ஜ் ப்ரம்மாரி தேவி சக்தி பீடக் கோவில்\n17.\tகாமாக்யா / காமரூபா / மஹாகாளி / தசமஹா வித்யாக்கள் (இக்கோவில் அனைத்து வகைப்பாட்டிலும் வருகிறது. இது மற்ற அனைத்து சக்தி பீடங்களைக் காட்டிலும் மிக முக்கியமானது) – யோனி - உமாநந்த பைரவர் - அஸ்ஸாம் [3]\nஅஸ்ஸாம் – கவுஹாத்தி அருகில் – நீலாச்சல் மலைகள் – காமாக்யா மந்திர்\nகவுஹாத்தி அஸ்ஸாமின் முக்கியமான நகரம். இங்கு செல்ல பல வழிகளிலும் வசதி உள்ளது. ஹோட்டல் வசதிகளும் உள்ளது. ரயிலில் சென்றால் நேரடியாக நீலாச்சல் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம். இங்கிருந்து இரு வழிகளில் மலை ஏறலாம். புகழ்பெற்ற காமாக்யா கோவில் மலை மீது அமைந்துள்ளது. 600 படிகள் ஏறியோ அல்லது பேருந்தில் 3 கி.மீ பயணித்தோ மலைக்கோவிலை அடையலாம்.\nஇங்கு இரவு நேரம் தங்குவது புது அனுபவமாக இருக்கும். ஆனால் ரூம் வசதிகள் சுமாராகவே இருக்கும். கோவில் காலை 7:30 மணிக்கு திறந்து இரவு 7:30 மணிக்கு நடை சாத்தப்படும்.\nமிகவும் இருண்ட கர்ப்பக்ரஹத்தில் தானாக மேலெழும்பும் நீரூற்று வடிவத்தில் அம்பாள் உக்ர தேவதையாக அருளாட்சி நடத்துகிறாள். பக்தர்களுக்கு அந்தப் புனித நீரே தீர்த்தமாக வழங்கப்படுகிறது.\nஅனைத்திற்கும் ஆதாரமாக அனைத்து சக்தி பீடங்களிலும் மிகவும் மேன்மையுடையதாக இருக்கும் சக்தி பீடம் இதுவே. இதுவே சக்தி பீடங்களில் மிக மேன்மையானது. தேவி காமாக்யா இங்கு வரப்பிரசாதியாக இருக்கிறாள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n18.\tபூத தாத்ரி / ஜுகத்யா (யுகத்யா பீடம் அல்லது க்ஷீரக்ராமா பீடம்) - வலது கால் கட்டை விரல் - க்‌ஷீர கண்டக பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டம் – மங்கள்கோட் (mangalkot block) – நிகம் (nigam) அருகில் – கிர்க்ராம் (khirgram)\nபர்ட்வான் – கட்டோவா (katoa) ரயிலில் சென்று நிகம் சென்றடையலாம். இங்கிருந்து கிர்க்ராம் 4 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு வருடந்தோறும் பைஷாக சங்கராந்தியன்று மேளா நடக்கும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகிர்க்ராம் யுகத்யா தேவி சக்தி பீடக் கோவில்\n19.\tகாளி / மஹாகாளி / தக்‌ஷிண காளி - வலது கால் விரல்கள் (பெருவிரல் தவிர்த்து) அல்லது பாதம் - நகுலீச பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – கொல்கத்தா – காளிகாட் காளி கோவில்\nஇந்தக் கோவில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா காளி கோவில் என்றும் காளிகாட் காளி கோவில் என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற தலமாகும். இங்கு அனைத்து மதத்தவரும் காளியை வழிபடுகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் ஹௌரா. அருகிலுள்ள மெட்ரோ நிலையம் காளிகாட்.\nகோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் அதிகாலை அல்லது பிற்பகல் நேரமாகும். இங்கு காளி தேவியின் சிலை மிகவும் பெரியது. புதிதாக வருவோர் கோவிலை நன்கு சுற்றிப் பார்க்கக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது நல்ல���ு.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n20.\tலலிதா / அலோப்பி (ப்ரயாகை பீடம்) - வலது கை விரல்கள் - பவ பைரவர் - உத்திரப் பிரதேசம் (அலகாபாத்)\nஉத்திரப் பிரதேசம் – அலகாபாத் – அக்ஷய்வாட் (akshay vat) அருகில்\nஅலோப்பி தேவி கோவில் அலோப்பிபாக்கில் (alopi bagh) உள்ள அலகாபாத் கோட்டையில் உள்ளது. நகரின் மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ளது. இது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்திற்கு (சங்கம் - sangam) மிக அருகிலுள்ளது.\nஇங்கு தேவிக்கு சிலை வடிவம் கிடையாது. பளிங்கு மேடையில் வைக்கப்பட்டுள்ள மரத்தாலான ஜூலா எனப்படும் ஊஞ்சல் வடிவத்திற்கே பூஜை நடக்கிறது.\nசிலர் அலகாபாத் நகரின் மையத்தில் மீராப்பூரில் உள்ள லலிதா தேவி கோவிலை சக்தி பீடம் என்கின்றனர். இக்கோவிலில் பழைமையான அரசமரம் உள்ளது. அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் யமுனை நதிக்கரையில் உள்ள மீராப்பூரில் லலிதா தேவியின் இக்கோவில் உள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅலோப்பி தேவி சக்தி பீடக் கோவில்\nமீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்\n21.\tஜெயந்தி - இடது தொடை - க்ரமதீஸ்வர பைரவர் - வங்க தேசம் அல்லது மேகாலயா வங்க தேச எல்லையில் உள்ள ஜெயந்தியா மாவட்டம் அல்லது மேற்கு வங்கம்\nவங்க தேசம் – சைல்ஹெட் (sylhet) மாவட்டம் – ஜெயந்தியாபூர் (jaintiapur) அருகில் – கலஜோர் பௌர்பாக் கிராமம் (kalajore bourbagh)\nமூன்று இடங்களை ஜெயந்தி சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.\nஅ.) சைல்ஹெட்டிலிருந்து சில்லாங் (shillong) போகும் சாலையில் சைல்ஹெட்டிற்கு வடக்கே 43 கி.மீ தொலைவில் ஜெயந்தியாபூர் உள்ளது. இது பழைய அரசாங்கத்தின் தலைநகரம். சக்தி பீடமானது பௌர்பாக் காளி கோவில் (bour bhag kali) என்றும் ஃபாலிசுர் காளி பரி (falizur kali bari) கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெயந்தியாபூர் அருகேயுள்ள கலஜோர் பௌர்பாக் (Kalajore Bourbhag village) என்ற கிராமத்தில் உள்ளது. இக்கோவில் போரோ கங் ஆற்றின் வடக்கே உள்ளது. ஜெய்ந்த்யாப்பூர் என்ற ஊரின் தெற்கே உள்ளது. மேலும் N4 ரோட்டின் கிழக்கே உள்ளது.\nஆ.) சில்லாங் மலைகளின் கிழக்கே NH 44 ரோட்டில் 65 கி.மீ தொலைவில் ஜோவாய் (jowai) என்ற நகரம் உள்ளது. இது ஜெயந்தியா மாவட்டத் தலைநகராகும். இங்கிருந்து 24 கி.மீ வடக்கே நார்ட்டியாங் (nartiang) துர்கா அல்லது ஜெயந்தேஸ்வரி கோவில் உள்ளது. சமீபத்தில் ���ானூறு ஆண்டுகள் பழைமையான கோவிலை இடித்து சிறு மாற்றங்களுடன் கட்டியுள்ளனர். இங்கு துர்கா மற்றும் ஜெயந்தேஸ்வரி (அல்லது மச்யோதரி) இருவரும் அருள்கின்றனர். இந்த அஷ்டதத்து அல்லது அஷ்டதட்டு (astadhatu) சிலைகள் 6 முதல் 8 இன்ச் உயரமானது. அஷ்டதட்டு சிலை என்றால் எட்டு உலோகங்களின் கலவையால் ஆன சிலையாகும். நார்ட்டியாங் மார்க்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தொலைவில் இந்த துர்கா கோவில் உள்ளது.\nஇ.) மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் பக்ஸா புலிகள் காப்பகம் (buxa tiger reserve) காட்டுப்பகுதியின் குக்கிராமம் ஜெயந்தி (jayanti) என்பதாகும். இந்த கிராமம் ஜெயந்தி நதிக்கரையிலுள்ளது. இங்கு 13 கி.மீ தூரம் கொண்ட பக்ஸா டுவர் – ஜெயந்தி (buxa duar - jayanti) ட்ரக் பயணம் (trek) மிகவும் பிரபலம். இங்குள்ள மஹாகாள் குகையில் (mahakal cave) சக்தி பீடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் ராஜபட்கவா (raja bhat khawa). இது நியூ ஜல்பாய்குரி – நியூ அலிப்பூர் டுவர் (new jalpaiguri – new alipur duar) வழியிலுள்ளது. புலிகள் காப்பகத்தில் நுழைய அனைத்து அனுமதிகளும் இங்கு பெற வேண்டும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகலஜோர் பௌர்பாக் காளி தேவி சக்தி பீடக் கோவில்\nநார்ட்டியாங் ஜெயந்தேஸ்வரி சக்தி பீடக் கோவில்\nபக்ஸா புலிகள் காப்பகத்தின் மஹாகாள் குகை சக்தி பீடக் கோவில்\n22.\tவிமலா / கிரீடேஸ்வரி புவனேஸ்வரி (கிரீடா / கிரீட கொனா பீடம்) – கிரீடம் - சம்வர்த்த பைரவர் / சித்தரூப பைரவர் / சன்வர்த்த பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – முஸிராபாத் அல்லது முர்ஸிதாபாத் மாவட்டம் (mushirabad or murshidabad) – லால்பாக் கோர்ட் ரோடு அருகில் (lalbagh court road)\nகல்கத்தா – க்ருஷ்ண நகர் – ப்ளஸ்ஸே (plassey) – பெர்ஹாம்பூர் (berhampur) வழித்தடத்தில் கொல்கத்தாவில் வடக்கே 200 கி.மீ தொலைவில் பெர்ஹாம்பூர் உள்ளது. கிரீடகொனா கிராமம் (kireetkona) அல்லது வடநகரா (vata nagara) அல்லது பட்நகர் (bat nagar) கங்கைக்கரையிலுள்ளது. கிரீட்கொனா என்ற இந்த ஊர் பெர்ஹாம்பூரின் லால்பாக் கோர்ட் ஸ்டேசன் ரோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. இதுவே சக்தி பீடம்.\nவங்க தேசத்தின் கங்கைக்கரையிலுள்ள பட்நகர் (bat nagar) அருகில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட வடநகரா என்ற ஊரும் இங்கு கூறப்பட்ட பட்நகர் என்ற ஊரும் கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்பைக் கொண்டுள்ளது. மேலும் மேற்கு வங்கமும் வங்�� தேசமும் அருகருகே அமைந்துள்ளது. ஆகவே கிரீட்கொனா என்ற இடமே சக்தி பீடமாகும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகிரீட்கொனா கிரீடேஸ்வரி சக்தி பீடக் கோவில்\n23.\tவிஷாலாக்‌ஷி / மணிகர்ணிகா - கர்ண குண்டலங்கள் (காதணிகள்) - கால பைரவர் - உத்திரப் பிரதேசம்\nஉத்திரப் பிரதேசம் – வாரணாசி (காசி) – அன்னபூரணி கோவில் அருகில்\nபுகழ்பெற்ற வாரணாசியில் விஸ்வநாத், அன்னபூர்ணா, துந்தி கணேஷ், தண்டபாணி ஆகிய கோவில்களோடு விஷாலாக்ஷி ஆலயமும் அமைந்து சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு விஷாலாக்ஷியின் முன் சிறிய கௌரியின் சிலையைக் காணலாம்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகாசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்\n24.\tசர்வாணி / பத்ரகாளி (கன்யாஸ்ரம பீடம்) – முதுகு - நிமிஷ பைரவர் - வங்க தேசத்தின் குமரிகுண்ட் அல்லது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அல்லது மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஸ்வர்\nவங்க தேசம் – சிட்டகாங் (chittagong) மாவட்டம் – குமரி குண்ட் (kumari kund)\nவங்க தேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து 22 கி.மீ தொலைவிலுள்ள குமிரா (kumira) ரயில் நிலையத்தருகே குமரி குண்ட் உள்ளது. இது சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. வரைபடத்தைப் பார்க்கும்போது குமிரா என்ற நதி அல்லது ஓடை வங்கக்கடலில் கலக்குமிடமே சக்தி பீடமாகும். இது சேண்ட் த்வீப் படகுத் துறைக்கு (Sandwip Ship Ghat) அருகில் உள்ளது. இது டாக்கா – சிட்டகாங் ஹைவேயில் (N1) ரஹமத்பூருக்கு மேற்கே உள்ளது. இதுவே குமரி குண்ட்டாக இருக்கலாம். ஆனால் இங்கு கோவில் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.\nபுகழ்பெற்ற கன்னியாகுமரி தேவி பகவதி அன்னை ஆலயமும் இதற்கான சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. சிலர் இக்கோவிலுக்கு அருகிலுள்ள பத்ரகாளி கோவிலை சக்தி பீடமென்பர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசிட்டகாங்கின் குமரி குண்ட் சக்தி பீடம்\nகன்னியாகுமரி தேவி பகவதி சக்தி பீடக் கோவில்\n25.\tசாவித்ரி / பத்ரகாளி / ஸ்தணுப் பிரியா (குருக்ஷேத்ரா பீடம்) - வலது கணுக்கால் - ஸ்தணு பைரவர் - ஹரியானா\nஹரியானா – குருக்ஷேத்திரம் அருகில் – தானேசர் (thanesar) – த்விபயான் சரோவர் (dvipayan sarovar) அருகில்\nதானேஸர் அல்லது ஸ்தானேஸ்வர் அல்லது குருக்ஷேத்ரம் டெல்லியிலிருந்து 160 கி.மீ மற்றும் சண்டிகரிலிருந்து 90 கி.மீ தொலைவிலுள்ளது. NH 1 ரோட்டின் முக்கிய சந்திப்பான பிப்ளியில் (pipli) இருந்து 6 கி.மீ தொலைவிலுள்ளது.\nபத்ரகாளி கோவில் தானேசரின் சக்தி பீடம். இது குருக்ஷேத்ரா ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் பிப்ளி பஸ் ஸ்டேண்டிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது. பத்ரகாளியின் துணைவரான ஸ்தணு சிவாவே தானேஸரின் முதன்மைத் தெய்வம்.\nசக்தி பீடமானது தேவி கூப் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகுருக்ஷேத்ரம் தேவி கூப் மந்திர் சக்தி பீடக் கோவில்\n26.\tகாயத்ரி (மணிவேடிகா பீடம்) - வளையல்கள் அல்லது மணிக்கட்டு - சர்வானந்த பைரவர் - ராஜஸ்தானின் புஷ்கர்\nராஜஸ்தான் – அஜ்மீர் அருகில் – புஷ்கர் – காயத்ரி மலைக்கோவில்\nராஜஸ்தானின் அஜ்மீருக்கு வடமேற்கே 11 கி.மீ தொலைவிலுள்ள புஷ்கரின் காயத்ரி மலைகளே மணிபந்தா சக்தி பீடமாகும். அஜ்மீர் வரை ரயில் மற்றும் பஸ் வசதி உண்டு. பிறகு டாக்ஸி அல்லது ரிக்‌ஷாவில் புஷ்கரை அடையலாம். அருகிலுள்ள விமான நிலையம் ஜெய்ப்பூர். காயத்ரி கோவிலை அடைய சிறந்த வழி பஸ் நிலையத்திலிருந்து காயத்ரி மலைக்கு நடந்து செல்வதாகும். இது சாவித்ரி மலையென்றும் அழைக்கப்படுகிறது.\nகோவில் மதியம் நடைசாத்தப்படும் என்பதால் காலை நேரத்தில் செல்வது நல்லது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபுஷ்கர் காயத்ரி சக்தி பீடக் கோவில்\n27.\tமஹாலக்ஷ்மி (ஸ்ரீசைலா / ஸ்ரீஹட்டா) - கழுத்து - சம்வரானந்த பைரவர் / சம்பரானந்த பைரவர் - வங்க தேசம்\nசிலர் வங்க தேசத்தின் சைல்ஹெட் நகருக்கு 3 கி.மீ தொலைவில் உள்ள கோடாடிகர் (gotatikar or gotatikor) அருகில் தக்ஷிண் சுர்மா அல்லது தெற்கு சூர்மா (dakshin surma or south surma) என்ற பகுதியிலுள்ள ஜொய்ன்பூர் அல்லது ஜெய்ன்பூர் (joinpur or jainpur) கிராமத்தில் ஸ்ரீசைல் என்ற இடத்திலுள்ள காளி கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். ஜெய்ன்பூர் காளி கோவிலை சில்லாட் (சைல்ஹெட்) காளி கோவில் என்றும் அழைப்பர். மேலும் இதுவே ஸ்ரீ பீடம் என்றும் ஸ்ரீ ஹட்டா பீடம் என்றும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மஹாலக்ஷ்மி கரிய பாறை வடிவில் அருள்கிறாள். இங்கிருந்து ஓரிரு கி.மீ தொலைவில் உள்ள குன்றில் இத்தலத்தின் பைரவரான சிவபாரி பைரவர் அருள்கிறார். ஸ்ரீசைலம் + ஹட்டா என்பது ஸ்ரீசைலஹட்டா என்றாயிற்று. அதுவே பின்பு சைல்ஹெட் என்றும் சில்லாட் என்றும் ஆனது. ஆகவே இதுவே சக்தி பீடமாகும்.\nஸ்ரீசைல பீடம் என்றதும் பலரும் ஆந்திராவின் ஸ்ரீசைலமே நினைவுக்கு வரும். ஆனால் அந்த ஸ்ரீசைலம் இந்தப் பீடத்தை விட ஸ்ரீபர்வதா பீடத்திற்கே பொருந்தும்.\n(பொதுவாகவே ஆந்திராவின் ஸ்ரீசைலமும் வங்கதேசத்தின் ஸ்ரீபீடமும் சக்தி பீடங்களே என்பதில் ஐயமில்லை. ஆனால் இவற்றில் ஒன்று ஸ்ரீசைல பீடத்திற்கும் மற்றொன்று ஸ்ரீபர்வத பீடத்திற்கும் வரும். ஆகவே இவ்விரண்டு கோவில்களுமே சக்தி பீடங்களாகும்)\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜெய்ன்பூர் காளி சக்தி பீடக் கோவில்\n28.\tகாமாக்‌ஷி / தேவகர்பா / வேதகர்பா – கங்கலம் எனும் இடுப்பு எலும்பு - ருரு பைரவர் - தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அல்லது மேற்கு வங்கம்\nகோவில் நகரமான காஞ்சியில் அனைத்துக் கோவில்களுக்கும் நடுநாயகமாக காமாக்ஷி கோவில் விளங்குகிறது.\nஇப்போதுள்ள பெரிய காமாக்ஷி கோவில் சக்தி பீடமாகக் கருதப்படுவதில்லை. இக்கோவிலின் மிக அருகிலுள்ள ஆதி காமாக்ஷி கோவில் அல்லது ஆதி பீட பரமேஸ்வரி கோவில் அல்லது காளிகாம்பாள் கோவில் அல்லது ஆதி பீடேஸ்வரி கோவில் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. இக்கோவில் குமரக்கோட்டத்தையும் அருகாமையில் கொண்டது. தந்திர சூடாமணியின்படி தேவியின் பெயர் தேவகர்பா அல்லது கீர்த்திமதி ஆகும். அம்பாள் இங்கு நான்கு கரம் கொண்டு அவற்றில் பாசம், அங்குசம், அபய ஹஸ்தம், கபாலம் கொண்டு அருளாட்சி நடத்துகிறாள். பெரும்பாலானோர் தற்போதுள்ள புகழ்பெற்ற காமாக்ஷி கோவிலையே சக்தி பீடமென்றும் கூறுகிறார்கள். அதனால் இவ்விரண்டு கோவில்களையுமே தரிசிக்க வேண்டும்.\nசிலர் மேற்கு வங்கத்தின் பிர்பம் (birbhum) மாவட்டம் போல்பூர் (bholpur) ஸ்டேசனிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ள கோப்பை (kopai) ஆற்றங்கரையில் உள்ள கங்களிதல பீடத்தை இதற்கான சக்தி பீடமாகக் கூறுகின்றனர். இங்கு அம்பிகை காளி அல்லது கங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகாஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில்\nகாஞ்சிபுரம் காமாக்ஷியம்மன் சக்தி பீடக் கோவில்\nகங்களிதல பீடத்தின் கங்களேஸ்வரி சக்தி பீடக் கோவில்\n29.\tகாளி (காளமாதவ பீடம்) - இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம் - அஸிதாங்��� பைரவர் - மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டாக் அல்லது அஸ்ஸாமின் காமாக்யா அருகில் அல்லது ஒடிசாவின் ஜாஜ்பூர் அல்லது வாரணாசியில்\nஅஸ்ஸாம் – கவுஹாத்தி – பசிஷ்ட ஆஸ்ரமம்\nகால மாதவ பீடத்தைப் பற்றி உறுதியான அத்தாட்சி இல்லாததால் மூன்று இடங்கள் இதற்குரிய சக்தி பீடங்களாகக் கூறப்படுகின்றன.\nஅ) ஞான நவதந்த்ராவின்படி அஷ்ட மாத்ரிகா பீடங்களில் காமரூபாதான் (கவுஹாத்தி) ப்ராம்மி மற்றும் அஸிதாங்க பைரவரின் இருப்பிடமாகும். எனவே அஸிதாங்க பைரவரின் இருப்பிடமே சக்தி பீடமாகும். இதன்படி காலமாதவ பீடமென்பது காமாக்யா அருகிலுள்ள வசிஷ்ட (basistha or vasishta) ஆஸ்ரமத்தில் உள்ள தாரா பீடமாகும். காளிகா புராணமும் இதை சக்தி பீடமென்கிறது. இக்கோவிலின் பின்புறம் லலிதா, சந்த்யா மற்றும் கண்ட்டா என்ற புனித ஓடைகள் ஓடுகின்றன. இங்கிருந்து 1 கி.மீ தொலைவில் அருந்ததி கோவில் உள்ளது.\nஆ) ஸ்கந்த புராணத்தின்படி காசிக்கண்டம் வாரணாசியின் நவ மாதவங்களைக் கூறுகிறது. அவை, சேஷ மாதவம், சங்க மாதவம், இந்து மாதவம், கண மாதவம், ஸ்வேத மாதவம், ப்ரயாக மாதவம், வைகுண்ட மாதவம், வீர மாதவம் மற்றும் கால மாதவம். தற்போதும் கூட காசியிலுள்ள வ்ருத் காலேஸ்வர் கோவிலில் காளிக்கும் அஸிதாங்க பைரவருக்கும் சன்னதி உள்ளது. அதனால் இதுவே சக்தி பீடமென்று கூறுகிறார்கள்.\nஇ) சிலர் மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டாக்கின் (amarkantak) நர்மதா குண்ட் அருகிலுள்ள நர்மதா உட்கம் (narmada udgam) கோவிலை இதற்கான சக்தி பீடமாகக் கருதுகின்றனர். அமர்கண்ட்டாக்கில் ஷோன் ஆற்றங்கரையில் உள்ள மலைக்குகையில் (சண்டிகா குஃபா அல்லது சண்டிகா குகை) இதற்கான கோவில் உள்ளதாகவும் கருதுகிறார்கள். ஆனால் இதே கோவில் அடுத்த பீடத்திற்கும் தரப்பட்டுள்ளது. நர்மதா குண்ட் கோவிலில் துர்கா, சூர்யநாராயணா, ராதா கிருஷ்ணா, கார்த்திகே, சித்தேஸ்வர் மஹாதேவ், அன்னபூர்ணா, பதினோரு ருத்ரர்கள், ராம் ஜானகி, சிவ் பரிவார், குரு கோரக்நாத், நர்மதா குண்ட் சிவா மற்றும் வாங்கேஸ்வர் மஹாதேவ் ஆகியோர்க்கு தனிச்சன்னதிகள் உள்ளன. இன்னும் சிலர் அமர்கண்ட்டாக்கின் அருகிலுள்ள கால்மாதவா தேவி கோவிலை சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவிலும் நர்மதா உட்கம் கோவிலும் ஒரே கோவிலாகவும் இருக்கலாம். அல்லது வேறு கோவிலாகவும் இருக்கலாம். இந்த கால்மாதவா தேவி கோவில் அன்னுப்பூர் (annupur) என்ற இடத்தருகே சித்ரகூட்டிற்கு அருகில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nவசிஷ்ட ஆஸ்ரமத்தின் தாரா தேவி சக்தி பீடக் கோவில்\nகாசி காலமாதவ பீடத்தின் காளி தேவி கோவில்\nஅமர்கண்டாக் நர்மதா உட்கம் சக்தி பீடக் கோவில்\nஅமர்கண்டாக் சண்டிகா குகை சக்தி பீடக் கோவில்\nஅமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில்\n30.\tநர்மதா / ஷோனா / ஷைலா - வலது நிதம்பம் அல்லது வலது பிருஷ்டம் - பத்ரசேனா பைரவர் - மத்தியப் பிரதேசம்\nமத்தியப் பிரதேசம் – சாஹ்டோல் (shahdol) மாவட்டம் – அமர்கண்டாக்\nகட்னி - பிலாஸ்பூர் (katni - bilaspur) பிரிவில் பேந்த்ரா ரோடு (pendra road) ரயில் நிலையம் உள்ளது. இது தென்கிழக்கு மண்டல ரயில்வேயைச் சார்ந்தது. இதுவே அமர்கண்டாக் அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.\nஅமர்கண்டாக் செல்ல சாஹ்டோல், உமரியா (umaria), ஜபல்பூர் (jabalpur), ரேவா (rewa), பிலாஸ்பூர், அனுப்பூர் (anuppur) மற்றும் பேந்த்ரா ரோடு போன்ற இடங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பேருந்து வசதியுண்டு.\nஜபல்பூர் (228 கி.மீ) மற்றும் ராய்ப்பூர் (230 கி.மீ) ஆகியன அருகிலுள்ள ஏர்போர்ட்கள்.\nஷோனாக்ஷி கோவிலானது ஷோன்முடா அருகில் ஷோன் நதிக்கரையிலுள்ளது. இதுவே சக்தி பீடமாகும்.\nநர்மதை மற்றும் ஷோன் ஆறுகளின் உற்பத்திப் பகுதியான இந்த ஷோண்டேஷ் அமர்கண்டாக் அருகிலுள்ளது. மேலும் முந்தைய பீடத்தில் பார்த்த நர்மதா உட்கம் கோவிலையும் இந்தப் பீடத்திற்குக் கூறுகிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅமர்கண்டாக் ஷோன்முடா ஷோனாக்ஷி சக்தி பீடக் கோவில்\nஅமர்கண்டாக் நர்மதா உட்கம் சக்தி பீடக் கோவில்\nமொத்தமாக அமர்கண்ட்டாக்கில் உள்ள சக்தி பீடமாகக் கருதப்படும் இடங்கள்\nசித்ரகூட்டிற்கு மிக அருகிலுள்ள கால் மாதவா தேவி கோவில்\nஅமர்கண்டாக்கில் ஷோன் ஆற்றங்கரையிலுள்ள மலைக்குகை சக்தி பீடம் (சண்டிகா குகையாக இருக்கலாம்)\n31.\tஷிவானி (ராமகிரி / ராஜகிரி பீடம்) - வலது மார்பு - சண்ட பைரவர் - உத்திரப் பிரதேசம் அல்லது மத்தியப் பிரதேசத்தின் மைகர்\nஉத்திரப் பிரதேசம் – சித்ரகூட் (chitrakut) மாவட்டம் – சீதாப்பூர் (sitapur)\nஅருகிலுள்ள ரயில் நிலையம் சித்ரகூட் தாம் (11 கி.மீ). இது ஜான்சி – மாணிக்பூர் முக்கிய வழித்தடத்திலுள்ளது. பண்டா (banda), ஜான்சி, மஹோபா, சித்ரகூட் தாம், ஹர்பால்பூர், சத்னா (satna), சட்டர்பூர் (chattarpur) போன்ற இடங்களிலிருந்து பேருந்து வசதியுண்டு. கஜுராஹோ (175 கி.மீ) அருகிலுள்ள ஏர்போர்ட்.\nசித்ரகூட்டின் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மந்தாகிணி நதிக்கரையில் அமைந்துள்ள ஜானகிசரோவர் அல்லது ஜானகி குண்ட் என்ற குளமே சக்தி பீடமாகும். சிலர் உள்ளூரில் உள்ள லலிதா தேவி கோவிலை சக்தி பீடமென்கின்றனர்.\nசிலர் பிலாஸ்பூர் ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள ராம்கிரி தேவி கோவில் சக்தி பீடமென்கிறார்கள்.\nசிலர் ராஜகிரி அல்லது ராஜ்கிர் (rajgir) என்ற பகுதியை சக்தி பீடமென்கின்றனர். க்ரித குடா அல்லது க்ருத்ர குடா அல்லது வல்ச்சர் பீக் (gridhakuta or grdhrakuta or vulture’s peak) என்ற ராஜ்கிர் பகுதியிலுள்ள இடத்தை சக்தி பீடமென்கின்றனர். இது புத்த மதத்தின் சிறப்புப் பெற்ற இடம். இந்த ராஜ்கிர் பகுதியில் லக்ஷ்மி நாராயணா கோவில் உள்ளது. இக்கோவிலில் சீதா தேவிக்கு சக்தி பீட சன்னதி இருந்தாலும் இருக்கலாம். இது முன்பு துறவிகள் மடமாக இருந்தது. இதற்கருகில் நிறைய வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் நீராடுகின்றனர். அதற்கும் கீழே உள்ள படத்தில் க்ருத்ரகூடா மலை காட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இந்த மலையை கித்தைல பஹர் என்கின்றனர். இது மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் ராம்நகர் பகுதியிலுள்ள தேவ்ராஜ் நகர் என்ற கிராமத்தில் உள்ளது.\nபீகாரில் உள்ள ராஜ்கிர் பகுதிக்கு மிக அருகில் கயா உள்ளது. மேலும் கயாவின் மங்களகௌரி மலை மீதுள்ள கோவில் தேவியின் வலது மார்பு விழுந்த இடமாகப் போற்றப்படுகிறது.\nசிலர் ஒடிசாவின் தாராதாரிணி கோவில் சக்தி பீடமென்பர். ஏனெனில் இது ராமகிரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசித்ரகூட் ஜானகி குண்ட் சக்தி பீடம்\nராஜ்கிர் லக்ஷ்மி நாராயணா சக்தி பீடக் கோவில்\nகயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில்\n32.\tஉமா / காத்யாயினி (ப்ருந்தாவனா பீடம்) - கேஸ ஜலா (தலை முடியில் அணியும் அணிகலன்) அல்லது கேசம் (முடி) - பூதேச பைரவர் / க்ருஷ்ண நாத பைரவர் - உத்திரப் பிரதேசம்\nஉத்திரப் பிரதேசம் – ஆக்ரா அருகில் – வ்ரிந்தாவன்\nவ்ரிந்தாவன் (vrindavan) ஆக்ராவிலிருந்து 50 கி.மீ மற்றும் டெல்லியிலிருந்து 150 கி.மீ தொலைவிலுள்ளது. 12 கி.மீ தொலைவிலுள்ள மதுரா அருகிலுள்ள ரயில் நிலையமாகும���. சக்தி பீடமானது புதிய பஸ் நிலையத்திலிருந்து பூதேஸ்வர் (bhuteshwar) செல்லும் வழியிலுள்ளது. கோவிலின் பெயர் பூதேஸ்வர் மஹாதேவ் கோவில்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபிருந்தாவனம் காத்யாயினி சக்தி பீடக் கோவில்\n33.\tசுசி / அனலா / நாராயணி (அறம் வளர்த்த நாயகி / முன் உதித்த நங்கை / பகவதி அம்மன்) - மேல் பற்கள் - சம்ஹார பைரவர் / சம்க்ருஹ பைரவர் / சன்ஹார் பைரவர் - தமிழ்நாட்டின் கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\nதமிழ்நாடு – கன்னியாகுமரி அருகில் – சுசீந்திரம்\nகன்னியாகுமரி பரசுராம க்ஷேத்ரத்தின் (கேரளாவின்) ஒரு பகுதி. தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. திருவனந்தபுரம் (87 கி.மீ) அருகிலுள்ள விமான நிலையம். மதுரையிலிருந்து (242 கி.மீ) ரயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளன.\nஅன்னையின் பெயர் கன்னியாகுமரி அல்லது பகவதி அல்லது அறம் வளர்த்த நாயகி அல்லது முன்னுதித்த நங்கை அல்லது நாராயணி அல்லது சுச்சி என்பதாகும். அதிகாலை பூஜைக்குப் பின் அம்பாள் அலங்கார நாயகியாகக் காட்சியளிக்கிறாள். சம்ஹார பைரவர் சுசீந்திரத்திற்கு அருகில் ஸ்தணு சிவா என்ற பெயரில் அருள்கிறார்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசுசீந்திரம் முன்னுதித்த நங்கை சக்தி பீடக் கோவில்\n34.\tவராஹி (பஞ்சசாகரா பீடம்) - கீழ் பற்கள் - மஹாருத்ர பைரவர் - மஹாராஷ்ட்ரா அல்லது சட்டீஸ்கர் அல்லது உத்திர ப்ரதேசத்தின் வாரணாசி அல்லது உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார்\nமஹாராஷ்ட்ரா – சங்ளி (sangli) அருகில் – நரசிம்மவாடி – சக்தி தீர்த்தா\nநரஸிம்மவாடி அல்லது நர்சோபச்சிவாடி அல்லது நர்சோபவாடி (narasimhawadi or narsobachi wadi or narsobawadi) என்பது புகழ்பெற்ற தத்தாத்ரேயர் அல்லது தத்தா (datta) கோவிலைக் கொண்ட தலமாகும். அருகிலுள்ள ரயில் நிலையங்கள் சங்ளி (23 கி.மீ) மற்றும் கோலாப்பூர் (55 கி.மீ) ஆகும். சங்ளியிலிருந்து ஜீப்கள் மற்றும் பஸ்கள் உள்ளன. நரஸிம்மவாடிக்கு நேர் எதிர்ப்புறம் க்ருஷ்ணா நதிக்கரையில் ஔர்வாட் (awrwad) என்ற அமரேஸ்வர் அல்லது அமர்பூர் (amarpur) என்ற கிராமம் உள்ளது. நரஸிம்மவாடிக்கும் ஔர்வாட்டுக்கும் இடையே க்ருஷ்ணா நதி மீது கிட்டத்தட்ட 1 கி.மீ நீளத்திற்கு பாலம் செல்கிறது. ஔர்வாட்டின் அமரேஸ்வர் கோவிலுக்கருகே உள்ள சக்தி தீர்த் என்பதே சக்தி பீடமாகும். இது பஞ்சகங்காவும் க்ருஷ்ண���வும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது.\nசிலர் சட்டீஸ்கர் மாநிலம் சம்பா (champa) மாவட்டத்தின் ஜான்ஜ்கிர் (janjgir) என்ற இடத்திலுள்ள சந்த்ரபூர் அல்லது சந்தர்பூர் (chandrapur) சந்த்ரஹாசினி கோவிலை சக்தி பீடமென்கின்றனர். சந்தர்பூர் என்ற இடம் ராஜ்கர் (rajgarh) மற்றும் சரண்கர் (sarangarh) இடையே உள்ளது. மேலும் இது ஜான்ஜ்கிர்ரிலிருந்து 100 கி.மீ தொலைவிலும் சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த சந்த்ரபூரானது மஹாநதி, மந்த் நதி, கடாங் நலா, லத் நலா மற்றும் கேலோ நதி ஆகிய ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடமாகும். இங்கு தேவியின் மற்றொரு பெயர் வராஹரூபி. ஈசனின் பெயர் மஹாருத்ரா.\nசிலர் பஞ்சசாகரா என்பது ஹரித்வாரில் உள்ளது என்கிறார்கள். ஹரித்துவாரில் உள்ள ஐந்து தேவி தலங்களில் ஒன்றாக இருக்கலாம். அதாவது, மானசா தேவி கோவில், சண்டி தேவி கோவில், மாயா தேவி கோவில், தக்ஷேஸ்வர் மஹாதேவ் கோவிலின் பார்வதி சன்னதி மற்றும் பீம்கோடாகுண்ட் அருகே ரயில் பாதையோரம் உள்ள மலைக் குகையில் உள்ள காளி தேவி கோவில் ஆகியவற்றில் ஏதாவதொன்றே சக்தி பீடமாக இருக்க வேண்டும். ஹரித்துவாரில் ஐந்து தீர்த்தங்கள் அமைந்திருப்பதால் இது பஞ்சசாகரா பீடமாக நம்பப்படுகிறது.\nஒருசிலர் வாரணாஸியிலுள்ள பாதாள வராஹி (பராஹி) அல்லது பாதாள காளி கோவிலை சக்தி பீடமென்கிறார்கள். ஆலயத்தின் உள்பிராகாரத்தில் உள்ள பாதாள குகையில் எழுந்தருளியுள்ள அம்மன், தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பை ஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு, நள்ளிரவில்தான் அன்னையைக் காண முடியும். அதாவது, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. 12 மணி முதல் சூரிய உதயம் வரை கோயில் நடை திறந்திருக்கும். விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பு கோயிலின் நடை சாத்தி விடுவது வழக்கம். காசிதான் பஞ்சசாகரா பீடம் என்பதற்கு ஆதாரமாக கங்கையிலுள்ள பஞ்சகங்கா காட் படித்துறையைக் குறிப்பிடுகிறார்கள். இதில் கங்கை, வருணா, அஸீ, கிரண் மற்றும் தூத்பாபா ஆகிய ஐந்து தீர்த்தங்கள் சங்கமிப்பதாகக் கூறுவர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநரசிம்மவாடி சக்தி தீர்த் சக்தி பீடம்\nசந்த்ரபூர் சந்த்ரஹாசினி சக்தி பீடக் கோவில்\nவாரணாஸியிலுள்ள பாதாள வராஹி சக்தி பீடக் கோவில்\n35.\tஅபர்ணா (கரதோயததா பீடம்) - இடது கொலுசு - வாமன பைரவர் - வங்க தேசம்\nவங்க தேசம் – போக்ரா (bogra) மாவட்டம் – ஷேர்பூர்தனா (sherpurthana) – பவானிபூர் அல்லது பபானிப்பூர் கிராமம் (bhavanipur or bhabanipur)\nபவானிபூர் கிராமமானது கரதோயா நதிக்கரையில் ஷேர்ப்பூர் அல்லது ஷேராப்பூரிலிருந்து (sherpur or serapur) 28 கி.மீ தொலைவிலுள்ளது. டாக்காவிலிருந்து ஜமுனா ப்ரிட்ஜ் (பாலம்) வழியாக பவானிபூர் அல்லது பபானிப்பூர் செல்ல வேண்டும். சிரஜ்கன்ஜ் (sirajganj) மாவட்டம் சண்டைக்கொனாவைத் (chandaikona) தாண்டிய பிறகு கோகா போட் தோலா (goga bot tola) பஸ் ஸ்டாப்பை அடையலாம். அங்கிருந்து பபானிப்பூர் கோவிலுக்கு வேன் அல்லது ஸ்கூட்டரில் செல்லலாம். போக்ராவிற்கு வடக்கிலுள்ள மாவட்டங்களிலிருந்து வருவோர் ஷேர்ப்பூர், மிர்சாப்பூர் மற்றும் போக்ரா மாவட்டத்திலுள்ள கோகா போட் தோலா ஆகிய இடங்களைக் கடந்து வர வேண்டும்.\nபஞ்சகர் – பங்களாபந்தா ஹைவேயில் (N5) ஷேர்ப்பூர் உள்ளது.\nபபானிப்பூர் சக்கபுக்குர் என்ற புனித குளம் சக்தி பீடமாக நம்பப்படுகிறது. வங்க தேச ராணுவப் படைகளால் கோவில் இடிக்கப்பட்டது. தற்போது கோவிலைப் புதுப்பிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அபர்ணா சக்திக்குரிய சிலைகள் ஏதும் இல்லை. அதற்குப் பதிலாக காளி மூர்த்தம் வணங்கப்படுகிறது. இந்த சக்தி பீடத்திற்கு செல்வது கொஞ்சம் கடினம். இக்கோவில் பற்றிய தகவல்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் மற்ற இணைய தளங்களிலும் காணக் கிடைக்கின்றன. பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபபானிப்பூர் அபர்ணா சக்தி பீடக் கோவில்\n36.\tப்ரம்மராம்பிகா தேவி / சுந்தரி / பாலா த்ரிபுர சுந்தரி / மஹாலக்ஷ்மி (ஸ்ரீபர்வதா பீடம்) - வலது கொலுசு - சுந்தரானந்த பைரவர் / சம்பரானந்த பைரவர் - ஆந்திரப் பிரதேசம்\nநல்லமலா காட்டில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ஹைதராபாத், விஜயவாடாவில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்துகள் ஏராளமாக உள்ளன. ரயில் வசதி இல்லை.\nஜோதிர் லிங்கத் தலமான மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவிலில் சக்தி பீட தேவதையான ப்ரம்மராம்பிகையும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.\nஆந்திராவின் ப்ரகாசம் மாவட்ட குக்கிராமமே த்ரிபுராந்தகம். இது விஜயவாடாவில் இரு��்து 150 கி.மீ தொலைவிலும் ஓங்கோலிலிருந்து 90 கி.மீ தொலைவிலும் ஸ்ரீ சைலத்திலிருந்து 100 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள ரயில்நிலையம் மார்க்கப்பூர் (markapur) (43 கி.மீ) ஆகும். அம்பாளின் பெயர் பாலா த்ரிபுர சுந்தரி அல்லது த்ரிபுராந்தகி. த்ரிபுராந்தகம் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள புனிதக் குளத்தில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. த்ரிபுராந்தகேஸ்வரா கோவில் இதற்கருகே உள்ள சிறிய மலைமீதுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்\nத்ரிபுராந்தகம் பாலா த்ரிபுர சுந்தரி சக்தி பீடக் கோவில்\n37.\tகபாலி / பீம்ரூபா (விபாஸா பீடம்) - இடது கணுக்கால் - சர்வானந்த பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – மேதினிப்பூர் மாவட்டம் – தம்லுக் அல்லது தமோலுக் (tamluk or tamoluk)\nதம்லுக் அல்லது தமோலுக் என்பது பர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் (purba medinipur) தலைநகரம் ஆகும். கொல்கத்தாவிலிருந்து 90 கி.மீ தொலைவிலுள்ள ரூப்நாராயண் ஆற்றங்கரையில் வங்கக் கடலருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தம்லுக். இங்கு தேவியானவள் ஸ்ரீ பர்கோ பீமா தேவி என்றும் பீமகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். இக்கோவிலுக்கருகிலேயே ராம் சாகரா என்ற குளம் உள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nதம்லுக் ஸ்ரீ பர்கோ பீமா தேவி சக்தி பீடக் கோவில்\n38.\tசந்த்ரபாகா (ப்ரபாஸா பீடம்) - வயிறு - வக்ரதுண்ட பைரவர் - குஜராத்தின் சோமநாதம்\nஇந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வெராவல் (veraval) அருகேயுள்ள புகழ்பெற்ற ஜோதிர் லிங்கத்தலம் சோமநாதம். இது ஜுனாகத் மாவட்டத்திலுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் வெராவல் (13 கி.மீ) ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் ஜுனாகத் (95 கி.மீ) மற்றும் டையூ (diu) (90 கி.மீ) ஆகும்.\nஇங்கு சந்த்ரபாகா தேவிக்கு தனியாகக் கோவிலேதும் இல்லை. ஒருவேளை தேவிக்கான கோவில் முன்பு இருந்து பின் அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் சோம்நாத் சிவன் கோவில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. இங்கு சோமநாதர் சிவனுக்கு நேரே பின்புறம் உள்ள பார்வதி தேவி சிலையே சந்த்ரபாகாவாக வணங்கப்படுகிறது. இங்கு வெராவல் ஸ்டேசனிலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள ப்ரபாஸ் என்ற இடமும் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.\nசிலர் சோம்நாத் அருகில் ஹிரன், கபிலா மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் த்ரிவேணி என்ற இடத்திலுள்ள காளி கோவிலை சக்தி பீடமென்பர்.\nஇன்னும் சிலர் குஜராத்தின் ஜுனாகத் (ஜுனாகர்) மாவட்டம் ப்ரபாஸ் பகுதியில் கிர்னார் மலைகள் மீதுள்ள அம்பா மாதா கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் கத்தியவார் அருகே அமைந்துள்ளது. 6000 படிகள் கொண்ட கிர்னார் மலைகளில் அம்பா தேவி, கோரக்ஷநாத், தத்தாத்ரேயர் கோவில்கள் உள்ளன. இதே பகுதியில் காளி குகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டுமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் இதே கோவிலை 39வது பீடமான பைரவ பர்வதா பீடத்திற்கும் உரிய கோவிலாக சிலர் கருதுகிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசோம்நாத் சந்த்ரபாகா தேவி சக்தி பீடக் கோவில்\nசோம்நாத் திரிவேணி காளி கோவில்\nகுஜராத்தின் ஜுனாகத் அம்பே மாதா சக்தி பீடக் கோவில்\n39.\tஅவந்தி / மஹாகாளி (பைரவ பர்வதா பீடம்) - மேல் உதடு - லம்பகர்ண பைரவர் - மத்தியப் பிரதேசம் அல்லது குஜராத்\nமத்தியப் பிரதேசம் – உஜ்ஜைனி – உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்\nபிரசித்தி பெற்ற மஹாகாளேஸ்வர் ஜோதிர்லிங்கக் கோவிலைக் கொண்டுள்ள உஜ்ஜைனியில் பெருகர் (bherugarh) என்பது பைரவ பர்வதமாகவும் கர்ஹ் காளி மந்திர் சக்தி பீடமாகவும் போற்றப்படுகிறது. இது மஹாகாள் சிவன் கோவிலுக்கு வடக்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவில் ஷிப்ரா நதிக்கரையில் பைரவ் மலைகள் மீதுள்ளது.\nசிலர் குஜராத்தின் ஜுனாகத் (ஜுனாகர்) மாவட்டம் ப்ரபாஸ் பகுதியில் கிர்னார் மலைகள் மீதுள்ள அம்பா மாதா கோவிலை இதற்குரிய சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் கத்தியவார் அருகே அமைந்துள்ளது. 6000 படிகள் கொண்ட கிர்னார் மலைகளில் அம்பா தேவி, கோரக்ஷநாத், தத்தாத்ரேயர் கோவில்கள் உள்ளன. இதே பகுதியில் காளி குகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டுமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன. ஆனால் இதே கோவிலை 38வது பீடமான ப்ரபாசா பீடத்திற்கும் உரிய கோவிலாக சிலர் கருதுகிறார்கள்.\nமால்வாவிற்கு மேற்கே இந்த பைரவ பர்வதம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில்\nகுஜராத்தின் ஜுனாகத் அம்பே மாதா சக்தி பீடக் கோவில்\n40.\tப்ரம்மாரி / சப்தஷ்ருங்கி (ஜனஸ்தனா பீடம்) - முகவாய் அல்லது தாடை - விக்ரிதாக்‌ஷ பைரவர் - மஹாராஷ்ட்ராவின் நாசிக்\nமஹாராஷ்ட்ரா – நாசிக் – கோதாவரி ஆற்றுப்பள்ளத்தாக்கு (valley)\nபழைய நாசிக்கின் பத்ரகாளி மந்திர் சக்தி பீடமாகக் கருதப்படுகிறது.\nசிலர் பஞ்சவடியிலுள்ள (panchavati) கலாராம் (kalaram) கோவிலின் மேற்கு வாயிற்பகுதியில் அமைந்த சீத கும்பா (sita gumpha) கோவில் வளாகத்திலுள்ள சீதா குஃபா (seeta gufaa) சன்னதியை சக்தி பீடமென்கின்றனர்.\nஇந்த சீதா குஃபா என்பது மிகக்குறுகலான பாதையை உடைய குகைக் கோயிலாகும்.\nஇக்குகையிலுள்ள லிங்கம் ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணரால் அவர்களின் வனவாசத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு ராமர் கரதுஷணர் மற்றும் 14000 ராட்சஸர்களை ஒற்றைக் கையால் சண்டையிட்டு அழித்ததாகக் கூறப்படுகிறது.\nசிலர் நாசிக்கிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ளதும் வாணிக்கு (vani) அருகிலுள்ளதுமான சப்தஷ்ருங்கி மாதா கோவிலை சக்தி பீடமென்கின்றனர்.\nசிலர் நாசிக்கின் சாலிமர் என்ற இடத்திலுள்ள பத்ரகாளி கோவில் சக்தி பீடமென்பர்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nசப்தஷ்ருங்கி மாதா சக்தி பீடக் கோவில்\nசீதா குஃபா சக்தி பீடம்\n41.\tமாணிக்யம்பா / ராகிணி / விஸ்வமாத்ருகா / விஸ்வேஸ்வரி (கோதாவரி தீரா பீடம்) - இடது கன்னம் - தண்டபாணி பைரவர் / வத்ஸநாத பைரவர் - ஆந்திரப் பிரதேசம்\nஆந்திரா – ராஜமுந்த்ரி அருகில் (rajah mundry) – த்ரக்ஷராமம்\nத்ரக்ஷராமம் விஜயவாடாவிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் ராஜ முந்த்ரியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் காக்கிநாடாவிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது. 50 கி.மீ தொலைவிலுள்ள சமல்கோட் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். இவ்விடம் பீமேஸ்வரா ஸ்வாமிக்கும் மாணிக்யம்பா சக்தி பீடத்திற்கும் புகழ்பெற்றது.\nசிலர் ராஜமுந்த்ரியிலுள்ள கோட்டிலிங்கலரேவு என்ற பகுதியை சக்தி பீடமென்கிறார்கள். இங்கு கோதாவரி ஆற்றங்கரையில் கோடி லிங்கேஸ்வரா கோவில் உள்ளது. இவ்விடத்தின் விஸ்வேஸி அல்லது விஸ்வேஸ்வரி தேவியை சக்தி பீட நாயகியாகக் கருதுகிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nத்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்\nகோட்டிலிங்கலரேவு விஸ்வேஸ்வரி தேவி சக்தி பீடக் கோவில்\n42.\tகுமாரி (ரத்னாவளி பீடம்) - வலது தோள் - சிவ பைரவர் அல்லது கால பைரவர் - மேற்கு வங்கம் அல்லது சட்டீஸ்கர் அல்லது சென்னை அல்லது ஹரித்துவாரின் கோடாகுண்ட் குளத்தருகே உள்ள காளி தேவி கோவில்\nமேற்கு வங்கம் – ஹூக்ளி மாவட்டம் – கனக்குல் க்ருஷ்ணா நகர் (khanakul Krishna nagar) – ரத்னாகர் நதிக்கரை\nநான்கு இடங்கள் சக்தி பீடங்களாகக் கருதப்படுகிறது.\nஅ) கல்கத்தாவிலிருந்து 90 கி.மீ தொலைவில் கனக்குல் (khanakul) அருகே க்ருஷ்ணா நகர் கிராமத்தில் சக்தி பீடம் உள்ளது. கனக்குல் என்பது ஹூக்ளி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். உள்ளூரில் அம்பிகை ஆனந்தமயீ என்று அழைக்கப்படுகிறாள்.\nஆ) சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் – அம்பிகாபூர் ஸ்டேட் ஹைவேயில் ரத்னாப்பூர் உள்ளது. இதன் பழைய பெயர் ரத்னாவளி நகர் அல்லது மத்யதேசத்தின் ரத்னாவளி நகர் (ratnawali nagar of madhyadesh) என்பதாகும். 25 கி.மீ தொலைவிலுள்ள பிலாஸ்பூர் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் ராய்ப்பூர் (140 கி.மீ). இங்குள்ள மஹாமாயா தேவி கோவில் சக்தி பீடம் என்று சிலர் கருதுகிறார்கள்.\nஇ) ரத்னாவளி என்பது சென்னைக்கு அருகிலுள்ள சக்தி பீடமென்றும் சொல்கிறார்கள். திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோவிலையும், ஐயர்மலையின் அராளகேசியம்மன்/சுரும்பார்க்குழலம்மை சன்னதியையும் இதற்கான பீடங்களாகக் கூறுகின்றனர்.\nஈ) இன்னும் சிலர் ஹரித்துவாரின் கோடாகுண்ட் குளத்தருகே உள்ள காளி தேவி கோவிலை சக்தி பீடம் என்று சிலர் கருதுகிறார்கள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nகனக்குல் க்ருஷ்ணா நகர் ஆனந்தமயீ சக்தி பீடக் கோவில்\nரத்தன்பூர் மஹாமாயா தேவி சக்தி பீடக் கோவில்\nஹரித்துவாரின் காளி தேவி சக்தி பீடக் கோவில்\nதிருஈங்கோய்மலை லலிதாம்பிகை சக்தி பீடக் கோவில்\nஐயர்மலையின் அராளகேசியம்மன்/சுரும்பார்க்குழலம்மை சக்தி பீடக் கோவில்\n43.\tஉமாதேவி / மஹாதேவி (மிதிலா பீடம்) - இடது தோள் - மஹோதர பைரவர் - நேபாளத்தின் ஜானக்பூர்\nநேபாளம் – இந்திய நேபாள எல்லைப் பகுதி – ஜானக்பூர்\nசீதையின் பிறப்பிடமான ஜானக்பூரில் உள்ள புகழ்பெற்ற ஜானகி மந்திரைப் (janki mandir) பலரும் சக்தி பீடமாகக் கருதுகின்றனர். இக்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. சோனா மாய் (sona mai) மந்திரும் பழைமையான சக்தித் தலமாக இங்கு விளங்குகிறது. ஜானக்பூரின் ஜானக் நந்தினி சக்தி பீடம் என்றும் கூறுகிறார்கள். அ���ேகமாக ஜானக் நந்தினி என்பதும் ஜானக்பூரின் புகழ்பெற்ற ஜானகி மந்திரும் ஒன்றாகவே இருக்கலாம்.\nசிலர் நேபாளத்தின் ஜானக்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் பீகாரின் மதுபானி (madhubani) மாவட்டத்தின் பேனிபட்டி (benipatti) சப் டிவிஷனில் உள்ள உச்சய்த் (uchchaith) என்ற கிராமத்தில் மிதிலாஞ்சல் (mithilanchal) என்ற இடம் உள்ளது. இவ்விடத்தில் உள்ள துர்காஸ்தான் அல்லது தேவி பகவதியை சக்தி பீடம் என்கிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் காம்தௌல் (kamtaul) (24 கி.மீ). இங்கு செல்ல தர்பங்காவிலிருந்து (darbhanga) நிறைய பஸ்கள் உள்ளன. பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பெனிபட்டி சப் டிவிஷனில் (Benipatti Subdivion) உள்ள ஒரு கிராமம் உச்சய்த்தா (Ucchaitha) ஆகும். இங்கு தேவி பகவதிக்கு பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோயில் அமைந்துள்ளது. இது வடகிழக்கு ரயில்வேயின் காம்தௌல் (Kamtaul) ரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில், வடகிழக்கே உள்ளது. இங்கு செல்ல தர்பங்காவிலிருந்து பஸ் போக்குவரத்து சிறப்பாக உள்ளது. இங்குள்ள தேவியின் சிலை \"குப்தர் காலம்' என்று அறியப்படுகிறது. பெரும்புலவர் காளிதாஸ்க்கு இந்த இடத்தில்தான் கல்வியறிவு கிடைத்தது என்று கூறப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜானக்பூர் ஜானகி மந்திர் சக்தி பீடக் கோவில்\nமதுபானியிலுள்ள துர்காஸ்தான் தேவி பகவதி சக்தி பீடக் கோவில்\n44.\tகாளி / நலஹட்டீஸ்வரி - மூச்சுக்குழல் - யோகீஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – நலஹட்டி (nalhati) - நலஹட்டீஸ்வரி சக்தி பீடக் கோவில்\nஇக்கோவில் நலஹட்டி ரயில் நிலையம் அருகிலுள்ளது. இந்த ரயில் நிலையம் ஹௌரா - சாஹிப்கன்ஜ் (sahebganj) ரயில் பாதையிலுள்ளது. மேலும் பெனாகர் – மொரேக்ராம் (panagarh - moregram) சாலையில் இக்கோவிலின் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு நலஹட்டீஸ்வரி கோவில் சிறிய அழகிய மலையில் அமைந்துள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநலஹட்டீஸ்வரி சக்தி பீடக் கோவில்\n45.\tசாமுண்டீஸ்வரி தேவி / மூகாம்பிகா தேவி / தாம்ர கௌரி / பத்ரகாளி / பத்ரகர்ணிகா / ஜெயதுர்கா (கர்ணடா பீடம்) - காதுகள் (கர்ணம் என்றால் காதுகள் என்று பொருள்) - அபிரு பைரவர் - கர்நாடகா மாநிலம் மைசூரின் சாமுண்டி மலைகள் அல்லது கோகர்ணம் அல்லது கொல்லூர் மூகாம்பிகை அல்லது ஹிமாச்சலப் பிரதேச��்தின் கங்ரா\nகர்நாடகம் – மைசூர் – சாமுண்டீஸ்வரி மலைகள்\nசாமுண்டி மலையில் குடிகொண்ட தேவிக்கு மைசூரில் நடக்கும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சாமுண்டி மலையிலேயே மஹாபலேஸ்வரருக்கும் நாராயணனுக்கும் தனிக் கோவில்கள் உள்ளன.\nசிலர் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மூகாம்பிகை ஆலயத்தை இதற்குரிய சக்தி பீடமாகக் கூறுகின்றனர்.\nசிலர் கர்நாடகத்தின் கோகர்ணம் மஹாபலேஸ்வரர் கோவிலில் உள்ள தாம்ர கௌரி மற்றும் கோகர்ணம் பத்ரகாளியை சக்தி பீடமென்கிறார்கள். இந்த பீடத்தைப் பற்றி தேவி பாகவதம் கூறுகிறது. இந்த பத்ரகாளி கோவில் மஹாபலேஸ்வரா கோவிலில் இருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது.\nசிலர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவில் இந்த சக்தி பீடம் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அங்கு கோவில்கள் ஏது சக்தி பீடமாக அறியப்படவில்லை.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nமைசூர் சாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்\nகொல்லூர் மூகாம்பிகை சக்தி பீடக் கோவில்\nகோகர்ணம் தாம்ர கௌரி சக்தி பீடக் கோவில்\nகோகர்ணம் பத்ரகாளி சக்தி பீடக் கோவில்\n46.\tமஹிஷ மர்த்தினி (வக்ரேஸ்வரா / பக்ரேஸ்வரா பீடம்) - புருவங்களின் இடையே உள்ள பகுதி (நெற்றிப் பொட்டு) - வக்ரநாத பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – துப்ராஜ்பூர் (dubrajpur) அருகில் – பம்பரா அல்லது பாபரா (pamphara or paaphara) ஆற்றங்கரை – பக்ரேஸ்வர் கோவில்\nபிர்பம் மாவட்டத் தலைநகரான சூரிக்குத் (suri) தென்மேற்கே 24 கி.மீ தொலைவிலும் துப்ராஜ்பூர் ரயில் நிலையத்திற்கு 7 கி.மீ தொலைவிலும் பக்ரேஸ்வர் உள்ளது. இங்குள்ள பக்ரநாத் கோவில் வெப்ப நீரூற்றுகளுக்குப் புகழ் பெற்றது. இவை அனைத்தும் பம்பரா அல்லது பாபரா நதியில் கலக்கிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபக்ரேஸ்வர் மஹிசமர்த்தினி சக்தி பீடக் கோவில்\n47.\tயசோரேஸ்வரி / ஜசோரேஸ்வரி (யசோரா பீடம்) - இடது உள்ளங்கை - சண்ட பைரவர் - வங்க தேசம்\nவங்க தேசம் – தௌலத்பூர் (daulatpur) அருகில் – மஹேஸ்வரிபூர்\nஇது வங்க தேசத்தின் சட்கிரா (satkhira) மாவட்டம் ஷ்யாம் நகர் உபஜில்லாவில் உள்ள ஈஸ்வரிப்பூரில் உள்ளது. இது ஜெஸ்ஸோர் மற்றும் குல்னாவில் (jessore and khulna) இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போதுள்ள ஜஸ்ஸோரேஸ்வரி கோவில் பழைய கோவில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டுள்ளது. தேவியின் பெயர் ஜஸ்ஸோரேஸ்வரி காளி தேவி.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜஸ்ஸோரேஸ்வரி காளி தேவி சக்தி பீடக் கோவில்\n48.\tபுல்லாரா / ஃபுல்லாரா (அட்டஹாசா பீடம்) - கீழ் உதடு - விஸ்வேஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பிர்பம் (birbhum) மாவட்டம் – அஹமத்பூர் அருகில் – லாப்பூர் (labpur or labhpur)\nகல்கத்தாவிலிருந்து 220 கி.மீ தொலைவில் பர்தமான் அல்லது பர்ட்வான் (bardhaman or burdwan) மாவட்டத்தில் அஹ்மத்பூர் – கத்வா (katwa) ரயில் பாதையில் லாப்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த லாப்பூருக்கு அருகில் உள்ள கிராமமே அட்டஹாஸ். அம்பிகை சிலை 15 முதல் 18 அடி வரை உயரமானதாக உள்ளது. வைரப் (பைரவ்) கோவில் புல்லாரா கோவிலுக்கு அருகிலுள்ளது. புல்லாரா (pullara or fullora) என்பதே சக்தி பீடம்.\nபர்தமான் மாவட்டத்தில் உள்ள தக்ஷின் டிஹியில் (dakshindihi) உள்ள அட்டஹாஸ் கிராமத்தில் உள்ளது. கத்வா அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅட்டஹாஸ் புல்லாரா தேவி சக்தி பீடக் கோவில்\n49.\tநந்தினி / நந்திகேஸ்வரி - ஆரம் அல்லது அட்டிகை - நந்திகேஸ்வர பைரவர் - மேற்கு வங்கம்\nமேற்கு வங்கம் – பிர்பம் மாவட்டம் – சைந்தியா (sainthia) – நந்திகேஸ்வரி கோவில்\nமேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் சைந்தியா நகரின் ஒரு பகுதியே தொடக்கக் கால நந்திபுரா கிராமம். கொல்கத்தாவிலிருந்து 220 கி.மீ தொலைவிலுள்ள இப்பகுதியே சக்தி பீடம். ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கோவிலில் ஆலமரத்தடியில் நந்திகேஸ்வரி காட்சியளிக்கிறாள்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநந்திப்பூர் நந்திகேஸ்வரி சக்தி பீடக் கோவில்\n50.\tசங்கரி / இந்த்ராக்‌ஷி / நாகபூஷணி அம்மன் / புவனேஸ்வரி (ஸ்ரீலங்கா பீடம்) - சிலம்புகள் - ராக்ஷஷேஸ்வர பைரவர் / நயனைர் பைரவர் - இலங்கை\nஇலங்கை – ட்ரிங்கோமலீ (திருக்கோணமலை அல்லது திருக்கோணேச்சரம்)\nஇலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ட்ரிங்கோமலீ பகுதியிலுள்ள திருக்கோணேச்சரம் (trikoneshwaram) கோவில் சக்தி பீடமாகும். இங்கு துறைமுகம் மற்றும் ஏர்போர்ட் உள்ளது.\nசிலர் நைனதீவிலுள்ள (nainativu) நாகபூஷணி அம்மன் கோவிலை சக்தி பீடம் என்கிறார்கள். இங்கு செல்ல முதலில் ஜஃப்னாவிலிருந்து (jaffna) குரிக்கட்டுவன் (kurikadduvan) என்ற இடத்திற்கு பஸ்ஸில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். குரிக்கட்டுவன் என்பது புங்குடுத் தீவில் (punkudutivu) உள்ளது. குரிக்கட்டுவனிலிருந்து நைனதீவு செல்ல நிறைய பஸ்கள் உள்ளன.\nநைனதீவு கோவிலானது இலங்கையின் நல்லூரிலிருந்து (nallur) 36 கி.மீ தொலைவில் மணிபல்லவத்தில் உள்ளது.\nபோர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இலங்கையின் பல கோவில்கள் இடிக்கப்பட்டதால் சக்தி பீடம் எதுவென்று குழப்பம் ஏற்படுகிறது. இதனால் மேலும் சில இடங்களும் இப்பகுதியில் சக்தி பீடங்களாகக் கருதப்படுகின்றன.\nமுன்னேசுவரம் வடிவாம்பிகை கோயில் கூட சக்தி பீடமென்கிறார்கள்.\nஇன்னும் சிலர் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்தான் சக்தி பீடமென்கிறார்கள்.\nஆனால் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்தான் சக்தி பீடம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைக்கின்றன. இது மிகப் பழைமையான கோவிலாகும்.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\nதிருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்\n51.\tஅம்பிகா (விராடா பீடம்) - இடது கால் விரல்கள் - அம்ரித பைரவர் / அம்ரிதேஸ்வர் - ராஜஸ்தானின் வீரட் (பரத்பூர் அருகில்) அல்லது மேற்கு வங்கம் அல்லது வங்க தேசம்\nராஜஸ்தான் – ஜெய்ப்பூர் அருகில் – பைரட் (bairat) - அம்பிகா தேவி சக்தி பீடக் கோவில்\nபுராணங்களில் இரண்டு விராட தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட சக்தி பீடங்கள் மொத்தம் மூன்று உள்ளன.\nஅ) மத்ஸ்ய தேஸா அல்லது விராட தேஸா [அல்வர் (alwar), பரத்பூர் (bharatpur), ஜெய்ப்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதி] இந்த தேசத்தில் ஒரே சக்தி பீடம் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஜெய்ப்பூரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள வைரட் அல்லது பைரட் அல்லது விரட் நகர் (bhairat or virat nagar) என்ற கிராமம் அந்த சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. இது பரத்பூர் (bharatpur) அருகில் உள்ள விரட் அல்லது பிரட் (virat or birat) என்ற இடமாகும்.\nஆ) நிவ்ரிதி தேஸா அல்லது விராட தேஸா [பர்தன்கோட் (bardhankot), கூச் பீகார், ராங்பூர் அல்லது ரான்ஜ்பூர் (rangpur) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதி] இந்த தேசத்தில் இரு சக்தி பீடங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது.\nமேற்கு வங்கத்தின் தக்ஷின் தினஜ்பூர் (dakshin dinajpur) மாவட்டத்தின் பைரட்டா (bairatta).\nவங்க தேசத்தின் ராங்பூர் அல்லது ரான்ஜ்பூர் (rangpur) மாவட்ட���்திலுள்ள பீரட் ராஜர் கர் (birat rajar garh) என்ற இடம்.\nஇவ்வாறு இரண்டு தேசங்களிலும் சேர்த்து மொத்தம் மூன்று சக்தி பீடங்கள் கணக்கிடப்படுகின்றன.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nவிரட் அம்பிகா தேவி சக்தி பீடக் கோவில்\n52.\tசர்வானந்தகரீ (மகதா பீடம்) - வலது தொடை - வ்யோமஹேஸ பைரவர் - பீகார் மாநிலம் பாட்னாவின் பாட்னேஸ்வரி கோவில்\nபீகார் – பாட்னா – மஹாராஜ் கன்ஜ் (maharaj ganj locality) – பரி பாட்டன் தேவி கோவில் (bari patan devi)\nபாட்னா ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கி,மீ தொலைவில் உள்ள மஹராஜ் கன்ஜ் பகுதியில் சக்தி பீடம் அமைந்துள்ளது. பரி பாட்டன் தேவி (பெரிய பாட்னா தேவி) அல்லது பாட்னேஸ்வரி அல்லது பாடலி புத்ரேஸ்வரி வடக்கு நோக்கியுள்ளாள். கோவிலில் மஹா காளி, மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி ஆகியோர் ஒன்றாக அருள்கின்றனர். மேலும் பைரவரும் அருள்கிறார். மேலும் சோட்டி பாட்டன் தேவியும் (சிறிய பாட்னா தேவி) பாட்னாவில் அருள்கிறாள். இதில் பரி பாட்டன் தேவி கோவில்தான் தேவியின் வலது தொடை விழுந்ததாக தந்திர சூடாமணி கூறும் பீடமாகும். சோட்டி பாட்டன் தேவி கோவிலானது தேவியின் சேலை விழுந்ததாக உப பீடமாக வணங்கப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nபாட்னாவின் பாட்னேஸ்வரி சக்தி பீடக் கோவில்\nநைனா தேவி கோவில் - இது தேவியின் கண்கள் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஷிவாலிக் குன்றுகளில் நைனிடாலில் உள்ளது.\nசிந்த் பூர்ணி தேவி கோவில் - இது பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா மாவட்டத்தில் உள்ளது.\nஜுவாலாமுகி தேவி கோயில் - இது தேவியின் நாக்கு விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிராவிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ளது.\nவஜ்ரேஷ்வரி கோவில் - இது தேவியின் மார்பகங்கள் அல்லது வலது மார்பகம் விழுந்த இடம் விழுந்த இடம். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராவி பியாஸ் சட்லெஜ் நதிக்கரையில் உள்ளது. அசுரனுடன் போரிட்டதால் ஏற்பட்ட புண்களுக்கு நெய் தடவி வழிபடுவர். (நாகர்கோட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில், காங்ரா)\nவைஷ்ணோ தேவி கோவில் - இது தேவியின் ஒரு புஜம் விழுந்த இடம். இது ஜம்மு காஷ்மீரில் திரிகூட பர்வதத்தில் உள்ளது. இங்கு மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி என்று மூன்று பிண்டி வடிவங்களில் தேவி காட்சியளிக்கிறாள். தேவியின் ஆலயம் ஒரு குகைக்குள் உள்ளது.\nசாமுண்டா தேவி கோவில் - இந்தக் கோவிலுக்கான தேவியின் உடல் பகுதி எதுவென அறியப்படவில்லை. இருப்பினும் இதை சக்தி பீடமாக வணங்குகின்றனர். இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் பன்காரா கரையில் அமர்ந்துள்ளது (ஜ்வாலாமுகியிலிருந்து 2 மணி நேரப் பயணம்). அன்னை சண்ட, முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம்.\nமானஸா தேவி கோவில் (ஹரித்துவார் மானசா தேவி கோவில் அல்லது சண்டிகரின் மணிமஜ்ரா மானசா தேவி கோவில்) - இது தேவியின் நெற்றி அல்லது தலை விழுந்த இடம். இது சண்டிகர் அருகில் மணி மஜ்ரா என்ற ஊரில் உள்ள கோயில் (ஹரித்வாரிலும் மானசா தேவிக்குக் கோவில் உள்ளது). வசந்த நவராத்திரி இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். மனதில் உள்ளவற்றை நிறைவேற்றுவதால் அவள் மானஸாதேவி.\nசாகம்பரி தேவி கோவில் - இது தேவியின் தலை அல்லது நெற்றி விழுந்த இடம். இது உத்திரப் பிரதேசத்தில் சஹரான்பூருக்கு அருகில் ஷிவாலிக் குன்றுகளின் மேல் உள்ளது.\nகாலிகாஜி கோவில் - இது தேவியின் குழற்கற்றை விழுந்த இடம். இது ஹரியானாவின் பஞ்ச்குலாவில் காள்கா என்ற இடத்தில் உள்ளது. மேலும் தெற்கு டெல்லியில் காள்காஜி என்ற இடத்திலும் ஒரு காள்கா தேவி கோவில் உள்ளது. ஆனால் ஹரியானாவில் உள்ள கோவிலே நவ சக்தி பீடங்களில் வரும். மிகப் புனிதமான மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.\nமுதன்மைக் கட்டுரை: ஆதி சக்தி பீடங்கள்\nஆதி சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் நான்கு கோவில்கள் பற்றி காளிகா புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவை:\nவிமலா தேவி சக்தி பீடக் கோவில், ஒடிசா\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில், ஒடிசா\nகாளிகாட் காளி கோயில், கல்கத்தா\nமுதன்மைக் கட்டுரை: மகா சக்தி பீடங்கள்\nமகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட தோத்திரம் என்று கூறப்படுகிறது.\nசங்கரி பீடத்திற்கான கோவில்கள் - திருக்கோணேச்சரம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\nகாமாட்சி பீடத்திற்கான கோவில்கள் - காஞ்சிபுரம் ஆதி காமாட்சி சக்தி பீடக் கோவில் மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்\nஸ்ருங���கலா தேவி பீடத்திற்கான கோவில்கள் - பன்ஸ்பேரியா ஹன்சேசுவரி காளி கோவில் மற்றும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் (இக்கோவில்கள் சக்தி பீடமல்ல. சக்தி பீடத்திற்கான மாற்றுத் தலங்கள்)\nசாமுண்டீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் - மைசூர் சாமுண்டீசுவரி சக்தி பீடக் கோவில்\nஜோகுலாம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவி சக்தி பீடக் கோவில்\nப்ரம்மராம்பிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பிகை சக்தி பீடக் கோவில்\nமஹாலக்‌ஷ்மி தேவி பீடத்திற்கான கோவில்கள் - கோலாப்பூர் மஹாலக்ஷ்மி சக்தி பீடக் கோவில்\nஎகவீரிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - நாண்டேட் எகவீரிகா மாதா சக்தி பீடக் கோவில் மற்றும் மாஹூர் ரேணுகா சக்தி பீடக் கோவில்\nமஹாகாளி தேவி பீடத்திற்கான கோவில்கள் - உஜ்ஜைனி கர்ஹ் காளி (கத் காளி) மந்திர் சக்தி பீடக் கோவில் மற்றும் உஜ்ஜைனி ஹர்சித்தி மாதா சக்தி பீடக் கோவில்\nபுருஹூதிகா தேவி பீடத்திற்கான கோவில்கள் - பித்தாப்பூர் புருஹூதிகா தேவி சக்தி பீடக் கோவில்\nகிரிஜா தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்\nமாணிக்யம்பா தேவி பீடத்திற்கான கோவில்கள் - த்ரக்ஷராமம் மாணிக்யம்பா சக்தி பீடக் கோவில்\nகாமாக்யா தேவி பீடத்திற்கான கோவில்கள் - காமாக்யா கோவில்\nமாதவீஸ்வரி தேவி பீடத்திற்கான கோவில்கள் - அலோப்பி தேவி சக்தி பீடக் கோவில் மற்றும் மீராப்பூர் லலிதா தேவி சக்தி பீடக் கோவில்\nஜ்வாலாமுகீ தேவி பீடத்திற்கான கோவில்கள் - ஜ்வாலாமுகீ தேவி சக்தி பீடக் கோவில்\nசர்வ மங்களா தேவி பீடத்திற்கான கோவில்கள் - கயா மங்கள கௌரி சக்தி பீடக் கோவில்\nவிஷாலாக்‌ஷி தேவி பீடத்திற்கான கோவில்கள் - காசி விஷாலாக்ஷி சக்தி பீடக் கோவில்\nசாரதா தேவி பீடத்திற்கான கோவில்கள் - காஷ்மீர் சாரதா சக்தி பீடம்\nகாளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[4]\n1. தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[4]\nதமிழ்நாட்டில் தேவிபட்டினத்திலுள்ள உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்பர். அதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. பிருஹன் நீல தந்திரத்தில் தேவிகோட்ட பீடத்தின் தேவி அகிலேஸ்வரி என்ற குறிப்பு உண்டு. அகிலம் என்பதே உலகம் என்று அர்த்தம் ஆவதால் உலகநாயகி கோவிலே சக்தி பீடமென்று கருதப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nதேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோவில்\n2. ஒட்யாண பீடம்[4] (தற்போது இல்லை)\nபீடம் இருந்த இடம் – பாகிஸ்தான் (Pakistan > North west frontier > Near Mingaora > Swat) வடமேற்கு இந்தியாவில் ஸ்வேத் நதி பாயுமிடத்தில் இந்த பீடம் உள்ளதெனக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த ஸ்வேத் நதி (Swat) கூட சக்தி பீடமாக இருக்கலாம்.\nஒரு சிலர் ஒரிஸாவின் ஒட்யாண பீடமே இது என்கிறார்கள். இது கட்டாக்கின் கிரிஜா தேவி கோவில் அல்லது பூரி பிமலா தேவி கோவிலைக் குறிக்கும். மேலும் ஆதி சங்கரரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் ஒட்யாணே கிரிஜா தேவி என்ற வரி வருகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஜாஜ்பூர் கிரிஜா தேவி சக்தி பீடக் கோவில்\n3. காமகிரி பீடம் (அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில்)[4]\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\n4. திக்கர பீடம் (திக்கர வாஸினி கோவில் அஸ்ஸாமில் உள்ளது)[4]\nஅஸ்ஸாமில் கவுஹாத்தி நகரின் மையத்தில் புக்குரி டேங்க்கின் மேற்குப் பகுதியில் உள்ள உக்ரதாரா கோவில் ஒரு முக்கியமான சக்தி ஆலயம் ஆகும். இது தேவியின் தொப்புள் கொடி விழுந்த சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஅஸ்ஸாம் உக்ர தாரா திக்கரவாஸினி சக்தி பீடக் கோவில்\n5. ஜலந்தர பீடம்[4] (பஞ்சாப் ஜலந்தரிலுள்ள சண்டி என்ற தேவி தலாப் மந்திர்)\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nதேவி தலாப் மந்திர் சக்தி பீடக் கோவில்\n6. பூர்ணகிரி பீடம்[4] (ராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி அல்லது உத்தரகாண்டின் பூர்ணகிரி)\nராஜஸ்தானின் மவுண்ட் அபுவிலுள்ள அற்புதா தேவி - குஜராத்திலிருந்தோ ராஜஸ்தானிலிருந்தோ இங்கு செல்லலாம். மவுண்ட் அபுவிலுள்ள புகழ்பெற்ற கோவில் இதுவாகும். இது ஆதார் தேவி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.\nஉத்தரகாண்டில் உள்ள பூர்ணகிரி - பூர்ணகிரி கோவில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்து திருவிழாவான \"சைத்ர நவராத்திரி\" இந்த கோவிலில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போது, பல பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருவர். காளி ஆறு இந்த கோவிலுக்கு மிக அருகாமையில் ஓடுகிறது. மட்ட நிலத்தில் இதனை சாரதா ஆறு என்று அழைப்பர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருந்தே பூர்ணகிரி மலை, காளி ஆறு மற்றும் தனக்பூரை கண்டுகளிக்கலாம். 108 சக்தி பீடங்களுள் ஒன்று. சதி தேவியின் நாபி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த தேவி கோயில் உத்தரகாண்ட்டின் பித்தோர்கர் மாவட்டத்தில் தானக்பூரிருந்து 21 கி.மீ தூரத்தில் காளி நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. தானக்பூரிருந்து துன்யாஸ் (Tunyas) அல்லது தன்யாஸ் 17 கி.மீ தூரத்தில் உள்ளது மற்றும் அங்கு இருந்து 3 கி.மீ மலையேறி பூர்ணகிரி கோவிலுக்கு செல்ல வேண்டும். தானக்பூர் லக்னோ, தில்லி, ஆக்ரா, டேராடூன், கான்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் நேரடி பஸ் சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nஉத்தரகாண்டின் பூர்ணகிரி மாதா சக்தி பீடக் கோவில்\nமவுண்ட் அபு அற்புதா தேவி (ஆதார் தேவி) சக்தி பீடக் கோவில்\n7. காமரூபாந்த பீடம் (அஸ்ஸாமின் சந்தியாஞ்சல் மலைகளில் உள்ள வசிஷ்ட ஆஸ்ரம பீடம்)[4] - கவுஹாத்தி அருகில் உள்ள பசிஷ்ட ஆஸ்ரமம்\nஇந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:\nவசிஷ்ட ஆஸ்ரமத்தின் தாரா தேவி சக்தி பீடக் கோவில்\nசில முக்கியமான உப பீடங்கள்[தொகு]\nஉப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம்.\nஉக்ரதாரா மா / தாராபீட் - மூன்றாவது கண் அல்லது இடது கண் - சந்த்ரசூர் பைரவர் - மேற்கு வங்கத்தின் ராம்பூர் ஹட் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ\nதண்ட்டேஸ்வரி – பற்கள் - பைரவர் - சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்ட்டேவாடா பாஸ்டர் (சட்டீஸ்கரின் ஜக்தல்பூரிலிருந்து 80 கி.மீ)\nஅகிலாண்டேஸ்வரி (வராஹி பீடம்) – முகவாய் - பைரவர் - திருச்சியின் திருவானைக்கா[5]\nதாக்கேஸ்வரி / டாக்கேஸ்வரி - கழுத்தில் அணியும் ஒரு அணிகலன் - பைரவர் - வங்க தேசத்தின் தலைநகர் டாக்கா\nசண்டிகா தேவி - இடது கண் - போலே சங்கர் பைரவர் - பீகாரின் முங்கெர் சண்டிகா ஸ்தான்\nகனக துர்கா தேவி – எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஆந்திராவின் விஜயவாடா\nபம்லேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகானில் உள்ள டோங்கர்கர்\nவிந்தியவாஸினி - எந்த உடல் பகுதியென அறியப���படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் மிர்சாப்பூர்\nமீனாக்ஷி – மனோன்மணி – பைரவர் - மதுரை\nபர்வதவர்த்தினி – சேது பீடம் – பைரவர் - ராமேஸ்வரம்\nலிங்கதாரிணி / லலிதா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் நீம்சார் (நைமிசாரண்யம்)\nசாந்த துர்கா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கோவா\nஜெயந்தி / பகவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹஸ்தினாப்பூரின் கர்ண் மந்திர்\nகௌரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் கௌரிஷங்கர் கோவில்\nகமலாம்பிகை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவாரூர்\nஞானாம்பிகை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - காளஹஸ்தி\nபகவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - கேரளாவின் சோட்டாணிக்கரை\nபத்மாவதி / ஹரிலக்ஷ்மி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - கேரளாவின் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில்\nமஹாகாளி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்திலுள்ள பவாகத்\nமந்தர் தேவி குலபாய் - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை – பைரவர் - மஹாராஷ்ட்ரா\nதாரா சண்டி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - பீகாரின் சஸ்ஸேராம்\nசந்த்ரிகா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் லக்னோவுக்கு அருகில்\nருக்மிணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - துவாரகை\nராதை - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மதுரா அல்லது அதற்கருகில் உள்ள பர்ஸானா ராதா கோவில்\nமஹாலக்ஷ்மி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - பத்ரிநாத்\nபார்வதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கேதார்நாத்\nபவானி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மஹாராஷ்ட்ராவின் துல்ஜாப்பூர் பவானி கோவில்\nதுர்கா பரமேஸ்வரி / ரக்தேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - கர்நாடகாவின் கட்டீல்\nஅன்னபூரணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - வாரணாஸி\nநீலாயதாக்ஷி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - நாகப்பட்டினம்\nசிவகாமி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சிதம்பரம்\nஅபிராமி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருக்கடவூர்\nசுந்தரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - வேதாரண்யம் சிவன் கோவில்\nலிங்கதாரிணி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஒடிஸாவின் லிங்கராஜா கோவில்\nதர்மசம்வர்த்தினி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவையாறு\nபராசக்தி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - குற்றாலம் குற்றாலநாதர் கோவில்\nசின்னமஸ்தா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஜ்ரப்பா\nபத்மாவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - மத்தியப் பிரதேசத்தின் பன்னா\nபத்மாவதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருப்பதி\nபார்வதி / காளி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கலிஞ்சர். அங்குள்ள நீல்கண்ட் கோவில் குகையில் உள்ள பார்வதி சக்தி பீட தேவியாக வணங்கப்படுகிறாள்.\nதாரி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - தாரி தேவி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் (Garhwal) பகுதியில் அலக்நந்தா நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீநகர் - பத்ரிநாத் ஹைவேயில் உள்ள கல்யாசார் (Kalyasaur) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் உத்தரகண்ட் மாநில ஸ்ரீநகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், ருத்ரபிரயாக்கில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 360 கி.மீ தொலைவிலும் உள்ளது.\nராஜராஜேஸ்வரி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - தேவல்கர் ராஜராஜேஸ்வரி கோவில் உத்தரகாண்ட்டின் ஸ்ரீநகரிலிருந்து 17 கி.மீ தொலைவில் புகனி – ஸ்ரீநகர் வழித்தடத்தில் உள்ளது.\nசூர்க்கண்ட தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - டேராடூனுக்குத் தென்மேற்கே இந்த இடம் உள்ளது. ஆனால் முசோரி மற்றும் லாந்தோரிலிருந்து வரும் பார்வையாளர்களுக்குப் பகல்நேரப் பயணமே நல்லதாகும். இக்கோவில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. கட்டுக்கல் (Kaddukhal) என்ற கிராமத்தில் இருந்து 1 கி.மீ செங்குத்தான மலையேற்றப் பாதையில் தனல்டி - சம்பா சாலையில் சென்று கோவிலை அடையலாம். முசோரியின் மால் ரோட்டிலிருந்து 34 கி.மீ தொலைவிலும் தேவப்ரயாக்கிலிருந்து 113 கி.மீ தொலைவிலும் உள்ளது.\nசந்த்ரபதனி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - சந்திரபதனி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 2,277 மீ) புகழ்பெற்ற சந்த்ரபதனி தேவி கோவில் உள்ளது. இது தேவப்ரயாக் – கீர்த்தி நகர் வழித்தடத்தில் உள்ள கண்டி கல் (Kandi Khal) என்ற இடத்திற்கு வடக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியே நரேந்திர நகரிலிருந்து 109 கி.மீ தொலைவிலும் மற்றும் தேவப்ரயாகையில் இருந்து 31 கி.மீ தொலைவிலும் ஜம்னிகல் (Jamnikhal) உள்ளது. ஜம்னிகலில் இருந்து 7 கி.மீ தொலைவு நடந்து சென்று சந்திரபதனி மலைக்கோவிலை அடைய முடியும்.\nகாளிதேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - காளிமட் காளி கோவில் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் சுமார் 6000 அடி (1,800 மீ) உயரத்தில் கேதார்நாத் மலைகள் சூழ அமைந்துள்ளது. இக்கோவில் குப்தகாசி மற்றும் உக்கிமட் அருகில் அமைந்துள்ளது.\nதுர்கா - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - குஞ்சாப்புரி கோவில் தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகரிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், ரிஷிகேஷில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், தேவப்ரயாகையில் இருந்து 93 கி.மீ. தொலைவிலும் உள்ள 1,676 மீட்டர் உயரமான மலை மேல் அமைந்துள்ளது.\nஅருணாம்பிகை / உண்ணாமுலையம்மன் - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருவண்ணாமலை\nபுஷ்டி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் ஜாகேஸ்வர்\nகாந்திமதி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - திருநெல்வேலி\nகோட் ப்ராம்மரி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் குமாயூன் பைஜிநாத்\nஜயா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - நேபாளத்தின் பராஹக்ஷேத்ரா\nசீதா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - ஆந்திராவின் பத்ராச்சலம்\nநந்தா தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்தரகாண்டின் அல்மோரா பகுதியிலுள்ள நந்தா தேவி கோவில் மற்றும் நந்தா தேவி மலைகள் அல்லது நைனிதால் சுனந்தா தேவி\nமாண்டவி தேவி - எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை - பைரவர் - உத்திரப்பிரதேசத்தின் ப்ரயாகை பகுதியில் மண்டா என்ற இடத்திலுள்ள மாண்டவி தேவி கோவில். இது மண்டாவிற்கு கிழக்கே ஸ்டேட் ஹைவே 102 க்கு அடுத்து உள்ளது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மிர்சாப்பூருக்கு மிக அருகிலுள்ளது. அலகாபாத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றிலும் விந்திய மலைகளால் சூழப்பட்டுள்ளது.\n. சங்கரன்கோவில் ஸ்ரீ . கோமதி அம்மன் - உப ஷக்தி பீடம் - குண்டலினி எழும்பும் அம்பிகையின் சஹஸ்ராரம் விழுந்த பகுதி. பைரவர் - மஹா சர்ப்ப கால பைரவர் (மேல் இடது கையில் பாம்பு வைத்திருப்பார் ),( இடம் Tirunelveli மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ . சங்கர நாராயண சுவாமி கோயில் - தமிழ்நாடு )\n108 மற்றும் 64 சக்தி பீடங்கள்[தொகு]\nஇப்பீடங்கள் பற்றி தேவி பாகவதம் கூறுகிறது. ஆனால் இந்தப் பீடங்களில் பெரும்பாலானவை எங்கு இருக்கின்றன என்பதை அறியாததால் இங்கு தரப்படவில்லை. 108 மற்றும் 64 சக்தி பீடங்களில் இருப்பிடம் தெரிந்த பீடங்கள் மேலே உள்ள உப பீடங்களிலேயே தரப்பட்டுள்ளது.\nசக்தி பீடங்கள் பற்றி வெளிவந்த புத்தகங்கள்[தொகு]\nஆங்கிலத்தில் டி.சி.சர்க்கார் - D.C.Sircar (தினேஷ் சந்திர சர்க்கார் - Dinesh Chandra Sircar) என்பார் எழுதிய “த சாக்த பீடாஸ்” (The Sakta Pithas) என்ற புத்தகம். இது மோதிலால் பனார்ஸி தாஸ் (Motilal Banarsi Dass) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது சக்தி பீடங்கள் பற்றி வெளிவந்த மிகச்சிறந்த மற்றும் மிக விரிவான ஆராய்ச்சி நூலாகும். இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1948 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. இது மிக அரிதான புத்தகமாகும்.\nமஞ்சுளா ரமேஷ் எழுதிய “51 சக்தி பீடங்கள்” என்ற புத்தகம். இது ஸ்ரீ பதிப்பகம் வெளியிட்ட நூலாகும். இதில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகளில் உள்ள சக்தி பீடங்கள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஜபல்பூர் நாகராஜ சர்மா எழுதிய “51 அட்சர சக்தி பீடங்கள்” என்ற புத்தகம். இது விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலாகும். இது தற்போது வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இதில் 51 அட்சரங்கள் சம்பந்தமான சக்தி பீடங்கள் மற்றும் சக்தியின் உருவங்கள் ஆகியவை தெளிவாக உள்ளன.\nமேற்கண்ட இரு நூல்களும் தமிழில் வெளிவந்த, சக்தி பீடங்கள் பற்றிய, நடுவு நிலை தவறாத, (ஆராய்ந்து எழுதிய) புத்தகங்களாகும். ஆனால் இவற்றில் காணப்படும் சில குறிப்புகள் மேலே தந்திர சூடாமணியின்படி விளக்கப்பட்டுள்ள சக்தி பீடக் குறிப்புகளுடன் ஆங்காங்கே முரண்படுகிறது. மேலும் தந்திர சூடாமணி கூறும் சில பீடங்கள் இவற்றில் இடம் பெறவில்லை. ஏனெனில் இவ்விரு புத்தகங்களிலும் தந்திர சூடாமணி மட்டுமே பின்பற்றப்படவில்லை. த��்திர சூடாமணியுடன் சேர்ந்து சக்தி பீடங்களைப் பட்டியலிடுகின்ற பல்வேறு தந்திர நூல்கள் மற்றும் புராணங்களும் பின்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும் இப்புத்தகங்கள் சக்தி பீட யாத்திரைக்குப் பெரிதும் பயனுள்ளதாக விளங்குகின்றன.\n51 அட்சர சக்தி பீடங்கள்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள் - தினமலர் கோயில்கள்\nயோகிகள் கூடும் சக்தி பீடம் காமாக்யா கோவில் - நக்கீரன்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2019, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:32:53Z", "digest": "sha1:CU2W67VFYY2CXAOHK7PLEHGJITZFHUMS", "length": 7114, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நெல் வகைகள்‎ (1 பகு, 305 பக்.)\n► நெல் வகைகளின் நோய்கள்‎ (1 பக்.)\n► நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nகலப்பின நெல் மதிப்பீடு மையம், கூடலூர்\nதமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nநெல் இனப்பெருக்க நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்\nபின் சம்பா (நெல் பருவம்)\nபின் பிசாணம் (நெல் பருவம்)\nமுன் சம்பா (நெல் பருவம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/polymer", "date_download": "2020-01-19T05:04:51Z", "digest": "sha1:D54SJGX74MV4E6AL75ZZR43O4R3RS7G4", "length": 5166, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "polymer - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். பலபடி; பலபடிச் சேர்மம்.\nஒரே மாதிரியான அல்லது வெவ்வேறான சிறிய மூலக்கூறுகள் அதிக எண்ணிக்கையில் மூலக்கூற���று பிணைப்பால் இணைந்து பெரிய மூலக்கூறுகளாக உருவாகும் ஒரு பலபடியாகும்.\nஆதாரங்கள் ---polymer--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2019, 15:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13010127/Near-Guduvancheri-Death-of-the-Painter-Mystery.vpf", "date_download": "2020-01-19T05:33:08Z", "digest": "sha1:AMS6OGTIYF35QWXE23NXYM4EDBQQ3OVL", "length": 12125, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Guduvancheri Death of the Painter Mystery || கூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மச்சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மச்சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் + \"||\" + Near Guduvancheri Death of the Painter Mystery\nகூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மச்சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்\nகூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் வீரபத்திர நகர் தெருவில் உள்ள அரசு மதுக்கடை அருகே உள்ள மழைநீர் கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஓருவர் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் இறந்து கிடந்த அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\n என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்த நபர் பூந்தமல்லி குயின் விக்டோரியா தெருவை சேர்ந்த ஜெகன் (வயது 24) என்பதும் பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.\nநேற்று முன்தினம் பெயிண்டர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் வீரபத்திர நகரில் அரசு மதுக்கடை அருகில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தனது மகன் ஜெகனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதால் சாவில் மர்மம் இருக்கிறது என்று அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர்.\nஇது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் வேலைக்கு சென்றவர் எதற்காக கூடுவாஞ்சேரிக்கு சென்றார். மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் யாராவது அடித்துக்கொலை செய்து உடலை கால்வாயில் வீசி விட்டு சென்றார்களா அல்லது முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. கூடுவாஞ்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு\nகூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு நடத்தி நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நண்பரின் காளையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு சென்ற என்ஜினீயர் பலியானது எப்படி\n2. திருமணமாகி 2 நாட்களில், முதலிரவே நடக்காத நிலையில் ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தாக்க முயற்சி\n3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்\n4. கோவையில் வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்\n5. 2 பேர் பலி-36 பேர் காயம்: அலங்காநல்லூரில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு - சிறந்த வீரர்-காளைக்கு கார்கள் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/12/13112740/Climate-change-and-Shower-in-the-snow.vpf", "date_download": "2020-01-19T04:34:16Z", "digest": "sha1:Y6UR3FA2U2KKR3JWEMMA4RYWJLJDPTYS", "length": 19587, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Climate change and Shower in the snow! || பருவ நிலை மாற்றமும், பனிப் பொழிவும்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபருவ நிலை மாற்றமும், பனிப் பொழிவும்\nபருவ நிலை மாற்றமும், பனிப் பொழிவும்\nநாளுக்கு நாள் அறிவியல் புரட்சி மேலோங்கி வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றி அறிவது காலத்தின் அவசியம் ஆகும்.\nநாளுக்கு நாள் அறிவியல் புரட்சி மேலோங்கி வரும் நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் பனிப்பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றி அறிவது காலத்தின் அவசியம் ஆகும். சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகத் தண்ணீர் பற்றாக்குறையும் உயிர் வளிப்பற்றாக்குறையும் ஏற்பட்டுவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை நீடித்தால் விளை நிலங்கள் ஆறுகள், சுற்று உயிரினங்கள் உருக்குலைந்து வாழ்க்கை செழுமையைப் பூமி இழந்து விடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற அபாயகரமான நிலை உருவாகி விடும். இதை உணர்ந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றங்களால் உலகில் பஞ்சமின்றி பேரழிவுகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பேரிடர்கள் பெருமளவில் நாட்டின் முன்னேற்றத்தை முடக்குகின்றன. நிலநடுக்கம், வறட்சி, புயல், பெருவெள்ளம், பனிப்பொழிவு, பனி மலைச் சரிவு, நிலச்சரிவு நமது நாட்டின் இயற்கைச் சூழலை பாதித்து மனித சமுதாயத்தின் வாழ்வாதார நிலையினை சீரழிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இயற்கையை அறிவதும் காலத்தின் கட்டாயம் இயற்கைப் பேரழிவுகளை எதிர் கொள்வதும் காலத்தின் கட்டாயம்.\nபுவி வெப்பமடைதல் என்பது நம்மைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் காற்றில் கலக்கும் வாயு வடிவ மாசுப்பொருட்களின் அதிகரிப்பினால் ஏற்படும் அசாதாரண வெப்ப உயர்வு. தற்போதைய சராசரி வெப்பநிலை 500 பாரான்ஹீட் (140 செல்சியஸ்) என்று கூறப்படுகிறது. இந்த வெப்ப நிலை மாறும்போது, உலகளவிலே வெப்பம் அதிகரிக்கிறது.\nமனிதர்களுடைய நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்போது வானிலையில் மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாட்டிலே இயற்கை வளங்களாகிய நிலக்கரி, நிலத்தட�� எண்ணெய் வளங்கள் மற்றும் வாயுக்கள் எரிக்கப்படும்போது, அதிக அளவிலே கார்பன்-டை -ஆக்ஸைடு வெளியாகிறது. வாயு மண்டலத்தில் கார்பன்-டை- ஆக்ஸைடு அதிக அளவு சேருவதால், சூரிய வெப்பம் பூமிக்கு வருவது தடை செய்யப்படுகிறது. இதைத் தவிர, அதிக மழையினாலும், பனிப் பொழிவினாலும், பூமி வெப்பமடைதல், பூமியின் ஓசோன் அடுக்கில் ஓட்டை ஏற்படுதல், அமில மழை, கதிரியக்க ஆபத்துகள் ஆகியவற்றாலும் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உலகளாவிய தொழிற் புரட்சியினால் சமீபகாலமாக பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதை புவி வெப்பமடைதல் என்று கூறுகிறோம்.\nசில சமயங்களில், அமிலங்கள் உலர்ந்து, ஈரத்துடன் வளிமண்டலத்திலிருந்து பூமிக்கு விழுவதை அமில மழை எனக் கூறுவர். பெரும்பாலும் அமிலங்கள் பனி மூலமாக பூமிக்கு இறங்கும். இவ்வாறு பெய்யும் நச்சுக் கலந்த அமில மழை பூமியில் உள்ளத் தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். பின்பு, இந்த அமிலங்கள் யாவும் பூமியின் மேல்பரப்பில் உள்ள கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது படிகின்றன, சல்பர்டை ஆக்ஸைடும், நைட்ரஜன் ஆக்ஸைடும், அமில மழையில் உள்ளன. அமில மழையால் உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், கட்டிடங்கள், பூச்சு வண்ணங்கள், சிலைகள் யாவும் மிகுந்த பாதிப்புகளை உருவாக்கும்.\nபருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே முடக்கி இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமான சூழலுக்கு தள்ளப்படுகிறது. மேலும் இது ஏற்படுத்தும் இடையூறுகளும், இழப்புகளும் பேரழிவுகளும் மிகப் பயங்கரமானவை. அளவிட முடியாதது. பனிப்பொழிவுகள் பாதிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உண்டு. குளிர் மாற்றம் பனிப்பொழிவு அளவு பொறுத்து பனி உறைவு ஏற்படுத்துகிறது.\nஇழப்புகள் பனிப்பொழிவின் தீவிரத்தை பொறுத்து அமைகின்றன. ரெயில் தண்டவாளம், விமான ஓடுதளத்தில் கடும் பனிப்பொழிவின் பனிப் படிவை நீக்க முயன்றபோது குளிர் தாங்க முடியாமல் இறந்தவர்கள் ஏராளம். மழை பெய்யும்போது ஓசை கேட்கும். பெரும் காற்று வீசும்போதும் ஓசை கேட்கும். பனி பெய்யும் போதும் ஓசை கேட்கும் அளவுக்கு பனிப்பொழிவும் தீவிரமாய் உள்ளது என்று நினைத்தால் அது ஏற்படுத்தும் ஆப���்தின் தீவிரத்தை உணரவேண்டும்.\nபனிப்பொழிவு காலங்களில் குறைந்த பனி என்பது 1 கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேலாக கண்களுக்கு தெரிய வருவதை குறிக்கும்.\nமிதமான பனி என்பது 1 கிலோ மீட்டர் மற்றும் அரை கிலோ மீட்டர் அளவிற்கு நமது பார்வைக்கு தெரியவரும். அடர்ந்த பனி என்பது அரை கிலோ மீட்டருக்கும் குறைவான அளவில் நமது பார்வைக்கு தெரியாத அளவில் அடர்ந்து இருக்கும்.\nபருவ நிலை மாற்றத்தின் விளைவு 600 மில்லியன் மக்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கக்கூடும். பருவ நிலை மாற்றத்தின் மீதான விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் சமூகப் பொருளாதார தகவல்கள் அதன் சாத்தியமான விளைவுகள் குறைப்பதற்கான வாய்ப்புகள் தெரிவித்தது, இருப்பினும் அறிவியல் மேலோங்கிய நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும், நல்ல சுற்றுப்புறச் சூழல் நிலைத்திருக்கிற வளர்ச்சி மற்றும் அமைதியான வாழ்க்கை முறை அமைய உத்தரவாதம் அளித்தல். சுற்றுசூழலில் உள்ள மனிதன் பயன்படுத்தக் கூடிய தாவர இனங்கள் காற்று, நீர், மண், கடல் ஆகிய இயற்கை வளங்கள் மாசுபடாமல் பாதுகாத்தல், காடுகளைப் பாதுகாத்தல் மிக மிக அவசியம்.\nபருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நன்மை, தீமைகள் மற்றும் பாதிப்புகள், விளைவுகள் ஆகியவற்றினைப் பற்றி ஓர் விழிப்புணர்வை ஒவ்வொரு மனிதனிடமும் ஏற்படுத்துதல் அவசியம். அதேபோல் பனிப்பொழிவு காலங்களில் பாதுகாப்பான, குளிரினை தாங்க கூடிய உடை, காலணி, கவசம், வெளியில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் பயணிப்பதும், குழந்தைகளின் உடல் நலனில் மிகுந்த கவனத்தை கையாள்வது மிக மிக முக்கியம்.\nபருவநிலை மாற்றங்களினாலும், பனிப்பொழிவினாலும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.\nமுனைவர் இ.கே.தி.சிவகுமார், உறுப்பினர், தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் கழகம், புதுடெல்லி.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. தினம் ஒரு தகவல் : கொழுப்பை கரைக்கும் கொள்ளு\n3. மனிதநேயத்தின் அடையாளம் எம்.ஜி.ஆர்\n4. எல்லையை கடந்து இதயங்களை வென்ற ஜீவா\n5. இளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/114380", "date_download": "2020-01-19T04:02:27Z", "digest": "sha1:YTF7HR43IB6ZN54UG77QLZE2X4MWXK64", "length": 8516, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி- ந.முத்துசாமி", "raw_content": "\n« திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46 »\nதமிழ்நாடகத்துறையிலும் நாட்டாரியலிலும் அழுத்தமான பங்களிப்பை அளித்தவரும் சிறுகதையாசிரியருமான ந.முத்துசாமி இன்று காலமானார். நீர்மை என்னும் அவருடைய சிறுகதைத் தொகுதி முக்கியமானது. நீர்மை, செம்பொனார்கோயில் போவது எப்படி போன்ற கதைகள் தமிழின் சிறந்த கதைகளின் பட்டியலில் வருபவை\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு\nபுறப்பாடு II - 15, நுதல்விழி\nதமிழரின் அறிவியல் - கடிதம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/05095028/1269679/Flood-relief-Madhya-Pradeshs-ruling-Congress-staged.vpf", "date_download": "2020-01-19T04:51:37Z", "digest": "sha1:GCM4AQKRGHRZZDAYAGX27Q3MFMQIQWBZ", "length": 7830, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Flood relief, Madhya Pradesh's ruling Congress staged state-wide agitation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெள்ள நிவாரணம்- மத்திய அரசைக் கண்டித்து மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் போராட்டம்\nபதிவு: நவம்பர் 05, 2019 09:50\nவெள்ள நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்\nமத்திய பிரதேசத்தில் பெய்த அதிகப்படியான கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி உள்ளன. மழை தொடர்பான விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.\nவெள்ள நிவாரணத்திற்கு 6621 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை நிதி வழங்கவில்லை.\nஇதனைக் கண்டித்து காங்கி���ஸ் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்பட்டது.\nமழை பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 39 மாவட்டங்களில் உள்ள 284 தாலுகாக்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 60 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்து ரூ.16270 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதுதவிர சுமார் 1.20 லட்சம் குடியிருப்புகள், 11,000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் 1,000 பாலங்கள் அல்லது தரைப்பாலங்கள சேதமடைந்திருப்பதாகவும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nFlood Relief | MP Congress | Congress Protest | காங்கிரஸ் போராட்டம் | வெள்ள நிவாரணம் | மத்திய பிரதேச காங்கிரஸ்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nமக்களை சந்தித்து பேச மத்திய மந்திரிகள் குழு காஷ்மீர் சென்றது\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்\nபூலான்தேவி வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம் - 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/627123/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-2/", "date_download": "2020-01-19T05:12:42Z", "digest": "sha1:MRGCWAMPXX7V4RG6SAK5NZVKYDSU7Q3R", "length": 6523, "nlines": 43, "source_domain": "www.minmurasu.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..! – மின்முரசு", "raw_content": "\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nசென்னை அருகே கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. (வயது 68) கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுப்பம்மாள்(60) இவர்களுக்கு நாகராஜ்(35), ரவி(30) என்ற இரண்டு மகன்களும், கல்யாணி (28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணிக்கு திருமணம் ஆகி மேலாய்வுஷ்வரி, யோகேஷ்வரி என்ற இரு மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் கோவிந்தசாமி, அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் கல்யாணி, அவரின் இரண்டு குழந்தைகள் என அனைவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் கேவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் 2 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்வவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கோவிந்தசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நுவகரான் என்ற பூச்சி மருந்து குடித்து இருப்பதும் கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\nசினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,\nஎண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,\nவேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – அரியானா தேர்தலில் இந்திய தேசிய லோக்தளம் வாக்குறுதி\n தேர்தல் அறிக்கையில் தெறிக்கவிட்ட சிவசேனா \nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/09/", "date_download": "2020-01-19T05:45:27Z", "digest": "sha1:TY6YE7YZNCOD4DGSUFHHRCQZU3ZYSPWL", "length": 18308, "nlines": 147, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்\nSeptember 14, 2016 கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nநன்றி தினமலர் & VSK சென்னை\nசென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:\n‘நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்; புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை; கடவுள்பேணேம் என்னா‘ என்னும், புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டு, எருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது என, தமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.\nகி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.\nபின், பிள்ளையார் பட்டி விநாயகர், வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.\nஒருபக்கம், விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவே, விநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும், வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,\nவிநாயகர் உருவம��� உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான், தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nவடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில், வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிகவகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.\nகி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.\nஅவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள், பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அது, விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.\nஇஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது.\nஅவர்களும், தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.\nவழக்கமாக, கோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். அதே\nநாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ என, தங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால், வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும், ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.\nஅதனால், தென்னிந்தியாவில், நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால், பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun09/8677-2010-05-19-11-00-22", "date_download": "2020-01-19T05:45:27Z", "digest": "sha1:VZKI2ZKSERHOIFBJOZEUGCJI76M2LJTS", "length": 24004, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடாவாகியுள்ளேன்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2009\n'எதிர்ப்பு' கொடியின் கீழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும்\nபெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை\nஇந்து தீவிரவாதமும் பார்ப்பன தீவிரவாதமும்\nமூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது\n‘ஜேஎன்யு’ மாணவர்களுக்கு எதிரான வீடியோவில் மோசடி\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nபிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்\nஅரசியல் அனாதை பிஜேபியின் அடாவடித்தனம்\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 19 மே 2010\nயாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடாவாகியுள்ளேன்\nஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு நாங்கள் போராட்டம் நடத்தினோம்; பொது ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த சான்றுமே இல்லை. என் மீது முறைகேடாக யாரையோ திருப்திப்படுத்த - தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டுள்ளது என்று பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறிவுரைக் கழகத்தின் முன் கூறினார்.\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் 52 நாள்களாக அடைக்கப்பட்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் முன் ஜூன் 22 ஆம் தேதி பகல் 1.30 மணியளவில் நேர்நிறுத்தப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் - கைது செய்யப்பட்ட 3 வாரங்களில் இப்படி அறிவுரைக் கழகத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான அடிப்படை சட்ட காரணங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. முறையான சட்டக் காரணங்கள் இல்லாமல் இருக்குமானால், அறிவுரைக் கழகத்தினரே, விடுதலை செய்யவும் உரிமை உண்டு. ஆனால் தமிழக அறிவுரை கழகத்தினர் அந்த உரிமையை பயன்படுத்தியது இல்லை. அதனால் தான் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இதே அறிவுரை கழகத்தின் முன் எழுத்து மூலம் அளித்த அறிக்கையில் இந்தக் கழகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், கழக உறுப்பினர்களான நீதிபதிகள் மீது தாம் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாகவே கருத்துகளை முன் வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nகழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட் டிணன் அறிவுரை கழகத்தின் தலைமை நீதிபதி நடராசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். பிறகு தனது பதிலுரையை எழுத்து மூலமாவும் தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிரை:\nநான் பெரியார் திராவிடர் கழகத்தில் பொதுச் செயலாளர். பெரியாரின் உண்மைத் தொண்டன்.\n1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவசர நிலை (Emergency) அமுலில் இருந்த காலத்தில் ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறையில் இருந்தேன். ஆனாலும் மற்ற அரசியல்வாதிகளைப் போல் எந்த அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்ளவில்லை. பெரியார் சொன்னதுபோல எனது சொந்த காசை செலவு செய்துதான் பொதுத் தொண்டு செய்து வருகிறேன்.\n1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலையை அடுத்து கோவையில் வெடிகுண்டு தயாரித்ததாக என் மீது பொய் வழக்கு ஒன்றை தடா சட்டத்தின் கீழ் போட்டு 3½ ஆண்டுகள் சிறையில் வைத்தது அரசாங்கம். ஆனால் 3½ ஆண்டுகள் கழித்து நான் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறி விடுதலை செய்தது. நான் 3½ ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு என்ன பரிகாரம்\nஇப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறை என்ன குற்றம் செய்தததற்கு இந்திய அரசே இலங்கைத் தமிழனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொல்வதற்கு ஆயுதம் கொடுக்காதே என்று ஆர்ப்பாட்டம் செய்ததற்கு தமிழனை முதலமைச்சராக கொண்ட தமிழ்நாடு அரசு என்னை இந்த சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கிறது. ஆள்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போகட்டும். போட்ட உத்தரவு ச���்டப்படியாவது செல்லுமா தமிழனை முதலமைச்சராக கொண்ட தமிழ்நாடு அரசு என்னை இந்த சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்கிறது. ஆள்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வு இல்லாமல் போகட்டும். போட்ட உத்தரவு சட்டப்படியாவது செல்லுமா என்பதை ஆராய்ந்து இந்த முறையாவது நியாயம் வழங்குங்கள்.\n1989 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டு இந்தியா திருப்பிய இந்திய ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று இன்றைய தமிழக முதலமைச்சரே சட்டமன்றத்தில் கூறினார். இவ்வாறாக ஈழத் தமிழர்களை கொன்ற இந்திய ராணுவத்திற்கு எதிராக சனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்ட கருத்து தெரிவிப்பது வழக்கம் தான். நாங்களும் அவ்வாராகவே ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய ராணுவத்திற்கு எதிராக எங்கள் மனவேதனையை தெரிவித்து வந்தோம்.\nஇலங்கையில் நடந்த போருக்கு இந்திய அரசு ழுழு அளவில் துணை நின்றது. அன்றாட நடவடிக்கைகளை இந்திய அரசுக்கு தெரிவித்து வந்தோம் என இலங்கை அதிபர் ராஜபக்சேவே கூறியிருக்கிறார். இலங்கையில் ஒரே நாளில் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட போர் குற்றங்களை அய்.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் விசாரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தது இந்திய அரசு.\nஇவ்வாறாக இந்திய அரசு இலங்கைக்கு வெளிப்படையாகவே கொள்கை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உதவி வந்தது. இதை எதிர்த்ததால் சூலூர் காவல் நிலைய குற்ற எண் 549/2009-ன் கீழ் நான் உட்பட 44 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைத்துள்ளனர். ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்பு காவலில் வைக்கவேண்டும் என்றால் அவரால் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த தடுப்புக் காவல் ஆணையை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எதிலும் நான் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தமாக நடந்து கொண்டதாக யாருமே சாட்சி கூறவில்லை.\nஅதனால்தான் மாவட்ட ஆட்சியர் அப்போராட்ட செய்திகளை தினமலர், தினத்தந்தி, தினகரன், இந்து பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார். ஆனால், அந்த பத்திரிகைகளில் பொது ஒழுங்க��க்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்த நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். தவறை தவறு என்று சுட்டிக்காட்டிய என்மீது பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடுப்புக் காவல் ஆணையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்.\nகழகப் பொதுச்செயலாளர் சென்னை கடற்கரை சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்துக்குள் உள்ள அறிவுரைக் கழக அலுவலகத்துக்கு 22 ஆம் தேதி பகல் 11 மணியளவில் அழைத்து வரப்பட்டார். முதல் நாளே 21 ஆம் தேதி காலை கோவை சிறையிலிருந்து போலீஸ் பாதுகாப்போடு வேன் மூலம் அழைத்து வரப்பட்ட பொதுச்செயலாளர் முதல் இரவு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் கோவை சிறைக்கு வேன் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.\nகழகத் தோழர்கள்: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், உமாபதி, தபசி குமரன், அன்பு. தனசேகரன், அண்ணாமலை, இராவணன், தீபக், சுகுமார், தியாகு, இராசு உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் திரண்டு வந்து பொதுச்செயலாளரை சந்தித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1545:2012-03-14-15-51-15&catid=265", "date_download": "2020-01-19T05:02:58Z", "digest": "sha1:Q4MG5KP6QRWFINVKX7XD2KPR6CD2LPCX", "length": 14497, "nlines": 164, "source_domain": "knowingourroots.com", "title": "சிவ ரகசியம்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nஇதிகாசம் என்றால் 'இப்படி நடந்தது' என்று பொருள் படும். இதிகாசங்கள் இரண்டு என்பதே வழமையாக எல்லோரும் அறிந்தது. இவை இராமாயணம், மகாபாரதம் என்பனவாம். இவற்றை விட மூன்றவாது இதிகாசம் ஒன்று உண்டு என்பது பலரும் அறியாத ஒன்று. இது சிவ ரகசியம் எனப்படும் இதிகாசமாம்.\nஇதுவும் மகாபாரதம் போல ஒரு இலட்சம் சுலோகங்கள் கொண்ட நூல். இதை சுப்பிரமணியர் தமது பிதாவாகிய சிவபெருமான் முன்னர் உமாதேவிக்குச் சொன்ன இந்த சிவ ரகசியத்தை ஜைகீவஷ்யர் என்ற ரிஷிக்கு உபதேசித்தார். ஜைகீவஷ்யர் என்பது வியாசர் என்று இரமணாசிரம நூல்கள் கூறுகின்றன. அவர் இதை சூத முனிவருக்கு உபதேசித்தார். பௌராணிகரான சூத முனிவர் சிவ ரகசியத்தை நைமிசாரண்ய முனிவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதமாக இந்த இதிகாசம் இவ்வுலக மக்களுக்கு வந்தடைந்தது.\nஇராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன; மகாபாரத்தில் பதினெட்டு பர்வங்கள் உள்ளன; இதேபோல சிவரகசியத்தில் பன்னிரண்டு அம்சங்கள் உள்ளன. இதில் ஒன்பதாவது அம்சத்தில் கலியுகத்தில் வாழ்ந்த சிவ பக்தர்களுடைய சரித்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதிலே எங்களுடைய அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாறும் சொல்லப்படிருக்கின்றது. இதேபோல பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியாருடைய வரலாறும் இங்கு கூறப்படுகின்றது. இவர் வைணவாராக இருந்து சைவராக ஆனவர். பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு சிவனே பரம் என்று இருபத்திரண்டு காரணங்களைக்கூறி நிரூபித்தவர். இப்படி இவர் கூறிய பாடல் சுலோக பஞ்சகம் எனப்படும். ஆதி சங்கரரின் வரலாறும் சிவரகசியத்தில் சொல்லப்படுகின்றது. இதிலே விசேடம் என்னவென்றால் பிற் காலத்திலே நிகழப்போகின்ற இந்த அடியார்களுடைய சரிதங்களை எல்லாம் ஞானதிருஷ்டியால் முற்கூட்டியே விவரித்திருக்கின்றது இந்த சிவரகசியத்தில். இதேபோல ஆகமங்களிலும் பின்னாளில் வரப்போகின்ற சம்பந்தர் முதலான நாயன்மார்களின் தேவார திருவாசகங்களைப் பற்றிய குறிப்புகளும் அவை எந்தெந்த சந்தர்ப்பங்களிலே பாடப்படவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன.\nஉதாரணமாக சங்கரரின் வரலாற்றைக் கூறும்போது 'சங்கரர் என்ற பெயருடன் மலையாள தேசத்தில் சசலம் என்னும் காலடியில் ஒரு பிரமணோத்தமர் ஒரு உத்தமமான பிராமணப் பெண்ணுக்குப் பிறக்கப் போகின்றார்' என்று ஆரம்பிக்கின்றது.\n'கேரளே சசலக்ராம��� விப்ரத்ந்யாம் மதம்சஜ\nபவிஷ்யதி மஹாதேவி சங்கராக்யோ த்விஜோத்தம;'\nஇதேபோல கலியுக்துக்கு முந்திய சிவபக்தர்களுடைய சரித்திரங்கள் பின்வரும் நூல்களில் கூறப்பட்டுள்ளன.\n1. கந்தபுராணம் - உபதேசகாண்டம்\n2. கூர்ம புராணம் - தமிழில் பாடியது அதிவீரராம பாண்டியன்\n3. வாயு சம்ஹிதை - தமிழில் பாடியது குலசேகர வரகுணராம பாண்டியன்\n4. பிரம்மோத்திர காண்டம் - தமிழில் பாடியது வரதுங்கராம பாண்டியன்\n5. காஞ்சிப் புராணம் - சிவஞானசுவாமிகள் பாடியது\nமகாபாரதத்துக்கு இதயத்தானமாக பகவத்கீதை இருப்பதுபோல இந்த சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது. இதை திருவிடைமருதூர் பிக்ஷு சாஸ்திரி தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 பாடல்களில் பாடியுள்ளார்.\nஇருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் இரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். சம்பூர்ணம்மாள் என்ற அம்மையார் தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ரமணர் 'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று சொல்லி ஊக்குவித்தார். இன்று ரிபு கீதை இரமணாசிரம்த்தின் வெளியீடாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20212074", "date_download": "2020-01-19T05:05:51Z", "digest": "sha1:A3HF5JXMBQO7NZ7E2WU2WLYBYATX5IVF", "length": 62700, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!! | திண்ணை", "raw_content": "\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nசென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோது, காவிரித் தண்ணீர் ஒப்பந்தம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எழுதப்பட்டது . அப்போது மைசூர் சமஸ்தானத்தில் இருந்த மைசூர் ராஜாவை தலையில் தட்டி வெள்ளையர்கள் எழுதிய காவிரி நதி நீர்ப் பங்கீடு மிகவும் தமிழகத்துக்கு சா��கமானது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த வெள்ளையர்கள், அவர்கள் ஆளும் பகுதியில் விளைச்சலும் வளமையும் இருந்தால்தான் தமிழகத்தில் இன்னும் நிறையச் சுரண்டலாம் என்று அப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.\n1947ல் வெள்ளையர்கள் இந்தியாவிலிருந்து செல்லும்போதோ, அல்லது மொழி வாரி மாநிலங்கள் அமையும்போதோ, கர்னாடகம் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று கதறி பொதுவான ஒப்பந்தம் ஒன்றை எழுத வைத்திருக்கலாம். ஆனால் அப்போது ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸி ஒரு பெரும் மாகாணமாக இருந்ததால், அதனை எதிர்த்து கர்னாடகத்தால் ஏதும் சொல்லமுடியாமல் போயிருந்திருக்கலாம்.\nஅதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் திராவிட முன்னேற்றக் கழகம் உட்கார்ந்ததிலிருந்து பிரச்னைதான். அப்போதெல்லாம் மிகவும் கவனமாக கர்னாடகம் தொடர்ந்து அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பு கொடுத்தது. இதனால் மாநிலத் தலைமை தனக்குத் தேவையான விஷயத்தை முதலமைச்சர் அளவில் கர்னாடகம் தொடர்ந்து ஒப்பந்த விதிகளை மீறினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தது. தமிழர்கள் மட்டும் மத்திய அரசுக்கு காங்கிரசுக்கு தொடர்ந்து ஆதரவளித்தாலும் மாநிலத்தில் ஒரு மாநிலக் கட்சியையே உட்காரவைத்தார்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அண்ணா பேச்சு, கலைஞர் வசனம், எம்ஜியார் சண்டை , ஜெயலலிதா பேச்சு என்று ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்கள் எல்லாம் இல்லாமல் தொடர்ந்து கர்னாடகம் தன் பொருளாதார நலன்களுக்குச் சாதகமாக இருக்கும் மாநில அரசுகளையே அரசுக்கட்டிலில் உட்காரவைத்தது.\nஇப்போது காவிரி நதி நீர்ப் பங்கீடு பற்றி நிரந்தர ஒப்பந்தம் எழுதிவிடுவார்களோ என்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. அதிமுகவின் ஜெயலலிதாவும், காங்கிரசின் கிருஷ்ணாவும் ஒப்பந்தம் எழுதினால், யாருக்குச் சாதகமாக எழுதப்படும் என்று யோசிக்கக்கூட வேண்டாம். நீதிமன்றத்தில் கொடுத்த நதிநீர் அளவைக் குறைத்து கொடுக்க உடனே கிருஷ்ணாவும், மத்திய அரசும் உடனே காவிரி நடுவர் ஆணையம் கூட்டியதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம், என்ன நடக்கும் என்று.\nஇப்போதைக்குத் தேவை, உறுதியாக தமிழக நலன்களைக் காப்பாற்றும் ஒரு தலைமை. அதிமுகவிடமும் திமு��விடமும் என்னதான் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு சாதகமாக மத்திய அரசு இல்லை. ஏனெனில் இவை எப்போதும் மத்திய அரசுக்கட்டிலில் உட்காரப்போவதில்லை. ஆகவே, இப்போதைக்குத் தேவை தேசியக் கட்சி ஒன்று தமிழகத்தில் பதவிக்கு வருவதுதான்.\nதமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் தேசிய அளவில் ஆட்சியில் அமரக்கூடியவை. இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால், அல்லது பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் காவிரி நதி நீர் பங்கீடு தமிழகத்து ஆதரவாக எழுதப்படும் என்பது உண்மைதான். ஆனால் அது வரும் என்று நம்பும் அளவுக்கு எந்த விதமான மக்கள் ஆதரவும் இல்லை. மத்தியில் தான் தி மு க வுடன் கூட்டு , மானில அளவில் நாங்கள் தனி என்று சொல்லி ஆயிரம் வாக்குக்கு மேல் இவர்களால் வாங்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அது மக்களுக்கு மிகவும் தெரிந்த கட்சியும் அல்ல. முஸ்லீம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பம் சரிசெய்யப் படும் என்று தோன்றவில்லை. தம்மை இந்துக்களாய்க் காண்பவர்கள் கூட பா ஜ க மாதிரி வெளிப்படையாய் மற்ற மதங்களை எதிர்த்து இந்து மதத்தை வளர்க்கப் போகிறோம் என்று சொல்லும் கட்சியை நம்பத் தயாரில்லை.\nகாங்கிரஸ் தமிழர்களுக்கு தெரிந்த கட்சி. காமராஜ், ராஜாஜி, ம பொ சி என்று பல முக்கிய தலைவர்கள் வளர்த்த கட்சி. இப்போது, தொண்டர்கள் இல்லையென்றாலும் தலைவர்கள் ஏராளம் கொண்ட கட்சி. மற்ற கட்சிகளில் எல்லாம் தொண்டர்கள்தான் அடித்துக்கொள்வாரக்ள். தமிழக காங்கிரஸில் தலைவர்களே உள்ளாடை கிழிய அடித்துக்கொள்வார்கள். உண்மைதான்.\nஇருந்தாலும், காங்கிரசுக்கு தமிழகம் போடும் ஓட்டுத்தான், காவிரி நதி நீர்ப் பங்கீடு தமிழகத்துக்கு ஆதரவாக எழுதப்பட வைக்கும்.\nமேலும் சமீபத்தில், காவிரியில் தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்ததற்காக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கர்னாடக விவசாயிகள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு நல்லதல்ல. இது போன்ற விஷயங்கள் கமுக்கமாக நடந்து முடிந்தால்தான் நல்லது. இந்த பிரச்னை காரணமாக அடுத்த தேர்தலில் கர்னாடகம் பாஜகவுக்கு ஓட்டுப் போடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.\nஆனால், மத்திய அரசில் பாஜக மீண்டும் ஆட்சிக���கு வரும் என்ற நம்பிக்கை பலருக்கு இல்லை. ஏற்கெனவே ஏராளமாக நடந்து முடிந்திருக்கும் தேர்தல்களில் பல இடங்களில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது நிச்சயம் காங்கிரஸ்தான் அடுத்த பொதுத்தேர்தலில் மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது. அப்போது தமிழகம் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு காங்கிரஸ் மாநில ஆட்சியில் பதவியில் உட்கார்ந்தால் இன்னும் நல்லது. அதாவது கர்னாடகாவில் பாஜக, தமிழகத்தில் காங்கிரஸ் என்று இருந்தால், நிச்சயம் தமிழ்நாட்டுக்குச் சாதகமாகத்தான் காவிரி ஒப்பந்தம் எழுதப்படும். அப்போது ஒரு 99 வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு மீண்டும், அதிமுக, திமுக, எம்ஜியார் சண்டை போன்ற சமாச்சாரங்களை சந்தோஷமாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.\nஆகவே, காவிரியில் தண்ணீர் வர போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு\nகாங்கிரசுக்கு தமிழர்கள் ஓட்டுப்போட வேண்டும் என்று நான் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அதற்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், கோஷ்டிச் சண்டை ஆகியவை.\nவிளையாட்டுக்காகச் சொல்லவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.\nபத்திரிகையாளர்களும் , மாற்றுக் கட்சிக் காரர்களும் இதனை கோஷ்டிப் பூசல் என்று இழிவுபடுத்திப் பேசினாலும், இந்தப் பூசலின் பின்னே இருக்கிற ஒரு உண்மையைக் காண மறுத்து விடுகிறார்கள் அல்லது மறந்துவிடுகிறார்கள். கோஷ்டிப் பூசல் எங்கு வரும் கோஷ்டிகள் இருக்கும் கட்சியில் தான் வரும். கோஷ்டிகள் எங்கு வரும் கோஷ்டிகள் இருக்கும் கட்சியில் தான் வரும். கோஷ்டிகள் எங்கு வரும் ஜனநாயகம் இருக்கும் இடத்தில் தான், கோஷ்டிப் பூசல் வரும். தி மு க, அ தி மு க, ம தி மு க, , பா ம க-வில் கோஷ்டிப் பூசல் வராது. ஏன் ஜனநாயகம் இருக்கும் இடத்தில் தான், கோஷ்டிப் பூசல் வரும். தி மு க, அ தி மு க, ம தி மு க, , பா ம க-வில் கோஷ்டிப் பூசல் வராது. ஏன் இவை ஜனநாயக அடிப்படையில் கட்டப் பட்ட கட்சிகள் அல்ல. ஒரு தலைவனை அல்லது ஒரு தலைவியை மையமாய் வைத்துக் கட்டப் பட்ட கட்சிகள்.\nகருணாநிதி வைத்தது தான் தி மு க வில் சட்டம். மாறனின் நலம் கருதி, பா ஜ கவுடன் உறவு பூண்டால், தி மு க கட்சித் தொண்டன் பேசாமல் இருக்க வேண்டிய கட்டாயம். மாறனுக்கு நன்மை , தமிழ் நாட்டிற்கும், தி மு கவிற்கும் என்ன பலன் என்று தொண்டன் கேட்டுவிட முடியுமா ஸ்ட��லின், அழகிரி குடும்பச் சண்டை தான் இங்கே கோஷ்டிப் பூசல், குடும்பச்சண்டை தான் கட்சி உட்சண்டை.\nஜெயலலிதா வைத்தது தான் அ தி மு க வில் சட்டம். திடாரென்று ஒரு நாள் அம்மா ‘மத மாற்றத் தடைச் சட்டம் ‘ கொண்டு வருகிறார்கள். து அ தி மு க வின் அடிமட்டத் தொண்டர்களிடையே விவாதிக்கப் பட்டதா வாக்கெடுப்பு செய்தார்களா தேர்தல் அறிக்கையிலோ அல்லது, அ தி மு க வின் கொள்கை அறிக்கையிலோ இது இடம் பெற்றதா யாரும் கேள்வி கேட்க முடியாது.\nராமதாஸ் திடாரென்று ரஜனியை எதிர்த்து அறிக்கை விடுகிறார். ஏற்கனவே பா ம க வின் முக்கிய பதவிகள் மகன், மருமகள் என்று பகிர்ந்து கொடுத்தாயிற்று. தமக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கு மற்ற பதவிகள். தொண்டர்கள், என்ன தலைவரே ரஜனியை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று எதிர்த்துக் கேட்க முடியுமா கேட்டால் ராமதாஸ் விட்டு விடுவாரா \nஇவர்களின் கட்சியெல்லாமே, தலைவர் எவ்வழி தொண்டர் எவ்வழி என்ற செக்கு மாட்டுக் கூட்டங்கள், கருணாநிதிதான் முதல்வராக வேண்டுமா, ஜெயலலிதா தான் முதல்வராக வேண்டுமா, வேறு ஆட்களே இல்லையா, என்று எந்தக் கட்சித் தொண்டனாவது மூச்சு விட முடியுமா இந்தத் தலைவர்கள் தான் இந்தக் கட்சிகளில் ஒன்று (1). மற்ற எல்லோருமே ஒன்றைத் தொடர்ந்து வரும் பூஜ்யங்கள் தான்.\nஆனால் காங்கிரசின் கோஷ்டிப் பூசல் அப்படிப்பட்டதல்ல. இது ஜனநாயகத்தின் அடையாளம். அதிகாரம் அல்லது முனைப்பு வேண்டி தம்முடைய குழு, ஜாதி, ஊர்க்காரர்கள் — முன்னேற்றத்திற்காக பாடுபட ஒரு குழுத் தலைவர் முனையும் போது நிச்சயம் கோஷ்டிப் பூசல் வரத்தான் செய்யும். இது தான் ஜனநாயக இயக்கத்தில் ஆரோக்கியம். ( இதுவே மத்தியில் ஆட்சியில் வரக்கூடிய பாஜகவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறையாகக் காண்கிறேன். அதில் காங்கிரஸ் அளவுக்குக் கோஷ்டிப் பூசல் இல்லை.)\nசரி காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் வருடத்துக்கு ஒரு முதலமைச்சர் நிச்சயம். இந்த முதலமைச்சர் வந்ததுமே அடுத்த விமானத்தில் எதிர்கோஷ்டி டில்லிக்குப் பறக்கும். இரண்டு மாதத்துக்குப் பின்னர் இன்னொரு முதலமைச்சர். இதில் என்ன லாபம் வருடத்துக்கு ஒரு முதலமைச்சர் நிச்சயம். இந்த முதலமைச்சர் வந்ததுமே அடுத்த விமானத்தில் எதிர்கோஷ்டி டில்லிக்குப் பறக்கும். இரண்டு மாதத்துக்குப் பின்னர் இ��்னொரு முதலமைச்சர். இதில் என்ன லாபம் இருக்கிறது. எல்லா ஜாதியினரும் ஒரு வருடமாகவாவது முதலமைச்சர் ஆகிவிடலாம் பாருங்கள்\nஇன்றைக்கு திமுக விட்டால் அதிமுக என்று இருக்கும் நிலையில் கருணாநிதி ( அல்லது அவரது குடும்பம்) இல்லையென்றால், ஜெயலலிதா அல்லது தேவர் ஜாதியிலிருந்து இன்னொருவர் என்றுதான் இருக்கும். வேறு எந்த ஜாதியினரும் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை. என்னதான் அமைச்சராக இருந்தாலும், முதலமைச்சராக இருப்பது என்பது வேறு. அந்த பதவி இருந்தால் பல நன்மைகள் அந்த ஜாதிக்குக் கிடைக்க வழி உண்டு என்பது நாம் பார்க்கும், பேசும் உண்மை.\nஇன்று இருக்கும் சூழ்நிலையில் ஒரு ராமதாசோ, திருமாவளவனோ, கிருஷ்ணசாமியோ முதலமைச்சராவது என்பது நடக்கக்கூடிய காரியமா நிச்சயம் இல்லை. வன்னிய மாநிலம் பிரித்து எடுத்தாலும் கூட நடக்காத காரியம் அது. இன்னும் இருக்கும் ஜாதிகட்சிகளில் இருக்கும் தலைவர்கள் முதலமைச்சராக ஆசைப்படுவது என்பதெல்லாம், எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுவது போன்றது. விஷயம் மிகவும் எளிமையானது. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்றால், அன்னியர் ஓட்டு வன்னியருக்கு எதற்கு என்று பதில் கேட்டால், பத்து சீட்டில் கூட வன்னிய கட்சி ஜெயிக்க முடியாது. பெரும்பான்மை என்று சொல்லும் வன்னியருக்கே இந்த கதி என்றால், மற்ற தலித் கட்சியினர், முதலியார் கட்சியினர், கோனார் கட்சியினருக்கெல்லாம் என்ன கதி \nஇப்படிப் பட்ட கட்சிகள் உதிரி உதிரியாக இருப்பது ,அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நல்லது. அதாவது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமே நல்லது. இந்த கட்சிகளின் பின்னால் விசுவாசமான தொண்டர்களும் ஆதரவாளர்களும் இருப்பதனால், கூட்டணி போட லகுவானது. ஆனால் என்ன பிரயோசனம் அமைச்சர் பதவி கூட இல்லாமல் ராமதாஸை விரட்டி விட்டது இவர்கள் எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இதற்கும், அவர்கள் திமுக அதிமுகவில் இருந்து கொண்டே அமைச்சராக ஆவதற்கும் என்ன வித்தியாசம் \nதிமுக அதிமுக இரண்டிலுமே எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். அமைச்சரவைக்குள் வழக்கம்போல எல்லா ஜாதியினரும் வெறும் அமைச்சராகவே தொடரலாம். இதற்கும், நேரடியாக அதிமுக, திமுகவுக்கு ஓட்டுப்போடுவதற்கும் என்ன வித்தியாசம் ஜாதிக் கட்சி தொண்டர்களின் உழைப்புத்தான் வீண். ஏதோ, கூட்டணி ஆட்சிக்கு வரும், அப்போது நாம் முதல்வராகி விடலாம் என்று மனப்பால் குடிப்பதெல்லாவற்றையும் ஒரே கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கொடுத்து தமிழ்நாட்டு மக்கள் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இதே கதிதான் நடக்கும். இவர்கள் ஆயிரம் கணக்கு போட்டு கூட்டு, அவியல் போடுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசியில் ஒரே கட்சிக்குத்தான் தமிழ்நாட்டைத் தாரை வார்ப்பார்கள் தமிழர்கள்.\nஇது உடைபட வேண்டுமெனில், இவர்கள் தங்கள் தங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேரவேண்டும். அதிலும் கோஷ்டி வைத்துக்கொள்ள வேண்டும். தகுந்த நேரத்தில் மேலிடத்தைக் காக்காப் பிடித்து முதலமைச்சாராக வேண்டும். வேறு வழி இல்லை.\nவன்னியர் முதல்வராவது மட்டுமல்ல, தலித்தும் கூட முதல்வராகலாம். மற்ற மானிலங்களிலும் கூட தலித்தையும், முஸ்லீமையும், பிற்படுத்தப் பட்டோரையும் முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சி தான். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி தத்தம் கட்சிகளை காங்கிரசுடன் இணைத்து விட்டால், வன்னியர் தமிழ் நாட்டைப் பிரிப்பது போலில்லாமலேயே, முழு தமிழ் நாட்டிற்கும் முதலமைச்சராக நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. தலித்தும், முஸ்லீமும் கிரிஸ்தவரும் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொலைநோக்கு நன்மையைக் கருதாமல், மீண்டும் கருணாநிதி, ஜெயலலிதா என்று மாறிமாறி காலில் விழுவதில் அர்த்தமில்லை. இதிலும் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல வேண்டும். ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் ஒரு தனி கட்சியை கட்டி ஒரு பெரும் தொண்டர்படையை கட்டியிருப்பது ஒரு உறுதியான கோஷ்டியை அவர்களுக்கு காங்கிரஸில் தரும். இதுவரை செய்தது வீணில்லை. அது பெரும் பலம். அந்தப்பலம் தொடர்வதற்கு, காங்கிரஸின் நேம் பிராண்டும், கூட்டமைப்பும் உதவும். இவ்வாறு தனிகட்சி நடத்தி சேர்த்த தொண்டர்படை, கோஷ்டியாக காங்கிரஸில் பெரும் பலத்தைத் தரும். இவர்கள் மூவரும் காங்கிரஸில் சேர்வார்களா, ஆகாத காரியம், வீண் பேச்சு என்பதெல்லாம் இப்போது பார்க்கும்போது உண்மையாகத்தான் தோன்றும். politics is the art of the possible. என்று சொல்வார்கள். இவர்கள் ஈகோ காரணமாகப் போகாமல் இருந்தால் இவர்களுக்குத்தான் நஷ்டம். இவர்கள் பின்னாலிருக்கும் ஜாதித்தொண்டர்களுக்குத்தான் வீண் வேலை. உழைத��த உழைப்பு, விழலுக்கு இறைத்த நீரானது சென்ற தேர்தலில் பார்த்ததுதானே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதுதான் தமிழ்ப் பழமொழி. கர்னாடகா காங்கிரஸ்கூட இப்படிப்பட்ட கூட்டமைப்புதான். அதிலும் ஆயிரம் கோஷ்டிகள். அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக கூட்டமைப்பு முறையில்தான் தனக்கும் நல்லது செய்து கொள்ளவேண்டும், தமிழ்நாட்டுக்கும் நல்லது செய்ய முடியும். தனி ஆவர்த்தனம் வாசிப்பதில் பிரயோசனமில்லை என்று தெரிந்தவுடன் அடுத்த காட்சிக்குத் தாவுவதுதான் நல்ல தலைமை. ஒரு பிரயோசனமும் இல்லாமல், வெகுகாலம் தொண்டர்களுக்கு வெறும் பேச்சு மட்டும் போட்டு வேலை வாங்க முடியாது.\nஇந்த பிரச்னைகளைப் பற்றி நன்றாக ஆபிரகாம் செலின் அவர்கள் மருதம் இதழில் எழுதியிருக்கிறார். ஆனால், சந்தர்ப்பவாத அரசியல் பண்ணவேண்டும் என்று சொல்லிவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரச்சொன்னால் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கும் சூழலில், இந்த தலித் கட்சிகள் செய்யும் வேலையைத் தானே செய்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கும் சூழலில், இந்த தலித் கட்சிகள் செய்யும் வேலையைத் தானே செய்கிறது திமுக, இல்லையேல் அதிமுக என்று கம்யூனிஸ்ட் கட்சிகளே இருக்கும்போது, அதில் இணைந்து இதே வேலையைச் செய்வதற்கு, தனியாக இருந்தாலாவது ஒரு பிரயோசனம் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி நல்ல கட்சியாக, உழைப்பவர்களுக்குப் போராடும் கட்சியாகவே இருக்கலாம். போராடி பலர் குண்டடி பட்டு இறந்து கிடைக்கும் சந்தோஷம், முதலமைச்சராக இருப்பதன் மூலம் வலிமையுடன் அதனை சாதித்துக்கொள்ள முடியுமெனில், எதற்கு வீண் இறப்பு திமுக, இல்லையேல் அதிமுக என்று கம்யூனிஸ்ட் கட்சிகளே இருக்கும்போது, அதில் இணைந்து இதே வேலையைச் செய்வதற்கு, தனியாக இருந்தாலாவது ஒரு பிரயோசனம் இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி நல்ல கட்சியாக, உழைப்பவர்களுக்குப் போராடும் கட்சியாகவே இருக்கலாம். போராடி பலர் குண்டடி பட்டு இறந்து கிடைக்கும் சந்தோஷம், முதலமைச்சராக இருப்பதன் மூலம் வலிமையுடன் அதனை சாதித்துக்கொள்ள முடியுமெனில், எதற்கு வீண் இறப்பு ஏன், இன்று மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைத்து ஆட்சியில் உட்காரமுடியுமெனில், ஏன் தலித் கட்சிகளும், வன்னியக் கட்சிகளும், கோனார், முதலியார் கட்சிகளும் பழைய எதிரியான காங்கிரஸில் ஐக்கியமாகக் கூடாது ஏன், இன்று மாயாவதி பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைத்து ஆட்சியில் உட்காரமுடியுமெனில், ஏன் தலித் கட்சிகளும், வன்னியக் கட்சிகளும், கோனார், முதலியார் கட்சிகளும் பழைய எதிரியான காங்கிரஸில் ஐக்கியமாகக் கூடாது என்னைக்கேட்டால், கம்யூனிஸ்ட் கட்சியினரும் காங்கிரசுடன் இணைப்பு அல்லது கூட்டு வைப்பதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரியானது.\nஇன்று த.ம.கா காங்கிரசுடன் இணைந்திருக்கிறது. இது போல, பாட்டாளி மக்கள் கட்சியும், புதிய தமிழகமும், விடுதலை சிறுத்தைகளும், இன்னும் புதிய நீதிக்கட்சி ஆகியவையும் காங்கிரசுடன் இணைந்து, முஸ்லீம் லீக் கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து ஒரு பெரும் கூட்டமைப்பாக காங்கிரசை உருவாக்க வேண்டும். அது நிச்சயம் அடுத்த தேர்தலில் வெற்றி வாகை சூடும்.. தனித்தனி ஜாதிகட்சியாக இருந்தால், அந்த ஜாதியினர் கூட மதிப்பதில்லை என்பதை சென்ற தேர்தலில் பார்த்தாய் விட்டது. ஜாதிக்கட்சி நடத்தியது தவறு என்று பகிரங்கமாகச் சொல்லி, காங்கிரஸ் தலைமையின் கீழ் ஜனநாயகக் கூட்டமைப்பாக இணைந்து உழைப்பதுதான் சிறந்தது.\nஎனக்கு காங்கிரஸ் கட்சி பிடிக்காதுதான். இந்தியாவைப் பொறுத்த மட்டில் பல பிரச்னைகளுக்கு அது ஊற்றுக்கண். ஆனால் இன்று வேறு வழி இல்லை. சோனியாவைத் தற்காலிகமாக மறந்துவிடுங்கள். இன்றைக்குத் தேவை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி. அது பல பிரச்னைகளுக்குத் தீர்வு. ஒரு குறிப்பான பொருளாதாரக் கொள்கை, பா ஜ க வை அகில இந்திய அளவில் எதிர்த்து நிற்கும் ஆற்றல், பரந்த நோக்கமுள்ள, குறுகிய நோக்கமில்லாத கூட்டுத்தலைமை, அனைத்து சாதியினரையும், மதத்தினரையும் அனுசரித்துச் செல்லும் பாங்கு இவையெல்லாம் காங்கிரசின் கலாச்சாரம். எதிர்மறையாய் இருக்கும் விஷயங்கள் பல உண்டு. அந்த விஷயங்களை உள்ளிருந்தே எதிர்க்கலாம். ஆட்சியில் இருக்கும் திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் ராமதாசும் வெளியே இருக்கும் திருமாவளவன் கிருஷ்ணசாமி ராமதாஸை விட நிறைய தம் குழுவினருக்குச் சாதித்துக்கொடுக்க முடியும். அது காங்கிரஸ் பெயரால் மட்டுமே முடியும்.\nஆக, இன்று தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் பல பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தான் மருந்து.\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nPrevious:மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1\nதமிழ் நாடு உருப்பட வேண்டுமா \nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nமலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை)\nபித்தான ஆர்வம் பற்றிய பித்தான ஆர்வம் (ADAPTATION (தழுவல்) திரைப்பட விமர்சனம்)\nகட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்\nஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002\nஊடறு – ஓர் பார்வை\nமொழிபெயர்ப்புக்கலை – சில அனுபவங்கள்\nவிண்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் [Johannes Kepler] (1571-1630)\nவிடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)\nஅறிவியல் மேதைகள் யூக்ளிட் (Euclid)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:42:46Z", "digest": "sha1:SIQMOAGBONS3GGQ3UBUYLZANSD6G66FN", "length": 9543, "nlines": 106, "source_domain": "www.idctamil.com", "title": "சுவனத்த்தில் விவசாயம் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வ��னாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nமுஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.\nஎன அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\nவேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).\nஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:\nசொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்’ என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக��குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது’ என்று கூறுவான்.\n(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்’ என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.\n← நம்மையான காரியங்களுக்கு நேரம் இல்லையா \nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/05/28/56629.html", "date_download": "2020-01-19T05:21:08Z", "digest": "sha1:PSGCFEBVXTM4RYFTINGIOX2EQCIHQ4AG", "length": 18540, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "\"பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்!\" என்கிறார் சிலம்பரசன் | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n\"பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்\n\"பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம்\nகாதலைப் பற்றியப் படங்கள் பலப் படங்கள் வந்துக் கொண்டே இருந்தாலும் எஸ் டி.ஆரின் படங்களில் எப்பொழுதுமே ஒரு புதூனர்வு இருக்கும்.தோல்வியுற்ற காதலை கண்டு துவண்டு போகாமல், அதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி கண்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா' கார்த்திக் கதாப்பாத்திரம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் மீண்டும் ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல், பெண்களை மேன்மை படுத்தும் வண்ணமாக தயாராகி உள்ளது மே 27 ஆம் தேதி வெளிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படம்.\n\"இது நம்ம ஆளு\" போன்ற உணர்ச்சி மிகுந்த காதல் கதையில் நான் பயணித்து உள்ளது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு முழு காரணாமாக செயல்பட்டு, பல கடினமான தருணங்களில் பொறுமையை கையாண்ட இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்காக தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது மட்டுமில்லாமல், தனித்துவமான நடிப்பால் ஒட்டு மொத்த படக்குழுவினரையும் கவர்ந்த நயன்தாராவுக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். காதலின் சிறப்பு மட்டுமின்றி, பெண்களை மகிமைப்படுத்தும் வண்ணமாகவும் அமைந்துள்ளது இது நம்ம ஆளு திரைப்படம். இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து குடும்பங்களையும் கவரும் விதத்தில் இந்த படம் இருக்கும். இதற்கு உறுதுணையாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன். நம் வாழ்க்கையில் பெண்கள் இல்லாமால் எதுவும் இல்லை. ஒரு அம்மாவாகவும், தங்கையாகவும், அக்காவாகவும், என அவர்களின் பங்கு நம் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே போகும். அத்தகைய மகிமை மிகுந்த பெண்மையை மிக அழகாக இந்த படத்தில் கூறியுள்ளோம். எனக்கு பக்க பலமாக இருந்து, இந்த படத்தை பல தடைகளுக்கு பிறகு வெளியிட பாடுப்பட்ட எனது தந்தைக்கும், இந்த படத்திற்கு ஏற்ற பாடல்களை அளித்த இசை அமைப்பாளர் குறளரசன் அவருக்கும் எனது நன்றிகளை கூறி கொள்கிறேன். அனைத்துக்கும் மேலாக, என்னுடைய முதுகெலும்பாக செயல்படும் எனது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் என் இரு கரம் குவித்து நன்றிகளை சொல்லி கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கு நான் தலை வணங்கி நன்றிகளை கூறுகிறேன்\" என்று தனக்கென உரிய அந்த சிறு புன்னகையுடன் விடை பெறுகிறார் எஸ் டி ஆர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்த��� திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2012/01/blog-post_17.html", "date_download": "2020-01-19T04:47:46Z", "digest": "sha1:6K2INXBSZHIN454SYUQJBNAEYOVSGY6I", "length": 31325, "nlines": 311, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: துரித உணவு தரும் துன்பங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதுரித உணவு தரும் துன்பங்கள்.\nஇன்றெல்லாம் கடைக்குப் போனால், எல்லாமே ரெடிமேட்தான். ”ரெடி டூ ஈட்” வகை உணவுகள், நம்ம வீட்டு மஹாலக்‌ஷ்மிகளை, நச்சென்று கவர்ந்துவிடும். நம் முன்னோர்கள், வீட்டு வேலைகளுக்குக்கூட, பெண்களுக்கு உடல் வலுவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,அதற்கான உபகரணங்களைப் படைத்துள்ளனர்.\nவீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம். அவையெல்லாம், அவசர யுகத்தில், தேவையற்று, தேடிப்பிடிக்க வேண்டியது போதாதென்று, அன்றாடம் நம் உடல் நலத்தைக் குறி வைத்துத் தாக்கும் அணு குண்டுகளாய் வந்து இறங்குவன, துரித உணவுகள் என்லாம்.\nநம்ம ஊர் பேக்கரியில, நாளும் செய்து வெளிவரும் ரொட்டிகள், நாலு நாள் இருந்தாலே, நார் நாரா, பூஞ்சக்காளான் புடிச்சிக்கும். ஆனா, இன்னைக்கு, பல சூப்பர் மார்க்கட் ஷெல்ஃபுகளை அலங்கரிக்கும், வண்ண வண்ண தாள்களில் பொதியப்பட்ட பிரட்களோ, பத்து நாட்களுக்கும் மேலாகவே, பிரஷா இருக்கே, அது எப்படி\nவிஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம். ஆம், ’பிரிசர்வேட்டிவ்ஸ்’ என்று சொல்லப்படும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே, துரித உணவுகள் மற்றும் ரெடி டூ ஈட் உணவுகளின், உயிர்வாழும் காலத்தை உயர்த்துகிறார்கள்.\nதுரித உணவுகள் பலவற்றில், ’மோனோசோடியம் குளுடாமேட்’ (இதன் மார்கட் பெயர் சொன்னால் அனைவருக்கும் தெரியும்-அதை நான் சொல்வது கூடாது என்பதால் சொல்லவில்லை) எனும் சுவையூக்கி(TASTE IMPROVER) சேர்க்கப்படுகிறது. அதேபோல், ரொட்டி போன்ற பேக்கரி பொருட்களில், சேர்ர்க்கப்படும் சிலவகை வேதிப்பொருட்கள், அவை நெடு நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும். நல்ல விஷயம்தானே என்று சொல்லலாம்.ஆனால், சேர்க்கப்படும் பொருளின் பெயரும், பக்க விளைவுகளும் தெரிந்து கொண்டால், இத்தகைய கேள்வி எழாது.\nபேக்கரிப் பொருட்கள் கெடாமலிருக்க, அவற்றில் காளான் படராதிருக்க, கால்சியம் ப்ரொபியோனேட் மற்றும் சோடியம் ப்ரொபியோனேட்(CALCIUM PROPIONATE & SODIUM PROPIONATE) என்ற இரு வேதிப்பொருட்கள் சேர்க்கின்றனர். அவைதான், ரொட்டி வகை உணவுகள் கெட்டுப்போகாமலிருக்கச் செய்கின்றன.அரசு அனுமதித்துள்ள அள்விற்கு அதிகமாகவே இதனைச் சேர்க்கின்றனர். ஆனால், இந்த வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த உணவினை நாம் உண்ணும்போது, அவை நம் வயிற்றிலுள்ள குடல் சுவற்றினை நிரந்தரமாக சேதப்படுத்தும்.\nஅதிலும், குடல் அழற்சி(ULCER) உள்ளவர்களென்றால், அவற்றிற்கு கூடுதல் குஷி. ஆம், நம் வயிற்றில் வாயுக்கள் உருவாகவும், அழற்சியை அதிகப்படுத்தவும் வல்லவை இந்த வேதிப்பொருட்கள். இதன் பயனாக, குடல் அழற்சி மட்டுமல்ல,தலைவலி, சிறு குழந்தைகளின் தூக்கமின்மை, கவனமின்மை போன்ற பல பிரச்சனைகளும் உருவாகும். துரித உணவுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் மட்டுமின்றி, காய்ந்த பழவகைகள், பால் பொருட்கள், பழச்சாறுகள், ரெடி டூ ஈட்- சப்பாத்தி, பூரி என்று இதனைப்பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது\nஇவைய���ம் ஒரு வகை கலப்படமே. எனவே, அடுத்த முறை கடைக்குப்போகும்போது, அந்த உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள். தவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும்.\nLabels: உணவில் கலப்படம், கால்சியம் ப்ரொபியோனேட், துரித உணவு, ரெடி டூ ஈட் உணவுகள்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇன்றைய இளைய தலைமுறை சமூக கலாச்சார முன்னேற்றத்தை காரணம்காட்டி தன்னுடைய உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டுள்ளது...\nநம்முடைய உணவுப்பழக்கங்கள் யாவும் நமக்கும் நம் உடலுக்கும் நன்மை பயக்குபவை...\nஅதை விடுத்து இதுபோன்ற துரித உணவு மோகங்களை தவிர்த்தல் வேண்டும்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்\nஇதையெல்லாம் யார் ஐயா பார்க்கிறார்கள்...\nஇன்னும் விரிவான விழிப்புணர்வு தேவை...\nஇன்றைய வாழ்க்கை முறையின் அவலம் இது.மிகத் தேவையான பகிர்வு.நன்று.\nஅண்ணே ரெண்டு நாள் முன்னே ஒரு நண்பர் வீட்டுக்கு போயி இருந்தேன்...வீட்டுக்கு நான் வரேன்னு சொன்னதும்..மேசை மேல பல துரித உணவுகளை கொண்டாந்து வச்சிருந்தாங்க...பாத்திட்டு டென்சன காட்டிக்காம..வெறும் கிரீன் டீ மட்டும் குடிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்..அப்புறம் என் நண்பருக்கு ஒரே அர்ச்சனை தான் அவரு வீட்ல..அந்த வீட்டு பசங்க வீட்டு சாப்பாடே சாப்பிட மாட்டாங்களாம்..என்னத்த் சொல்ல சொல்லுங்க\nபாரம்பரிய வீட்டு உபயோகப் பொருட்கள்(கருவிகள்)பரணில் தூங்குகின்றன.பெண்கள் சீரியலில் மூழ்கி..............................\nஎங்க பார்த்தாலும் இந்த துரித உணவு தான் சார்\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇன்றைய இளைய தலைமுறை சமூக கலாச்சார முன்னேற்றத்தை காரணம்காட்டி தன்னுடைய உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டுள்ளது...\nநம்முடைய உணவுப்பழக்கங்கள் யாவும் நமக்கும் நம் உடலுக்கும் நன்மை பயக்குபவை...\nஅதை விடுத்து இதுபோன்ற துரித உணவு மோகங்க���ை தவிர்த்தல் வேண்டும்//\nஆமாம், அதில் ஆசிரியரின் பங்கு நிறைய இருக்கிறது. ஆசிரியர் கூறும் விழிப்புணர்வு, குழந்தைகளிடம் உடனே சென்றடையும். நன்றி.\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nஉணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்\nஇதையெல்லாம் யார் ஐயா பார்க்கிறார்கள்...\nஇன்னும் விரிவான விழிப்புணர்வு தேவை...//\nநான் என் பங்கை செய்துள்ளேன்.\nரொம்ப நல்ல பதிவு ஆபிசர். எளிதாக கிடைப்பது, அதிக சுவை, கவர்ச்சியான தோற்றம் இவையே துரித உணவுகளை விரும்ப வைக்கிறது. அரசும் இதில் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும்.\n// சென்னை பித்தன் said...\nஇன்றைய வாழ்க்கை முறையின் அவலம் இது.மிகத் தேவையான பகிர்வு.நன்று.//\nநம்மாலான விழிப்புணர்வைக் கொண்டு செல்வோமே. நன்றி.\nஅண்ணே ரெண்டு நாள் முன்னே ஒரு நண்பர் வீட்டுக்கு போயி இருந்தேன்...வீட்டுக்கு நான் வரேன்னு சொன்னதும்..மேசை மேல பல துரித உணவுகளை கொண்டாந்து வச்சிருந்தாங்க...பாத்திட்டு டென்சன காட்டிக்காம..வெறும் கிரீன் டீ மட்டும் குடிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்..அப்புறம் என் நண்பருக்கு ஒரே அர்ச்சனை தான் அவரு வீட்ல..அந்த வீட்டு பசங்க வீட்டு சாப்பாடே சாப்பிட மாட்டாங்களாம்..என்னத்த் சொல்ல சொல்லுங்க\nசபாஷ்.பாராட்ட வேண்டிய விஷயம். விக்கிய என்னா நினைச்சுகிட்டாங்க\nபாரம்பரிய வீட்டு உபயோகப் பொருட்கள்(கருவிகள்)பரணில் தூங்குகின்றன.பெண்கள் சீரியலில் மூழ்கி............................\nசரிதான் சார். உடலுழைப்பு குறைய இதுவும் ஒரு காரணமே. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n நீங்க வீட்ல சொல்ல முடியாததை நான் சொன்னதாலா\nஎங்க பார்த்தாலும் இந்த துரித உணவு தான் சார்\nதுரித உணவின் வேகத்தில் நாமும் சென்றுவிடுவோம் விரைவில் மேலே.\nரொம்ப நல்ல பதிவு ஆபிசர். எளிதாக கிடைப்பது, அதிக சுவை, கவர்ச்சியான தோற்றம் இவையே துரித உணவுகளை விரும்ப வைக்கிறது. அரசும் இதில் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும்.//\nசட்டங்கள் ஆயிரம் இருந்தாலும், சடுதியில் நம் மனம் மாறுவதில்லை. கவர்ச்சியைக் கண்டு மயங்கி,கண்டதை உண்டு என்று எதற்கும் கவலையின்றி, வி��ை கொடுத்து வினையை வாங்குறோம். நன்றி சார், வருகைக்கும், நல்ல கருத்திற்கும்.\nதவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும்.\nஉபயோகமான பல ஆலோசனைகள் நன்றி ஐயா..\nஎன்ன தான் வேகமான உணவானாலும் கைப்பக்குவம் போல வராது அல்லவா...\nப.ரா அண்ணனுடையதுதான் எனது கருத்தும்.\nஎன்ன இருந்தாலும் அதன் சுவையும், மணமும் ஈர்த்தேவிடுகிறது :)))\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nதுரித உணவு சாப்பிட்ட உடன் முதல் விளைவு - வயிற்று வலி & மலச்சிக்கல் - பின்பு மற்றவை தொடர்ச்சியாக.\nசக்தி கல்வி மையம் said...\nஇந்த உணவுகளை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது. பகிர்வுக்கு நன்றிகள் ..\nதுரித உணவை துரிதமாக வாங்கும் அவசரத்தில் அதில் எழுதியுள்ள விளக்கங்களை எவரும் படிப்பதில்லை..அதுதான் பிரச்னை.\nஇந்த ரசாயன பொருட்களுக்கு E numbers ன்னு ஒரு விஷயம் இருக்கு. அந்த நம்பர்களை தெரிஞ்சு வெச்சிகிட்டா ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனா அவசரத்துல வாங்குற நேரம் அத யாரும் பாக்கமாட்டாங்க. Mono sodium glutamate\nனால புற்று நோய் ஆபத்து இருக்கா இல்லையாங்குறது இன்னும் சர்ச்சைக்குரியதாவே இருக்குது.\nMANO நாஞ்சில் மனோ said...\nஆபீசர் நானும் இதோ வந்துட்டேன் வணக்கம்....\nMANO நாஞ்சில் மனோ said...\nவீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம்.//\nபிள்ளைகளின் துணிகளை துவைப்பதால் நல்ல உடல்பயிற்சி கிடைக்குமென நினைத்து மனைவி கேட்டும் வாஷிங் மெஷின் வாங்கி கொடுக்காமல் இருந்தேன். இந்தமுறை ஊர் வந்தபோது வற்புறுத்தி வாங்கிவிட்டாள், ம்ம்ம்ம் இதுதான் நம்ம வீட்டு மகாலட்சுமிகள் என்னத்தை சொல்ல போங்க....\nMANO நாஞ்சில் மனோ said...\nவிஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம்//\nவிஞ்ஞானம் வளர்ந்ததும் மனிதனின் அழிவும் தொடங்கியாச்சு....\nMANO நாஞ்சில் மனோ said...\nசிறப்பான ஆரோக்கிய பதிவு ஆபீசர் நன்றி....\nமோனோ சோடியம் குளுடாமேட் என்பது மார்க்கெட்டில் அஜினோ மோட்டோ என்று சொல்லப்படும். எங்கள் ஊரில் கல்யாண விருந்துகளில் இதை உபயோகிக்கக் கூடாது என்று கல்யாண வீட்டுக்காரர் சென்னால் சமையல்காரர் ரொம்ப பணிவாக சரி என்று சொல்��ிவிடுவார்.\nலிஸ்ட்டில் இந்தப் பெயர் இருக்காது. ஆனால் அவர் தன் சொந்தக் காசில் இதை வாங்கிவந்து சமையலில் சேர்த்து விடுகிறார். இது பதார்த்தங்களின் சுவையைக் கூட்டுவதால் அதைப் போடாவிட்டால் அந்த சமையல்காரரின் புகழ் மங்கும்.\nஇந்த மாதிரி அக்கிரமங்களும் நடைபெறுகின்றன.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nவியாபாரம் மட்டும் நோக்கமல்ல விழிப்புணர்வும்தான்.\nதுரித உணவு தரும் துன்பங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/488", "date_download": "2020-01-19T06:01:23Z", "digest": "sha1:R3YUWYH5XNPA2MFIXIF36HYYHGFU4BWQ", "length": 5808, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே தமிழ் வாழ்த்து அட்டை | Holi Pandigal Valthukkal Uyire Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே தமிழ் வாழ்த்து அட்டை\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511105/amp", "date_download": "2020-01-19T04:48:22Z", "digest": "sha1:TAQGOVGRRMLLQ322MNINLVQZMXEAB5SA", "length": 8104, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "International court not to release Khulbhushan Jadha: Imran Khan, Prime Minister of Pakistan | குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் | Dinakaran", "raw_content": "\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபாகிஸ்தான்: குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று இம்ரான்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\nஇந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்\n70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்\nஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீர்கள் காயம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி\nஇந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி\nஉலக வர்த்தக போர் முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்து: ஆசிய சந்தையில் பங்கு விற்பனை உயர்வு\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி\nஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511979", "date_download": "2020-01-19T05:38:40Z", "digest": "sha1:G44RI3U5NPWGGI236ROU36QT72AXXAO5", "length": 11223, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Mamata's arrest: Trinamool MLAs arrested | பாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல���வர் மம்தா குற்றச்சாட்டு\nகொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் சேரா விட்டால் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ``சிட்பண்டு நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், பாஜவுடன் தொடர்பில் இருக்கும்படியும், பாஜவில் இணையுமாறும் வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி செய்யவில்லையெனில் கைது நடவடிக்கைக்குள்ளாகி சிறை செல்ல நேரிடும் என்று மத்திய அரசு அமைப்புகளினால் மிரட்டப்படுகின்றனர்,’’ எனக் கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், ``எம்எல்ஏ.க்கள் கட்சி மாறுவதற்காக பாஜ அவர்களுக்கு ₹2 கோடி பணமும், பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றும் கொடுக்கிறது. கர்நாடகாவில் போன்று நாடு முழுவதும் பாஜ குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படுகிறது என்றால் அதற்கு காரணம் எதிர்க்கட்சிகளே தவிர, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்ல. பாஜ.வினால் பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு பணத்தை திருப்பி செலுத்த கோரி வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்,’’ என்று தெரிவித்தார்.\n‘வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்’\nபத்திரிகையாளர்களுக்கு மம்தா அளித்த பேட்டியில், “இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்பெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது மின்னணு இயந்திர பயன்பாட்டை அவை தடை செய்துள்ளன. எனவே, நாமும் ஏன் மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டு வரக்கூடாது. தேர்தலில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சிகளின் வெளிப்படை தன்மையை பராமரிக்கவும் விரும்பினால் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி கைது ஜாமீன் நிபந்தனையை நீக்க பீம் ஆர்மி தலைவர் புதிய மனு\nதேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெருக்கமானவர்\n6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குற்றவாளியாக அறிவிப்பு: டெல்லி செஷன்ஸ் நீதிபதி அதிரடி\nசஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா\nகேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்\nகாஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை\n× RELATED டெல்லியில் ஜன.13-ம் தேதி நடைபெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542059/amp", "date_download": "2020-01-19T05:13:37Z", "digest": "sha1:VJNGG7T6VVU7OPYQG33JQKWJVW6UJSFH", "length": 11148, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Military Training of Air Force and Anti-Air Force Parachutes in North Korea: An Evaluation of Kim Jong Un | வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி: கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nவடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி: கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nபியாங்காங்: வடகொரியாவில் விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார். கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.\nநேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார். வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம் என அந்நாட்டு தலைவர் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள் என பதிவிட்டிருந்தார். மேலும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என குறிப்பிட்டார்.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிமலை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\nஇந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்\n70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்\nஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீர்கள் காயம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி\nஇந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி\nஉலக வர்த்தக போர் முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்து: ஆசிய சந்தையில் பங்கு விற்பனை உயர்வு\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி\nஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/04/27/", "date_download": "2020-01-19T04:58:30Z", "digest": "sha1:QECMFGHPHQVRJ5ZBTUUK5CTKT275TLUT", "length": 11983, "nlines": 84, "source_domain": "rajavinmalargal.com", "title": "27 | April | 2016 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 377 தவறான தீர்மானத்தின் விளைவு\nலேவி: 24: 10 -12 ”அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரிக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன், இஸ்ரவேல் புத்திரரோடேக்கூட புறப்பட்டு வந்திருந்தான். இவனும், இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டை பண்ணினார்கள்.\nஅப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித். அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.\nகர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல் படுத்தினார்கள்.\nஇந்தக் கதையின் மூலம் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்கள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்று பார்த்தோம். இந்தக் கதையில் வருபவர்கள் எடுத்த தீர்மானங்கள், மற்றும் அந்த தீர்மானங்களால் ஏற்பட்ட நன்மை தீமைகள் இவற்றை இந்த கதையின் மூலம் கண்டோம்.\nநாம் இந்தக் கதையில் வந்த பெண் செலோமித் எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம் சில நேரங்களில் நாம் தவறாக எடுக்கும் தீர்மானங்கள் நம்மை மட்டும் அல்ல, நீரில் வரும் தொற்று நோய் போல , அது நம்மோடு இருப்பவர்களையும் பாதித்து விடுகிறது. இஸ்ரவேல் குமாரத்தியான செலோமித் ஒரு எகிப்தியனை மணந்ததால் செய்த தவறு அவள் குமாரனையும் பாதித்தது என்று படித்தோம்.\nஅது மட்டுமல்ல, அவளுடைய மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து, தூஷிக்க எடுத்த தீர்மானம் சரியா தவறா என்று பார்த்தோம் பாளயத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான்.\nநேற்று நாம், இந்த சம்பவத்தில் இஸ்ரவேல் மக்கள் எடுத்த தீர்மானம் சரியா தவறா இஸ்ரவேல் மக்களும் மோசேயும் தேவனுடைய வாக்குக்காக காத்திருந்தனர். நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும், வேதம் நம்மை வழிநடத்த முடியும். கப்பலில் பொருத்தப்பட்டுள்ள திசை காட்டியைப் போல நம்மை சரியான வழியில் நடத்தும்.\nகடைசியாக, தவறான தீர்மானங்கள் எடுப்பதால் வரும் விளைவுகளைப் பற்றி சிந்திக்கலாம்\nகர்த்தர் மோசேயுடன் பேசி, செலோமித்தின் குமாரனை பாளயத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து கல்லெறிந்து கொல்லும்படியாகக் கட்டளையிட்டார். ஏனெனில் அசுத்தமான யாவும் பாளயத்துக்கு புறம்பாக தள்ளப்பட்டது. ஆதாம், ஏவாள் பாவம் செய்தபோது அவர்கள் ஏதேன் தோட்டத்துக்குப் புறம்பாகத் தள்ளப்பட்டனர் அல்லவா விசுவாசிகளகிய நாமும் தவறுகள் செய்யும்போது, தேவனுடைய பிரசன்னத்துக்கு புறம்பாகத் தள்ளப்படுகிறோம்\nகர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மேல் பயம் உள்ளவன், மரியாதை உள்ளவன், எவனும் கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கமாட்டான்.\nஇன்று நாம் தேவனுடைய நாமத்தை தூஷிப்பதில்லையா\nபொய்யாணையிடுதல் தேவனுடைய நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறது (லேவி:19:12)\nதிருடுதல் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குதல், ( நீதி:30:9)\nஇன்று கர்த்தர் தேவதூஷணம் கூறுகிற ஒவ்வொருவரையும் கல்லெறி்ந்து கொலை செய்யும்படி கட்டளையிட்டால் நம்மில் எத்தனைபேர் வீழ்ந்துபோவோம்\nஅதுமட்டுமல்ல, மத்தேயு: 30:31 கூறுகிறது, ”ஆதலால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்,; எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்: ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” என்று.\nஇயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது அவரை மறுதலித்தவர்கள், சிலுவையில் அறைந்தவர்கள் கூட மன்னிக்கப்படலாம், ஆனால் இன்று பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் ��ொடுக்கும் சாட்சியை மறுதலிப்பவனுக்கு மன்னிப்பே கிடையாது என்பதே இதன் அர்த்தம்.\nஇன்று ஒருவேளை அவர் நம்மை கல்லெறிந்து கொல்லாமல் இருக்கலாம் ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது ஆனால் நியாயத்தீர்ப்பின் நாள் விரைந்து வருகிறது\n”தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பதிலளிப்பார்.” (ரோமர்:2:6)\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 6 இதழ் 386 இருதயத்தைக் காத்துக்கொள்\nராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 2 இதழ் 210 வார்த்தைகள் ஜாக்கிரதை\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 411 நித்திய புயங்கள் உன் ஆதாரம்\nமலர் 7 இதழ்: 543 தாகம் தீர்க்கும் நதி\nஇதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா\nமலர் 2 :இதழ்: 122 இருப்புக்காளவாயில் சில்லென்ற பூங்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-19T06:00:26Z", "digest": "sha1:DKIKBJR6RRUZUBA24VNRCI5V3IGEWO5I", "length": 31512, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "நீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்க அந்த விசயத்தில கில்லாடியா – கணவன் மனைவி பிணைப்பை அதிகரிக்க பரிகாரங்கள்\nதிருமணம் ஆயிரம் காலத்து பயிர். இருமனம் இணைகின்றன திருமண வாழ்த்து சிறக்க தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க வேண்டும். கணவன் மனைவியின் ஆயுள் பலமும் அம்சமாக இருக்கவேண்டும். நீண்ட ஆயுளோடு பரிபூரண சந்தோஷத்தோடு இருந்தால் மட்டுமே கணவனும் மனைவியும்\nதலைமுறை தலைமுறையாக சந்தோஷமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகம், நடைபெற உள்ள தசாபுத்திகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். குரு பார்வை களத்திர ஸ்தானத்திற்கு இருக்கிறதா என்றும் களத்திர காரகன் குருவின் நிலை எப்படி இருக்கிறது என்றும் பார்த்து மணம் முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் மனமொத்த தம்பதிகளாக இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள்.\nஉயிரினங்கள் அனைவருக்கும் பசி தாகம் போல பாலுணர்வும் பொதுவானதுதான். இதில் சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு குறைவாக இருக்கும். ஹார்மோன்கள் செய்யும் மாயத்தினாலும் நவகிரகங்களின் அமர்வைப் பொறுத்தும் சிலருக்கு கூடவோ குறையவோ இருக்கும். இதற்குத்தான் திருமணத்தின் போது பத்து பொருத்தம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன தோஷம் இருக்கிறதா என்றும் பார்ப்பது இதற்குத்தான். நாகதோஷம், செவ்வாய் தோஷம், சூரிய தோஷம், சுக்கிரதோஷம், களத்திர தோஷம், மங்கால்யதோஷம் என பலவித தோஷங்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றன.\nஎந்த ராசிக்காரர்களுக்கு உணர்வுகள் அதிகம் என்பது ஜோதிடர்களுக்கு தெரியும். கிரகங்களின் அமர்வுகளைப் பொருத்து ஆண் பெண் ஜாதகங்களை சேர்ப்பது அவசியம். சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது. அதே போலத்தான் சில நட்சத்திரகாரர்கள் அந்த மாதிரி விசயத்தில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பாலுணர்வு எப்படி இருக்கும். எந்த நட்சத்திரக்காரர்கள் அந்த விசயத்தில் எப்படி என்று பார்க்கலாம். கணவன் மனைவி உறவு பிணைப்பு அதிகரிக்க பரிகாரங்களையும் பார்க்கலாம்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு அந்த உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். சும்மா தாண்டவமாடுமாம். நெருப்பு ராசிக்காரர்களான மேஷம், சிம்மம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த உணர்வு பொதுவாகவே அதிகம் இருக்கும். ரிஷபம், கன்னி,துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மிதமாகவும் இருக்கும். அதிலும் துலாம், கும்பம் ராசிக்காரர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்களாம். கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதில் ஆர்வம் குறைவாகவே இருக்கும்.\nநட்சத்திரங்களுக்கும் மனிதர்களின் பாலியல் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அசுவினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அனுசம், மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் உணர்வு அதிகம் இருக்கும்.\nபரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் ஆர்வம் மிதமாக இருக்கும். அதே நேரத்தில் கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டா��ி சராசரி செக்ஸ் உணர்வு இருக்கும். அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதே நேரம் ஏக்கம் அதிகம் இருக்கும்.\nஎட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது உறவில் ஈடுபடுவர்கள். புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள். மிதுனம், துலாம், ரிசபம், இவைகளில் சுக்கிரன் இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம். சுக்கிரன் 1-5-9-ல் இருந்தால் அந்த ஜாதகர் ஆயுள் முழுவதும் பெண்களின் அங்க அவயங்களைப்பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பார்கள்.\nசிலருக்கு தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஒரு சிலரின் வீட்டிலோ ஆண்களுக்கு அதிக ஆர்வமும், பெண்களுக்கு ஆர்வமும் இருக்கும். லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் பாலியல் ஆர்வம் குறையும். லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும் .\nராகு சனிக்கு இடையே எட்டாம் வீடு இருந்து, குருவின் பலம் குறைந்தால் ஆர்வம் குறையும். புதன் எட்டாம் அதிபதியாகி எட்டில் ராகு, சனி அல்லது கேது, சனி இருந்தால் ஆர்வம் இருக்காது. எட்டில் புதனும்,சனியும் இருந்தால் ஆர்வம் குறையும்சனி, சூரியன், ராகு இணைந்திருந்தால் ஆர்வம் குறையும்.\nகேது, சனி அல்லது செவ்வாய், சனி சந்திரனை பார்த்தால் ஆர்வம் குறையும். ஒரு ஆண் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் ஆண் ராசியில் இருந்தால் பெண்களால் நன்மை ஏற்படாது. ஒரு பெண் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பெண் ராசியில் இருந்தால் ஆண்களால் நன்மை ஏற்படாது.\nதுளசிக்கும் கணவன் மனைவி பிணைப்பிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனவேதான் வீட்டில் துளசி மாடம் அமைத்து அதை காலையில் பெண்கள் சுற்றி வந்து விளக்கு எற்றுவார்கள். துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபட கணவன் மனைவி உறவு அற்புதமாக அமையும்.\nசுக்கிரன் ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ, மறைவாகவோ நீசமடைந்திருந்தாலோ வைர மோதிரம் மோதிர விரலில் போடலாம் பாதிப்புகள் நீங்கும். சுக்கிரன் காதல் நாயகன் களத்திரகாரகன். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க நன்மைகள் நடக்கும். பாதிப்புகள் நீங்கும்.\nசெவ்வாய்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் அசைவ உணவு சா���்பிடவே வேண்டாம். விஷ்ணு சகஸ்ராநாமம் தினசரி 108 முறை படிக்கலாம். இதன்மூலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதாக அமையும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிவப்பு நிற விளக்கை எரியவிடவும் பாதிப்புகள் குறையும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத���தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/2019-11-09", "date_download": "2020-01-19T05:24:10Z", "digest": "sha1:QNN2UJ722Z2WEZZMNI5GB7PGLQEZ7CT3", "length": 7272, "nlines": 80, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nஅஜித் திரௌபதி பற்றி என்ன சொன்னார்- இயக்குனர் ஓபன் டாக்\nரஜினி புகைப்பதை நிறுத்தியதன் ரகசியம் சொன்ன பி. வாசு\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nஇவங்க என்ன Sudden-ah Kiss பண்ணாங்க, அதுல்யாவின் செம்ம கியூட் பேட்டி\nநீண்ட நாட்களுக்கு பிறகு பரத் நடிப்பில் காளிதாஸ் கிரேம் த்ரில்லர் படத்தின் ட்ரைலர் இதோ\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு Prank Call செய்து கலாட்டா செய்த மூக்குத்து முருகன்\nமூளை பாதிப்பு, கவலைக்கிடமான பிரபல நடிகரின் உடல்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-01-19T05:46:25Z", "digest": "sha1:C5NMUZLINXDA3OLTFQ57TAAJQXWFAMLM", "length": 15020, "nlines": 86, "source_domain": "agriwiki.in", "title": "பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை | Agriwiki", "raw_content": "\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nமரபு கட்டுமானம் No Comments\n#பசுமை_வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nசுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும் தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா\nஒரு தலைவரை விமர்சித்துவிட்டு தேர்தலுக்காக வேறு வழி இல்லாமல் அவர்கள் கூட கூட்டணி அமைத்துக் கொள்வது போல நாங்களும் வாய் கிழிய பேசிவிட்டு க்ளையண்ட் கிடைக்காமல் எங்கள் சித்தாந்தத்தை மூட்டை கட்டி வைக்கும் நிலை வந்தால் நாங்கள் எங்களுக்கே உண்மையாக இல்லை என்றாகிவிடுமா\n(((ஆரம்ப காலகட்டம் என்பதால் கோபத்தில் உதறி தள்ளிவிட்டு 3 வருடங்கள் சாதாரண கட்டுமானத்தில் வேலை செய்தேன்.. இப்போது அதற்கும் வாய்ப்பில்லை..)))\nஇந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதாக எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு ப்ரொஃபஷனலாக க்ளையண்ட் கேட்பதை ஒழுங்காக செய்து முடிப்பது மட்டும் பிஸினஸுக்கு அழகு. ஆனால் வேல்யூ சிஸ்டம்ஸ் ஒத்து போக க்ளையண்ட்ஸ் கிடைக்கும் அளவுக்கு உங்கள் கஸ்டமர் பேஸ் இல்லையெனில் என்ன செய்ய சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம் சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம்..வேறு வழியே இல்லை …கஸ்டமர்களை உருவாக்கி அவர்கள் ரெபரென்ஸ் மூலம் அடுத்தடுத்த கஷ்டமர்களை பிடிக்க வேண்டும்.\n((இன்று வரை என் தந்தை அதற்க்கு பெரும் உதவியாக இருக்கிறார்.கிரீஸ் டப்பா சீனில் கவுண்டமணி செந்திலை கிணற்றில் எட்டி உதைத்து தள்ளிவிட்டது போல என்னை இதில் தள்ளிவிட்டது அவர்தானே))\n1) கட்டுமானம் என்பதே பசுமைக்கு முரணான விஷயம் தான். ஒரு கசாப்பு கடைக்காரர் ஜீவ காருண்யம் பேசுவது போல. நாங்கள் சொல்லும் மண் சார் கட்டுமானம் எல்லாம் முடிந்த வரை பூமிக்கு பாரமில்லாமல் வீடு கட்டுவதற்காகத்தான். ஹலால் மாமிசம் மாதிரி தான்.\n2) கட்டுமானப்பொருட்களை முடிந்த வரை வெறும் பொருளாக மட்டும் பார்க்காமல் எந்த இடத்தில் எதற்காக பயன் படுத்த முனைகிறோம் என்று புரிந்து அதன் மூலம் அப்பொருளை மதிப்பிடுவது.\nA) ஒரு இடத்தில் கற்கள் அதிகமாகவும், மண் மிகக்குறைவாகவும் கிடைத்தால், அங்கு நான் இத்தனை நாள் சொன்னது போல மண் கொண்டு கட்டினால் அந்த இடத்தில் உண்மையில் அதை பசுமை வீடு என எடுத்துகொள்���லாமா\nB) மண்-சார் கட்டுமானத்தில், சோலார் போட்டு, மின்சாரம் அதிகம் குடிக்காத ஃபேன்,லைட் என வாங்கி, மழை நீர் சேமித்து, ஒரு சொட்டு நீரை கூட விரயமாக்காமல் மறு சுழற்சி செய்து ஒரு வீடு கட்டினால் அதுவல்லவா பசுமை வீடு என்று தானே தோன்றும் நமக்கு. மேற்சொன்ன வீடு 10000 சதுர பரப்பில் மூன்றே பேர் குடியிருக்க கட்டிய வீடு எனில் அப்பொழுதும் அதை நாம் பூமிக்கு பாரமில்லாத பசுமை வீடு என்று சொல்லலாமா ஆம் – ஏனெனில் அவரவர் வீடு எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பம். நான் 10000 சதுர அடியில் மாளிகை தான் கட்டுவேன் என ஒரு குடும்பம் முடிவு எடுத்து விட்டால், பின்னர் சிமெண்ட் கான்கீரீட் பெயிண்ட் வீட்டுக்கு நான் சொன்ன வீடு பசுமை வீடுதான். கட்டலாமா கூடாதா என்ற முடிவு அந்த குடும்பம் எடுக்காத வரையில், அது பசுமை வீடு அல்ல என்று வேண்டுமானால் சொல்லலாம்.\n3) இயற்கை கட்டுமான ஆர்வலர்கள் ஒரு துளி சிமெண்ட் கூட விஷமே என்று வாதிடுவார்கள். எனில், முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் கொண்டு நம் ஊரில் நடக்கும் எல்லா கட்டுமானத்தையும் செய்து விட முடியுமா சிமெண்ட் கான்கீரீட் என்னும் ராவணனிடம் நல்ல விஷ்யம் துளி கூடவா இல்லை சிமெண்ட் கான்கீரீட் என்னும் ராவணனிடம் நல்ல விஷ்யம் துளி கூடவா இல்லை இயற்கை பொருட்கள் என்னும் ராமரிடம் எந்த ஒரு குறையும் கிடையாதா இயற்கை பொருட்கள் என்னும் ராமரிடம் எந்த ஒரு குறையும் கிடையாதாஅப்பழுக்கற்றவர் என்று சொல்லலாமா மகத்துவமான பொருளை தவறான இடத்தில் பயன்படுத்தினாலும் அது பிழையே.\n4) பசுமை வீடு என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட உண்மை. அதற்காக மனிதன் எடுக்கும் முயற்சி தான் இங்கே உண்மையின் வேர். இம்முயற்சி க்ளையண்டின் ஆர்வம், வேலை செய்பவர்களின் திறன்,ஆர்கிடெக்ட் அல்லது பொறியாளரின் புரிதல் – இவை கூட நேரம், கட்டும் இடத்தின் தன்மை, கட்டிடத்தின் பட்ஜெட் என பல காரணிகளால் வேறுபடும். ஒரு க்ளையண்ட் கீற்றுக்கூரை தான் வேண்டும் என்று முடிவு செய்து தீ பிடிக்கும் என்பதனால் நீர் தெளிப்பானையும் (sprinklers) சேர்த்தே வீட்டில் மாட்டிய ஒரு கதையை படித்த ஞாயபகம். நம்மில் எத்தனை பேர் அதனை செய்ய முன்வர முடியும்\nஇந்தப்பதிவின் சாரம் இது தான்… பசுமை வீடு என்ற விஷயமே absolute ஆக பார்க்க கூடாது. இவை எல்லாம் relative தான்.வாழ்க்கை போல கருப்பு வெள்ளை யாக இவற்றை பிரித்து விடுவது எளிதல்ல‌. ராவணனா அல்லது ராமரா என்று இடம் பொருள் ஏவல் பொருத்தே முடிவு செய்ய வேண்டும். எந்த அளவுக்கு நாம் இவ்விஷயத்தில் அடியெடுத்து வைக்க முடியுமென்பது கட்டுபவரே முடிவெடுத்தல் நலம். ஏனெனில் ஒவ்வொருவர் சூழ்நிலைகள் வேறு. எதிர்பார்ப்புகள் வேறு.தேவைகள் வேறு. வீடு மட்டும் ஒரே மாதிரி ஏன் இருக்க வேண்டும்நானும் இந்த விஷயத்தில் பல முறை hypocrite ஆக நடந்து கொள்கிறேனென்று எனக்கு அவ்வொப்பொழுது நினைவு படுத்திக்கொள்கிறேன்\nஉன்னை விட நான் புனிதன் என்று காட்ட வேண்டிய விஷயமே அல்ல இது. என்னால் முடிந்த அளவு சரியான திசையில் அடியெடுத்து வைக்கிறேனா என்பது தான் முக்கியம். அதுதான் நீங்களும் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.\nதஞ்சாவூரில் பூச்சு வேலை செய்யாமல் லாரிபாக்கெர் முறையில் வட்ட வடிவில் கட்டப்பட்ட வீடு\nPrevious post: புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற\nNext post: வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-08-04-12", "date_download": "2020-01-19T04:34:27Z", "digest": "sha1:I3BHCCATEKUALLDDYWF7I536ZEVBENI7", "length": 9831, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "கொளத்தூர் மணி", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\nஇந்து - ஜாதிவெறி பேராசிரியரின் துன்புறுத்தலுக்கு பலியானார் தலித் மாணவர் பிரகாஷ்\nதலித் மக்கள் மீதான படுகொலைகள்: ‘எவிடென்ஸ்’ நடத்திய பொது விசாரணை\n'குடிஅரசு' வழக்கு: தஞ்சை இரத்தினகிரி மனு தள்ளுபடி\n‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை\n‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந��தல் கூட்டம்\n‘திராவிடன் வட்டிக்கடை இலாபம்’ எங்கே போகிறது\n“உள் ஒதுக்கீடு மட்டுமே நம்முடைய நோக்கம் அல்ல’’\n“காஷ்மீரைப் பற்றி சைதாப்பேட்டையில் பேசாதே\n“தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா\n2009: பெரியார் திராவிடர் கழகம் கடந்து வந்த பாதை\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்\nஆயிரக்கணக்கில் திரண்ட சென்னை கழகக் கூட்டம்\nஇந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டம் - தோழர்கள் கைது\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/2363-2010-01-21-07-19-40", "date_download": "2020-01-19T04:06:43Z", "digest": "sha1:ZSRKETDAL4Z4FS5XE3VUTH53DPQOHQU5", "length": 14194, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "கடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா?", "raw_content": "\nசூழலைக் காக்கும் பீமா மூங்கில்\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017\nஇடி மின்னலால் ஏதாவது பயனுண்டா\nரோஜாச் செடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்\nபளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்\nஅதிசயங்கள் நிகழ்த்தும் ஜிமாவின் கைபேசி\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nநீரிலும் நிலத்திலும் வசிப்பதால் தவளைகளை இருவாழ்விகள் என்றழைக்கிறோம். தவளைகளின் வாழ்க்கை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. நீரில் தோன்றிய தவளை நிலத்தில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைப்பெற வேண்டியிருந்தது. மீன்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் நுரையீரல்களால் சுவாசிக்க வேண்டியிருந்தது. மேலும் தவளைகளின் முட்டைகள் காற்றிலோ, வெய்யிலிலோ அதிக நேரம் இருந்தால் நீர்ச்சத்து ஆவியாகி முட்டையில் உள்ள கரு இறந்துவிடும். தவளையின் தோல் மெல்லியதாகவும், நீர் புகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே தவளைகள் அதிக காற்று உள்ள இடங்களையும், வெய்யில்படும் இடங்களையும் தவிர்த்துவிடும். தவளைகள் கடல்நீரில் வாழ்வது இல்லை. கடல்நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு தவளையின் உடலுக்குள் சென்றால் தவளை இறந்துவிடும். ஆனால் கடல் நடுவே இருக்கும் தீவுகளில் தவளைகள் காணப்படுவது எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்வாக இருந்ததால் இரு சாத்தியமாகி இருக்கிறது.\nதவளைகளுடன் ஒப்பிடும்போது பல்லிகள் சற்று முன்னேறிய இனம் என்பதை உணரலாம். காரணம் பல்லிகள் ஓடுடன் கூடிய முட்டைகளை இடுகின்றன. இதனால் நீர்நிலைகளின் அருகில்தான் முட்டையிடவேண்டும் என்கிற அவசியம் பல்லிகளுக்கு இல்லை. மேலும் பல்லிகள், ஓணான்கள் இவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளதால் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. பல்லிகள் மற்றும் ஓணான்களின் கால்விரல்கள் மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீந்துவதற்கு ஏற்றவாறு கால்விரல்கள் இல்லை. ஆனால் தீவுகளில் பல்லிகளும், ஓணான்களும் காணப்படுவதற்குக் காரணம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுதான்.\nமனிதர்கள் மூலமாக பல்லிகளும், ஓணான்களும், தவளைகளும் தீவுகளைச் சென்றடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடக்கூடிய பல்லிகள் காணப்படுகின்றன.\nஎனவே, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல்மட்டம் தாழ்வாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sports-news/cricket/", "date_download": "2020-01-19T04:07:38Z", "digest": "sha1:CQ45TXSPG627P7NBV47KUNTKDGH4SNFX", "length": 11222, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கிரிக்கெட் | LankaSee", "raw_content": "\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழ் மக்களை அடிமையாக நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\nநிர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோதல்\nராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்கவே சஜித் தலைமையில் களமிறங்குகின்றோம்…….\nரணிலை விட்டு விலகிச்செல்லும் முக்கிய உறுப்பினர்கள்…..\nகிரிக்கெட்டில் கலக்கும் 4 வயது சிறுவன்..\nகிரிக்கெட்டில் கலக்கும் 4 வயது சிறுவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் இந்திய அணி வீரரான மகேந்திரசிங் டோனி. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவ்(வயது 4), கிரிக்கெட்டில் அசத்தும் சிறுவ...\tமேலும் வாசிக்க\nஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று...\tமேலும் வாசிக்க\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் அணி வீரர் டாம் கூப்பர் பவுண்டரி கோட்டில் அசத்தலாக பிடித்த கேட்ச்சை அனைவரும் பாராட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் நடைபெற...\tமேலும் வாசிக்க\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம், அந்தணியின் கேப்டன் மலிங்கா மோசமான சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்ற...\tமேலும் வாசிக்க\nஇலங்கையை ஊதி தள்ளி இந்தியா..\nபுனேவில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியின் போது சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை இலங்கை வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் லசித் மலிங்கா கூறினார். புன...\tமேலும் வாசிக்க\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில்….. சரிவை சந்தித்த இந்திய வீரர்கள்\nஐசிசி வெளிட்டுள்ள தரவரிசை பட்டியலில், புஜாரா, ரஹானே சரிவை சந்தித்துள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியானது. அதில், கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதலிட்டத்தை தக்கவைத்துள்ளார். அவுஸ்திரேலிய...\tமேலும் வாசிக்க\nதென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்\nஇங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தென் ஆப்பரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டியது ஓடியோவுடன் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம...\tமேலும் வாசிக்க\nஇதற்காக தான் மேத்யூஸை ஓரங்கட்டினோம்…\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இலங்கையின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலிருந்து ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸை வெளியேற்றியது அணி நிர்வாகத்தின் ஒருமித்த முடிவாகும் என்று இலங்கை அண...\tமேலும் வாசிக்க\nஇந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்\nடி-20 தொடரில் இந்தியாவை வீழ்த்த இலங்கை அணியின் மூத்த வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இலங்கை விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட...\tமேலும் வாசிக்க\nஉலககோப்பை டி20: வீழ்த்துமா இந்தியா\nஇலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பயிற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் டி-20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதி...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20803204", "date_download": "2020-01-19T06:16:02Z", "digest": "sha1:TFP3YI6UALW5T5K7DRQ5RFLPBGL6QLKJ", "length": 43225, "nlines": 804, "source_domain": "old.thinnai.com", "title": "ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல் | திண்ணை", "raw_content": "\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nகடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் பாரளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் தீர்ப்பு, நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம்தான் மலேசிய ஹிந்துக்கள் பொறுமையிழந்து, மௌனம் கலைந்து, அங்கு முகமதிய அரசின் கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாகத் தாம் வாழ நேரிட்டுள்ள இழிவை உலகறிய பிரகடனம் செய்தனர். அவர்களின் குரலில் தொனித்த நியாயத்தை அங்கீகரிப்பதேபோல் நான்கே மாதங்களில் மலேசியப் பாராளுமன்றத் தேர்தல் தீர்ப்பு வந்துவிட்டது.\nஇந்தத் தேர்தலில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், ஹிந்துக்கள் மிகவும் கட்டுபாடாக ஒன்றுபட்டு நின்று, வாக்களித்ததுதான். பெயரளவில் அவர்களின் பிரதிநிதிகளாய்ப் பல காலம் பாராளுமன்றத்தில் அமர்ந்து பதவியின் பலனைப் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைத் தோல்வியடையச் செய்து, தங்களது வாக்கின் வலிமையை ஹிந்துக்கள் நிரூபணம் செய்தனர். இதற்கு மலேசியாவின் இன்னொரு சிறுபான்மையினரான சீனரும் துணை நின்று, மலேசியாவின் சிறுபான்மை விரோதப் போக்கை உறுதி செய்தது மேலும் கவனிக்கத் தக்கது.\nமலேசிய ஹிந்துக்கள் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹிந்து உரிமைப் போராட்டக் குழு முன்னின்று ஏற்பாடு செய்த பேரணியை மலேசிய அரசு வன்முறையைப் பிரயோகித்து அடக்கியபோது அதனைக் கண்டிக்கத் தவறியதோடு மட்டுமின்றி, ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவின் போக்கு அமைதியைக் குலைத்து அனாவசியமான குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும், அது ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக ஒரு சிலர் மேற்கொள்ளும் விஷப்பரீட்சையேயன்றி வேறொன்று\nமல்ல எனவும், மலேசியாவில் ஹிந்துக்களுக்கு ஒரு குறையும் இல்லை என்றும் ஆட்சியில் பங்கேற்றிருந்த ஹிந்துக்களே கூசாமல் காலை வாரினார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கை சொஸ்தமாக இருப்பதால்தானோ என்னவோ, அனைத்து ஹிந்துக்களும் அவர்களைப் போலவே பிரச்சினை ஏதும் இன்றி வாழ்வதாக அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர்களுக்குச் சரியான புத்தி புகட்டி பிரத்தியட்ச நிலைக்கு அவர்களை அழைத்து வருவதாக மலேசியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.\nநீண்ட நெடுங் காலமாக மலேசிய ஹிந்துக்களின் பிரதிநிதி போல அரசியலில் வேரூன்றி, அதன் காரணமாகவே அமைச்சரவையிலும் இடம் வகித்து வந்த மலேசிய இந்தியன் காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலுவும் அவருடைய தளபதிகளும் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். மலேசிய இந்தியன் காங்கிரஸ் முந்தைய பாராளுமன்றத்தில் பெற்றிருந்த மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு இடங்களில் தோல்வி கண்டுவிட்டது. ஹிந்துக்களின் நியாயமான உரிமைக் குரலை எதிரொலிக்கத் தவறியதோடு, ஹிந்துக்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் பாரபட்சம் ஏதும் இல்லை, எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன என்று பொய் சாட்சியமும் அளித்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு ஹிந்துக்களும் பிற சிறுபான்மையினரும் கொடுத்த தண்டனை அது\nஹிந்துக்களின் எழுச்சியை இரும்புக் கரங்கொண்டு அடக்கிய மலேசியப் பிரதமர் படாவியின் பாரிசான் நேஷனல் கட்சியும் தனது பங்காளியான மலேசிய இந்தியன் காங்கிரசைப் போலவே பலத்த அடி வாங்கியுள்ளது. வெகு காலமாகப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப் பற்றித் தனது இச்சைப்படி அதிகாரம் செலுத்தி வந்த பாரிசான் நேஷனல், பல இடங்களில் தோற்று, அதிக இடங்களைப் பெற்ற பெரும்பான்மைக் கட்சியாகச் சுருங்கிவிட்டது.\nமலேசியாவில் தன வசமிருந்த பதிமூன்று மாநிலங்களில் பன்னிரண்டு மாநிலங்களை படாவியின் கட்சி இழந்துவிட்டது. சரவாக் மா நிலத்தை மட்டுமே அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதற்குக் காரணம் அங்கு சென்ற ஆண்டே தேர்தல் நடைபெற்று\nதமது பாராளுமன்றத் தொகுதியான சுங்காய் சிபுட்டில் போட்டியிட்ட டத்தோ சாமிவேலு, அரசியலுக்குப் புதியவரான டாக்டர் டி. ஜயக் குமாரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது. தனக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிட்டும் அளவுக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் சிறையில் அடைபட்டிருக்கும் ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரை விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளும் கைவிடப் படும் என்று வாக்குறுதி அளித்திருந்த பார்ட்டி கேடிலான் ரப்யாத் என்ற கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார், ஜயக் குமார். சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர் தனது கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் இல்லாததால் இவ்வாறு வேறு கட்சியின் சார்பில் போடியிட நேர்ந்தது.\nமலேசியாவிலேயே ஹிந்துக்கள் அதிகம் உள்ள தொகுதி, சாமிவேலு போட்டியிட்ட தொகுதி. அங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கை 22 சதம். சீனர்கள் 42 சதம். மலாய்கள் 32 சதம். அங்கு சாமிவேலுவைத் தோற்கடிக்க சீனர்கள் ஹிந்துக்களுக்குத் தோள் கொடுத்தனர்.\nமலேசியாவி லுள்ள சீனர்கள் பல்லாண்டுக் காலமாக மலேசியாவையே தாயகமாகக் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு இன்றைய சீனாவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர்கள் இன்றைய சீன ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பவர்களுங்கூட. ஹிந்து ஆலயங்களுக்கு வந்து வழிபாடு செய்வதிலும் ஆர்வம் மிக்கவர்கள், ���லேசியச் சீனர்கள்.\nமலேசியத் தேர்தல் தீர்ப்பில் தவறமல் குறிப்பிடத் தக்க இன்னொரு செய்தி, தேர்தலில் போட்டியிட்ட ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினர் அனைவருமே வெற்றி பெற்று விட்டிருப்பது. ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவிற்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் வெவ்வேறு எதிர்க் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். எனினும், வாக்காளர்கள் அவர்களைச் சரியாக அடையாளங் கண்டு வாக்களிக்கத் தவறவில்லை.\nசிறையிலிருந்தவாறே மாநிலத் தொகுதியொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார், ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம். மனோகரன். கடுமையான விதிகளைக் கொண்ட மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி சிறையில் தள்ளப் பட்டவர், மனோகரன்.\nமக்கள் தீர்ப்பைப் புரிந்துகொண்டு படாவி பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனல் தமக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் விலகுவதாக இல்லை என அவர் அடம் பிடிக்கிறார்.\nதேர்தலில் தோல்வி கண்ட இன்னொரு முக்கிய நபர் படாவியின் தகவல் துறை அமைச்சர் ஜைனுத்தின் மொய்தீன். மலேசியாவில் சிறுபான்மையினருக்கு சம வாய்ப்பு எல்லாவற்\nறிலும் குறைவறக் கிடைக்கிறது என்று பேசியவர், அவர். ஹிந்து உரிமைப் போராட்டக் குழுவினரை பயங்கரவாதிகள் என வர்ணித்தவர். கடந்த ஆண்டு ஜிகாதிகளின் பிரசார ஊடகமான அல் ஜசீரா தொலைக் காட்சியில் தோன்றி, உலக அரங்கில் மலேசியாவுக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியவர், இந்த ஜைனுத்தீன்\nமலேசியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்த பிரபல சர்வ தேச இதழான “த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தனது மார்ச் 11 தேதி இதழில் மலேசிய அரசாங்கம் இனியாகிலும் தனது சிறுபான்மையினரின் காயங்களை ஆற்ற முற்பட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.\nஇதற்குச் செவி சாய்க்கின்ற அளவுக்கு நடைபெற்ற தேர்தல் மூலம் மலேசிய அரசு படிப்பினை பெற்றுள்ளதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nPrevious:எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்\nNext: உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/11/blog-post_15.html", "date_download": "2020-01-19T04:03:35Z", "digest": "sha1:SVFFVKI5SWOIR36TIQMIIQCCWWLKB6JR", "length": 26797, "nlines": 289, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: பைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத்து விபச்சார பன்றித்தனமான மதமாற்றம்", "raw_content": "\nபைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத்து விபச்சார பன்றித்தனமான மதமாற்றம்\nகிறிஸ்துவ மத தொன்மை கதை நூல் கடந்த 50 ஆண்டுகளில் பரவலான ஆய்வில் முழுமையாய் மன்க்தன் கற்பனையால் புனைந்த கட்டுக்கதைகள் - மட்னிக்டக் கைகளினால் வரைந்த கதைகள், அதில் சிறிதும் கடவுள் வெளிப்பாடு இல்லை என நிருபணம் சிறிதும் சந்தேகமின்றி நிருபணம் ஆனது.\nஇஸ்ரேலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் செய்த தொல்லியல் அகழ்வுகள் - எபிரேயர்கள் என்பவர்கள் கானானினை சேர்ந்த ஆடு மாடு மேய்த்த பழங்குடியினர், நாகரீகமற்ற சிறு சிறு கூட்டமாய் வாழ்ந்தனர். நாடு - நகரம் - என அமைப்பு ரீதியிலான ஒரு ஆட்சி பொமு 200ல் கிரேக்கர் கீழ் தான் ஏற்பட்டது. கானானின் மக்கள் நாகரீகம் பெற்றது கிரேக்கர் - ரோமானியர் கீழ் தான் - இது தொல்லியல் காட்டும் உண்ம���.\nஇஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் \"The Bible Unearthed:\nபக்கம் 2 மற்றும் 117.\nஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.\nஎபிரேயர்கள் யார் எனில்- கானானியர்கள் தான்\nஅமெரிக்க ஐயோவா பல்கலைக் கழக பேராசிரியர் - மிகவும் போற்றப் படும் ஹெக்டர் அவலோஸ் (முன்னாள் பெந்தகோஸ்தே பாதிரி) எழுதிய ஒரு நூலின் பெயர் - \"The End of Biblical Studies\" (2007) பைபிள் ஆய்வுகளின் முடிவு. தொல்லியல் அகழ்வாய்வுகளும் - பல பைபிள் பல பைபிள் ஏடுகளும் முழு பைபிளும் கப்சா கட்டுக் கதை என நிருபித்து விட்டது எனும் நூல். அவரின் வீடியோ காணொளி\nதற்போது DNAஅணுமூலக்கூறு எபிரேயர்கள் கானானியர் எனப்தை் நிருபித்துவிட்டது. http://www.independent.co.uk/.../bible-canaanites-wiped...\nபிராமணர்களை குறி வைத்து மதமாற்ற விபச்சார வியாபாரம் - பணம் அள்ளி வீசுவதை ஒரு பாதிரி ஒத்துக் கொள்கிறார்.\nஇந்து மதத்தில் குறிப்பாக உயர் குலமாக கருதுகிற பிராமண குலத்திலிருந்து…\nமதமாற்ற விபச்சார வியாபாரத்தின் மற்றுமொரு அருவருப்பான பித்தலாட்டம் - எதோ 7 - 8 சமஸ்கிருத மந்திரம் எடுத்து அவை - பைபிள் கதை ஏசுவைக் குறிக்கிறது எனும் கேவலமான பன்றித்தனமான பொய்கள். அந்த மந்திரங்கள் அவர்கள் சொல்லும் சுலோகத்தில் இல்லை, அதன் முன் உள்ளவற்றை நீக்கி இவர்களாய் கப்சா செய்து பரப்பல் இவை. ஒரு சினிமாவே எடுத்துள்ளனர்- இதை வைத்து ; ஒரு அந்தணர் மாறி விளக்குவதாய் - கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் எனும் நடிகர் பேசும் சினிமா வசனமாய்.\nகற்பனை சினிமாக் காட்சியின் கதையை வைத்து பிராமணர் சாருஹாசன் சாட்சி என யூட்யுபில் பல இடங்களிலும் உள்ளது.\nசாருஹாசன் 07.10.2017 அன்று தினத் தந்தி தொலைக்காட்சியின் பேட்டியில் தான் முழுமையான் நாத்திகன் (எந்த ஏசு-குசுவையும் ஏற்றவனில்லை) எனத் தெளிவாய் பேசிய காணொளி கீழே.\nபைபிள் வெறும் கட்டுக் கதை, தொல்லியல் அகழ்வாராய்வு ஆய்வு முடிவுகள்\nவிவிலியம் பழைய ஏற்பாடு பொமு 3ம் நூற்றாண்டில் ஆரம்ப வடிவம் பெற்றது. 3ம் நூற்றாண்டின் வரை தோரா எனும் நியாயப் பிரமாணங்கள் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. விவிலியம் வாய் மொழியில��� சொன்னார்கள் எனில்... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய ஒன்று பொமு காலங்களில் இருந்ததாகவும் சரி விவிலியம்படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை. எபிரேயர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள், ஆடு மாடு மேய்த்தல் , வேடன் போன்ற தொழில் செய்தவர்கள், கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் நாகரிக வளர்ச்சி பெற்று, பட்டணங்கள் அமைத்தனர். எபிரேய மொழி வளர்ச்சியற்ற மொழி, அதில் உயிர் எழுத்துக்கள் கிடையாது, அவை சேர்க்கப்பட்டது பொகா 8௰ நூற்றாண்டில் தான், பழைய ஏடுகள் அழிக்கப்பட மிகப் பழைய ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.\nஎகிப்து மன்னன் சிஷாக் பொமு 10ம் நூற்றாண்டு இறுதில்யில் பாலஸ்தீனம் முழுக்கப் படை எடுத்து வென்றதைக் கல்வெட்டாக பதித்து உள்ளபடி அப்போது யூதேயா- இஸ்ரேல் இரு நாடுகளுமே கிடையாது. அடுத்த நூற்றாண்டில் எஸ்ரேல் சிறு பட்டணமாய் வளர்ந்தது( 1 லட்சம் மக்கள்), பொமு 725வரை யூதேயா கிடையாது, அசிரியர் படைஎடுத்து இஸ்ரேலை அழிக்க கானானியர்கள் யூதேயாவில் குடியேறினர், 1500 மக்கள் தொகை கொண்ட ஜெருசலேம் 15000 தொட்டதாம்.\nஆனால் பழைய ஏற்பாடு முழுதும் சீயோன் என ஜெருசலேம் போற்றல் உள்ளது. ஜெருசலேம் தேவாலயம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. சாக்கடல் சுருள்கள் எனும் பொமு 100-பொகா 400 இடையிலான பழைய ஏற்பாடு சுருள்கள் காட்டுவது, பழைய ஏற்பாடு புனைக் கதைகள் உருவான காலமே அப்போது தான் என்பதை உணரலாம். புதிய ஏற்பாடு கதை நாயகன் ஏசுவின் காலத்தில் பழைய ஏற்பாட்டின் இரு பகுதிகள் தான்( சட்டங்களும்- தீர்க்கர்களும்; கேதுபிம் எனும் எழுத்துக்கள் புனையல்கள் சேர்க்கப்படவில்லை.\nஇன்றி பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில்,\nஇத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள்.\nஇங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்;,\nஇஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக்.\nகோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை ��ழகங்களும் எவற்றை மெஇபித்துள்ளனர்.\nமொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.\nஇஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.\nசினிமாக்கரர்களோ - வைகோ போன்ற அரசியல்வாதிகளோ இறைவன் வழியில் சேர்ப்பவர்கள் இல்லை.\nவைகோவை மதம் மாற்றியதாய் சொன்ன பாதிரி மோகன் சி லாசரஸ் தன் நாலுமாவடி ஊரில் ஜெபகோபுரம் கட்டுகையில் - அங்கு இடம் போதாது அவ்வளவு உயரம் முடியாது எனச் சொன்ன இஞ்சினியரை கடிந்து ஏசு தன்னிடம் 100 அடி கட்டுமாறு நேரில் சொன்னார் என மிரட்ட கட்டிய கோபுரம் விழுந்து இருவர் மரணம்.\nவரலாற்று உண்மையும் உலகை படைத்த கடவுள் தான் காப்பாற்ற இயலுமே அன்றி வெற்று கட்டு கதை பைபிள் குப்பையினாலோ, சினிமாக்காரர்களோ, கோடிஸ்வரப் பாதிரிகளாலோ இல்லை.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nபைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத...\nவைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவராய் மதம் மாறினாரா- இ...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கி��ே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/star-teachers.html", "date_download": "2020-01-19T05:25:57Z", "digest": "sha1:QY22KLNQIRA4YI5TEFSC2DLJGW52OYO2", "length": 8083, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "அப்துல் மாலிக்-நம்பிக்கை நட்சத்திரங்கள்", "raw_content": "\nகேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.\nபஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.\nஇன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.\nஇன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.\nஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:19:55Z", "digest": "sha1:YTS2PHLL2EX2D2YDSVVWWSFJOZSQG4XG", "length": 25034, "nlines": 126, "source_domain": "maattru.com", "title": "உலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஉலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …\nநம்ம எல்லோருக்கும், சளி, காய்ச்சல்,தலைவலி வயிற்றுப்போக்கு இதெல்லாம் வருவது சகஜம்தானே இப்படி நோய் வராத மனிதர்கள் உண்டா இந்த பூமியில்.. அப்படி எந்த நோயுமே வராதவர்களை கண்டுபிடித்தால், முன்னாளில் ராஜாக்கள் காலத்தில் அறிவித்தது போல, ஓர் ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவிக்கலாமா இப்படி நோய் வராத மனிதர்கள் உண்டா இந்த பூமியில்.. அப்படி எந்த நோயுமே வராதவர்களை கண்டுபிடித்தால், முன்னாள���ல் ராஜாக்கள் காலத்தில் அறிவித்தது போல, ஓர் ஆயிரம் பொற்காசுகள் தருவதாக அறிவிக்கலாமா அறிவிக்கலாம்தான். ஆனால் யாரும் அந்தப் பரிசினை வாங்க முடியாது. ஏனென்றால் மனிதர்கள் என்றால் ,உங்களில் யாருக்காவது எப்பவாவது வியாதியே வராமல் இருந்திருக்குமா அறிவிக்கலாம்தான். ஆனால் யாரும் அந்தப் பரிசினை வாங்க முடியாது. ஏனென்றால் மனிதர்கள் என்றால் ,உங்களில் யாருக்காவது எப்பவாவது வியாதியே வராமல் இருந்திருக்குமா வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.\nஉலகில் ஓர் உயிர் இருக்குமானால், அது ஏதாவது ஒரு கிருமி அல்லது பிரச்சனையால் பாதிக்கப்படுவது இயற்கையில் இயல்பே.. அப்படியாயின் நோயின் வயதும், உயிரினங்களின் உருவாக்க வயதும் கிட்டத்தட்ட சம கால வயதுதான்.இரண்டும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்பு உடையவையாகத்தானே இருக்க வேண்டும்.. நோய் வந்த காலத்திலிருந்தே, அதனைப் பற்றி அறிந்து அதனை சரி செய்ய முயற்சி செய்த உயிரினம், அதிக அறிவுள்ள ஜீவி அல்லது உயிரினம் , பரிணாமத்தின் உச்சியில் அமர்ந்துள்ள மனித ஜீவன் மட்டுமே.நோய் வந்த பின், அதனை சரி செய்ய, அதனைப் போக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்/ சரி செய்யப்பட்டும் இருக்கலாம். இந்த உண்மைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் கூட,மனிதனுடைய பரிணாம வயதையும் நோய் பற்றி, அதனை சரி செய்யும் முறையான மருத்துவம் பற்றியும் , அதன் மருந்தைப் பற்றியும் அதன் ஆதிகாலம் பற்றி நாம் குறைவாகவே அறிந்திருகிறோம். ஆனால் அதன் சரித்திரம் என்பது/முதல் அடி/ எட்டு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட பழங்காலத்திலிருந்தே, அடியெடுத்து வைக்கத் துவங்கியாகிவிட்டது. அதுதான் முழு உண்மை.\nமருத்துவம் என்பது அறிவியலும், ரணம் ஆற்றும் ஒரு கலையும் ஆகும். இதில் ஏராளமான உடல்நல பாதுகாப்பு முறைகள் மனிதன் அறிந்த நாளிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எதற்குநோய்க்கான சிகிச்சை அதனைக் கட்டுப்படுத்தும் முறை, வராமல் தடுப்பதற்கான முறை என பலவகையான முயற்சிகள் செய்து, கஜ குட்டிக் கரணம் போட்டு, பல சிங்கிடி குங்கிடி முறைக ளையெல்லாம் கையாண்டு, இன்று ஒரு வழியாய் பல வகை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கைக்கொண்டு வளர்ந்துள்ளோம். அது மட்டுமா அதன் வழியில் பல வகை மாற்று சிகிச்சை முறைகளையும் கூட பின்பற்றுகிறோம். பல வகை மருத்துவ முறைகள் இருக்���ின்றன.\nசரித்திர காலத்துக்கு முந்திய காலத்திலிருந்தே,ஆங்காங்கே நதிக்கரைகளில் வாழ்ந்த மனித சமூகங்கள்.பலவகையான நம்பிக்கைகளை மருத்துவத்தின் மீது கொண்டிருந்தன. மனிதனின் பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது, வியாதி, கல்யாணம், காட்சி என ஒவ்வொரு செயலுக்கும் கூட பலவகை நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. இன்று மனிதனின் ஆதிகாலம் நிகழ்வுகளைப் பார்த்தால், வரலாறு முழுமைக்கும் ஒரு வித்தியாசமான அணுகுமுறையையே கொண்டிருந்தனர். உடலுக்கு நோய் என்பது, எதாவது ஒரு .சூன்யக்காரி,பிசாசு,கடவுளுக்கு எதிரான கொள்கை, போன்றவற்றால் ஆள் ஏவுதல் மூலமாகவே நடைபெறும் என்பதை மிக ஆழமாக நம்பினர். அல்லது ஆண்டவனை அதற்காக துணைக்கு அழைத்தனர்.\nகல கல..பலப் பல மருத்துவ முறைகள்..\nதுவக்க கால மருத்துவப் பதிவுகள்,பழங்கால எகிப்திய மருத்துவம், பாபிலொனிய மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம்(இதுதான் இந்தியாவின் பழம் பெருமை பேசும் மருத்துவம்), சீன மருத்துவம், பழங்கால கிரேக்க மற்றும் ரோமன் நாட்டு மருத்துவம் என ஒவ்வொரு ஊருக்கும் தகுந்தபடி மருத்துவ முறை லேசாக மாறுபடுகிறது. ஏனெனில் , அவர்களின் பழக்க வழக்கம்,கலாச்சாரம், சுற்றுச் சூழல், புவியமைப்பு,கல்வி, சுகாதாரம் என பல கூறுகளை உள்ளடக்கியதாவே நோய் பற்றிய கருத்தும், அதனை குணமாக்கும் சிகிச்சை முறையும் கூட இருக்கின்றன.\nவரலாற்றுக்கு முந்தைய கால மருந்துகள்,பெரும்பாலும், தாவரங்கள், விலங்குகளின் உறுப்புகள், தாது உப்புகள் என்பவற்றை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றன. அதுவும் கூட, பெரும்பான்மையான இடங்களில், இந்தப் பொருட்களையெல்லாம் யாரு கொடுப்பார்கள் தெரியுமா கோயிலை நிர்வகிக்கும் ஒரு சாமியார், பாதிரியார்கள், மந்திரவாதிகள், மருத்துவ மனிதர்கள்,ஓதுவார்கள் என பட்டாளமே இருக்கிறது. மருந்து கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை மிரட்டுவதற்கு. அதுமட்டுமா கோயிலை நிர்வகிக்கும் ஒரு சாமியார், பாதிரியார்கள், மந்திரவாதிகள், மருத்துவ மனிதர்கள்,ஓதுவார்கள் என பட்டாளமே இருக்கிறது. மருந்து கொடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை மிரட்டுவதற்கு. அதுமட்டுமா அந்தக் காலத்தில், வரலாற்றுக்கு முந்தைய சமூகத்தினர்,இயற்கையாகவோ, அன்றி இயற்கையை விஞ்சிய செயல்களே நோயைத் தருகின்றன என்றும், அதன்பின்னரே குணமாக்க முடியும் என்றும் நம்பி நோயைக் குணப்படுத்த முடியும் என்றும், நோய்க்கான தாவர அதன் காரண காரியங்களைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். சரித்திரக்கு முந்தைய கால நாகரிகங்கங்களில் வெறும் தாவர பொருட்களே நோய்க்கான மருந்தாகவும் இருக்கின்றன.\nவரலாற்றுப் , பதிவுகளைப் புரட்டிப் பார்த்தால்,நம் கண்ணில் முதல் முதலில் மருத்துவராய் தென்படுவது, எதிப்திய இம்ஹோடோப் என்ற பெயருடைய ஒருவர்தான். இவர்தான் கி.மு. 2667-2600 களில் முதல் மருத்துவராய் இருந்திருக்கிறார் என பதிவுகள் சொல்கின்றன.(ஐஅhடிவநயீ, னுடிஉவடிச, ஹசஉhவைநஉவ, ழiபா ஞசநைளவ, ளுஉசiநெ யனே ஏணைநைச வடி முiபே னுதடிளநச) எதிப்தில் இம்ஹோடோப் என்பதற்கு, “யார் ஒருவர் அமைதிக்காக வருகிறாரோ”(“வாந டிநே றாடி உடிஅநள in யீநயஉந, ளை றiவா யீநயஉந”) என்ற பொருளாம்.மேலும் அவர் பல வகையான திறமைகள் பெற்றிருப்பவரும் கூட. இவர் எகிப்திய அரசர் பாராவுக்கு கீழ் பணிபுரிந்தார். இவரே, சூரியக் கடவுளின் நகரான ஹெலியோபோலிஸ் (ழநடiடியீடிடளை.) சூரியக் கடவுள் ” ரா” வுடைய மிக முக்கியமான மத குருவாகவும் இருந்தார். அது மட்டுமா இவரே, வரலாற்றின் துவக்க காலமான அந்தக் காலத்தின் பொறியியலாளராகவும் மருத்துவராகவும் கூட இருந்தார். அதே கால கட்டத்தில் ஹெசி ரா மற்றும் மெரிட்-பதாஹ் (ழநளல-சுய யனே ஆநசவை-ஞவயா, )என வேறு இரண்டு மருத்துவர்களும் வாழ்ந்தனராம்.\nஇம்ஹோடோப்தான் எகிப்தியப் பேரசரர் பாரோவின் சிலையைச் செதுக்கியவர்களுள் ஒருவர். இவர் இறப்பிற்குப் பின்னும் வாழ்வார் என்றும் நம்பப்பட்டது. மருத்துவத்தில் மிகப் பெரிய ஆளான இவர், மருத்துவத் துறையில் முக்கியமான புத்தகம் ஒன்றும் எழுதியதாக தெரிய வருகிறது. இதில் மாய மந்திரம் ஏதுமின்றி, மருத்துவ சிகிச்சைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன . இதன் பதிவுகள் உள்ளன.\nஇம்ஹோடோப்புக்குப் பின்னர் ஒரு புத்தகம் பாப்பிரஸ் சுருளில் எழுதப்பட்டுள்ளது. இது தான் உலகின் முதல்மருத்துவப் புத்தகம். இதன் பெயர் எட்வின் ஸ்மித் பாப்பிரஸ் என்பதாகும்.இதில் கவனிக்கப் பட்ட உடல் உள்ளுறுப்புகள் , உடல் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் என பல விஷயங்கள் விவரிக்கின்றன.\nஇந்த பாப்பிரஸ் சுருள் கி.மு, 1700 களில் எழுதப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதன் பதிவுகள் இருந்தது தெரிய வருகி���து. ஆயினும் இந்த பாப்பிரஸ் சுருள் இப்போது அமெரிக்காவின், நியூயார்க் நகரில், புரூக்ளின் குழந்தைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஅதிலுள்ள தகவல்கள் என்ன தெரியுமா கேட்டால் அசந்து போய் மயக்கம் போட்டு விடுவீர்கள்.. 2700 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு தகவல்கள் மருத்துவத்தில் இருந்தனவா என்று…\n27 தலைக் காயம் பற்றியது\n6 கழுத்து தொண்டைக் காயங்கள்\n2 கழுத்து காலர் எலும்பு பற்றியது.\n1 புற்று கட்டி மற்றும் மார்பகக்கட்டி\nTags: எகிப்து பழமை பாப்பிரஸ் புத்தகம் புத்தம மருத்துவம்\nஉலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்\n.. வாத்துராஜா..(விஷ்ணுபுரம் சரவணனின் கதை)\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nBy இளைஞர் மு‍ழக்கம் June 12, 2017\nநீங்கள் கலகக்காரர்கள்… எப்போதும் கலகம் செய்யுங்கள் – பிடல் காஸ்ட்ரோ\nBy இளைஞர் மு‍ழக்கம் January 6, 2017\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/puranas-stories-from-hindu-epics/kandha-puranam-of-kachchiyappa-chivachariyar-mundramnal-baanukoban-yudha-padalam", "date_download": "2020-01-19T04:44:31Z", "digest": "sha1:HJTNXROO5WAHYB6CGE6XR4GSEIP3PI2B", "length": 190270, "nlines": 1956, "source_domain": "shaivam.org", "title": "kanthapuranam - மூன்றாநாட் பானுகோபன் யுத்தப் படலம் முதல் இரணியன் யுத்தப் படலம் வரை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - மூன்றாம் நாட் பானுகோபன் யுத்தப் படலம்\nயுத்த காண்டம் - மூன்றாம் நாட் பானுகோபன் யுத்தப் படலம்\nஇரவிவந் துற்றுழி எழுந்து சூர்மகன்\nமரபுளி நாட்கடன் வழாமல் ஆற்றியே\nசெருவினில் உடைந்திடு சிறுமை சிந்தியாய்\nபொருவரு மாயையைப் போற்றல் மேயினான். 1\nபோற்றினன் முன்னுறு பொழுதின் மாயவள்\nகோற்றொழில் கன்றிய குமரன் முன்னரே\nதோற்றினள் நிற்றலுந் தொழுத கையினன்\nபேற்றினை முன்னியே இனைய பேசுவான். 2\nதாதைதன் அவ்வைகேள் சண்முக கத்தவன்\nதூதுவ னோடுபோ£¢த் தொழிலை ஆற்றினேன்\nஏதமில் மானமும் இழந்து சாலவும்\nநோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன். 3\nதுன்னல ரோடுபோர் தொடங்கி ஈற்றினில்\nபின்னிடு வார்பெறும் பிழையும் பெற்றனன்\nஎன்னினி வரும்பழி இதற்கு மேலென்றான்\nஅன்னது மாயைகேட் டறைதல் மேயினாள். 4\nமறைநெறி விலக்கினை வானு ளோர்தமைச்\nசிறையிடை வைத்தனை தேவர் கோமகன்\nமுறையினை அழித்தனை முனிவர் செய்தவங்\nகுறையுறு வித்தனை கொடுமை பேணினாய். 5\nஓவருந் தன்மையால் உயிர்கள் போற்றிடும்\nமூவரும் பகையெனின் முனிவர் தம்மொடு\nதேவரும் பகையெனின் சேணில் உற்றுளோர்\nஏவரும் பகையெனின் எங்ஙன் வாழ்தியால். 6\nபிழைத்திடு கொடுநெறி பெரிதுஞ் செய்தலாற்\nபழித்திறம் பூண்டனை பகைவர் இந்நகர்\nஅழித்தமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை\nஇழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார். 7\nநூற்றிவண் பற்பல நுவலின் ஆவதென்\nமாற்றருந் திறலுடை மன்னன் மைந்தநீ\nசாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும்\nஆற்றவும் மகிழ்சிறந் தனையன் கூறுவான். 8\nநின்றமர் இயற்றியே நென்னல் என்றனை\nவென்றனன் ஏகிய வீர வாகுவை\nஇன்றனி கத்தொடும் ஈறு செய்திட\nஒன்றொரு படையினை உதவு வாயென்றான். 9\nஅடல்வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன\nகெடலரும் மாயவள் கேட்டுத் தன்னொரு\nபடையினை விதித்தவன் பாணி நல்கியே\nகடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள். 10\nமற்றிது விடுத்தியால் மறையில் கந்தவேள்\nஒற்றனைப் பிறர்தமை உணர்வை ���ீட்டியே\nசுற்றிடும் வாயுவின் தொழிலுஞ் செய்யுமால்\nஇற்றையிற் சயமுன தேகு வாயென்றாள். 11\nஉரைத்திவை மாயவள் உம்பர் போந்துழி\nவரத்தினிற் கொண்டிடு மாய மாப்படை\nபரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே\nபெருந்திடும் பெருமிதப் பெற்றி கூடினான். 12\nகூர்ப்புறு பல்லவங் கொண்ட தூணியைச்\nசீர்ப்புறத் திறுக்கிமெய் செறித்துச் சாலிகை\nகார்ப்பெருங் கொடுமரங் கரங்கொண் டின்னதோர்\nபோர்ப்பெருங் கருவிகள் புனைந்து தோன்றினான். 13\nகாற்படை அழற்படை காலன் தொல்படை\nபாற்படு மதிப்படை பரிதி யோன்படை\nமாற்படை அரன்படை மலர யன்படை\nமேற்படு சூர்மகன் எடுத்தல் மேயினான். 14\nமேனவப் படைமதில் விரவு சாலையுள்\nவானவப் படைகொடு வாய்தல் போந்தனன்\nஆனவப் படைதரும் ஆடல் வில்லினான்\nதானவப் படைஞர்கள் தொழுது தாழ்ந்திட. 15\nசயந்தனைப் பொருதிடுந் தார்பெய் தோளினான்\nசயந்தனைப் பொருதநாட் சமரிற் கொண்டதோர்\nசயந்தனத் தேறினன் தகுவர் யாவருஞ்\nசயந்தனைப் பெறுகென ஆசி சாற்றவே. 16\nஒப்பறு செறுநர்மேல் உருத்துப் போர்செயத்\nதுப்புறு சூர்மகன் தொடர்கின் றானெனச்\nசெப்புறும் ஒற்றர்கள் தெரிந்து போமென\nஎப்புறத் தானையும் எழுந்து போந்தவே. 17\nபரிபதி னாயிர வௌ¢ளம் பாய்மத\nகரிபதி னாயிர வௌ¢ளங் காமர்தேர்\nஒருபதி னாயிர வௌ¢ளம் ஒப்பிலா\nஇருபதி னாயிர வௌ¢ளம் ஏனையோர். 18\nநாற்படை இவ்வகை நடந்து கோமகன்\nபாற்பட விரவின பரவு பூழிகள்\nமாற்படு புணரிநீர் வறப்பச் சூழ்ந்ததால்\nமேற்படு முகிலினம் மிசைய வந்தென. 19\nதிண்டிறல் அனிகமீச் சென்ற பூழிகள்\nமண்டல முழுவதும் வரைகள் யாவையும்\nஅண்டமும் விழுங்கியே அவைகள் அற்றிட\nஉண்டலின் அடைந்தன உவரி முற்றுமே. 20\nமுரசொடு துடிகுட முழவஞ் சல்லரி\nகரடிகை தண்ணுமை உடுக்கை காகளம்\nஇரலைக ளாதியாம் இயங்கள் ஆர்த்தன\nதிருநகர் அழியுமென் றரற்றுஞ் செய்கைபோல். 21\nஉழையுடைக் கற்பினர் உரையிற் சென்றிடா\nதழையுடைப் பிடிக்குநீர் தணிக்கும் வேட்கையால்\nபுழையுடைத் தனிக்கரம் போக்கிப் பொங்குசூல்\nமழையுடைத் திடுவன மதங்கொள் யானையே. 22\nகார்மிசைப் பாய்வன கதிர வன்தனித்\nதோ¢மிசைப் பாய்வன சிலையிற் பாய்வன\nபார்மிசைப் பாய்வன பாரி டத்தவர்\nபோர்மிசைப் பாய்வன புரவி வௌ¢ளமே. 23\nஅருளில ராகிய அவுணர் மாண்டுழித்\nதெருளுறும் அவ்வவர் தெரிவை மாதர்கள்\nமருளரு துன்புறும் வண்ணங் காட்டல்போல்\nஉருளுவ இரங்குவ உலப்பில் தேர்களே. 24\nகரிந்திடு மேனியுங் கணிப்பில் தானவர்\nதெரிந்திடு மாலைசூழ் செய்ய பங்கியும்\nவிரிந்திடு நஞ்சுபல் லுருவ மேவுறீஇ\nஎரிந்திடும் அங்கிகான் றென்னத் தோன்றுமே. 25\nபொங்கு வெங்கதிர் போன்றொளிர் பூணினர்\nதிங்கள் வாளெயிற் றார்முடி செய்யவர்\nதுங்க அற்புதர் பொன்புகர் தூங்குவேல்\nஅங்கை யாளர் அசனியின் ஆர்த்துளார். 26\nநீள மர்க்கு நெருநலில் போந்துபின்\nமீளு தற்குடைந் தார்தமை வீட்டுதும்\nவாளி னுக்கிரை யாவென்று வாய்மையால்\nசூளி சைத்துத் தொடர்ந்தனர் வீரரே. 27\nஓடு தேரின்உ வாக்களின் மானவர்\nநீடு கையின்நி வந்துறு கேதனம்\nஆடி விண்ணை அளாவுவ தாருவைக்\nகூடி வேகொல் கொடியெனுந் தன்மையால். 28\nகோலின் ஓங்கு கொடியுங் கவிகையுந்\nதோலும் ஈண்டலிற் சூழிரு ளாயின\nமாலை சூழ்குஞ்சி மானவர் வன்கையில்\nவேலும் வாளும் பிறவும்வில் வீசுமே. 29\nஇன்ன தன்மை இயன்றிடத் தானைகள்\nதுன்னு பாங்கரிற் சூழ்ந்து படர்ந்திட\nமன்னன் மாமகன் மாநகர் நீங்கியே\nபொன்ன வாம்புரி சைப்புறம் போயினான். 30\nபோய காலைப் புறந்தனில் வந்திடும்\nவேயி னோர்களின் வெம்பரி மாமுகம்\nஆயி ரங்கொள் அவுணனை நோக்கியே\nதீய சூர்மகன் இன்னன செப்புவான். 31\nஈசன் விட்ட குமரன் இருந்திடும்\nபாச றைக்களந் தன்னிற் படர்ந்துநீ\nமாசி லாவிறல் வாகுவைக் கண்ணுறீஇப்\nபேச லாற்றுதி இன்னன பெற்றியே. 32\nமன்னன் ஆணையின் மண்டமர் ஆற்றியே\nதன்னை இன்று தடிந்திசை பெற்றிட\nஉன்னி வந்தனன் ஒல்லையின் ஏகுதி\nமுன்னை வைகலிற் போரென்றும் உன்னலாய். 33\nஎன்ற மாற்றம் எனதுரை யாகவே\nவென்றி யோடு புகன்றனை மீள்கென\nநின்ற தூதனை நீசன் விடுத்தலும்\nநன்றி தென்று நடந்துமுன் போயினான். 34\nஏம கூட மெனப்பெய ராகிய\nகாமர் பாசறைக் கண்ணகல் வைப்புறீஇ\nநாம வேற்படை நம்பிக் கிளவலாம்\nதாம மார்பனைக் கண்டிவை சாற்றுவான். 35\nஎல்லை தன்னை இருஞ்சிறை வீட்டிய\nமல்லல் அங்கழல் மன்னவன் மாமகன்\nஒல்லை இப்பகல் உன்னுயிர் மாற்றுவான்\nசெல்லு கின்றனன் செப்பிய சூளினான். 36\nஏவி னான்எனை இத்திறங் கூறியே\nகூவி நின்னைக் கொடுவரு வாயென\nமேவ லாள விரைந்தமர்க் கேகுதி\nநாவ லோயென வேநவின் றானரோ. 37\nதூதன் இவ்வகை சொற்றெதிர் நிற்றலும்\nமூத குந்திறல் மொய்ம்பன் நகைத்தியான்\nஆத வன்புகை ஆருயிர் உண்டிடப்\nபோது கின்றனன் போய்ப்புகல் வாயென்றான். 38\nஒற்றன் இத்திறம் ஓர்ந்துடன் மீடலுஞ்\nசெற்ற மி���்க திறல்கெழு மொய்ம்பினான்\nசுற்ற மோடு தலைவர்கள் சூழ்ந்திடக்\nகொற்ற வேற்கைக் குமரன்முன் நண்ணினான். 39\nஎங்கு மாகி இருந்திடு நாயகன்\nபங்க யப்பொற் பதத்தினைத் தாழ்ந்தெழீஇச்\nசெங்கை கூப்பிமுன் நிற்றலுஞ் செவ்வியோன்\nஅங்க ணுற்ற தறிந்திவை கூறுவான். 40\nநென்னல் ஓடும் நிருதன் தனிமகன்\nஉன்னை முன்னி உரனொடு போந்துளான்\nதுன்னு தானைத் துணைவர்கள் தம்மொடு\nமுன்னை வைகலின் ஏகுதி மொய்ம்பினோய். 41\nபோயெ திர்ந்து பொருதி படைகளாய்\nஏய வற்றிற் கெதிரெதிர் தூண்டுதி\nமாயை வஞ்சன் புரிந்திடின் வந்துநந்\nதூய வேற்படை துண்ணென நீக்குமால். 42\nபோதி என்று புகன்றிட அப்பணி\nமீது கொண்டு விடைகொண்டு புங்கவன்\nபாதம் வந்தனை செய்து படர்ந்தனன்\nதூது போய்அமர் ஆற்றிய தொன்மையோன். 43\nதுணையு ளார்களுஞ் சுற்றமுள் ளார்களுங்\nகணவர் தங்களிற் காவலர் யாவரும்\nஅணிகொள் தேர்புக ஆடலந் தோளினான்\nஇணையி லாத்தன் இரதத்தி லேறினான். 44\nகூறும் எல்லையில் இச்செயல் நோக்கியே\nஊறில் பூதரொ ராயிர வௌ¢ளமும்\nமாறி லாதவ ரையும் மரங்களும்\nபாறு லாவு படையுங்கொண் டேய்தினார். 45\nசார தங்கெழு தானைகள் ஈண்டியே\nகாரி னங்களிற் கல்லென ஆர்ப்புற\nவீர மொய்ம்பின் விடலையைச் சூழ்ந்தனர்\nஆரும் விண்ணவர் ஆசி புகன்றிட. 46\nமேன காலை விசயங்கொள் மொய்ம்பினான்\nதானை யானவுந் தம்பியர் யாவரும்\nஏனை யோ£¢களும் ஈண்டச்சென் றெய்தினான்\nபானு கோபன் படரும் பறந்தலை. 47\nதேர்த்திடும் பாரிடஞ் செறியும் வௌ¢ளமும்\nகார்த்திடு தானவக் கடலும் நேர்புறீஇ\nஆர்த்தனர் இகலினர் ஆற்றல் கூறியே\nபோர்த்தொழில் முறையினைப் புரிதல் மேயினார். 48\nகோடுகள் முழங்கின குறுங்கண் ஆகுளி\nபீடுற இரட்டின பேரி ஆர்த்தன\nமூடின வலகைகள் மொய்த்த புள்ளினம்\nஆடினன் நடுவனும் அமரர் நோக்கவே. 49\nஇலையயில் தோமரம் எழுத்தண் டொண்மழு\nவலமொடு வச்சிரம் ஆழி மாப்படை\nதொலைவறு முத்தலைச் சூல மாதிய\nசிலைபொதி கணையுடன் அவுணர் சிந்தினார். 50\nமுத்தலைக் கழுவொடு முசலம் வெங்கதை\nகைத்தலத் திருந்திடு கணிச்சி நேமிகள்\nமைத்தலைப் பருப்பதம் மரங்க ளாதிய\nஅத்தலைப் பூதரும் ஆர்த்து வீசினார். 51\nபணிச்சுடர் வாளினால் பாணி சென்னிதோள்\nதுணித்தனர் குற்றினர் சுரிகை ஆதியால்\nகுணிப்பறும் எழுக்கதை கொண்டு தாக்கினார்\nகணப்படை யொடுபொரும் அவுணர் காளையர். 52\nபிடித்தனர் அவுணரைப் பிறங்கு கைகளால்\nஅடித��தனர் கிழித்தனர் அணிய கந்தரம்\nஒடித்தனர் மிதித்தனர் உருட்டு கின்றனர்\nபுடைத்தனர் எழுக்களால் பூத வீரரே. 53\nவாசியும் வயவரும் மாயச் சாரதர்\nஆசறு கரங்களால் அள்ளி அள்ளியே\nகாய்சின இபங்களில் கணிப்பில் தேர்களில்\nவீசிநின் றெற்றினர் அவையும் வீழவே. 54\nஓதவெங் கடல்களும் ஊழி வன்னியும்\nமேதகு வலிகொடு வெகுளி வீங்கியே\nஆதியின் மாறுகொண் டமர்செய் தாலெனப்\nபூதரும் அவுணரும் பொருதிட் டாரரோ. 55\nகுழகியல் அவுணரும் கொடிய பூதரும்\nகழகெனும் உரைபெறு களத்தில் போர்செய\nஒழுகிய சோரியா றூனை வேட்டுலாய்\nமுழுகிய கரண்டம்விண் மொய்த்த புள்ளெலாம். 56\nதுணிந்தன கைத்தலம் துணிந்த தோட்டுணை\nதுணிந்தன சென்னிகள் துணிந்த வாலுரம்\nதுணிந்தன கழலடி துணிந்த மெய்யெலாம்\nதுணிந்தன வலிசில பூதர் துஞ்சினா£¢. 57\nமுடித்தொகை அற்றனர் மொய்ம்பும் அற்றனர்\nஅடித்துணை அற்றனர் அங்கை அற்றனர்\nவடித்திடு கற்பொடு வலியும் அற்றனர்\nதுடித்தனர் அவுணரும் அநேகர் துஞ்சினார். 58\nவசையுறும் அவுணரின் மன்னர் யாவரும்\nஇசைபெறு பூதரின் இறைவ ருங்கெழீஇத்\nதிசையொடு திசையெதிர் செய்கை போலவே\nஅசைவில ராகிநின் றமர தாற்றினார். 59\nமால்கிளர் தீயவர் மலைகொள் சென்னியைக்\nகால்கொடு தள்ளினர் களேவ ரந்தனைப்\nபால்கிளர் பிலத்தினுட் படுத்துச் சென்றனர்\nதோல்களை உரித்தனர் சூல பாணிபோல். 60\nஅரித்திறல் அடக்கினா அவுண வீரர்தம்\nவரத்தினை ஒழித்தனர் மாய நூறியே\nபுரத்தினை அழித்தனர் போரின் மாதொடு\nநிருத்தம தியற்றினர் நிமலன் போலவே. 61\nகங்குலின் மேனியர் ஆழிக் கையினர்\nதுங்கமொ டவுணரைத் தொலைத்துத் துண்ணெனச்\nசங்கம திசைத்தனர் தண்டந் தாங்குவார்\nசெங்கண்மால் பொருவினர் சிலவெம் பூதரே. 62\nஅயர்ப்புறு மால்கரி அரற்ற வேசுலாய்க்\nகுயிற்றிய மணிநெடுங் கோடு வாங்குவார்\nஉயற்படு கற்பம்அங் கொன்றில் ஏனத்தின்\nஎயிற்றினைப் பறித்திடுங் குமரன் எனனவே. 63\nகொலைபயில் கரிமுகங் கொண்டு பூதர்தம்\nமலையிடை மறைந்தனர் மறித்துந் தோன்றியே\nஅலமரு சமர்புரிந் தவுண வீரரில்\nசிலர்சிலர் தாரகன் செயற்கை மேயினார். 64\nமாலொடு பொருதனர் மலர யன்றனைச்\nசாலவும் வருத்தினர் சலதி வேலையின்\nபாலர்கள் அவுணரிற் பலர்ச லந்தரன்\nபோலுடல் கிழிந்தனர் பூதர் நேமியால். 65\nபோன்றவர் பிறரிலாப் பூத நாயகர்\nமூன்றிலைப் படைகளின் மூழ்கித் தீமைபோய்\nவான்றிகழ் கதியும்வா லுண��்வும் எய்தியே\nதோன்றினர் அந்தகா சுரனைப் போற்சிலர். 66\nஇலக்க வீரரும் எண்மரும் அத்துணை\nவிலக்கில் வில்லுமிழ் வெங்கணை மாரிதூய்\nஒலிக்கொள் சூறையின் ஒல்லையிற் சுற்றியே\nகலக்கி னார்கள் அவுணக் கடலினை. 67\nமிடைந்தகண வீரர்களும் மேலவரு மாக\nஅடைந்தமர் இயற்றிஅவு ணப்படைகள் மாயத்\nதடிந்தனர் ஒழிந்தன தடம்புனல் குடங்கர்\nஉடைந்தவழி சிந்தியென ஓடியன அன்றே. 68\nஓடியது கண்டனன் உயர்த்துநகை செய்தான்\nகாடுகிளர் வன்னியென வேகனலு கின்றான்\nஆடல்செய முன்னியொ ரடற்சிலை எடுத்தான்\nதோடுசெறி வாகைபுனை சூரனருள் மைந்தன். 69\nவாகுபெறு தேர்வலவ னைக்கடிது நோக்கி\nஏகவிடு கென்றிரவி தன்பகை இயம்பபப்\nபாகவினி தென்றுபரி பூண்டஇர தத்தை\nவேகமொடு பூதர்படை மீதுசெல விட்டான். 70\nபா£¤டர்கள் சேனையிடை பானுவைமு னிந்தோன்\nசேருதலும் ஆங்கது தெரிந்துதிறல் வாகு\nசாருறு பெருந்துணைவா¢ தம்மொடு விரைந்தே\nநேரெதிர் புகுந்தொரு நெடுஞ்சிலை எடுத்தான். 71\nஎடுத்திடும்வில் வீரனை எதிர்ந்தவுணன் மைந்தன்\nவடித்திடு தடக்கைதனில் வார்சிலை வளைத்துத்\nதடித்தன குணத்தொலி தனைப்புரிய அண்டம்\nவெடித்தன முடித்தலை துளக்கினர்கள் விண்ணோர்கள். 72\nஎண்ணில்பல கோடிஉரும் ஏறுருவம் ஒன்றாய்\nவண்ணமிகு மின்னிடை மறைந்தொலிசெய் தென்ன\nவிண்ணுற நிவந்தவியன் மொய்ம்புடைய வீரன்\nநண்ணலர் துணுக்கமுற நாணிசை எடுத்தான். 73\nநாணொலி செவித்துணையின் நஞ்சமென எய்தத்\nதூணிகலும் வாகுடைய சூ£¢மதலை சீறி\nவாணிலவு கான்றபிறை வாளியுல வாமற்\nசேணுநில னுந்திசைக ளுஞ்செறிய விட்டான். 74\nமாமுருக வேள்இளவன் மற்றது தெரிந்தே\nகாமர்பிறை போன்றுகதி ரென்னவெயில் கான்று\nதீமுகம தாம்அளவில் செய்யசர மாரி\nதூமுகிலும் நாணமுற வேநெடிது தூர்த்தான். 75\nஐயன்விடு வெஞ்சரமும் ஆதவனும் அஞ்சும்\nவெய்யன்விடு வெஞ்சரமும் மேவியெதிர் கவ்வி\nமொய்யுடைஅ ராவினமு னிந்திகலி வெம்போர்\nசெய்வதென மாறுகொடு சிந்துவன தம்மில். 76\nகரிந்திடு மாமுகில் கடந்தன வானவர்\nபுரிந்திடு சேண்நெறி புகுந்தன மாலயன்\nஇருந்திடும் ஊரையும் இகந்தன போயின\nதிரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. 77\nதெண்டிரை நேமிகள் சென்றன சூழ்வன\nஎண்டிசை மாநகர் எங்கணும் ஏகுவ\nமணடல மால்வரை மண்டியு லாவுவ\nஅண்டமு லாவுவ அங்கவர் தேர்களே. 78\nமங்குலின் மேலதோ மண்டல மார்வதோ\nசெங்கணன ஊரதோ தெண்டிரை சேர்வதோ\nஇங்கு��ர் ஏறுதேர் எங்குள வோவெனாச்\nசங்கையின் நாடினார் தங்களில் வானுளோ£¢. 79\nமன்னிய மாமுகில் வண்ணம தாயினர்\nஅன்னதொல் வீரர்கள் அண்மிய தேரவை\nமின்னுவின் மேவுவ வெம்மையில் வீசிய\nதுன்னிய வாளிகள் தொன்மழை போல்வவே. 80\nஆங்கவர் தேர்களில் ஆண்டுறு பாகர்கள்\nதூங்கலில் வாசிகள் சேண்புடை சூழ்வுற\nதீங்கதிர் வாளிகள் சேண்புடை சூழ்வுற\nஏங்கினர் ஓடினர் ஈண்டிய வானுளோர். 81\nபூசல் இவ்வகை புரிந்திடு கின்றுழிப் புரைதீர்\nவாச வன்மகன் தனைச்சிறை செய்திடும் வலியோன்\nஆசு கங்களில் ஆசுக மாயிரந் தூண்டி\nஈசன் மாமகன் சேனைநா யகன்நிறத் தெய்தான். 82\nஆக மீதிலோ ராயிரம் பகழிபுக் கழுந்த\nஏக வீரனாம் இளவலும் முனிவுகொண் டேவி\nவாகை வெங்கணை பத்துநூ றவுணர்கோன் மதலை\nபாகு மாக்களும் இரதமும் ஒருங்குறப் படுத்தான். 83\nபடுக்க வெய்யவன் வேறொரு வையமேற் பாய்ந்து\nதடக்கை வில்லினை வளைக்குமுன் ஆயிரஞ் சரத்தைத்\nதொடுக்க மற்றவன் உரந்தனைப் போழ்தலுந் துளங்கி\nஇடுக்கண் எய்தினன் ஆர்த்தனர் பூதர்கள் எவரும். 84\nபூத ரார்த்திடு துழனியைக் கேட்டலும் பொருமிக்\nகாதில் வெவ்விடம் உய்த்திடு திறனெனக் கனன்றே\nஏத மில்லதோர் பண்ணவப் படைகளால் இமைப்பில்\nதூதன் ஆற்றலைத் தொலைக்குவன் யானெனத் துணிந்தான்.85\nஇணையில் சூர்மகன் வாருணப் படைக்கலம் எடுத்துப்\nபணிவு கொண்டகார் முகந்தனில் பூட்டிநீ படா¢ந்து\nகணிதம் இல்லதோர் நீத்தமாய்ச் சாரதர் கணத்தைத்\nதுணைவர் தங்களைத் தூதனை முடிக்கெனத் தொடுத்தான்.86\nதொடைப்பெ ரும்படை கடைமுறை உலகெலாந் தொலைக்கும்\nஅடற்பெ ருங்கடல் *ஏழினும் பரந்துபோய் ஆன்று\nதடப்பெ ரும்புனல் நீத்தமாய் விசும்பினைத் தடவி\nஇடிப்பெ ருங்குரல் காட்டியே ஏகிய திமைப்பில். 87\n( * பா-ம் - ஏழினின்.)\nகண்ட வானவா¢ துளங்கினர் பூதருங் கலக்கங்\nகொண்டு நின்றனர் உணர்ந்திலர் துணைவருங் குலைந்தார்\nஅண்டர் நாயகற் கிளையவன் நோக்கியே அகிலம்\nஉண்டு லாவரும் அங்கிமாப் பெரும்படை உய்த்தான். 88\nபுகையெ ழுந்தன வெம்மையும் எழுந்தன புலிங்கத்\nதொகையெ ழுந்தன ஞெகிழிகள் எழுந்தன சுடரின்\nவகையெ ழுந்தன பேரொலி எழுந்தன வன்னிச்\nசிகையெ ழுந்தன செறிந்தன வானமுந் திசையும். 89\nமுடிக்க லுற்றதீப் பெரும்படை செறியமூ தண்டம்\nவெடிக்க லுற்றன வற்றின கங்கைமீன் தொகுதி\nதுடிக்க லுற்றன சுருங்கின அளக்கர்தொல் கிரிகள்\nபொடிக்க லுற்றன தளர்ந்துமெய் பிளந்தனள் புவியும். 90\nதீர்த்தன் ஏவலோன் விடுபடை இன்னணஞ் சென்று\nமூர்த்த மொன்றினில் வாருணப் படையினை முருக்கி\nநீர்த்தி ரைப்பெரு நீத்தமும் உண்டுமேல் நிமிர்ந்து\nபோர்த்த தாமெனச் சுற்றிய தவுணர்கோன் புறத்தில். 91\nசுற்று கின்றஅப் படையினைக் கண்டுசூர் புதல்வன்\nசெற்ற மேற்கொண்டு மாருதப் பெரும்படை செலுத்த\nமற்ற தூழிவெங் காலுருக் கொண்டுமன் னுயிர்கள்\nமுற்றும் அண்டமுந் துளங்குறச் சென்றது முழங்கி. 92\nமாரு தப்படை சென்றுதீப் படையினை மாற்றிச்\nசார தப்படை மேலட வருதலுந் தடந்தோள்\nவீரன் மற்றது கண்டுவெம் பணிப்படை விடுத்தான்\nசூரி யத்தனிக் கடவுளுந் தன்னுளந் துளங்க. 93\nஆயி ரம்பதி னாயிரம் இலக்கமோ டநந்தந்\nதீய ப•றலைப் பன்னகத் தொகுதியாய்ச் செறிந்து\nகாயம் எங்கணும் நிமிர்ந்துசெந் தீவிடங் கான்று\nபாயி ருஞ்சுடர்க் கதிரையும் மறைத்தது படத்தால். 94\nவெங்கண் நாகங்கள் உமிழ்கின்ற அங்கியும் விடமும்\nமங்குல் வானமுந் திசைகளும் மாநில வரைப்பும்\nஎங்கும் ஈண்டிய இரவினிற் புவியுளோர் யாண்டும்\nபொங்கு தீச்சுடர் அளப்பில மாட்டுதல் போல. 95\nஉலவை மாப்படை உண்டிடும் அங்கியை ஒருங்கே\nவலவை நீர்மையால் தம்முழை வரும்படி வாங்கி\nஅலகில் வெம்பணி விடுத்தென அன்னவை உமிழ்தீக்\nகுலவு கின்றன புகையெனக் கொடுவிடங் குழும. 96\nஇனைய கொள்கையாற் பன்னகப் பெரும்படை ஏகி\nமுனமெ திர்ந்திடு மாருதப் படையினை முனிந்து\nதுனைய வுண்டுதன் மீமிசைச் சேறலுந் தொன்னாட்\nகனலி யைத்தளை பூட்டிய கண்டகன் கண்டான். 97\nஇன்ன தேயிதற் கெதிரென அவுணர்கோன் எண்ணிப்\nபொன்னி ருஞ்சிறைக் கலுழன்மாப் படையினைப் போக்க\nஅன்ன தேகலும் வெருவியே ஆற்றலின் றாகிப்\nபன்ன கப்படை இரிந்தது கதிர்கண்ட பனிபோல். 98\nஆல வெம்பணிப் படைமுரிந் திடுதலும் ஆர்த்துக்\nகால வேகத்தின் உவணமாப் பெரும்படை கலுழன்\nகோலம் எண்ணில புரிந்துநேர் வந்திடக் குரிசில்\nமேலை நந்தியந் தேவன்மாப் படையினை விடுத்தான். 99\nசீற்ற மாய்அண்ணல் நந்திதன் பெரும்படை செலுத்த\nநூற்று நூற்றுநூ றாயிர கோடிநோன் கழற்கால்\nஏற்றின் மேனிகொண் டுலகெலாம் ஒருங்குற ஈண்டி\nஆற்ற செய்துயிர்த் தார்த்தது மூதண்டம் அதிர. 100\nகளனெ னப்படு நூபுரங் கழலிடை கலிப்ப\nஅளவில் கிங்கிணித் தாமங்கள் கந்தரத் தார்ப்ப\nஔ¤று பேரிமில் அண்டகோ ளகையினை உரிஞ்ச\nவளரு நீண்மருப் புலகெலாம் அலைப்பவந் ததுவே. 101\nதிரையெ றிந்திடும் அளக்கர்உண் டுலவுசேண் முகிலின்\nநிரையெ றிந்தது பரிதிதேர் எறிந்தது நெடிதாந்\nதரையெ றிநதது திசைக்கரி எறிந்தது தடம்பொன்\nவரையெ றிந்தது குலகிரி எறிந்தது மருப்பால். 102\nநந்தி மாப்படை இன்னணம் ஏகியே நணுகி\nவந்த காருடப் படையினை விழுங்கிமாற் றலனைச்\nசிந்து கின்றனன் என்றுசென் றிடுதலுந் தெரியா\nஅந்த கன்படை தொடுத்தனன் அவுணர்கட் கரசன். 103\nதொடுத்த அந்தகப் படையையும் விடைப்படை துரந்து\nபடுத்து வீட்டிய தன்னதன் மிடலினைப் பாராக்\nகடித்து மெல்லிதழ் அதுக்கியே அயன்படைக் கலத்தை\nஎடுத்து வீசினன் இந்திரன் பதிகனற் கீந்தோன். 104\nவீசுநான்முகப் படைக்கலம் வெகுண்டுவிண் ணெறிபோய்\nஈசன் ஊர்திதன் படையினைக் காண்டலும் இடைந்து\nநீசன் ஏவலின் வந்தனன் நின்வர வுணரேன\nகாய்சி னங்கொளேல் எனத்தொழு துடைந்தது கடிதின். 105\nநூன்மு கத்தினில் விதித்திடு நூற்றிதழ் இருக்கை\nநான்மு கப்படை பழுதுபட் டோடலும் நகைத்து\nவான்மு கத்தவர் ஆர்த்தனர் அதுகண்டு மைந்தன்\nசூன்மு கக்கொண்டல் மேனியன் பெரும்படை தொடுத்தான்.106\nஊழி நாளினும் முடிகிலா தவன்மகன் உந்தும்\nஆழி யான்படை ஆண்டுமால் உருவமாய் அமைந்து\nகேழில் ஐம்படை தாங்கிமா யத்தொடுங் கெழுமி\nவாழி நந்திதன் படையெதிர் மலைந்தது மன்னோ. 107\nநார ணன்படை நந்திதன் படைக்கெதிர் நணுகிப்\nபோரி யற்றியே நிற்புழி அதுகண்டு புனிதன்\nசூர ரித்திறல் சிந்திடச் சிம்புளாய்த் தோன்றும்\nவீர பத்திரப் படையினைத் தொழுதனன் விடுத்தான். 108\nஏய தாகிய வீரபத் திரப்படை எழுந்து\nபோய காலையின் நந்திதன் படையெதிர் பொருத\nமாய வன்படை தொலைந்தது மதியொடு திகழ்மீன்\nஆயி ரங்கதி ரோன்வரக் கரந்தவா றதுபோல். 109\nசெங்கண் நாயகன் படைதொலைந் திடுதலுந் தெரிவான்\nஅங்கண் ஆய்வுறா இமைப்பினில் அகிலமும் அழிக்கும்\nஎங்கள் நாயகன் படையினைத் தூண்டுதற் கெடுத்தான்\nவெங்கண் ஆயிரங் கதிரினைச் செயிர்த்திடும் வெய்யோன். 110\nஎஞ்சல் இல்லதோர் எம்பிரான் தொல்படை எடுத்து\nமஞ்ச னங்கந்தந் தூபினை மணிவிளக் கமுதம்\nநெஞ்சி னிற்கடி துய்த்தனன் பூசனை நிரப்பி\nவிஞ்சும் அன்பினால் வழுத்தியே தொழுதனன் விடுத்தான். 111\nதாதை யாயவன் படைக்கலம் விடுத்திடுந் தன்மை\nகாதன் மாமகன் கண்டனன் தானுமக் கணத்தில்\nஆதி நாயகன் படைதனை எடுத்தனன் அளியால்\nபோத நீடுதன் புந்தியால் அருச்சனை புரிந்தான். 112\nவழிப டுந்தொழில் முற்றிய பின்னுற மதலை\nஅழித தன்மகன் விடுத்திடு படைக்குமா றாகி\nவிழுமி தாயிவண் மீளுதி யாலென வேண்டித்\nதொழுதி யாவர்க்கும் மேலவன் படையினைத் தொடுத்தான். 113\nதூயன் விட்டிடு சிவன்படை எழுதலுந் தொல்லைத்\nதீயன் விட்டிடு பரன்படை யெதிர்ந்துநேர் சென்ற\nதாய அப்படை இரண்டுமா றாகிய வழிக்கு\nநாய கத்தனி உருத்திர வடிவமாய் நண்ணி. 114\nஊழிக் காலினை ஒருபுடை உமிழ்ந்தன உலவாச்\nகுழிப் பாய்புகை ஒருபுடை உமிழ்ந்தன தொலைக்கும்\nபாழிப் பேரழல் ஒருபுடை உமிழ்ந்தன பலவாம்\nஆழித் தீவிடம் ஒருபுடை உமிழ்ந்தன அவையே. 115\nகூளி மேலவர் தொகையினை அளித்தன கொடிதாங்\nகாளி மேலவர் தொகையினை அளித்தன கடுங்கண்\nஞாளி மேலவர் தொகையினை அளித்தன நவைதீர்\nஆளி மேலவர் தொகையினை அளித்தன அயலில். 116\nபேயி னங்களை ஒருபுடை உமிழ்ந்தன பிறங்கி\nமூய தொல்லிருள் ஒருபுடை உமிழ்ந்தன முழங்கு\nமாயை தன்கணம் ஒருபுடை உமிழ்ந்தன மறலித்\nதீயர் தங்குழு ஒருபுடை உமிழ்ந்தன செறிய. 117\nஎண்ட ருங்கடல் அளப்பில கான்றன எரிகால்\nகொண்ட லின்தொகை அளப்பில கான்றன கொலைசெய்\nசண்ட வெம்பணி அளப்பில கான்றன தபன\nமண்ட லங்களோர் அளப்பில கான்றன மருங்கில். 118\nஅனந்த கோடியர் புட்கலை இறைவரை அளித்த\nஅனந்த கோடியர் கரிமுகத் தவர்தமை அளித்த\nஅனந்த கோடியர் அ£¤முகத் தவர்தமை அளித்த\nஅனந்த கோடியர் சிம்புள்மே னியர்தமை அளித்த. 119\nஏறு வெம்பரி வயப்புலி வல்லியம் யாளி\nசீறு மால்கரி தேரொடு மானமேற் சேர்ந்து\nமாறில் பல்படை சிந்தியே முனிந்துமேல் வருவான்\nவேறு வேறெங்கும் உருத்திர கணங்களை விதித்த. 120\nஆர ணன்படை அளப்பில தந்தன ஐவர்\nசார ணன்படை அளப்பில தந்தன தந்த\nவார ணன்படை அளப்பில தந்தன வளத்தின்\nகார ணன்படை அளப்பில தந்தன கடிதின். 121\nவாயு வின்படை எண்ணில புரிந்தன மறலி\nஆய வன்படை எண்ணில புரிந்தன அளக்கர்\nநாய கன்படை எண்ணில புரிந்தன நகைசேர்\nதீய வன்படை எண்ணில புரிந்தன செறிய. 122\nகற்பொ ழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன கணக்கில்\nசெற்பொ ழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகிரி\nஎற்பொ ழிந்த சூலம்வேல் பொழிந்தன ஈண்டும்\nவிற்பொ ழிந்தன சரமழை பொழிந்தன விரைவில். 123\nஇம்முறை உருவ நல்கி எம்பிரான் படையி ரண்டும்\nமைம்மலி கடலும் வானும் மாதிர வரைப்பும் பாரும்\nகொம்மென விழுங்கி அண்ட கோளகை பிளந்து மேல்போய்த்\nதம்மின்மா ற��கி நின்று சமர்த்தொழில் புரிந்த அன்றே. 124\nவற்றிய அளக்கர் ஏழும் வறந்தன வான்றோய் கங்கை\nமுற்றிய புறத்தில் ஆழி முடிந்ததவ் வண்டத் தப்பால்\nசுற்றிய பெருநீர் நீத்தம் தொலைந்தன ஆண்டை வைப்பில்\nபற்றிய உயிர்கள் யாவும் பதைபதைத் திறந்த அம்மா. 125\nஎரிந்தன நிலனும் வானும் இடிந்தன முடிந்து மேருப்\nபொரிந்தன அடுவின் சூழல் பொடிந்தன இரவி தேர்கள்\nநெரிந்தன அண்டம் யாவும் நிமிர்ந்தன புகையின் ஈட்டம்\nகரிந்தன கிரிகள் ஏழும் கவிழ்ந்தன திசையில் யானை. 126\nஅலைந்தன சூறை வெங்கால் அவிந்தன வடவைச் செந்தீக்\nகுலைந்தன பிலங்கள் ஏழும் குலுங்கின அண்டப் பித்தி\nஉலைந்தன உயிர்கள் யாவும் உடைந்தனர் தெரிந்த வானோர்\nதொந்தன கமட நாகம் சுருண்டன புரண்ட மேகம். 127\nபூமகள் புவியின் மங்கை பொருமியே துளங்கி ஏங்கித்\nதாமரைக் கண்ணன் தன்னைத் தழுவினர் இருவ ரோடு\nநாமகள் வெருவி யோடி நான்முகற் புல்லிக் கொண்டாள்\nகாமனை இறுகப் புல்லி இரதியும் கலக்க முற்றாள். 128\nமற்றுள முனிவர் தேவர் மடந்தையர் தம்மைப் புல்லி\nநிற்றலும் ஆற்றார் உய்யும் நெறியுமொன் றில்லா ராயும்\nஉற்றிடும் அச்சந் தன்னால் ஓடினா¢ வனத்தீச் சூழப்\nபெற்றிடும் பறழ்வாய் கவ்விப் பெயர்ந்திடும் பிணாக்க ளேபோல். 129\nதிண்டிடு பூத வீரர் தியங்கினர் இலக்க ரானோ£¢\nமருண்டனர் துணைவர் தாமும் மயங்கினர் வீரற் சூழ்ந்தார்\nபுரண்டனர் அவுணர் யாரும் பொடிந்தன படாந்த தேர்கள்\nஉருண்டன களிறு மாவும் ஒருவனே அவுணன் நின்றான். 130\nஆழிசூழ் மகேந்தி ரத்தில் அமர்தரும் அவுணர் முற்றுஞ்\nசூழுமித் தீமை நோக்கித் துண்ணென வெருவி மாழ்கி\nஏழிரு திறத்த வான உலகங்க ளியாவும் மாயும்\nஊழிநாள் இதுகொ லோவென் றுலைந்தனர் குலைந்த மெய்யார். 131\nபேரொலி பிறந்த தண்டம் பிளந்தன வளைந்த சூறை\nஆரழல் பரவிற் றம்மா ஆதவன் விளிந்தான் நந்தம்\nஊருறை சனங்கள் யாவும் உலைந்தன புகுந்த தென்னோ\nதேருதி£¢ என்று சூரன் ஒற்றரைத் தெரிய விட்டான். 132\nவிட்டிடு கின்ற ஒற்றர் செல்லுமுன் விரைந்து போரில்\nபட்டது தெரிந்து தூதர் ஒருசிலர் பனிக்கு நெஞ்சர்\nநெட்டிரு விசும்பின் நீந்து நெறியினர் இறைவன்தன்னைக்\nகிட்டினர் வணங்கி நின்றாங் கினையன கிளத்த லுற்றார். 133\nஐயகேள் உனது மைந்தன் அலரிதன் பகைஞன் நென்னல்\nஎய்திய தூத னோடும் இருஞ்சமர் விளைத்துப் பின்னர்த்\nதெய்வதப் படைகள் உய்த்துச் செகமெலாம் அழிக்கு மேலோன்\nவெய்யதோர் படையைத் தூண்ட அவனுமப் படையை விட்டான். 134\nஅப்படை இரண்டு மாகி அகிலமும் ஒருங்கே உண்ணும்\nஒப்பில்பல் லுருவம் எய்தி உருகெழு செலவிற் றாகித்\nதுப்புடன் அண்ட முற்றும் தொலைத்தமர் புரிந்த மாதோ\nஇப்பரி கணர்ந்த தென்றா£¢ இறையவன் வினவிச் சொல்வான். 135\nஇரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை யாரும்\nவெருவர விடுத்து மின்னும் வென்றிலன் ஒற்றன் தன்னை\nநெருநலில் சிறிய னாக நினைந்தனம் அவனை அந்தோ\nஉருவுகண் டௌ¢ளா தாற்றல் உணர்வதே யுணர்ச்சி என்றான். 136\nவெருவரும் இனைய பான்மை விளைந்திட எம்பி ரான்தன்\nபொருவரும் படைகள் தம்மிற் பொருதன ஆடல் உன்னி\nஒருவரும் நிகர்கா ணாத ஊழியின் முதல்வன் தானே\nஇருபெரு வடிவ மாகி இருஞ்சமா¢ புரிந்த தேபோல். 137\nஇவ்வகை சிறிது வேலை எந்தைதன் படைக்க லங்கள்\nஅவ்விரு வோருங் காண ஆடலால அமர தாற்றி\nவெவ்வுரு வாகத் தம்பால் மேவர விதித்த எல்லாஞ்\nசெவ்விதின் மீட்டும் வல்லே திரும்பிய திறலோர் தம்பால். 138\nதிரும்பிய படைகள் தங்கள் செய்கையால் திரிந்த அண்டம்\nபெரும்புவி அகல்வான் நேமி பிலம்வரை பிறவுந் தொல்லை\nவரம்புறு மாறு நல்கி மாற்றலர் பக்கம் அல்லா\nஅரும்பெறல் உயிர்கள் முற்றும் அருள்செய்து போன அன்றே. 139\nதிண்டிறல் மொய்ம்பன் விட்ட சிவன்படை மீட லோடும்\nஅண்டலன் விடுத்த தொல்லைப் படையுமாங் கவனை நண்ணக்\nகண்டனர் அமரர் ஆர்த்தார் கைதவன் இதினும் வெற்றி\nகொண்டிலன் முடிவன் இன்னே குறைந்ததெம் மிடரும் என்றார். 140\nபாங்கரின் இபங்கள் காணான் பாய்பரித் தொகுதி காணான்\nதாங்கெழில் தேர்கள் காணான் தானவப் படையுங் காணான்\nஆங்கவை முடியத் தானே ஆயின தன்மை கண்டான்\nஏங்கினன் அவுணன் மைந்தன் இரங்கிமற் றினைய சொல்வான். 141\nமூண்டொரு கணத்தின் எல்லாம் முடிப்பவன் படையும் நேர்போய்\nமீண்டுள தென்னின் அம்மா விடுத்திட மேலொன் றுண்டோ\nமாண்டன அனிக முற்றும் வறியனாய்த் தமியன் நின்றேன்\nஈண்டினிச் செய்வ தென்னென் றெண்ணியோர் சூழ்ச்சி கொண்டான்.142\nமாயத்தான் எய்தும் நிற்கின் மலைவதுஞ் செயலன் றென்னா\nமாயத்தான் அருவங் கொண்டு வல்விரைந் தெழுந்து சென்று\nகாயத்தான் ஆகி நிற்பக் கைதவன் வெருவித் தோன்றாக்\nகாயத்தான் உடைந்தான் என்றே ஆர்த்தன கணங்க ளெல்லாம். 143\nவிடலைவிண் ணெழுந்த காலை மேவலர் தொகையை எல்லாம்\nமுடிவுசெய் கென்று வஞ்ச முரட்பட�� அவுணன் தூண்டின்\nஅடுமது நமையும் என்னா அதற்குமுன் அளக்கர் ஆற்றைக்\nகடிதினிற் கடந்தான் போலக் கதிரவன் கரந்து போனான். 144\nமைப்புயல் மேனித் தீயோன் மறைந்தது வள்ளல் காணா\nஇப்பகல் தானுங் கள்வன் இறந்திலன் இரிந்து வல்லே\nதப்பினன் இனியான் செய்யத் தகுவதென் னுரைத்தி ரென்ன\nஒப்பருந் துணைவர் கேளா ஒருங்குடன் தொழுது கொல்வா£¢. 145\nவந்தெதிர் அவுணர் தானை மாண்டன தமியன் நின்றான்\nசிந்தினன் கரந்து போனான் இனிவருந் திறலோர் இல்லை\nஅந்தியும் அணுகிற் றம்மா அனிகமு மியாமும் மீண்டு\nகந்தனை இறைஞ்சிக் காலை வருவதே கடமைத் தென்றார். 146\nஇனிய தன்றுணைவர் இன்னன கூற\nவினவி னோன்முருக வேள்அடி காணும்\nநினைவு கொண்டிடலும் விண்ணிடை நின்ற\nதினகரன் பகைஞன் இன்ன தெரிந்தான். 147\nமுன்னை வைகலின் முரிந்தனன் என்றே\nபன்னு மோர்வசை பரந்ததும் அன்றிப்\nபின்னும் இப்பகல் பிழைத்தனன் என்றால்\nஎன்னை யாவர்களும் எள்ளுவர் மாதோ. 148\nதொக்க போரில்வெரு வித்தொலை வோரை\nதக்கதோர் துணைவர் தந்தையர் தாயர்\nமக்கள் பெண்டிரும் மறப்பர்கள் என்னின்\nமிக்குளார் இகழ்தல் வேண்டுவ தன்றே. 149\nஇன்று நென்னலின் இரிந்துளன் என்றால்\nவென்றி மன்எனை வெகுண்டு துறக்குந்\nதுன்று பல்கதி ரினைச்சுளி தொல்சீர்\nபொன்றும் எந்தைபுக ழுந்தொலை வாமால். 150\nயாதொர் துன்னலர் எதிர்ந்திடின் இன்று\nகாதலே வலிக டந்திடு சூழ்ச்சி\nநீதி அன்றதுவும் நேர்ந்தில தென்னில்\nசாதலே தகுதி சாயந்திடல் நன்றோ. 151\nவருந்தி நின்றெதிர் மலைந்தனன் இன்றும்\nஇரிந்து ளான்இவன் எனும்பழி கோடல்\nபொருந்தல் அன்றுபுணர் வென்னினும் ஆற்றி\nவிரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும். 152\nமுன்னம் நின்றொரு முரட்படை தன்னை\nஇன்னல் எய்தும்வகை ஏவுதும் என்னின்\nஅன்ன தற்கெதிர் அடும்படை தூண்டிச்\nசின்ன மாகவது சிந்துவன் வீரன். 153\nஇறந்த னன்பொரு திரிந்தன னென்னாப்\nபறந்த லைச்செறுநர் பன்னுற இன்னே\nமறைந்து நின்றொரு வயப்படை தூண்டிச்\nசிறந்த வென்றிகொடு சென்றிடல் வேண்டும். 154\nதெய்வ தப்படை செலுத்துவன் என்னின்\nஅவ்வ னைத்தும்அம ராற்றலர் தம்பாற்\nசெவ்வி துற்றுயிர் செகுத்திட லின்றே\nவெவ்வு ருக்கள்கொடு மீளுவ தல்லால். 155\nபண்ண வப்படை படைத்திடு கோலம்\nஎண்ண லன்தெரியின் ஏற்றன தூண்டித்\nதுண்ணெ னத்தொலைவு சூழ்ந்திடும் யானும்\nவிண்ண கத்துறல் வௌ¤ப்படு மாதோ. 156\nவௌ¤ப்படிற் செறுநர��� விண்ணினும் வந்தே\nவளைத்திகற் புரிவர் மாறமர் செய்தே\nஇளைத்தனன் பொரவும் இன்னினி *ஒல்லா\nதொளித்து முற்பகலின் ஓடரி தாமால். 157\n( * பா-ம் - ஏலா.)\nஏயெனச் செறுநர் ஈண்டுழி நண்ணி\nஆய தொல்லுணர் வனைத்தையும் வீட்டி\nவீயும் ஈற்றினை விளைத்திடு கின்ற\nமாய மாப்படை விடுத்திடல் மாட்சி. 158\nஎன்று சிந்தைதனில் இன்னன உன்னி\nஅன்று மாயவள் அளித்திடு கின்ற\nவன்றிறற் படையை வல்லை எடுத்தே\nபுன்றொழிற் குரிசில் பூசனை செய்தான். 159\nநெறிகொள் முப்புலனில் நெஞ்சினில் யாரும்\nஅறிவரும் பரிசின் அண்டலர் தம்பாற்\nகுறுகிமெய் யுணர்வு கொண்டுயிர் மாற்றி\nஎறிபுனற் கடலுள் என்று விடுத்தான். 160\nவிடுதலுங் கொடிய வெம்படை தானவந்¢\nதடையும் வண்ணமறி தற்கரி தாகிக்\nகடிது பாரிடை கலந்து கணத்தின்\nபடையை எய்தியது பாவம தென்ன. 161\nஇருங்க ணத்தரை யிலக்கரை ஔ¢வாள்\nமருங்கு சேர்த்திய வயத்துணை வோரை\nநெருங்கு தார்ப்புய நெடுந்திற லோனை\nஒருங்கு சூழ்ந்துணர் வொழித்தது மன்னோ. 162\nஆன்ற பொன்நகரில் அண்டர்கள் அஞ்ச\nஊன்றும் வில்லிடை உறங்கிய மால்போல்\nதோன்று மாயைபடை தொல்லறி வுண்ண\nமான்றி யாவரும் மறிந்து கிடந்தா£¢. 163\nமறிந்து ளார்தமது மன்னுயிர் வவ்விச்\nசிறந்த தன்வலி செயற்கரி தாக\nஅறிந்து மாயைபடை ஆகுல மூழ்கி\nஎறிந்து நேமியிட எண்ணிய தன்றே. 164\nஓல மிட்டுலக முட்கிட ஊழிக்\nகாலின் வெவ்வுருவு கைக்கொடு மாயக்\nகோல வெம்படை கொடுந்தொழில் கொண்ட\nஆல காலமென ஆன்றுள தன்றே. 165\nவௌ¢ளமா யிரம தென்னும் வியனுரை படைத்த பூத\nமள்ளரைத் தலைவர் தம்மை வயங்கெழு துணையி னோரை\nநள்ளலர்க் கடந்த துப்பின் நம்பியை உம்பர் ஆற்றால்\nபொள்ளென எடுத்து படைக்கலம் போயிற் றம்மா. 166\nபோயது சூரன் மைந்தன் புந்தியிற் கதிமேற் கொண்டு\nமாயிரு நேமி ஆறும் வல்லையில் தப்பி அப்பால்\nதூயதெண் புனலாய் ஆன்ற தொல்கடல் அழுவம் நண்ணி\nஆயவர் தொகையை இட்டே அகன்றிடா தோம்பிற் றன்றே. 167\nநின்றிடு சூரன் மைந்தன் நிலைமைமற் றிதனை நோக்கிப்\nபொன்றினன் வீர வாகு பூதரும் பிறரும் வீந்தார்\nகுன்றம தன்றால் மீளக் குரைபுனல் வேலை ஆழ்ந்தார்\nநன்றுநஞ் சூழ்ச்சி என்னா நகைஎயி றிலங்க நக்கான். 168\nஅண்டருங் களிப்பின் மேலோன் அவ்விடை அகன்று வல்லை\nவிண்டொடர் நெறியிற் சென்று வியன்மகேந் திரத்தின் எய்தி\nஎண்டிசை உலகம் போற்ற இறைபுரி தாதை தன்னைக்\nகண்டனன் இறைஞ்சி நின்றாங் கினையன கழற ���ுற்றான். 169\nஇன்றியான் சென்று பல்வே றிருஞ்சமா¢ இயற்றிப் பின்னர்\nவன்றொழில் புரிந்தவீர வாகுவை அவன்பா லோரை\nஅன்றியும் பூத வௌ¢ளை மாயிரந் தன்னை யெல்லாம்\nவென்றுயிர் குடித்தி யாக்கை வியன்புனற் கடலுள் உய்த்தேன். 170\nசிறிதுநீ கவலை கொள்ளேல் சேனையும் யானும ஏகி\nமறிகட லெறியுங் கால்போல் வளைந்துபா சறையைச் சிந்தி\nஅறுமுகன் தனையும் வென்றே அரியய னோடும் விண்ணோர்\nஇறைவனைப் பற்றி நாளை ஈண்டுதந் திடுவன் என்றான். 171\nஎன்னும் வேலையில் எழுந்தன உவகையாப் புடைய\nபொன்னின் அங்கத மூட்டற நிமிர்ந்தன புயங்கள்\nமின்னு மாமணிக் கடகங்கள் நெரிந்து வீழ்கின்ற\nதுன்னு மாமயிர் பொடித்தன முறுவல் தோன்றியதே. 172\nஎழுந்து நின்றிடும் இரவிதன் பகைஞனை இமைப்பில்\nஅழுந்த மார்புறத் தழீஇக்கொடு மடங்லே றாற்றுஞ்\nசெழுந்த னிப்பெருந் தவிசிடை ஏற்றி அச்சேயைக்\nகுழந்தை நாளெனத் தன்னயல் இருத்தினன் கொண்டான். 173\nதந்தை யாயினோர் இனிதுவீற் றிருப்பதும் தமது\nமைந்தர் தங்குடி பரித்தபின் அன்றிமற் றுண்டோ\nஎந்தை வந்துநந் தொன்முறை போற்றலால் யானுஞ்\nசிந்தை தன்னிலோர் எண்ணமும் இன்றியே சிறந்தேன். 174\nஅன்று நோற்றதும் பறபகல் உண்டரோ அதற்காக்\nகொன்றை வேணியன் கொடுத்தனன் என்பது கொள்ளாச்\nசென்ற வார்த்தைகள் நிற்கஇவ் வரசும்இத் திருவும்\nஇன்று நீதரப் பெற்றனன் ஐயயான் என்றான். 175\nஎன்று பற்பல நயமொழி கூறிமுன் னிட்ட\nவென்றி சேர்அணி மாற்றியே புதுவதா விளித்துத்\nதுன்று பொன்முடி ஆதியா வார்கழற் றுணையும்\nநன்று தான்புனைந் தொருமொழி பின்னரும் நவில்வான். 176\nமுன்னம் நீசொற்ற தன்மையே மூவிரு முகத்தோன்\nதன்னை வென்றுவெஞ் சாரதப் படையினைத் தடிந்து\nபின்னர் நின்றிடும் அமரரைச் சிறையிடைப் பிணித்தே\nஎன்னு டைப்பகை முடிக்குதி காலையே என்றான். 177\nஎன்ன அன்னது செய்குவன் அத்தஎன் றிசைப்ப\nமன்னர் மன்னவன் சமரிடை நொந்தனை மைந்த\nபொன்னு லாயநின் திருமனைக் கேகெனப் புகலப்\nபன்னெ டுங்கதிர் மாற்றலன் விடைகொண்டு படர்ந்தான். 178\nசூழி யானைதேர் வருபரி அவுணர்கள் சுற்ற\nநாழி யொன்றின்முன் சென்றுதன் கோநகர் நண்ணி\nவாழ்வின் வைகினன் இதுநிற்க வன்புனற் கடலுள்\nஆழும் வீரர்கள் தேறியே எழுந்தவா றறைவாம். 179\nவடபெ ருங்கிரி சூழபவன் தொல்பகை மாயப்\nபடைவி டுத்ததும் பூதரும் துணைவர்கள் பலரும்\nதொடையல் வாகுடை வீரனும் மயக்குறத் தூநீர்க்\nகடலுள் இட்டதும் ஆங்ஙனஞ் சுரரெலாம் கண்டார். 180\nஅண்டர் அங்கது நோக்கியே வெய்துயி£¢த் தரந்தை\nகொண்டு ளம்பதைத் தாவலித் தரற்றிமெய் குலைந்து\nகண்டு ளித்திடக் கலுழ்ந்துநா வுலர்ந்துகைம் மறித்து\nவிண்டி டும்படி முகம்புடைத் தலமந்து வியர்ந்தார். 181\nஇன்னல் இத்திற மாகியே அமரர்கள் இரிந்து\nசென்னி யாறுடைப் பண்ணவற் குரைத்திடச் சென்றார்\nஅன்ன தாகிய பரிசெலாம் நாடியே அவர்க்கு\nமுன்னம் ஓடினன் முறைதெரி நாரத முனிவன். 182\nஅம்பெ னும்படி கால்விசை கொண்டுபோய் அறிவன்\nஇம்ப ராகிய பாசறைக் கண்ணுறும் எந்தை\nசெம்ப தங்களை வணங்கிநின் றஞ்சலி செய்தே\nஉம்பர் கோமகன் தன்மனம் துளங்குற உரைப்பான். 183\nசூரன் மாமகன் கரந்துமா யப்படை துரந்து\nவீர வாகுவும் துணைவரும் வெங்கணத் தவரும்\nஆரும் மால்கொள வீட்டியே அன்னதால் அவரை\nவாரி நீர்க்கடல் உய்த்தனன் சூழச்சியின் வலியால். 184\nஎன்று நாதர முனிவரன் புகறலும் இமையோர்\nசென்று சென்றுவேள் பதங்களை இறைஞ்சியே திருமுன்\nநின்று வீரர்கள் அழிந்திடு செயல்முறை நிகழ்த்த\nவென்றி வேலினை நோக்கியே எம்பிரான் விளம்பும். 185\nகங்கை அன்னதோர் வாலிதா கியபுனற் கடற்போய்\nஅங்கண் வைகிய மாயமாப் படையினை அழித்து\nவெங்கண் வீரர்மால் அகற்றியே அனையவர் விரைவில்\nஇங்கு வந்திடத் தந்துநீ செல்கென இசைத்தான். 186\nசெய்ய வேலினுக் கின்னதோர் பரிசினைச் செப்பி\nஐயன் அவ்விடை விடுத்தலும் நன்றென அகன்று\nவெய்ய தீங்கதிர் ஆயிர கோடியின் விரிந்து\nவைய மேலிருள் முழுதுண்டு வல்விரைந் ததுவே. 187\nஅரவு மிழ்ந்தது கொடுவிடம் உமிழ்ந்ததால் அடுகூற்\nறுருவு மிழ்ந்தது செல்லினம் உமிழ்ந்ததெவ் வுலகும்\nவெருவு பல்படைக் கலங்களும் உமிழ்ந்தது மிகவும்\nகருநெ டும்புகை உமிழ்ந்ததங் குமிழ்ந்தது கனலே. 188\nமின்னல் பட்டன முகிலிருள் பட்டன விசும்பில்\nதுன்னல் பட்டன காரிருள் பட்டன துன்னார்\nஇன்னல் பட்டிடு மெய்யிருள் பட்டன வெரிமுன்\nபன்னல் பட்டன நேமிசூழ் தனியிருட படலம். 189\nஎரிக டுங்கிய தனிலமும் நடுங்கிய தெண்பாற்\nகரிந டுங்கிய அளக்கரு நடுங்கிய கனக\nகிரிந டுங்கிய தரவினம் நடுங்கிய கிளர்தேர்\nஅரிந டுங்கிய திந்துவும் நடுங்கிய தம்மா. 190\nஅங்கி தன்படை கூற்றுவன் தன்படை அனிலன்\nதுங்க வெம்படை அளக்கர்கோன் தன்படை சோமன்\nசெங்கை வெம்படை மகபதி பெரும்படை திருமால்\nபங்க யன்படை யாவை��ும் பொழுதுடன் படர. 191\nஅடிகள் விட்டிடும் வேற்படை எனப்படும் அலரி\nகடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம்\nநெடிது மாமகிழ் வெயதியே மலர்ந்தன நெறிதீர்\nகொடிய தானவா¢ முகமெனுங் கருவிளங் குவிய. 192\nஇரிந்த தானவர் நாளையாம இறத்துமென் றிருக்கை\nபொருந்தி மாதரை முயங்கினர் கங்குலும் புலர\nவிரைந்து ஞாயிறு வந்ததென் றேங்கமின் னாரைப்\nபிரிந்த வானவர் யாவருஞ் சிறந்தனர் பெரிதும். 193\nஇத்தி றத்தினால் அயிற்படை முப்புரத் திறைவன்\nஉய்த்த தீநகை போலவே வல்விரைந் தோடி\nமுத்தி றத்திரு நேமியும பிற்பட முந்திச்\nசுத்த நீர்க்கடல் புகுந்தது விண்ணுளோர் துதிப்ப. 194\nசெய்ய வேற்படை ஆயிடை புகுதலுந் தெரிந்து\nவெய்ய மாயவள் படைக்கலம் ஆற்றவும் வெருவி\nமையல் வீரரை நீங்கியே தொலைந்துபோய் மறிந்து\nமொய்யி ழந்தது தன்செயல் இழந்தது முடிந்ததே. 195\nஆய காலையில் எந்தைதன் படைக்கெதிர் அடைந்து\nதூய தெண்கடல் இறையவன் வெருவியே தொழுது\nநேய நீர்மையான் மும்முறை வணங்கிமுன் நின்று\nகாய முற்றவும் வியா¢ப்பெழ ஒருமொழி கழறும். 196\nஅமைந்த மில்வரம் அடைந்திடு சூரன்\nமைந்தன் மாயவள் வயப்படை தூண்டி\nநந்தம் வீரர்கண நாதரை யெல்லாம்\nபுந்தி மேன்மயல் புணர்த்தினன் அம்மா. 197\nமுன்னு ணர்ச்சிமுடி வோர்தமை மற்றென்\nறன்னி டத்திலிடு தன்மை புரிந்தான்\nஅன்ன தத்துணையில் அப்பணி ஆற்றி\nஎன்னி டத்தினில் இருந்துள தன்றே. 198\nஇருந்த மாயைபடை எம்பெரு மான்நீ\nமருந்து போல்இவண் வழிப்படல் காணூஉ\nஅரந்தை எய்திஅடல் வீரரை நீங்கி\nமுரிந்து வீழ்ந்திவண் முடிந்தது மன்னோ. 199\nதொடையல் வாகைபுனை சூரருள் மைந்தன்\nவிடவ ரும்படையின் வெவ்வலி சிந்தி\nஅடவும் வன்மையில் அனங்கவ ராலே\nஇடர்ப டுஞ்சிறியன் என்செய்வன் அம்மா. 200\nவெந்தி றற்பகைஞர் மேல்அமர் செய்ய\nவந்த வீரரும் மறிந்தனர் வற்றார்\nஎந்த வேலையெழு வா£¢இவர் என்றே\nபுந்தி நோய்கொடு புலம்பினன் யானும். 201\nமுறுவ லாற்புரம் முடித்தவன் நல்கும்\nஅறுமு கேசன்அசு ரத்தொகை யெல்லாம்\nஇறையின் மாற்றுமமர் எண்ணிய தாடல்\nதிறம தென்றுநனி சிந்தனை செய்தேன். 202\nவள்ள லாயிடை வதிந்து கணத்தின்\nவௌ¢ள மோடுவிடு வீரர்கள் தம்மை\nநள்ள லான்மகன் நலிந்திடல் அன்னாற்\nகுள்ள மாங்கொலெ உன்னி அயர்ந்தேன். 203\nஆதி மைந்தன்அசு ரத்தொகை தன்னைக்\nகாதின் உய்குவ னெனக்கரு துற்ற\nபேதை யேன்புரி பிழைப்பிவண் உண்டோ\nஏதும் இல்லைமுனி யேல்எனை யென்றான். 204\nவாழு நேமியிறை மற்றிது கூறித்\nதாழும் எல்லைதள ரேல்இனி யென்னா\nஊழி யின்முதல்வன் உய்த்திடும் ஔ¢வேல்\nஆழு நீரரை அடைந்தது நண்ணி. 205\nஅடைதரு கின்ற முன்னர் அவருணர் வுண்ட மாயப்\nபடையது நீங்கிற் றாகப் பதைபதைத் துயிர்த்து மெல்ல\nமடிதுயில் அகன்று தொல்லை வாலறி வொருங்கு கூடக்\nகடிதினில் எழுந்தார் அங்கண் உதித்திடு கதிர்க ளென்ன. 206\nபுழையுறும் எயிற்றுப் பாந்தள் பொள்ளெனச் செயிர்த்துக் கான்ற\nஅழல்படு விடமீச் செல்ல அலமந்து வியர்த்து மாழ்கிக்\nகழிதுயி லடைந்தோர் வல்லோன் காட்சியால் அதுமீண் டேக\nஎழுவது போல அன்னோர் யாவரும் எழுத லுற்றார். 207\nசாரதக் கணத்து ளோருந் தலைவரும் இலக்கத் தோரும்\nயாரினும் வலிய ரான எண்மரும் எவர்க்கும் மேலாம்\nவீரனும் எழுந்து வேலை மீமிசைப் பெயர்ந்து செவ்வேள்\nசீரடி மனங்கொண் டேத்தித் தொழுதனர் சிறந்த அன்பால். 208\nவீடின அவுணன் மாயை விளிந்தன பவத்தின் ஈட்டம்\nபாடின சுருதி முற்றும் படிமகள் உவகை பூத்தாள்\nஆடிய தறத்தின் தெய்வம் ஆர்த்தன புவனம் யாவும்\nநாடிய முனிவர் தேவர் நறைமலர் மாரி தூர்த்தார். 209\nஅன்னதோர் அமைதி தன்னில் ஆறுமா முகத்து வள்ளல்\nமின்னிவர் குடுமிச செவ்வேல் விண்ணிடை வருதல் காணூஉப்\nபன்னரும் உவகை பொங்கப் பன்முறை பணிந்து போற்றிச்\nசென்னியில் தொழுத கையார் எதிர்கொடு சென்று சூழ்ந்தார். 210\nசூழ்ந்திடு கின்ற காலைச் சூர்மகன் மாயை தன்னால்\nதாழ்ந்துணர் வழிந்த வாறும் தடம்புனற் புணரி உய்ப்ப\nவீழ்ந்ததும் ஐயன் வேலால் மீண்டதும் பிறவு மெல்லாம்\nஆழ்ந்ததொல் லறிவால் தேறி அறிஞர்க்கும் அறிஞன் சொல்வான். 211\nஅந்தமில் ஔ¤யின் சீரால அறுமுகம் படைத்த பண்பால்\nஎந்தைகண் நின்றும் வந்த இயற்கையாற் சத்தி யாம்பேர்\nதந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான்\nகந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம். 212\nநண்ணலன் பிணித்த மாயம் நலிந்திட யாங்கள் எல்லாம்\nதுண்ணென அறிவின் றாகித் தொல்புனற் கடலுட் பட்டேம்\nஎண்ணரும் படைகட் கெல்லாம் இறைவநீ போந்த வாற்றால்\nஉண்ணிகழ் உணர்ச்சி தோன்ற உய்ந்தனம் உயிரும் பெற்றேம். 213\nகுன்றிடை எம்மை வீட்டிக் கொடியவன் புணர்ப்புச் செய்த\nஅன்றும்வந் துணர்வு நல்கி அளித்தனை அதுவும் *அல்லால்\nஇன்றும்வந் தெம்மை ஆண்டாய் ஆதலின் யாங்கள் உய்ந்தேம்\nஉன்றனக் குதவுங் கைம்மா றுண்டுகொல் உலகத் தென்றான். 214\n( * பா-ம் - அல்லாது.)\nதூயவன் இனைய மாற்றஞ் சொற்றலும் அயில்வேல் கேளா\nநீயிர்கள் விளிந்த தன்மை நேடியே நிமலன் என்னை\nஏயினன் அதனால் வந்தேன் யான்வருந் தன்மை நாடி\nமாயம திறந்த தங்கண் வருதிரென் றுரைத்த தன்றே. 215\nநன்றெனத் தொழுது வீரன் நகையொளி முகத்த னாகிப்\nபின்றொடர் துணையி னோரும் பெருங்கணத் தவருஞ் சூழச்\nசென்றனன் அனைய காலைச் சிறந்தவேற் படைமுன் னேகி\nவென்றிகொள் குமரன் செங்கை மீமிசை அமர்ந்த தன்றே. 216\nஆகத் திருவிருத்தம் - 1092\n6. ந க ர் பு கு ப ட ல ம்\nமுன்னுறச் செவ்வேல் ஏக மூவிரு முகத்து வள்ளல்\nதன்னடிக் கமல முன்னித் தரங்கநீர் உவரி வைப்பின்\nமின்னெனக் கடிது போந்து விறன்முகு தடந்தோள் அண்ணல்\nதொன்னிலைத் திருவின் மேவுஞ் சூரன்மு தூரைக் கண்டான். 1\nகண்டலும் எயிற்றின் மாலை கல்லெனக் கலிப்பக் கண்கள்\nமண்டுதீப் பொறிகள் கால வாய்புகை உமிழ நாசித்\nதுண்டம துயிர்ப்ப மார்பந் துண்ணென வியர்ப்புத் தோன்றத்\nதிண்டிறல் மொய்ம்பின் மேலோன் செயிர்த்திவை புகல லுற்றான். 2\nவெஞ்சமர்க் காற்றல் இன்னி வெருவிப்போய் விண்ணின் நின்று\nவஞ்சனை புரிந்து நம்மை மாயத்தால் வென்று மீண்டும்\nஉஞ்சனன் இருந்த கள்வன் உயிர்குடித் தன்றி ஐயன்\nசெஞ்சரண் அதனைக் காணச் செலலுவ தில்லை யானே. 3\nநன்னகர் அழிப்பன் இன்று நண்ணலன் மதலை நேரின்\nஅன்னவன் தனையும் யானே அடுவனால் அடுகி லேனேற்\nபின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனும் அல்லேன்\nஎன்னொரு சிலையும் யானும் எரியிடைப் புகுவ னென்றான். 4\nசூளிது முதல்வன் கூறத் துணைவரும் பிறருங் கேளா\nவாளரி யனைய வீர அடையலர்க் கழிந்தேம் வாளா\nமீளுதல் பழிய தாகும் வென்றிகொண் டல்லால் எந்தை\nதாளிணை காண்ப துண்டோ சரதமே இதுமற் றென்றார். 5\nநும்மனத் துணிவு நன்றால் நொறில்படைக் கணத்தோ டேகி\nஇம்மெனச் செறுநர் மூதூர் எரியினுக் குதவி நேர்ந்தார்\nதம்மையட் டவுணன் மைந்தன் தன்னையுந் தடிதும் யாரும்\nவம்மெனப் புகன்றான் என்ப வாகையம் புயத்து வள்ளல். 6\nஆரியன் தனது மாற்றம் அனைவரும் வியந்து செல்ல\nஓரிமை யொடுங்கும் முன்னம் உவா¤யின் நடுவ ணான\nவீரமா மகேந்தி ரத்தின் மேற்றிசை வாயில் போந்தான்\nபாரிடக் கணங்கள் ஆர்த்த பரவகைள் அழிந்த தேபோல். 7\nஆர்த்தன அவுணர் கேளா அற்புதம் நிகழ வான்போய்ப்\nபார்த்தனர் சிலவர் உள்ளம் பதைத்தனர் சிலவர் யாக்கை\nவேர்த்தனர் சிலவர் ஈது மேவலர் துழனி எனனாச்\nசீர்த்தனர் சிலவர் அம்மா செருவெனக் கிளருந் தோளார். 8\nவேழத் தின்தொகை வெம்பரி வெய்யோர்\nஆழித் தேர்கள் அளக்கரின் ஈண்ட\nஊழித் தீச்செறி உற்றன வேபோற்\nபாழித் தீபிகை பற்பல மல்க. 9\nவானா ருங்குட வாயதலின் வைகி\nயானா தென்றும் அளித்திடு கின்றோன்\nமேனாள் மாயை விதித்திடு மைந்தன்\nஊனார் செம்புனல் உண்டுமிழ் வேலோன். 10\nஅரணங் கொண்டதன் னாணை கடந்த\nமுரணுங் கூற்றுவன் முத்தலை வேலும்\nவருணன் பாசமும் வன்மையின் வாங்கி\nவிரணங் கொண்டு வியன்சிறை செய்தோன். 11\nவிண்ணில் தீச்சுடர் போன்மிளிர் மெய்யான்\nவண்ணப் பல்பொறி மாமுகம் உள்ளான்\nஅண்ணல் சீயவ ரித்தவி சின்கண்\nநண்ணுற் றான்அடல் நஞ்சினும் வெய்யோன். 12\nசேணார் மாமுகில் செல்லொடு சிந்த\nமாணார் பூத வயப்படை யார்த்தே\nஏணார் வீரரொ டெய்திய தன்மை\nகாணா நின்று கனன்றெழ லுற்றான். 13\nதன்கண் நின்றிடு தானைக ளெல்லாம்\nமுன்கண் சென்றிட மொய்ம்புடன் ஏகிப்\nபுன்கட் டீயவன் ஏற்றெதிர் புக்கான்\nவன்கட் பூதர்கள் வந்து மலைந்தார். 14\nவில்லுண் வாளிகள் வேல்மழு நேமி\nஅல்லுண் மெய்யவு ணப்படை தூ£¢த்த\nகல்லும் மாமர முங்கதை யாவுஞ்\nசெல்லென் றுய்த்தனர் சீர்கெழு பூதர். 15\nமுட்டா வெஞ்சினம் மூண்டிட இன்னோர்\nகிட்டா நின்று கிளர்ந்தமர் ஆற்றப்\nபட்டார் தானவர் பாரிடர் பல்லோர்\nநெட்டா றொத்து நிமிர்ந்தது சோரி. 16\nகண்டார் அன்னது காவலர் சீற்றம்\nகொண்டார் தாமெதிர் கொண்டமர் செய்ய\nஅண்டார் நின்றிலர் ஆவியு லந்தே\nவிண்டார் ஓர்சிலர் மீண்டுதொ லைந்தார். 17\nஇடித்தார் தேரினை எற்றினர் மாவை\nஅடித்தார் தந்திக ளானவை சிந்த\nமுடித்தார் ஒன்னலர் மூளையின் நின்றே\nநடித்தார் பூதர்கள் நாரதர் பாட. 18\nமுன்சூழ் தானை முடிந்தது கண்டான்\nமன்சூழ் வெம்புலி மாமுக வீரன்\nஎன்சூழ் விங்கினி யென்று நினைந்தோர்\nகொன்சூ லப்படை கொண்டு நடந்தான். 19\nநடக்கின் றானை நலிந்து கணக்கில்\nஅடக்கின் றாமென ஆர்த்தெதிர் நண்ணிக்\nகடக்குன் றங்கள் கணிப்பில வைகும்\nதடக்குன் றம்பல சாரதர் உய்த்தா£¢. 20\nசாலம் கொண்டிடு சாரதர் உய்த்த\nநீலம் கொண்ட நெடுங்கிரி யாவும்\nசூலம் கொண்டுப• றுண்டம தாக்கி\nஆலம் கொண் அளக்கரின் ஆர்த்தான். 21\nஅந்நேர் கொண்டவன் ஆற்றலை நோக்கி\nஎன்னே நிற்பதி யாமிவண் என்னா\nமுன்னே நின்ற முரண்கெழு சிங்கன்\nமின்னே யென்ன விரைந்தெதிர் சென்றான். 22\nவையமிகு பூதரின் மடங்கற் பேரினோன்\nவெயிலுமிழ் முத்தலை வேலொன் றேந்தியே\nகுயவரி முகமுடைக் கொடியன் முன்புயோப்ப்\nபுயலினம் இரிந்திடத் தெழித்துப் பொங்கினான். 23\nஅத்துணை வேலையில் அவுணர் காவலன்\nமுத்தலை வேலினான் முந்துசிங் கன்மேற்\nகுத்தினன் அனையனும் கொடியன் மார்பிடைக்\nகைத்தலம் இருந்ததன் கழுமுள் ஓச்சினான். 24\nசெறித்திடு சூலவேல் செருவின் மேலவர்\nபுறத்தினில் போயின பொழிந்த செம்புனல்\nநெறித்தரு பகலவன் நின்ற குன்றினும்\nஎறித்தரும் இளங்கதிர் என்னச் சென்றதே. 25\nஆங்கவர் முறைமுறை அயில்கொள் சூலவேல்\nவாங்கினர் இடந்தோறும் மற்றும் ஓச்சுவர்\nஈங்கிது போலநின் றிகலிப் போர்செய்தார்\nநீங்கருந் தளைபடு நெறியர் என்னவே. 26\nஅற்றது காலையில் அனையர் கைத்தலம்\nபற்றிய முத்தலைப் படைக ளானவை\nஇற்றன ஒருதலை இரண்டும் வீழ்தலும்\nமற்றொழில் புரிந்தனர் நிகரில் வன்மையார். 27\nபுலிமுகன் அவ்வழிப் புரிந்து மற்றொழில்\nவலியினை இழந்தனன் மையல் எய்தினான்\nதலமிசை வீழ்தலும் தனது தாள்கொடே\nஉலமுறழ் தோளினன் உதைத்து ருட்டினான். 28\nஒலிகழல் மேலவன் உதைத்த வன்மையால்\nஅலமரு தீயவன் ஆவி நீங்கினான்\nமலர்மழை தூவினர் வானு ளோர்அ£¤\nபுலிதனை வெல்வது புதுமைப் பாலதோ. 29\nசூர்கொளும் முத்தலைச் சூல வேல்கொடு\nநேர்கொளும் புலிமுகன் இறந்த நீர்மைகண்\nடார்கலி யாமெனப் பூதர் ஆர்த்தனர்\nவார்கழல் வீரனும் மகிழ்ந்து நோக்கினான். 30\nகழிந்தன தானைகள் காவல் வீரனும்\nஅழிந்தனன் மேற்றிசை அரணம் வீட்டியே\nசெழுந்திரு நகரிடைச் சேறும் யாமென\nமொழிந்தனர் பூதர்கள் முரணின் முந்தினார். 31\nமுந்திய பூதர்கள் முனிந்து மேற்றிசை\nஉந்திய புரிசையை ஒல்லை சேர்வுறாத்\nதந்தம தடிகளால் தள்ளிப் பொள்ளெனச்\nசிந்தினர் பறித்தனர் சிகரி தன்னையும். 32\nபொலம்படு சிகரியைப் பறித்துப் பூதர்கள்\nநலம்படு மகேந்திர நகருள் வீசியே\nஉலம்பினர் அவுணர்கள் உலைந்து சிந்தினார்\nகலம்பகிர் வுற்றிடக் கடலுற் றார்கள்போல். 33\nமுகுந்தனை வென்றிடு முரண்கொள் பூதர்கள்\nபுகுந்தனர் மகேந்திர புரத்து ஞௌ¢ளலில்\nதொகுந்தொகும் அவுணரைத் தொலைத்துச் சென்றனர்\nதகுந்தகும் இவர்க்கென அமரர் சாற்றவே. 34\nநீக்கமில் மாளிகை நிரைகள் யாவையும்\nமேக்குயர் பூதர்கள் விரைந்து தம்பதத்\nதாக்கினில் அழித்தனர் தவத்தின் மேலவர்\nவாக்கினில் அகற்றிய வண்ண மேயென. 35\nஆர்த்திடு கரிபரி அவுண ராயினோர்\nதேர்தொகை மாளிகை சிகரம் மாய்ந்திடக்\nகூர்த்திடு நெடுங்கணை கோடி கோடிகள்\nதூர்த்தனர் சென்றனர் துணைவ ராயினோர். 36\nஅன்னதோர் அமைதியின் ஆடல் மொய்ம்பினான்\nவன்னியின் படையொடு மருத்தின் மாப்படை\nபொன்னெடுஞ் சிலைதனில் பூட்டி நீவிர்போய்\nஇந்நகர் அழித்திரென் றிமைப்பில் ஏவினான். 37\nஏவிய அப்படை இரண்டும் ஒன்றியே\nமூவுல கிறுதியின் முடிக்கும் தம்முரு\nமேவின நகரெலாம் விரவிச் சூழ்ந்தன\nதீவிழி அவுணரும் இரிந்து சிந்தவே. 38\nஒட்டலர் நமையினி உருத்துச் செய்வதென்\nவிட்டனன் இங்குளன் வெருவ லேமெனா\nநெட்டழல் கொளுவியே நிலவி மாநகர்\nசுட்டன உடுநிரை பொரியில் துள்ளவே. 39\nஎரிந்தன சில்லிடை இறந்து பூழியாய்\nவிரிந்தன சில்லிடை வெடித்த சில்லிடை\nகரிந்தன சில்லிடை கனலி சூழ்தலால்\nபொரிந்தன சில்லிடை புகைந்த சில்லிடை. 40\nஎப்புவ னங்களும் இறைஞ்சு சூர்நகர்\nவெப்புறு கனல்கொள விளிந்து போயதால்\nஅப்புறழ் செஞ்சடை அமலன் மூரலால்\nமுப்புர மானவை முடிந்ததேயென. 41\nஇன்னணம் இந்நகர் எரிமி சைந்துழி\nஅன்னவை ஒற்றர்கள் அறிந்து வல்லைபோய்ப்\nபொன்னிவர் கடிநகர் புகுந்து வாய்வெரீஇ\nமன்னவர் மன்னனை வணங்கிக் கூறுவார். 42\nகாய்கதிர் அண்ணலைக் கனன்ற நின்மகன்\nமாயவெம் படையினால் மலைந்து ளார்தமைத்\nதூயதொர் புனற்கடல் துன்ன உய்த்தனன்\nநீயது தொ¤ந்தனை நிகழ்ந்த கேட்டிமேல். 43\nஅங்கிவை நாரதன் அறையக் கந்தவேள்\nசெங்கையில் வேற்படை செலுத்த அன்னது\nபொங்குறு தெண்புனற் புணரி சேறலும்\nமங்கிய தோடிய மாயை தன்படை. 44\nவஞ்சனி தன்படை மாண்டு போந்துழித்\nதுஞ்சுதல் ஒழிந்தனர் தொன்மை போலவே\nநெஞ்சினில் உணர்வெலாம் நிகழ யாவரும்\nஉஞ்சனர் எழுந்தனர் உம்பர் ஆ£¢த்திட. 45\nமாற்படு புந்திதீர் மறவர் தாமுறு\nபாற்பட வருவது பார்த்துக் கைகொழு\nதேற்பொடு பணிதலும் யாரும் வம்மெனா\nவேற்படை முன்னுற விரைந்து மீண்டதே. 46\nமேணிகழ் நெறிகொடு மீண்ட செய்யவே\nலானது குமரவேள் அங்கை போந்ததால்\nஊனமில் மற்றலர் ஒல்லை வந்துநம்\nமாநகர் மேற்றிசை வாயில் நண்ணினார். 47\nமேற்றிசை வாய்தலின் வீரர் சேறலும்\nஏற்றனன் தானையோ டிருந்த காவலன்\nஆற்றினன் சிறிதமர் அவன தாவியை\nமாற்றினர் அனிகமும் மாண்டு போயதே. 48\nகுடதிசை எயிலினைக் கொடிய பூதர்கள்\nஅடிகொடு தள்ளினர் ஆணடு நின்றிடு\nபடியறு சிகரியைப் ப���ித்து மாநகர்\nநடுவுற வீசினர் நமர்கள் மாயவே. 49\nசோர்வறு பூதருந் துணைவ ராகிய\nவீரருந் தலைவனாம் வீர வாகுவும்\nசீரிய நகரிடைச் சென்று மேற்றிசை\nஆரழல் கொளுவிநின் றழித்தல் மேயினார். 50\nஅண்டலர் வன்மையால் அயுத யோசனை\nஉண்டது கொழுங்கனல் உண்ட எல்லையும்\nகண்டனம் இதனைநீ கருத்தில் ஐயமாக்\nகொண்டிடல் மன்னவென் றொற்றர் கூறினார். 51\nஒற்றர் இவ்வகை உரைத்தலும் அவுணர்கோன் உளத்தில்\nசெற்றம் மிக்கன நெறித்தன உரோமங்கள் சிலிர்த்த\nநெற்றி சென்றன புருவங்கள் மணிமுடி நிமிர்ந்த\nகற்றை வெங்கனல் கான்றன சுழன்றன கண்கள். 52\nகறங்கு சிந்தனைச் சூரன்இத் தன்மையில் கனன்று\nமறங்குகொள் சாரணர் தங்களை நோக்கிநீர் வான்போய்ப்\nபிறங்கும் ஊழியில் உலகெலாம் அழித்திடப் பெயர்வான்\nஉறங்கு மாமுகில் யாவையும் தருதிரென் றுரைத்தான். 53\nஅயலின் நிற்புறு தூதுவர் வினவியே ஐய\nஇயலும் இப்பணி யெனததொழு தும்பரின் ஏகிப்\nபுயலி னத்தினைக் கண்டுதம் பாணியால் புடைத்துத்\nதுயிலெ ழுப்பியே விளித்தனன் இறையெனச் சொற்றா£¢. 54\nஎழுவ கைப்படு முகில்களும் வினவியே ஏகி\nவிழுமி தாகிய மகேந்திரத் திறைவன்முன் மேவித்\nதொழுது நிற்றலும் இத்திரு நகரினைத் தொலைக்கும்\nஅழலி னைத்தணி வித்திடு வீரென அறைந்தான். 55\nஅறையும் எல்லையில் நன்றென எழிலிகள் அகன்று\nசெறித ரும்புகை உருக்கொடு விண்மிசைச் சென்றோர்\nஇறையில் எங்கணும் பரந்தன மாவலி யிடை போய்க்\nகுறிய மாயவன் நெடியபே ருருவுகொண் டதுபோல். 56\nகருமு கிற்கணம் முறைமுறை மின்னின ககனத்\nதுருமி டிக்குலம் ஒராயிர கோடியை உகுத்த\nபருமு டிக்குல கிரியொடு மேருவும் பகிர்ந்த\nதிருமு டித்தலை துளக்கியே வெருவினன் சேடன். 57\nவிண்டு லாமதிற் கடிநகர் தன்னைவெங் கனலி\nஉண்டு லாவுறு தன்மையும் அவுணர்தம் முலைவும்\nகண்டி யாமிது தொலைந்திடின் ஈண்டொரு கணத்தில்\nஅண்டர் நாயகன் தானைமன் னவன்எமை அடுமால். 58\nநீட்ட மிக்கஇத் திருநகர் புகுந்துநீ றாக்கி\nவாட்டும் வெந்திறல் எரியினை அகற்றிலம் வறிது\nமீட்டும் ஏகுதும் என்றிடின் அவுணர்கோன் வெகுண்டு\nபூட்டும் வன்றளை செய்வதென் என்றன புயல்கள். 59\nதொல்லை மாமுகில் இவ்வகை உன்னியே சூரன்\nஎல்லை யில்பகல் இட்டிடும் உவளகத் தெய்தி\nஅல்லல் உற்றிடு கின்றதின் ஆடலம் புயத்தோன்\nகொல்ல நம்முயிர் வீடினும் இனிதெனக் குறித்த. 60\nபுந்திமேல் இவை துணிபென நாடிய��� புயல்கள்\nசிந்து துள்ளியொன் றிபத்துணை அளவையிற் செறிய\nமுந்தி யோரிறை பொழிந்தன பொழிதலும் முடிந்த\nஅந்த மாநகர் மேற்றிசை பொடித்திடும் அழலே. 61\nஆய தன்மையை நோக்கினான் ஆறிரு தடந்தோள்\nநாய கன்படைக் கிறையவன் அழலெழ நகைத்துத்\nதீயின் ஆற்றலை அழித்தன மேகமோ செறுநர்\nமாய மேகொலோ என்றுதேர் வுற்றனன் மனத்தில். 62\nதேரு கின்றுழி நாரதன் விண்ணிடைச் சென்று\nவீர கேள்இவை ஊழிநாள் முகிலினம் வெய்ய\nசூரன் ஆணையால் வந்தன வடவையம் தொல்லோன்\nமூரி வெம்படை தொடுத்தியால் விரைந்தென மொழிந்தான். 63\nவிண்ணில் வந்திவை நாரதன் உரைத்தனன் மீட்டும்\nதுண்ணெ னச்செல வினவியே வாகையம் துணைத்தோள்\nஅண்ணல் ஊழிநாள் அனற்படை தூண்டினன் அதுபோய்க்\nகண்ண கல்முகில் இனத்தினைச் சூழ்ந்தது கணத்தில். 64\nசூழல் போகிய எழிலிகள் யாவையும் சுற்றி\nஊழி மாப்படை அவற்றிடைப் புனலெலாம் உண்டு\nவாழி மொய்ம்பனை அடைந்தது மற்றது காலை\nஆழி மால்கடல் தொகையென வீழந்தன அவையே. 65\nமறிந்த எல்லையில் ஆறுமா முகமுடை வள்ளல்\nசிறந்த ஆறெழுத் துண்மையை விதிமுறை செப்ப\nஇறந்த தொல்மிடல் வருதலும் உய்ந்துடன் எழுந்து\nபுறந்த ருங்கடல் அதனிடை ஓடின புயல்கள். 66\nவிழுந்து கொண்டல்கள் இரிதலும் பாரிட வௌ¢ளம்\nஎழுந்து துள்ளியே ஆர்த்தன மலர்மழை இமையோர்\nபொழிந்து வானிடை ஆடினர் இவைகண்டு பொறாமல்\nஉழுந்து கண்ணடி செல்லுமுன் போயினர் ஒற்றர். 67\nகொற்றவை ஆடுறு கோநகர் எண்ணி\nஅற்றமில் மன்னன் அடித்துணை மீது\nதற்றுறு பூமுடி தாழ இறைஞ்சி\nமற்றிது கேண்மிய என்று வகுப்பார். 68\nஊழி புகுந்துழி உற்றிடு கொண்மூ\nஏழும் விரைந்துநின் ஏவலின் விண்போய்\nவீழ்புனல் சிந்துபு மேற்றிசை தன்னில்\nகுழுறும் அங்கி யினைத்தொலை வித்த. 69\nமாற்றலர் தூதுவன் மற்றது காணூஉ\nவீற்றுறு தீப்படை ஏழ்முகில் மீது\nமாற்றலின் விட்டிட அன்னவை வீழ்ந்து\nமேற்றிசை வாய்தலில் வேலை புகுந்த. 70\nவன்னி செறிந்தன மாய்ந்தன என்றே\nஉன்னலை பூதர் ஒழிந்திடும் வீரர்\nஅன்னதன் எண்மையின் ஆடுறு கின்றார்\nஇந்நகர் என்றலும் ஏந்தல் முனிந்தான். 71\nமயிர்ப்புறம் பொடித்திட வரைகொள் மார்பகம்\nவியர்ப்புற எரிதழல் விழிகள் சிந்திட\nஉயிர்ப்பிடை புகைவர உருமுக் கான்றெனச்\nசெயிர்த்திடு மன்னவன் இதனைச் செப்பினான். 72\nபோரினை இழைத்துவெம் பூதர் தங்களை வீரர்கள்\nசாருறு சிவன்மகன் தன்னை வென்றிவட்\nசேருதுங் கொணர்திர்நந் தேரை என்றனன். 73\nஆகத் திருவிருத்தம் - 1165\n7. இ ர ணி ய ன் யு த் த ப் ப ட ல ம்*\n( * மூன்றாநாள் இரவு இரணியன் யுத்தம் நிகழ்ந்ததாகும்)\nஒற்றரை நோக்கியே உணர்வின் மன்னவன்\nசொற்றது கேட்டலும் துளங்கி ஏங்கினான்\nமற்றவன் அளித்திடு மதலை மாரிநாட்\nபுற்றுறை அரவெனப் புழுங்கு நெஞ்சினான். 1\nஆயிர மறையுணர்ந் தான்ற கேள்வியான்\nதூயநல் லறத்தொடு முறையும் தூக்கினோன்\nமாயமும் வஞ்சமும் மரபில் கற்றனன்\nதீயதோர் அவுணருள் திறலும் பெற்றுளான். 2\nதரணியின் கீழுறை அரக்கர் தங்கள்மேல்\nவிரணம தாகிமுன் வென்று மீண்டனன்\nமுரணுறு சென்னியோர் மூன்று கொண்டுளான்\nஇரணியன் என்பதோர் இயற்கைப் பேரினான். 3\nஇருந்தனன் ஒருபுடை எழுந்து தாதைதன்\nதிருந்தடி இணையினைச் சென்னி சேர்த்திடாப்\nபொருந்துவ தொன்றுள புகல்வன் கேளெனாப்\nபரிந்துநின் றினையன பகர்தல் மேயினான். 4\nதேவரை நாம்சிறை செய்த தன்மையால்\nஆவது பாவமே ஆக்கம் வேறிலை\nயாவையும் உணர்ந்திடும் இறைவ திண்ணமே\nபோவது நம்முயிர் திருவும் பொன்றுமால். 5\nசூருடைக் கானகம் தோற்றும் புன்மைபோய்ப்\nபாரிடைப் புவனமோர் பலவும் போற்றியே\nசீருடைத் தாகிஇத் திருவின் வைகுதல்\nஆரிடைப் பெற்றனை அதனைத் தேர்திநீ. 6\nமாலைமுன் வென்றதும் மலர யன்றனை\nஏலுறு முனிவரை ஏவல் கொண்டதும்\nமேலுயா¢ அமரரை விழுமஞ் செய்தலும்\nஆலமர் கடவுள்தன் ஆற்ற லால்அன்றோ. 7\nஅரிபொர வருவனேல் அமரர் கோனொடும்\nபிரமன்வந் தேற்குமேற் பிறர்கள் நேர்வரேல்\nபொருவதும் வெல்வதும் புறத்தைக் கண்டுபின்\nவருவதும் எளிதரோ கடனும் மற்றதே. 8\nநோற்றிடு தவத்தினை நோக்கி எண்ணிலாப்\nபேற்றினை உதவிய பிரானொர் தீமையான்\nமாற்றிட உன்னுமேல் வணங்கி மாறொரீஇப்\nபோற்றுதல் அன்றியே பொரவுஞ் செய்யுமோ. 9\nஒன்றொரு பயன்றனை உதவி னோர்மனங்\nகன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்\nபுன்றொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே\nகொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ. 10\nகந்தனை அருள்பு£¤ கடவுள் ஆணையைச்\nசிந்தையின் மாறுகொள் சிறியர் யாவரும்\nஅந்தம தடைந்தனா அன்றி வன்மையால்\nஉய்ந்தனர் இவரென உரைக்க வல்லமோ. 11\nகட்டுசெஞ் சடைமுடிக் கடவுள் காமனைப்\nபட்டிட விழித்ததும் பண்டு மூவெயில்\nசுட்டதும் அந்தகன் சுழலச் சூலமேல்\nஇட்டதுங் கேட்டிலை போலும் எந்தைநீ. 12\nகாலனை உதைத்ததுங் கங்கை யென்பவள்\nமேல்வரும் அகந்தையை வீட்டிக் கொண்டது���்\nமாலயன் அமரர்கள் இரிய வந்ததோர்\nஆலம துண்டதும் அறிகி லாய்கொலோ. 13\nஅண்டரை யோர்அரி யலைப்ப அன்னது\nகண்டநஞ் சுடையவன் கருதி வீரனால்\nதண்டம திழைத்ததுந் தக்கன் வேள்வியை\nவிண்டிடு வித்ததும் வினவி லாய்கொலோ. 14\nகடிமலர் மேலவன் இகழக் கண்ணுதல்\nவடுகனை ஏவிவள் ளுகிரின் அன்னவன்\nமுடிகளை வித்தது முகுந்தன் தன்னிடை\nஅடைதரு வித்ததும் அறிகி லாய்கொலோ. 15\nமுந்தொரு மகபதி மொய்ம்பை அட்டதும்\nஐந்தியல் அரக்கரை அழித்த செய்கையும்\nதந்தியை உழுவையை உரித்த தன்மையும்\nஎந்தைநிற் குணர்த்தினர் இல்லை போலுமால். 16\nஏமுற உலகடும் ஏனக் கொம்பினை\nஆமையின் ஓட்டினை அணிந்த தன்மையும்\nபூமலர் மிசையவன் முதல புங்கவர்\nமாமுடி அணிந்ததும் மதிக்கி லாய்கொலோ. 17\nகதித்திடு முனிவரர் கடிய வேள்வியில்\nஉதித்திடு முயலகன் ஒல்லென் றார்த்தெழப்\nபதத்தினில் உதைத்தவன் பதைப தைத்திட\nமிதித்ததும் பிறவுநீ வினவிற் றில்லையோ. 18\nஒன்னலர் தன்மைபூண் டுற்று ளோர்தமைத்\nதன்னிகர் இல்லவன் தண்டம் செய்தன\nஇன்னமோர் கோடியுண் டிருந்தி யான்இவண்\nபன்னினும் உலப்புறா செல்லும் பல்லுகம். 19\nஆதலால் ஈசன் தன்னை அடைந்தவர் உய்வர் அல்லாப்\nபேதையர் யாவ ரேனும் பிழைக்கலர் இனைய வாய்மை\nவேதநூல் பிறவும் கூறும் விழுப்பொரு ளாகும் நீயும்\nஏதமா நெறியின் நீங்கி இப்பொருள் உணர்தி எந்தாய். 20\nஇன்னமொன் றுரைப்பன் நீமுன் இருந்தவம் இயற்ற இந்த\nமன்னிலை புரிந்த மேலோன் மாற்றவும் வல்ல னாமால்\nஅன்னவன் குமரன் தன்னோ டமர்செய்வ தியல்போ ஐய\nதன்னினும் உயர்ந்தா ரோடு பொருதிடில் சயமுண் டாமோ. 21\nபூதல வரைப்பும் வானும் திசைகளும் புணரி வைப்பும்\nமேதகு வரையும் தொன்னாள் வேறுபா டுற்ற நோக்கி\nஈதென மாயம் கொல்லென் றெண்ணினம் அனைய வெல்லாம்\nஆதிதன் குமரன் செய்த ஆடலென் றுரைத்தா ரன்றே. 22\nஅண்ணலங் குமரன் ஆடல் அறிகிலர் மருளுங் காலைக்\nகண்ணிடை அன்னான் மற்றோர் வடிவினைக் காட்டி நிற்ப\nவிண்ணவர் பலரும் சூழ்ந்து வெகுண்டனா¢ வெம்போர் ஆற்றத்\nதுண்ணென அவரை அட்டாங் கெழுப்பினன் தூயோ னென்பர். 23\nஎண்டொகை பெற்ற அண்டம் யாவையும் புவ வைப்பும்\nமண்டுபல் வளனும் ஏனை மன்னுயிர்த் தொகுதி முற்றும்\nஅண்டரும் மூவர்தாமும் அனைத்துமா கியதன் மேனி\nகண்டிட இமையோர்க் கெல்லாம் காட்டினன் கந்தன் என்பர். 24\nமறைமுத லவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச்\nசிறையிடை வைத���துத் தானே திண்புவி அளித்து முக்கண்\nஇறையவன் வேண்ட விட்டான் என்பரால் இனைய வாற்றால்\nஅறுமுகன் செய்கை கேட்கின் அற்புத மாகு மன்னோ. 25\nஅங்கண்மா ஞாலம் தன்னை மேலினி அகழு மோட்டுச்\nசெங்கண்மால் ஏன யாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி\nமங்குல்வா னுலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித்\nதங்கணா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கு மென்பர். 26\nநேநலர் புரமூன் றட்ட நிருமலக் கடவுள் மைந்தன்\nஆரினும் வலியோன் என்கை அறைந்திட வேண்டுங் கொல்லோ\nபாரினை அளந்தோன் உய்த் பரிதியை அணியாக் கொண்ட\nதாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே அன்றோ. 27\nஅறுமுகத் தொருவ னாகும் அமலனை அரன்பால் வந்த\nசிறுவனென் றிகழல் மன்னா செய்கையால் பெரியன் கண்டாய்\nஇறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும்\nமுறுவலின் அழலு மன்னோ உலகெலாம் முடிப்ப தம்மா. 28\nவாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக்\nகேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க\nவாசிலோர் குழவி போலாய் அறுமுகங் கொண்டான் எண்டோள்\nஈசனே என்ப தல்லாற் பிறிதொன்றை இசைக்க லாமோ. 29\nகங்கைதன் புதல்வன் என்றுங் கார்த்திகை மைந்தன் என்றுஞ்\nசெங்கண்மால் மருகன் என்றுஞ் சேனையின் செல்வன் என்றும்\nபங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை\nஇங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றோ. 30\nபன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால்\nதன்னுறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழா\nதன்னவர் மீளு மாற்றால் அளக்கர்மேல் விடுத்த வேலை\nஇந்நகர் தன்னில் தூண்டின் யாரிவண் இருத்தற் பாலார். 31\nதாரகற் செற்ற தென்றால் தடவரை பொடித்த தென்றால்\nவார்புனற் கடலுள் உய்த்த வலியரை மீட்ட தென்றால்\nகூருடைத் தனிவேல் போற்றிக் குமரன்றாள் பணிவ தல்லால்\nபோரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன தாமோ. 32\nஅரனிடைப் பிறந்த அண்ணல் ஆணையால் வந்த தூதன்\nதிருநகர் அழித்தான் முன்னஞ் சேனையுந் தானு மேகி\nஒருபகற் பானு கோபன் உலைவுறப் பொருது வென்று\nகருதரும் அவுணர் தானைக் கடலையுங் கடந்து போனான். 33\nஇப்பகல் வந்து வீரன் இருஞ்சமர் இயற்ற என்முன்\nதப்பினன் மறைந்து மாயைப் படைதொடா உணர்ச்சி தள்ளி\nஅப்புனல் அளக்கர் உய்ப்ப அறுமுகன் வேலான் மீண்டுன்\nமெய்ப்பதி யடுவான் என்றால் அவனையா£ வெல்லற் பாலார். 34\nஇறுதியும் எய்தான் என்னின் ஏற்றதொல் லுணர்ச்சி ம��ய்ந்து\nமறியினும் எழுவன் என்னின் மாயையுந் தொலையும் என்னின்\nசெறியும்விண் முதல்வர் தந்த படைக்குநோ¢ செலுத்து மென்னின்\nஅறிஞர்கள் அவன்மேற் பின்னும் அமர்செயக் கருது வாரோ. 35\nதூதென முன்னர் வந்தோன் ஒருவனால் தொலையும் இந்த\nமூதெயில் நகர முற்றும் அவுணரும் முடிவர் என்னின்\nஆதியும் முடிவும் இல்லா அறுமுகன் அடுபோர் உன்னிப்\nபோதுமேல் இமைப்பின் எல்லாப் புவனமும் பொன்றி டாவோ. 36\nகரங்கள்பன் னிரண்டு கொண்ட கடவுள்வந் தெதிர்க்கின் நந்தம்\nவரங்களும் படைகள் யாவும் மாயையுந் திறலுஞ் சீரும்\nஉரங்களுந் திருவு மெல்லாம் ஊழிநா யகன்முன் னுற்ற\nபுரங்களும் அவுண ரும்போற் பூழிபட் டழிந்தி டாவோ. 37\nஒற்றனை விடுத்து நாடி உம்பரை விடாமை நோக்கி\nமற்றிவட் போந்து நம்மேல் வைகலும் வந்தி டாது\nசுற்றுதன் தானை யோடுந் தூதனைத் தூண்டி அங்கண்\nஇற்றையின் அளவு நம்பாற் கருணைசெய் திருந்தான் ஐயன். 38\nகருணைகொண் டிருந்த வள்ளல் கருத்திடைத் தொலைவில் சீற்றம்\nவருவதன் முன்னம் இன்னே வானவர் சிறையை மாற்றி\nஉரியநந் தமரும் யாமும் ஒல்லையின் ஏகி ஐயன்\nதிருவடி பணிந்து தீயேஞ் செய்தன பொறுத்தி யென்று. 39\nபணிந்துழி அமல மூர்த்தி பலவுநாம் புரிந்த தீமை\nதணிந்தருள் செய்து தானுந் தணப்பிலா வரங்கள் நல்கி\nஅணிந்ததன் தானை யோடும் அகலுமால் உய்தும் யாமும்\nதுணிந்திது புகன்றேன் ஈதே துணிவென மதலை சொற்றான். 40\nபரிந்துதனக் குறுதியிவை தெருட்டுதலும் அதுகேளாப் பகுவாக் கால,\nவிரிந்தபுகைப் படலிகைபோய்த் திசையனைத்தும் விழுங்கியிட வெகுளி மூளக்,\nகரிந்ததன துடல்வியர்ப்ப உயிர்ப்புவர இதழதுடிப்பக் கண்கள் சேப்ப,\nஎரிந்துமனம் பதைபதைப்ப உருமெனக்கை எறிந்துநகைத் தினைய சொல்வான். 41\nதூவுடைய நெடுஞ்சுடர்வேல் ஒருசிறுவன் ஆற்றலையும் தூதாய் வந்த,\nமேவலன்தன் வலியினையும் யான்செய்யப் படுவனவும் விளம்பா நின்றாய்,\nஏவருனக் கிதுபுகன்றார் புகன்றாரை உணர்வேனேல் இன்னே அன்னோர்,\nஆவிதனைக் களைந்திடுவேன் ஆங்கவர்தொல் குலங்களெலாம் அடுவன் யானே. 42\nஞாலமெலா முன்படைத்த நான்முகன்ஐந் தியலங்கம் நவின்று போவான்,\nஆலமிசைத் துயில்கூர்வான் என்னிளவல் தனக்குடைந்தான் அமரர் கோமான்,\nவேலைதனின் மீன்முழுதும் என்பணியில் தந்தனனால் வௌ¢ளி வெற்பின்,\nநீலமிடற் றவன்மகனோ தொலைவறுமென் பேராற்றல் நீக்கு கின்றான். 43\nஅரியயனும�� புரந்தரனும் விண்ணவர்க ளெல்லோரும் அகிலந் தன்னின்,\nவிரவுகணத் தவரெவரும் யார்க்குமுத லாகுமுக்கண் விமலன் தானும்,\nபொருசமரின் ஏற்றிடினும் எனக்கழிவ தன்றிவென்று போவ துண்டோ,\nஒருசிறிதும் புந்தியிலா மைந்தாயான் பெற்றவரம் உணர்கி லாயோ. 44\nஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின்\nஏற்றம் நீங்கினை ஒன்னலர்க் கஞ்சினை இசைத்தாய்\nமாற்றம் ஒன்றினி உரைத்தியேல் உன்றனை வலலே\nகூற்று வன்புரத் தேற்றுவன் யானெனக் கொதித்தான். 45\nகொதித்த வேலையின் மைந்தனும் நம்முரை கொடியோன்\nமதித்தி லன்இவன் மாய்வது சரதமே வான்மேல்\nஉதித்த செங்கதிர்ப் பரிதியங் கடவுள்சூழ உலகில்\nவிதித்தி றந்தனை யாவரே வன்மையால் வென்றோர். 46\nஇறுதி யாகிய பருவம்வந் தணுகிய திவனுக்\nகுறுதி யாம்பல கூறினென் பயனென உன்னா\nஅறிவன் நீசில அறிந்தனன் போலநிற் கறைந்தேன்\nசிறுவன் ஆதலிற் பொறுத்தியென் றாற்றினன் சீற்றம். 47\nவெஞ்சி னந்தனை ஆற்றியித் தாதைதான் விரைவில்\nதுஞ்சு முன்னர்யான் இறப்பது நன்றெனத் துணியா\nஎஞ்ச லில்லவன் தாளிணை வணங்கிநீ யிசைத்த\nவஞ்சி னந்தனை முடிப்பன்யான் என்றனன் மைந்தன். 48\nஅனைய வேலையில் ஐயநீ மாற்றலர்க் கஞ்சி\nவினையம் யாவுமுன் னுரைத்தனை அவர்கள்பால் வீரம்\nபுனைய உன்னிய தென்கொலோ என்றலும் பொன்னோன்\nஉனது மைந்தன்யான் அஞ்சுவ னோவென உரைத்தான். 49\nதாதை அன்னதோர் வேலையின் மைந்தனைத் தழீஇக்கொண்\nடீது நன்றுநன் றுன்பெருந் தானையோ டெழுந்து\nபோதி யென்றலும் விடைகொடு புரந்தனில போந்து\nமாதி ரம்புகழ் கின்றதன் னுறையுளில் வந்தான். 50\nநிறங்கொள் மேருவை நிலாக்கதிர் உண்டநீர் மையைப்போல்\nமங்கொள் சூர்மகன் ஆடக மெய்யில்வச் சிரத்தின்\nதிறங்கொள் சாலிகை கட்டினன் தூணியின் செறித்தான்\nபிறங்கு கோதையும் புட்டிலும் கைவிரல் பெய்தான். 51\nஅடங்க லர்க்குவெங் கூற்றெனும் ஆடல்வில் லொன்றை\nஇடங்கை பற்றினன் வலங்கையில் பலபடை எடுத்தான்\nதடங்கொள் மோலியில் தும்பையஞ் சிகழிகை தரித்தான்\nமடங்கல் ஆயிரம் பூண்டதேர் புக்கனன் வந்தான். 52\nஆற்றல் மிக்குறு துணைவர்ஆ யிரவரும் அனிகம்\nபோற்று மன்னர்ஆ யிரவரும் போரணி புனைந்து\nகாற்றெ னப்படர் கவனமான் தேரிடைக் கலந்து\nநாற்றி றற்படை தன்னொடு புடைதனில் நடப்ப. 53\nநூறொ டேயெழு நூறுவௌ¢ ளந்நொறி லுடைத்தேர்\nசீறும் யானையும் அத்தொகை அவுணர்தஞ சேனை\nஆறு நூற்றிரு வௌ¢ளத்�� பரிகளும் அனைத்தே\nசூறை மாருத மாமென அவன்புடை சூழ்ந்த. 54\nதுடிக றங்கின கறங்கின பேரிதுந் துபிப்பேர்\nஇடிக றங்கின வலம்புரி கறங்கின எடுக்கும்\nகொடிக றங்கின தானைகள் கறங்கின குனித்துக்\nகடிக றங்கின கறங்கின கழுகொடு காகம். 55\nவசலை மென்கொடி வாடிய தன்னநுண் மருங்கில்\nகிசலை யம்புரை சீறடிக் கிஞ்சுகச் செவ்வாய்ப்\nபசலை சேர்முலை மங்கையர் விழிக்கணை பாய\nவசலை மங்கைதன் மெய்த்தனு வளைந்திட அகன்றான். 56\nஅறந்த லைப்படும் இரணியன் அனிகநால் வகையும்\nபுறந்த லைப்படத் துயரமும் தலைப்படப் போந்து\nமறந்த லைப்படு பூதர்கள் ஆர்ப்பொலி வழங்கும்\nபறந்த லைக்களம் புக்கனன் அமரர்மெய் பனிப்ப. 57\nவிண்ணு ளோர்களும் பிறருமவ் வியனகர் நோக்த்\nதுண்ணெ னத்துளங் குறுவதுங் கண்டனன் தொன்னாள்\nமண்ணி னுள்ளபா ரிடமெலாம் வல்லைவந் தழித்து\nநண்ணு கின்றதுங் கண்டனன் நன்றென நக்கான். 58\nதனது மாநகர் அழிந்தது கண்டனன் தணியா\nமுனிவு கொண்டனன் வெய்துயிர்த் தனன்உடல் முற்றும்\nநனிவி யர்ப்புள தாயினன் மருங்குற நணுகும்\nஅனிக வேந்தரைத் துணைவரை நோக்கியீ தறைவான். 59\nஆயி ரம்வௌ¢ளம் ஓரொரு திசையினில் ஆக்கி\nநீயிர் யாவரும் நால்வகைத் தாகியே நீங்கி\nமாயி ருந்திறற் சாரதன் வீரரை வளைந்து\nபோயெ திர்ந்துவெஞ் சமர்புரி வீரெனப் புகன்றான். 60\nஅக்க ணந்தனில் துணைவரும் அனிகமன் னவருந்\nதக்க தேயென இரணியன் மொழிதலைத் தாங்கித்\nதிக்கி லாயிரம் வௌ¢ளமாச் சேனையைக் கொண்டு\nதொக்க பாரிட வௌ¢ளமேற் போயினார் சூழ. 61\nதானை மன்னரும் துணைவரும் திசைதொறும் தழுவிப்\nபோன காலையில் ஆடகன் குடபுலம் புகுதுஞ்\nசேனை முன்கொடு சென்றனன் இன்னதோர் செய்கை\nமான வேற்படைக் காவலன் கண்டனன் மன்னோ. 62\nவீர மொய்ம்பினன் அதுகண்டு வெஞ்சமர்க் குறுவான்\nசூரன் மைந்தருள் ஒருவனோ சுற்றமா யினனோ\nஆரி வன்கொலென் றையுறு காலையின் அயலே\nநார தன்எனும் முனிவரன் வந்திவை நவில்வான். 63\nஇரணி யன்எனும் மைந்தனைச் சூரன்இங் கேவ\nஅருணன் என்னவந தடைந்தனன் அம்படை யலைப்ப\nவருணன் இந்திரன் மந்திரி மறலிமா திரத்தின்\nமுரணு றும்படை நான்கையும் முன்னுறச் செலுத்தி. 64\nமாயை வல்லவன் படைபல பரித்தவன் வஞ்ச\nமாய சூழச்சிகள் பற்பல தெரிந்தவன் அவனை\nநீய லாதுவெல் கின்றவர் இல்லையால் நினக்கிங\nகேய தன்மையின் அமா¢தனைப் புரிதியா லென்றான். 65\nஎன்று கூறியே நாரதன் விண்மிசை ஏக\nநன்று நன்றென அன்னதை வினவியே நகைத்துத்\nதுன்று பாரிடத் தலைவரைச் சுற்றமா யுளரை\nவென்றி மொய்ம்புடை ஆண்டகை நோக்கியே விளம்பும். 66\nஏற்ற தானைய நமையெலாம் சூழ்ந்திட ஏவி\nமாற்ற லன்மகன் குறுகுவான் நீவிரும் வல்லே\nநாற்றி சைக்கணும் சாரதப் படையொடு நடந்து\nவீற்று வீற்றுநின் றமர்புரி வீரென விளம்பி. 67\nவீரர் எண்மரை இலக்கரை வியன்கணத் தவரைப்\nபாரி டங்களை நால்வகைப் படும்வகை பகுத்தே\nஈரி ரண்டுமா திரத்தினும் சென்றிட ஏவிச்\nசூரன் மாமகன் வருதிசைப் படர்ந்தனன் தோன்றல். 68\nகாலை யாங்கதின் அவுணமாப் பெரும்படை கடிதின்\nநாலு மாதிரந் தன்னினும் நரலைசூழ்ந் தென்ன\nஓல மோடுவந் தணுகலும் உருத்துவெம் பூத\nசாலம் யாவையும் ஏற்றன சமா¤னைப் புரிய. 69\nமற்ற வேலையில் அவுணர்கள் மழுப்படை நாஞ்சில்\nகற்றை யஞ்சுடர்ப் பரிதிவா£¢ சிலையுமிழ் கணைகள்\nகொற்ற மிக்குறு தோமரந் தண்டெழுக் குலிசம்\nஒற்றை முத்தலை வேல்முதற் படையெலாம் உய்த்தார். 70\nதோடு சிந்திய தேனறா மராமரத் தொகையின்\nகாடு சிந்தினர் கதைகளுஞ் சிந்தினர் கணிச்சி\nநீடு சிந்துரப் பருவரை சிந்தினர் நேமி\nமாடு சிந்தினர் சிந்தினர் பூதரில் வலியோர். 71\nதஆயை¤ ழந்தனர் கரங்களும் இழந்தனர் தாளின்\nநிலையி ழந்தனர் சாரதர் அவுணரும் நெடுங்கை\nமலையி ழந்தனர் தேர்பரி இழந்தனர் மறவெங்\nகொலையி ழந்தனர் மடிந்தனர் குருதியுட் குளித்தார். 72\nவசையில் பூதரும் அவுணரும் இவ்வகை மயங்கித்\nதிசைதொ றும்பொரு கின்றுழித் தனித்தனி சோ¢ந்து\nவிசைய மொய்ம்பினான் விடுத்தி வீரரும் விறல்சேர்\nஅசுர வேந்தரும் வெஞ்சமர் விளைத்தனர் அன்றே. 73\nஅனைய எல்லையின் வீரவா குப்பெயர் அறிஞன்\nகனகன் முன்வரும் சேனைமாப் பெருங்கடல் கண்டு\nமுனிவு கொண்டுதன் பாணியின் மூரிவெஞ் சிலையைக்\nகுனிவு செய்தனன் அறத்தனிக் கடவுளும் குனிப்ப. 74\nமலைவ ளைத்திடு தன்மைபோல் வானுற நிமிர்ந்த\nசிலைவ ளைத்தனன் நாணொலி யெடுத்தனன் தெழித்தான்\nஅலைவ ளைத்திடு கடலெலாம் நடுங்கிய அனந்தன்\nதலைவ ளைத்தனன் எண்டிசை நாகமும் சலித்த. 75\nகாலை யங்கதின் வீரமொய்ம் புடையதோர் காளை\nகோலொ ராயிரப் பத்தினைக் குனிசிலைக் கொளுவி\nமேல தாகிய கானிடைப் பொழிதரும் மேக\nசால மாமெனப் பொழிந்தனன் அவுணர்தா னையின்மேல். 76\nபிடிகு றைந்தன களிற்றினம் குறைந்தன பிடிக்கும்\nகொடிகு றைந்தன கொய்யுளைப் புரவிதேர் குறைந்த\nஅடிகு றைந்தன தல���களும் குறைந்தன அம்பொன்\nதொடிகு றைந்தன குறைந்தன அவுணர்தம் தோள்கள். 77\nஎறித லுற்றிடு சூறையால் பல்கவ டிற்று\nமுறித லுற்றுவீழ் பொதும்பர்போல் மொய்ம்பன்£ ளியினால்\nசெறித லுற்றதம் வடிவெலாம் சிதைந்துவே றாகி\nமறித லுற்றன நால்வகைப் படைகளும் மயங்கி. 78\nஆரியன் விட்ட அயிற்கணை பாய\nமூரி மதக்கரி முற்றுயர் யாக்கை\nசோரி உகுப்பன தொல்பக லின்கண்\nமாருதம் உய்த்திடு வன்னியை யொப்ப. 79\nவிறல்கெழு மொய்ம்பன் விடுத்திடு கின்ற\nபிறைமுக வாளி பெருங்கரி யின்கை\nஅறைபுரி கின்றஅ ராத்தொகை தன்னைக்\nகுறைமதி சென்ற குறைப்பன போலாம். 80\nவித்தக வீரன் விடுங்கணை வேழ\nமத்தக முற்றிட மற்றவை போழ்ந்தே\nமுத்தம் உகுப்ப முகந்திடு கும்பம்\nஉய்த்திடும் நல்லமு தச்சுதை யொக்கும். 81\nகரம்பட ருங்கவி கைத்தொகை தேரின்\nஉரம்படு கால்கள் உலம்புரை தோளான்\nசரம்பட விற்ற தலைத்தலை உற்ற\nவரம்பின் மதிக்குறை மல்கிய வென்ன. 82\nமேக்குயர் மொய்ம்பன் விடுங்கணை யால்பாய்\nமாக்கள் துணிந்து மறிந்து கிடந்த\nதேக்கிய தெண்கட லிற்றிரை முற்றும்\nதாக்கிய சூறை தனக்கழிந் தென்ன. 83\nபெருந்தகை விட்ட பிறைத்தலை வாளி\nதிருந்தலர் தோலுறு செங்கை துணிப்ப\nவருந்திட மாமதி வௌவும்அ ராவைத்\nதுரந்திடு கின்றதன் சுற்றம தென்ன. 84\nதக்க வன்மையால் சிறந்துளோர் தமதுமாற் றலர்மேல்\nமிக்க வெஞ்சினத் தேகல்போல் அனிகவௌ¢ ளத்தில்\nதொக்கு வந்துவந் திழிந்தசெஞ் சோரியின் வௌ¢ளம்\nமைக்க ருங்கடல் வௌ¢ளத்தி னூடுபோய் மடுத்த. 85\nகுறைத்தி டும்பெரு ஞாளியும் குறுநரிக் குழாமும்\nநிருத்த மேயின கவந்தமும் நிணனுண்டு செருக்கி\nஉருத்த குந்திறல் காளியும் கூளியும் ஒருசார்க்\nகிருத்தி மங்களும் தலைத்தலை மயங்கின கெழுமி. 86\nசிலையின் வல்லவன் இவ்வகை கணைமழை சிதறி\nநிலைய வெல்லையின் மலைந்திடும் தானவர் நீத்தம்\nஉலைப டுங்கனல முன்னுறும் இழுதென உடைந்து\nகுலைகு லைந்துதம உயிருடன் யாக்கையுங் குறைந்த. 87\nஆளி யாயிரம் பூண்டதேர் மிசைவரும் அவுணா¢\nமீளி யாயது கண்டனன் எடுத்ததோர் வில்லின்\nவாளி யாயிரம் ஒருதொடை தூண்டியே மறவெங்\nகூளி யாயிர கோடியோ ரிமைப்பினில் கொன்றான். 88\nகொன்ற காலையில் பூதவெம் படைகளும் குலைந்து\nசென்ற மாதிரம் தெரிந்தில தழல்விடம் தெறக்கண்\nடன்ற போகிய தேவரே ஆயினர் அதனை\nநின்ற தானையம் தலைவரில் கண்டனன் நீலன். 89\nகண்ட நீலனும் இறுதிநாள் அழலெனக் கனன்று\nதிண்டி றற்கெழு மன்னவன் மதலைமுன் சென்றே\nஅண்ட முந்தலை பனித்திட உருமென ஆர்த்தான்\nஉண்டு போரிதி என்றனர் அமரரா யுள்ளோர். 90\nகாலை யனனத்தில்அவுணர்தம் இறைமகன் கனன்று\nவேல தொன்றினை ஆகமூழ் குற்றிட விடுப்ப\nநீலன் வன்மைபோய் நின்றிலன் சென்றனன் நெடிய\nசால மொன்றுகொண் டவன் தடந் தேரினைத் தடிந்தான். 91\nவையம் அங்கழி வெய்தலும் அவுணர்கோன் மற்றோர்\nசெய்ய தேரிடை வல்லையில் தாவிநாண் செறித்துக்\nகையில் வாங்கிய சராசனத் திடையுறக் கடைநாட்\nபொய்யின் மாமுகி லாமெனச் சுடுசரம் பொழிந்தான். 92\nபொழிந்த வார்கணை முழுவதும் அவனுரம் புகலும்\nஅழிந்தி லன்சிறி தஞ்சிலன் குலகிரி அன்றி\nஒழிந்த குன்றெலாம் பறித்தனன் வீசியே உடலத்\nதிழந்த சோரிநீர் சொரிதர நின்றனன் இமையான். 93\nநிருப னாகிய ஆடகன் தன்னெதிர் நீலன்\nமரபின் நூக்கிய வரையெலாஞ் சரங்களால் மாற்ற\nவிரைவி னோடுபோய் அவன்தடந் தேரினை வெகுளா\nஒருகை யாலெடுத் தெறிந்தனன் அமரரும் உலைய. 94\nஆற்ற லந்தடந் தேரினை வீசிட அதுவுங்\nகாற்று லாய்நிமிர் விண்ணுறப் போயது காளை\nமாற்றொர் வையமேற் பாய்ந்திட உன்னினன் வரலும்\nஏற்றெ ழுந்தெதிர் புக்கனன் நீலனாம் இகலோன். 95\nநிற்றி நிற்றிநீ என்றுகொண் டேகியே நீலன்\nஎற்றி னான்அவன் உரத்திடை அவுணனும் இவனைப்\nபற்றி வீசினான் பூதனும் மீண்டுதன் பதத்தாற்\nசெற்ற மோடுதைத் துருட்டிவான் உருமெனத் தெழித்தான். 96\nநெறிந்த பங்கிசேர் நீலனங் குதைத்திட நிருதர்\nமுறிந்து நீங்கிய களத்திடை வழுக்கிவீழ முகில்போல்\nமறிந்து வீழ்தரும் அவுணன்மேற் பாய்ந்தனன் மகவான்\nஎறிந்த வச்சிரப் பெரும்படை இதுகொலென் றிசைப்ப. 97\nவீழ்ந்த காளையைத் தன்பெருந் தாள்களால் மிதிப்பக்\nகீழ்ந்து போயது மாநிலம் அவன்முடி கிழிந்த\nபோழ்ந்த தாகமும் வாய்வழி குருதிநீர் பொழிய\nவாழ்ந்து வெந்துயர் உழந்தனன் செய்வதொன் றறியான். 98\nதிறல ழிந்தனன் சீற்றமும் அழிந்தனன் செங்கோல்\nமறலி கொள்வதற் கணியனே ஆதலும் மனத்தில்\nஇறுதி எய்திய தீங்கனிச் செய்வதென் எமக்கோர்\nஉறுதி யாதென உன்னினன் பின்னரொன் றுணர்ந்தான். 99\nமாயம் ஒன்றினைப் புரிகுதும் யாமென வல்லே\nஆய மந்திரம் புகன்றனன் பூசனை அனைத்தும்\nதூய சிந்தையால் நிரப்பினன் வேண்டிய துணியா\nஆய தெய்வதம் உன்னினன் அன்னதோர் எல்லை. 100\nதன்போலொரு வடிவன்னதொர் சமரின்தலை அணுகா\nமின்போலொளிர் தர��பல்படை விரவும்படி பா¤யா\nஎன்போலெவர் பொருகின்றவ ரெனவீரம துரையா\nவன்போரது புரியும்படி வலிகொண்டுமுன் வரலும். 101\nகண்டானது வருகின்ற கடிதேயெதிர் நடவா\nஎண்டானவர் அமரின்தலை யிட்டேகிய தொருபொற்\nறண்டானது கொண்டேஅதன் தலைமோதினன் இமையோர்\nவிண்டான்இவற் கழிந்தானென நீலன்தனை வியந்தார். 102\nவியக்கும்பொழு தினில்அன்னவன் விடுமாயமும் விசையால்\nஉயக்குற்றவ ரெனவிண்மிசை உயர்கின்றது காணாத்\nதுயக்குற்றிடு நீலன்னது தொடர்ந்தான்கரந் திடலும்\nமயக்குற்றனன் நெடிதுன்னினன் மண்மீதுறக் கண்டான். 103\nகாணாவல மருவானிது கரவாமென உணரான்\nநாணால்மிகு சீற்றத்தொடு நணுகுற்றனன் அதுவுந்\nதூணார்தடந் தோள்கொண்டமர் கொடங்குற்றது தொடங்கிச்\nசேணாகிய தணித்தாயது திசையெங்கணுந் திரியும். 104\nபாரிற்புகும விண்ணிற்புகும் பரிதிச்சுட ரெனவே\nதேரிற்புகும் மாவிற்புகும் சிலையிற்புகும் திரைமுந்\nநீரிற்புகும் வடவாமுக நெருப்பிற்புகும் நீலக்\nகாரிற்புகும் நிரயத்திடை கடிதிற்புகும் எழுமே. 105\nமுன்அவேரும் இடத்தேவரும் முதுவெம்பிடர் தழுவிப்\nபின்னேவரும் வலத்தேவரும் பெரும்போரினைப் புரியும்\nபொன்னேகரு தியமங்கையர் புலனாமெனத் திரியும்\nஎன்னேஅதன் இயல்யாவையும் யாரேபுகல் வாரே. 106\nமாலுந்திறம் இதுபெற்றியின் வருகின்றதொர் மாயக்\nகோலந்தனி தொடராவலி குறைந்தான்திரிந் துலைந்தான்\nகாலுந்தளர் கின்றானவன் கல்வித்திறம் புகழா\nமேலென்செய லெனஉன்னி வெகுண்டான்அடல் வீரன். 107\nவென்றார்புகழ் தருவீரனும் வினையந்தனை உன்னி\nநின்றான்அது காலந்தனில் நிருத்ன்றன துருவம்\nஒன்றாயது பலவாயுல கெல்லாமொருங் குறலால்\nநன்றாமிது மாயம்மென நாணத்தொடு நவின்றான். 108\nதிண்டோளுடை நீலன்னிது தௌ¤கின்றுழ அவனால்\nபுண்டோய்தரு குருதிப்புனல் புடைபோதரப் புவிமேல்\nவிண்டோனென மறிகின்றவன் மிடல்பெற்றெழுந் திதனைக்\nகண்டோர்தடந் தேரேறினன் மாயத்தொடு கலந்தான். 109\nகலந்தானொரு சிலைவாங்கினன் கனல்வாளிகள் தெரியா\nஉலந்தானுறழ் தருமெய்யிடை உய்த்தானுவன் பொங்கர்\nமலர்ந்தாலென உரம்புண்பட வடிவாளின் படநின்\nறலந்தான்மன மெலிந்தான்பொரு தலுத்தான்மிகச் சலித்தான். 110\nஈண்டு சீர்த்தி இரணியன் மாயமும்\nஆண்டு நீலன் அயர்வது நோக்குறாப்\nபூண்ட வாகைப் புயத்தவன் சீறியே\nதூண்டு தேரொடு துண்ணென நண்ணினான். 111\nதாங்கு கின்றதன் த��ழ்சிலை தோள்கொடே\nவாங்கி நாணியின் வல்லிசை கோடலும்\nவீங்கு மொய்ம்பின் விறல்கெழு தானவர்\nஏங்கி யாரும் இரிந்தனர் போயினார். 112\nசோதி நெற்றிச் சுடர்த்தனி வேலினான்\nபாத மெய்த்துணை பன்முறை போற்றிடா\nஆத ரத்தின் அருச்சனை ஆற்றியே\nசேத னப்படை செங்கையின் வாங்கினான். 113\nதூய போதகத் தொல்படை அன்னவன்\nமாயை மேல்விட மற்றதன் பட்டிமை\nஆயி ரங்கதிர் ஆதவன் நேர்புறப்\nபோய கங்குல் நிசியெனப் போந்ததே. 114\nபோந்த காலைப் புலம்புறு தானவர்\nஏந்த லேத மியாக எரியெனக்\nகாந்தி நின்றவன் காமர்வில் வாங்கியே\nஆய்ந்து தீங்கணை ஆயிரம் தூண்டினான். 115\nதூண்டு கின்ற சுடுகணை வீரமார்த்\nதாண்டன் முன்னவன் தன்வரை மார்புறா\nமீண்டு நுண்டுகள் ஆதலும் மேலது\nகாண்ட லுஞ்சுரர் கையெடுத் தார்த்தனர். 116\nபொறுத்த வாகைப் புயன்வலி வெவ்விடம்\nநிறத்த நூறு நெடுங்கணை தூண்டியே\nஎறிந்த சீர்த்தி இரணியன் கேதனம்\nஅறுத்து வில்லொ டரணமுஞ் சிந்தினான். 117\nபொருவில் சாலிகை போதலுஞ் சூர்தரும்\nதிருவில் கோமகன் செங்கரம் தன்னில்வே\nறொருவில் கொள்ளவொ ராயிரம் வெங்கணை\nவிரைவில் தூண்டின னால்விறல் மொய்ம்பினான். 118\nவிடுத்த வாளிகள் வெவ்விறல் ஆடகன்\nஎடுத்த வாளி இருஞ்சிலை பின்னுறத்\nதொடுத்த தூணிமுன் தூண்டிய பாகுதேர்\nபடுத்து மார்பகம் ப•றுளை செய்தவே. 119\nசெய்ய வேறொரு தேர்மிசைச் சூரருள்\nவெய்யன் வாவலும் வீரருள் வீரனாம்\nஐயன் வாளிகொண் டன்னது மட்டிட\nமையல் எய்தி இழந்தனன் வன்மையே. 120\nவேறு பின்னரும் மேதகு சூர்மகன்\nஏறு தேர்க ளியாவையும் செல்லுமுன்\nநூறு நூறு கணைகளின் நூறியே\nஈறு செய்தலும் ஏங்கியி தெண்ணினான். 121\nஇநத் வேலை இடர்ப்படு மென்றனக்\nகந்த மெய்திய தன்னவ னால்உயிர்\nசிந்தும் என்னொடு தீர்வது வோஇனித்\nதந்தை யாரும் இறத்தல் சரதமே. 122\nஇற்ற காலை இருங்கடன் செய்திட\nமற்றி யாவரும் இல்லைஇம் மாநகர்ச்\nசுற்ற மானவ ருந்தொலைந் தார்இனி\nஉற்று ளோரும் இறப்பரி துண்மையே. 123\nஉறுதி யாவ துரைக்கவும் ஆங்கது\nவறிது மோர்கிலா மன்னவன் மாயுமுன்\nஇறுவ தேகடன் இற்றில னேயெனின்\nஅறுவ தோஎன் அகத்திட ராயினும். 124\nஒய்யெ னச்சுர ரோடவென் கண்டஎன்\nஐயன் மற்றினித் துஞ்சின் அருங்கடன்\nசெய்வ தற்கொரு சேயுமிங் றாலெனின்\nவைய கத்தில் வசையதுண் டாகுமே. 125\nமைந்த னைப்பெறு கின்றது மாசிலாப்\nபுந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும்\nதந்தை மாண்டுழித் தம்���ுறைக் கேற்றிட\nஅந்த மில்கடன் ஆற்றுதற் கேயன்றோ. 126\nஅசைவி லாத அமரிடைத் தஞ்சிடின்\nஇசைய தாகும்இ றந்தில னேயெனில்\nதசையு லாமுடல் தாங்கிஉய்ந் தானெனா\nவசைய தாகுமென் வன்மையும் துஞ்சுமே. 127\nஎன்னை எய்தும் இசையது வேயெனின்\nமன்னை எய்தும் வசையுரை ஆங்கதன்\nறென்னை எய்தினும் எய்துக தந்தைபால்\nஅன்ன தாதல் அழகிதன் றாலென. 128\nஆவ துனனிஎன் னாருயிர் போற்றியே\nபோவ தேகடன் என்று பொருக்கெனத்\nதாவி வான்முகில் தன்னிடைப் போயொரு\nதேவு மந்திரம் சிந்தையில் உன்னினான். 129\nஉன்ன லோடும் உருவரு வாதலும்\nதன்னை யாரும் தெரிவரும் தன்மையால்\nபொன்னு லாய புணரியுட் போயினான்\nமின்னு தண்சுடர் மீனுரு வாகியே. 130\nஆண்டு போன அவுணன்அம் மாநகர்\nமீண்டு செல்கிலன் மேல்விளை கின்றன\nகாண்டும் நந்தம் கடன்முடிக் குந்துணை\nஈண்டு வைகுதும் என்றவண் மேவினான். 131\nஆய காலையில் ஆடகன் செய்திடு\nமாயை யாமெனக் கங்குலு மாய்ந்திடத்\nதூய போதகத் தொல்படை தோன்றல்போல்\nசேயி ருங்கதிர்ச் செல்வன்வந் தெய்தினான். 132\nஆங்கு வெய்யவன் அப்படை போலெழ\nநீங்கு மாயையின் நீள்நில வற்றிட\nஏங்கி யோடும் இரணிய னாமென\nஓங்கு திங்கள் உததியில் போயினான். 133\nநீங்கு சூ£¢மகன் நீர்மையை நோக்கியே\nவீங்கு தோளுடை வீரன்நம் மாற்றலன்\nஓங்கும் ஆழியுள் ஓடினன் தோற்றெனா\nஏங்கு சங்கம் எடுத்திசைத தானரோ. 134\nசங்கம் வாயிடைக் கொண்டுதன் சீர்த்தியை\nஎங்கு ளோரும் தௌ¤ய இசைத்துழிப்\nபொங்கு பூதர் புகழ்ந்தனர் வாழியென்\nறங்கண் வானவர் ஆசிசெய் தார்க்கவே. 135\nநின்ற வீரர்கள் நேரலர் சேனையைப்\nபொன்று வித்தனர் போரிடைத் தூதுவர்\nசென்று காலொடு சிந்தையும் பிற்பட\nமன்றன் மாநகர் மந்திரம் எய்தினார். 136\nமந்தி ரத்துறை மன்னை வணங்கிநீ\nதந்த அக்கும ரன்சமர்க் காற்றலன்\nஉய்ந்தி டக்கொல் உவரையொர் சூழச்சியால்\nசிந்தி டக்கொல் அகன்றனன் சிந்துவில். 137\nஎன்று தூதர் இசைத்தலும் மன்னவன்\nகுன்றி வௌ¢கிக் கொடுஞ்சினம் கொண்டிடா\nஒன்று மாற்றம் உரைத்திலன் அவ்வழிச்\nசென்ற னன்கனல் மாமுகச் செம்மலே. 138\nஆகத் திருவிருத்தம் - 1303\n· முந்தையது : யுத்த காண்டம் - பகுதி 2...\n· அடுத்தது : யுத்த காண்டம் - பகுதி 4...\nகந்தபுராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - கணங்கள் செல் படலம்\nகச்சியப்ப முனிவர் அருளிய பேரூ��்ப் புராணம் - படலம் 19 - 29\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருவிளையாட்டுப் படலம்\nகந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - தாரகன் வதைப் படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - மாயைப் படலம்\nகந்தபுராணம்- அசுர காண்டம்- மாயையுபதேசப்படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - எதிர்கொள் படலம்\nகந்தபுராணம் -அசுர காண்டம் - காவிரிநீங்கு படலம்\nகந்தபுராணம் - அசுர காண்டம் - அசமுகி சோகப் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - வீரவாகு கந்தமாதனஞ்செல் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சயந்தன் கனவு காண் படலம்\nகந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சகத்திரவாகுகள் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - ஏமகூடப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - இரண்டாநாட் சூரபன்மன் யுத்தப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - மூன்றாம் நாட் பானுகோபன் யுத்தப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - அக்கினிமுகாசுரன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - பானுகோபன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - சிங்கமுகாசுரன் வதைப் படலம்\nகந்தபுராணம் - யுத்த காண்டம் - சூரபன்மன் வதைப் படலம்\nகந்தபுராணம் - தேவ காண்டம் - திருப்பரங்குன்று சேர் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - உபதேசப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - சாலை செய் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - கயமுகன் உற்பத்திப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - தானப் படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - அடிமுடி தேடு படலம்\nகந்தபுராணம் - தக்ஷ காண்டம் - வள்ளியம்மை திருமணப் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/10160002/1275618/jewellery-robbery-broken-into-Xerox-shopkeepers-door.vpf", "date_download": "2020-01-19T04:45:27Z", "digest": "sha1:7XS6YMQE35P2D5HPVD2CB5DEGWNPVGO4", "length": 5946, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jewellery robbery broken into Xerox shopkeeper's door in peravurani", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேராவூரணியில் ஜெராக்ஸ் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை\nபதிவு: டிசம்பர் 10, 2019 16:00\nபேராவூரணியில் ஜெராக்ஸ் கடைக்காரரின் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nபேராவூரணி ஏ.வி. நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 53). இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றார்.\nஇதனை நோட்டமிட்ட மர்���நபர்கள் அங்கு வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகையை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து அறிந்த ஜெயபாலின் உறவினர் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஅந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது\nபொங்கல் பண்டிகை மது விற்பனை ரூ.600 கோடி - கடந்த ஆண்டை விட அதிகம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-fish-light/54789660.html", "date_download": "2020-01-19T04:58:11Z", "digest": "sha1:UA6HGR42YHRV42JAGTEOTIRHFNLY3RTT", "length": 15161, "nlines": 229, "source_domain": "www.philizon.com", "title": "LED Coral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:முழு ஸ்பெக்ட்ரம் லெட் மீன் லைட்,Coral Reef க்கான LED விளக்கு,லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED அக்வாரி ஒளிLED மீன் ஒளிLED Coral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட்\nLED Coral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nLED Coral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட்\nமீன் வளாகத்திற்கு எல்.ஈ. டி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு மீன் கீப்பர் கிடைக்கும் பல நன்மைகள் உள்ளன.\nமக்கள் அன்பு மற்றும் எல்.ஈ. டி விளக்குகள் பயன்படுத்தி பற்றி கவனிக்க முதல் விஷய���்களை அவர்கள் செலவு குறைந்த என்று.\nமற்றொரு பலனையளித்துள்ளது [பல்புகள் \"ஒரு quarium lighti என்ஜி பயன்படுத்தப்படும் பிற அமைப்புகளை விட கடந்த நீண்ட. பொதுவாக நீங்கள் மற்றொரு செலவு சேமிப்பு பயனர்கள் பார்க்க LED பொருத்தப்பட்ட, வெளியே 30,000 50,000 மணி பெற எதிர்பார்க்க முடியும்.\nஎல்இடி ஒரு quarium லைட் விவரக்குறிப்பு\nஎல்இடி ரீஃப் அக்ரியேம் லைட்டிங் அனைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் சிறந்தது, இரவில் நீல நிற விளக்குகள் பயன்படுத்தப்பட்டு, பவளப்பாறைகள் மற்றும் மென்பொருள் மீன், இன்னும் அழகான மற்றும் பிரகாசமான வண்ண, வலுவான ஊடுருவல் மற்றும் சிறந்த அலங்கார விளைவுகள்.\nபவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள், பவளப்பாறை தொட்டி விளக்குகள்\nஎல்.ஈ.டி மீன் லைட் அதே நேரத்தில் விளக்குகளை பயன்படுத்துவதில் வசதியானது.\n1 எக்ஸ் LED மீன் ஒளி\n1 X இலவச தொங்கும் கிட்\n1X இலவச பவர் கார்ட்\nதர கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் விற்பனைக்குப் பிறகு\nஅனைத்து விளக்குகளும் கடுமையான தரமான பரிசோதனையை வழங்கியுள்ளன மற்றும் கப்பல் முன்பாக கவனமாகப் பேக் செய்யப்படுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விளக்குகள் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு விவரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.\nலெட் அகுரேமை லைட் வடிவமைத்து உற்பத்தி செய்வதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது , 30 ஆண்டுகளுக்கு மேலாக நமது வாடிக்கையாளர்களிடமிருந்து தரமான தரமான விளக்குகளை வழங்குவது மற்றும் அதிக புகழ் பெறுவது.\nஅனைத்து தயாரிப்புகள் உயர் தர எல்.ஈ. டி அடிப்படையிலான மற்றும் அங்கீகார சான்றிதழ் FCC, CE மற்றும் ROHS இணங்க.\nஎங்கள் சிறந்த LED அக்வாரி விளக்கு முழு நாள் மற்றும் சந்திர சுழற்சியை மாற்றியமைத்தல், ரீஃப், பவள, மீன், முதலியன சிறந்த ஒளி சூழலை உருவாக்குதல்.\nஎப்போது வேண்டுமானாலும் எமது தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதற்கு வெகு விரைவாக வரவேற்போம் .\nதயாரிப்பு வகைகள் : LED அக்வாரி ஒளி > LED மீன் ஒளி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n2018 மொத்த மீன் மீன் விளக்கு மீன் தொட்டி விளக்கு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமீன் மீன் தொட்டி கடல் மாட்டு மீன் மீன் விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழிற்சாலை நேரடியாக மீன�� மீன் தொட்டி LED லைட்டிங் சிஸ்டம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரீஃப் அக்வாமிம்ஸ் சிறந்த LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nகடல் முழு ஸ்பெக்ட்ரம் LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிரபல மீன் தொட்டி மீன் LED விளக்கு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED Coral Reef முழு ஸ்பெக்ட்ரம் லைட்டிங் மீன் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n165W Coral வளரும் LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமுழு ஸ்பெக்ட்ரம் லெட் மீன் லைட்\nCoral Reef க்கான LED விளக்கு\nமுழு ஸ்பெக்ட்ரம் லெட் மீன்\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\n250W முழு ஸ்பெக்ட்ரம் லைட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் ஸ்பைடர் பார் லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED ஹைட்ரோபோனிக் லைட்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/Rajani_15.html", "date_download": "2020-01-19T05:45:42Z", "digest": "sha1:5JIAGW5QE37CA5YO3DDZGCLWOODN3JCS", "length": 10328, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈராக்-அமெரிக்கப் போர்: இலங்கைக்கு பாதிப்பா?q - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / ஈராக்-அமெரிக்கப் போர்: இலங்கைக்கு பாதிப்பா\nஈராக்-அமெரிக்கப் போர்: இலங்கைக்கு பாதிப்பா\nஈராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இலங்கைக்கு எவ்விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகளனி ரஜமகா விகாரையில் நேற்று இரவு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.\nஇலங்கை தர்மம் வழங்குவதில் சிறந்துவிளங்கும் நாடு என்பதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 ��ோ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20803205", "date_download": "2020-01-19T05:03:40Z", "digest": "sha1:VC5PXBGQM7RBR6OZV2ZMNUDIC5QJWNYA", "length": 48650, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் | திண்ணை", "raw_content": "\nமிகவும் அண்மையில், புதுச்சேரி – பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் – பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன்.\nமொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது.\nஅவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் ‘தன்னுணர்வு.’ ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய ‘Self Reliance’ என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் ‘தென்மொழி’யால் வெளியிடப்பெற்றது.\nவழக்கமான மொழியாக்கத்துக்குத் ‘தன்னுணர்வு’ வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது.\n“இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே\nவிடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்\nநடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே\nமொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்���குதி:\n“நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்……உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்.”\n“ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே அதுவே அறம் என்றும் நினையாதே அதுவே அறம் என்றும் நினையாதே அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே\nமெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் ‘தன்னுணர்வு’ இவ்வாறு கூறுகிறது:\n“உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்…உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்��து உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்.”\nசில ஆண்டுகளுக்கு முன்னால் ‘political complex’ என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும்.\n“உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது.”\n‘வாக்குத் தவறுதல்’ என்று ஒன்றைச் சொல்வார்கள். ‘சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்’ என்று ஒருவரை, “சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்” பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது ‘சோமாரி’ என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன\n“பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்.”\nஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள ‘மொபைல்’ எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் ‘துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா அவர்கள் காசுக்குச் செலவில்லையே தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், ‘மொபைல்’ நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்……\nபெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது:\n“போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே……”\n“மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம்\nசமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை.”\nகடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் ‘தன்னுணர்வு’ முன்வைக்கிறது:\n“இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது…….நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே.” [புடவி=பிரபஞ்சம்]\n“தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை……நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன.”\n“உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்.”\nஇறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய ‘Self Reliance’ நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்:\n“செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.(“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று” என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்.”\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nPrevious:எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்\nNext: உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000030597/sweety-bakery_online-game.html", "date_download": "2020-01-19T06:03:23Z", "digest": "sha1:JRAGD4ZQDRB674OZRPSRVCHC45EG6TGV", "length": 10859, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஸ்வீட்டி பேக்கரி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்வீட்டி பேக்கரி\nநீங்கள் அவர்களின் ஆசைகள் அடங்கும் போதுமான பணம் சம்பாதிக்க அவர்களின் சொந்த தொழிலை தொடங்க வேண்டும் பின்னர் நீங்கள் ஒரு மிகவும் இலாபகரமான வணிக வழங்க தயார் - அறை ஏற்பாடு மற்றும் ஒரு அறிவார்ந்த மற்றும் மரியாதையான ஊழியர்கள் வேலைக்கு, உங்கள் சொந்த காபி கடை தொடங்க - இந்த சேவை துறையில் உங்கள் வெற்றி உறுதி பின்னர் நீங்கள் ஒரு மிகவும் இலாபகரமான வணிக வழங்க தயார் - அறை ஏற்பாடு மற்றும் ஒரு அறிவார்ந்த மற்றும் மரியாதைய���ன ஊழியர்கள் வேலைக்கு, உங்கள் சொந்த காபி கடை தொடங்க - இந்த சேவை துறையில் உங்கள் வெற்றி உறுதி அனைத்து பிறகு, மக்கள் எப்போதும் சாப்பிட மற்றும் ஒரு அழகான சூழ்நிலையை ஒரு நல்ல நேரம் வேண்டும். . விளையாட்டு விளையாட ஸ்வீட்டி பேக்கரி ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி சேர்க்கப்பட்டது: 20.08.2014\nவிளையாட்டு அளவு: 0.47 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.32 அவுட் 5 (90 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி போன்ற விளையாட்டுகள்\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\nவிளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்வீட்டி பேக்கரி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகனவுகள் ஒரு நகரம் உருவாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/greenland-melt-greenlands-ice-sheet-just-lost-11-billion-tons-of-ice-i/", "date_download": "2020-01-19T05:14:48Z", "digest": "sha1:FXOT3WI6YS5B65I6W5EYLO4LHOLKX6SX", "length": 6964, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கிரீன்லாந்தில் 11 பில்லியன் டன் பனி ஒரே நாளில் உருகிடுச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nகிரீன்லாந்தில் 11 பில்லியன் டன் பனி ஒரே நாளில் உருகிடுச்சு\nஉலகளவில் ஏகப்பட்ட பகுதிகளில் உள்ள பனி பாறைகள் வெப்பத்தால் உருக தொடங்கியுள்ளன. இப்படு பனி பாறைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து கடல் நீர் நில பகுதிகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் இவாறு கடல் நீர் நில பகுதிக்குள் வரும் பொது சுனாமி போன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க நேரிடும். இதனால் உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனவும் ஆராய்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியிருப்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவழக்கமாக, கோடையின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்��ின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறையும் நிகழ்வும் வழக்கமாக நடந்து வருவதாகும். இந்நிலையில் 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் ஆர்ட்டிக் பகுதியிலும் எதிரொலித்தன. இதன் காரணமாகவே பனி உருகுதல் அதிகமாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோன்று மிகப்பெரிய பனி உருகல் கடந்த 1950ம் ஆண்டு நிகழ்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியது கடல் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevதமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி\nNextநம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் நடத்தும் உணவகம் – வாரணாசியில் தொடக்கம்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-70-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-19T06:17:08Z", "digest": "sha1:YIRQP6JOSFLYIOVFMWTDZARGU55NDEA6", "length": 7927, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் தமிழரசு கட்சிக்கு 70 வயது\nதமிழரசு கட்சிக்கு 70 வயது\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது.\nகட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nகுறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புக்களின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமாகிய த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், பா.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன், எஸ்.சிவாமோகன், என்.கோடீஸ்வரன், ஜி.சிறீநேசன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர், ஆனோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nNext articleஇலங்கைக்கு 25 மில்லியன் டொலர் வழங்க உலக வங்கி அனுமதி\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/25/7727/", "date_download": "2020-01-19T04:46:24Z", "digest": "sha1:V37VG26OM55WGHZSLMVSNDSTHEH63J5G", "length": 10264, "nlines": 82, "source_domain": "www.newjaffna.com", "title": "நான் முல்லைத்தீவில் குடியேறப்போகின்றேன்! ஞானசார தேரர் அறிவிப்பு - NewJaffna", "raw_content": "\nமுல்லைத்தீவுக்கு சென்று குடியேறப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப��பின்போதே அவர் இதனைக் கூறினார்.\nயார் தடுத்தாலும் அதனை செய்யப்போவதாகவும் குறிப்பிட்ட அவர், மகிந்த அல்லது ரணில் உட்பட எந்த அரசாங்கம் வந்தாலும் முல்லைத்தீவுக்குச் சென்று குடியேறுவதை எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் சூளுரைத்தார்.\nஎனினும் தேர்தல் காலம் என்பதால் தாம் அமைதி முறையை கடைபிடிப்பதாகவும் ஞானசார தேரர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“வடக்கில் தற்போது தனி அரசாங்கமே காணப்படுகிறது. பிரிவினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை .\nதனி நாடு பற்றி பேசி சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .\nகுருகந்த விகாராதிபதியின் இறுதி கிரியைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளே குழப்பியடித்தனர்.\nஅங்கிருந்த தமிழ் சகோதர்கள் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. குருகந்த தேரர் பொதுமக்களுக்கு சேவை செய்தவர். புற்று நோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தார்.\nசுமார் 11 வருட காலம் குருகந்த பகுதி மக்களுக்காகவே அவர் சேவை செய்து வந்தாரே தவிர தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை.\nவடக்கில் வேறொரு அரசாங்கமே இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் குதர்க்கமான ஆட்சியின் காரணமாகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லாமல் போகிறது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தாம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்து விட்டு அநுராதபுரத்துக்கு அப்பால் சென்றவுடன் தனி நாடு பற்றி பேசுவது எந்த வகையில் நியாயமாகும்\nஎங்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டம் பிரிவினைவாதிகளுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை. சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என கூறியுள்ளார்.\n← கிளிநொச்சியில் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை\n25. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள் →\nஇயக்கச்சி பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது\nமாங்குளம் விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் மக்களிடையே பதற்றம் \n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-19T05:36:18Z", "digest": "sha1:X5HEELVT64RORAM4DWM64Q23WXTVPW6I", "length": 15726, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வாகனேரி ஜப்பார் திடல் மக்கள் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nஅடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வாகனேரி ஜப்பார் திடல் மக்கள்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்\nஅடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் வாகனேர�� ஜப்பார் திடல் மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் வசிக்கும் மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nவாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் 1948ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இங்கு வாழ்;ந்து வந்தமைக்கான காணி உறுதிப் பத்திரம் 1956ம் ஆண்டு வழங்கி வைக்கப்பட்டது. இங்கு 85 குடும்பமாக 217 பேர் வாழ்ந்து வந்தனர்.\nஅத்தோடு 1985ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் வாழ்ந்து மீண்டும் 1988ம் ஆண்டு மீள ஜப்பார் திடல் பகுதியில் குடியேறினார்கள். பின்னர் 1990ம் ஆண்டு யூன் மாதம் இடம்பெற்ற வன்செயல் காரணமாக இவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் வாழ்ந்து 1994ம் ஆண்டு மீள குடியேறினார்கள்.\nமேலும் 1996ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த நிலையில் நாட்டின் ஏற்பட்ட சமாதானத்தினை தொடர்ந்து 2006ம் ஆண்டு மீள ஜப்பார் திடல் பகுதியில் குடியேறி தற்போது அங்கு வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஜப்பார் திடல் பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரமாக 1983ம் ஆண்டு வதிவிட வாக்காளர் இடாப்பு இவர்களுக்கு உள்ளதாகவும், எங்களது ஜீவனோபாய தொழிலை நாங்கள் மேற்கொண்டு வந்ததாகவும் ஜப்பார் திடல் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎமது கிராமத்தில் அண்மித்து காணப்படும் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் ஆலய சுற்றுமதில் மற்றும் ஆலய புனித தன்மையை சேதமாக்கியது முஸ்லிம்கள் என சிலரால் பொய்யான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தனர். ஆனால் உண்மையான ஒரு முஸ்லிம் எந்தவொரு மதஸ்தலத்தின் புனித தன்மையினை கலங்கப்படுத்த மாட்டான். ஆனால் இது தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுகளை குழப்பும் வகையில் இடம்பெற்ற சதிவலைகள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.\nநாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறி வாழ்ந்து வரும் எங்களுக்கு கிரான் பிரதேச செயலகத்தினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலே எந்தவித உதவிகளும் இதுவரை கிடைக்கப் பெறாமல் வாழ்ந்து வருகின்றோம்.\nஎனவே வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில��� மீள்குடியேறி வசிக்கும் எங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகளை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (கு)\nகும்புறுமூலை தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட மௌலானா\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஇன்புளுவன்சா வைரஸ் நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை\nகடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (19/1) – உங்களுக்கு எப்படி\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nஓட்டமாவடியில் மக்கள் பார்வைக்கு சுவரோவியம்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nவடமராட்சியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள்; கண்டுபிடிக்கப்பட்டனர்\nடயகமவில் சிசுவின் சடலம் மீட்பு\nசட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://romanceinthebackseat.com/ta/", "date_download": "2020-01-19T04:05:59Z", "digest": "sha1:RQHA7OH36QKLFA7T5TUCPHC5Y3S4FNYE", "length": 25408, "nlines": 93, "source_domain": "romanceinthebackseat.com", "title": "தரைவிரிப்பு வண்ண போக்குகள் – வீட்டிற்கு சிறந்த கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் - Carpet Color Trends", "raw_content": "\nHome » தரைவிரிப்பு வண்ண போக்குகள் – வீட்டி���்கு சிறந்த கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nதரைவிரிப்பு வண்ண போக்குகள் – வீட்டிற்கு சிறந்த கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகள்\nஒவ்வொரு வீட்டிலும் எப்போதும் இருக்கும் அலங்காரங்களில் தரைவிரிப்பு ஒன்றாகும். எனவே தேர்வு சரியானது, முதலில் கீழே உள்ள சிறந்த கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகளைக் கவனியுங்கள். சரி, கிட்டத்தட்ட ஒவ்வொரு வீடும் கம்பளத்தைப் பயன்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇப்போது, ​​நீங்கள் கம்பளத்திலிருந்து வித்தியாசமாக இருக்கும் அறையின் வளிமண்டலத்தில் கவனம் செலுத்தலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பளத்தின் நிறம் மற்றும் மையக்கருத்தையும் சார்ந்துள்ளது. பலவிதமான தரைவிரிப்புகளைப் பயன்படுத்தி வீட்டை எளிதில் அழகுபடுத்த முடியும் என்று அது மாறிவிடும். வீட்டிற்கு சிறந்த மற்றும் சரியான வகை தரைவிரிப்புகளைப் பெற விரும்புகிறீர்களா கீழே ஒரு கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்.\nகார்பெட் கலர் போக்குகள் உங்களுக்கான யோசனைகள்\nஉங்களுக்கு என்ன கம்பள பொருள் தெரியும் வெளிப்படையாக, ஐந்து கம்பள பொருட்கள் உள்ளன, உங்களுக்குத் தெரியும். சில நேரங்களில் நாம் எந்த வகை என்று தெரியாமல் விரும்பியபடி தரைவிரிப்புகளை வாங்குகிறோம். ஐந்து வகையான தரைவிரிப்புகள் மற்றும் தரைவிரிப்பு வண்ண போக்குகள் இங்கே:\nமிகவும் நடுநிலையான பிரகாசமான வண்ணங்கள் லேசான உணர்வைக் கொண்டுவருகின்றன, மேலும் அவை அறையில் கலக்க எளிதானவை\nஇருண்ட வண்ணங்கள் ஒரு கனமான தோற்றத்தை அளிக்கின்றன, ஆனால் ஒரு அறையில் மிகவும் நேர்த்தியானவை\nமஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்கள் ஒரு அறைக்கு மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான மற்றும் நடுநிலை உணர்வைத் தருகின்றன\nசாம்பலின் நிறம் எந்த இடத்திலும் அழகியல் ஆற்றலை வழங்க முடியும்\nநீலமானது ஒரு நல்லிணக்கமான மற்றும் இனிமையான இதயத்தின் தோற்றத்தை அளிக்கிறது\nசிவப்பு நிறம் சிற்றின்பம், ஆற்றல் மற்றும் ஆசை ஆகியவற்றைக் குறிக்கிறது\nஇயற்கையின் பச்சை நுணுக்கங்கள் மனதை எளிதாக்கும் குளிர்ச்சி, தளர்வு மற்றும் நல்லிணக்கத்தின் சூழ்நிலையை வழங்க முடியும்\nColor வெள்ளை நிறம் சுத்தமான, தெளிவான மற்றும் தூய்மையான தோற்றத்தை அளிக்கிறது\nமுன்னோக்கு, ஆழம் மற்றும் ஒரு சிறிய மர்மத்தின் தோற்றத்தை முன்வைக்க கருப்பு நிறம் மிகவும் பொருத்தமானது\nஉங்கள் அறைக்கு ஏற்ற கார்பெட் வண்ண போக்குகள் மற்றும் வகைகள்\nஒரு அறையில் கம்பளத்தின் விளைவு அதன் செயல்பாட்டிற்காகவோ அல்லது அலங்காரமாகவோ மட்டுமல்ல. சரியான கம்பள வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது வளிமண்டலத்தையும், அது நிறுவப்பட்ட பின் செயல்பாட்டையும் தீர்மானிக்க மிகவும் அவசியம். ஏனெனில் இந்த கம்பளத்தின் நிறம் வளிமண்டலத்தை உயர்த்தவும் ஒரு அறைக்கு அழகியல் மதிப்பை சேர்க்கவும் முடியும்.\n# 1: கம்பளி கம்பளம் வகை\nஇந்த ஒரு மூலப்பொருள் மிகவும் வசதியான பொருள் என்பதை நீங்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறீர்கள். கம்பளி செய்யப்பட்ட கம்பளத்தின் மீது படுத்துக் கொள்ளுங்கள். ஆஹா, அது மிகவும் வசதியாக இருக்கும். அதன் வசதியுடன், கம்பளி கம்பளம் நிச்சயமாக மிகவும் விலை உயர்ந்தது. விலை உயர்ந்தது என்றாலும், இங்கே சில நன்மைகள் உள்ளன:\nUse பயன்படுத்த மிகவும் வசதியானது\nகம்பளி கம்பளத்தை சுத்தம் செய்வது எப்படி எளிதானது, நீங்கள் ஒரு வெற்றிட சுத்திகரிப்பு அல்லது உலர்ந்த சுத்தம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n# 2: பட்டு கம்பள வகைகள்\n கம்பளியுடன் ஒப்பிடும்போது இந்த ஒரு பொருள் நிச்சயமாக அதிக ஆறுதலளிக்கும். அதன் மிக மென்மையான அமைப்பு பட்டு மிகவும் ஆடம்பரமாகிறது. பிறகு, இந்த நேர்த்தியான கம்பளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது கம்பளி கம்பளத்தை சுத்தம் செய்வது போலவே, ஒரு வெற்றிட கிளீனரைப் பயன்படுத்தி பட்டு கம்பளமும் சுத்தம் செய்யப்படுகிறது.\n# 3: பாலிப்ரொப்பிலீன் கார்பெட் பொருட்களின் வகைகள்\n அப்படியானால், நீங்கள் பாலிப்ரொப்பிலீன் அல்லது பிபி கம்பள வகையைத் தேர்வு செய்ய வேண்டும். செயற்கை பொருட்களால் ஆனது என்றாலும், இந்த வகை தரைவிரிப்புகள் மென்மையான அமைப்பைக் கொண்டுள்ளன. இது செயற்கை பொருட்களால் ஆனது என்பதால், நிச்சயமாக விலை மிகவும் மலிவு. ஒரு விலை இருக்கிறது, பொருட்களின் தரம் இருக்கிறது.\nஇது பாலிப்ரொப்பிலீன் விரிப்புகளுக்கும் பொருந்தும். இந்த வகை கொண்ட ஒரு கம்பளத்தை உருவாக்க விலை மிகவும் மலிவானது. இங்கே நீங்கள் குறைபாடுகளுக்கு செல்கிறீர்கள்:\nநிறம் வேகமாக மறைந்து வருகிறது\nகம்ப��� நூல் எளிதில் உரிக்கப்படுகிறது\nCar குறிப்பாக இந்த கம்பளப் பொருளுக்கு, நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்தி கழுவலாம்.\n# 4: நைலான் தரைவிரிப்புகள் வகைகள்\nஇந்த வகை கம்பளம் பாலிப்ரொப்பிலீன் வகை கம்பளத்துடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. ஒற்றுமை கம்பளப் பொருளில் உள்ளது. ஆயினும்கூட, நைலான் பொருள் பாலிப்ரொப்பிலீன் பொருளுக்கு மேலே ஒரு நிலை. கம்பளி போன்ற பொருளிலிருந்து இதை உணர முடியும்.\nசரி, இந்த வகை நைலான் கம்பளம் பிரகாசமான சூழ்நிலையை விரும்பும் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஏன் வழக்கமாக, நைலான் கம்பளத்தின் வகை வேலைநிறுத்தம் செய்யும் வண்ணங்களைக் கொண்டுள்ளது. முந்தைய வகை தரைவிரிப்புகளைப் போலவே, நைலான் கம்பளத்தையும் தண்ணீரைப் பயன்படுத்தி கழுவலாம்.\n# 5: சிசல் தரைவிரிப்புகள் வகைகள்\nஇந்த ஒரு பொருள் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். சிசல் பொருள் என்ன பெயர் குறிப்பிடுவது போல, இந்த ஒரு தரைவிரிப்பு பொருள் சிசால் என்ற தாவரத்திலிருந்து வருகிறது. இயற்கை பொருள் கம்பள அமைப்பை வளமாக்குகிறது. நிச்சயமாக, இது சிசல் கம்பளத்தைப் பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது.\nS ஒருபோதும் தண்ணீரைப் பயன்படுத்தி சிசல் கம்பளத்தை கழுவ வேண்டாம்\nA வெற்றிட கிளீனரைப் பயன்படுத்தி கம்பளத்தை சுத்தம் செய்யுங்கள்\nஇப்போது அது ஐந்து வகையான தரைவிரிப்பு பொருள்\n# 6: மரத்தை ஒத்திருக்கும் தரைவிரிப்பு வகைகள்\nஅதை நம்புங்கள் அல்லது இல்லை, தொழில்நுட்ப நுட்பமும் கம்பளத்திற்குள் ஊடுருவியுள்ளது. ஆதாரம் என்னவென்றால், இப்போது தரையை ஒத்த ஒரு கம்பளம் உள்ளது. ஆமாம், இந்த கம்பளத்தின் தோற்றம் மரம், பளிங்கு போன்றது, மேலும் சில மட்பாண்டங்கள் போன்றவை. நீங்கள் இது போன்ற ஒரு கம்பளத்தைப் பயன்படுத்தினால், அறையின் ஒவ்வொரு மூலையிலும் பெரிய கண்ணாடியைப் பயன்படுத்துவதோடு அதை இணைப்பது நல்லது.\n ஒரு கண்ணாடியின் இருப்பு ஏற்கனவே இருக்கும் இடத்தை மறைக்க முடியும். அறை மிகவும் விசாலமானதாக இருக்கும், மேலும் கம்பளம் மேலும் தனித்து நிற்கும்.\nஎனவே, இது உங்களுக்கான கார்பெட் வண்ண போக்குகளைப் பற்றியது. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு பிடித்த கார்பெட் வண்ண போக்குகள் மூலம் அனைத்து கம்பள ய���சனைகளையும் ஆராய ஆரம்பிக்கலாம். எனவே, சரியான கம்பளத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் அன்பான வீட்டை அலங்கரிப்பதை அனுபவிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:23:25Z", "digest": "sha1:OEY2M7MZJOD5ETJEYPILQM5TT7D3JX5U", "length": 5574, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இனவரைவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇனவரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அணுகுவதன்மூலம் அம்முறைமையை அச்சொட்டாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணக்கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முழுதளாவிய ஆய்வு முறையின் விளைவுகளை இனவரைவியல் முன்வைக்கிறது. இனக்குழுபற்றிய முழுமையான ஆய்வு என்பதனால் இதனை இனக்குழுவியல் என்றும் குறிப்பிடலாம். இது, பயண எழுத்தாக்கம், குடியேற்றவாத அலுவலகங்களின் அறிக்கைகள் ஆகியவற்றுடன் முறைசார்ந்ததும், வரலாற்றுரீதியானதுமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில், பயணிகளும், புத்தாய்வாளரும், சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த குருமாரும், குடியேற்றவாத அலுவலருமே இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தனர். இவர்கள் குறிப்பிட்ட துறையில் பயிற்சியற்றவர்கள் ஆதலால் இவர்களுடைய தொகுப்புக்கள் முழுமையானவையாகவோ அல்லது போதுமானவையாகவோ அமையவில்லை. பிற்காலத்தில் முறைப்படி பயிற்சிபெற்ற மானிடவியலாளர்கள் இதற்கெனவே மக்களிடம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nபண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும்தொகு\nபண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும் பெரும்பாலும் இனவரைவியல் ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவையே. இத்துறைகள் சார்ந்த நூல்களும் பெரும்பாலும் இனவரைவியல் நூல்களே. புரொனிஸ்லோ மலினோவ்ஸ்கி எழுதிய மேற்குப் பசிபிக்கின் ஆர்கோனெட்டுகள் என்னும் நூல், ஈ, ஈ. இவான்ஸ் பிரிச்சாட் (E. E. Evans-Pritchard) என்பவரின் நியுவர் (The Nuer), மார்கிரட் மீட் (Margaret Mead) என்பவரின் சமோவாவின் முதிர்ச்சி என்னும் நூல், கிரெகரி பட்டெசன் (Gregory Bateson) என்பவரின் நாவென் என்பன இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பண்பாட்டு மானிடவியலில், பல இனவரைவியல் துணைத் துறைகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:09:54Z", "digest": "sha1:D55ONJDSK5MFVWCGV2TOF4JPDJS62KC2", "length": 5607, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுன்னான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயுன்னான் (எளிய சீனமொழி 云南, மரபார்ந்த சீனமொழி 雲南 ஆங்கிலம் Yunnan) என்பது சீனாவின் மாகாணங்களில் ஒன்று. இது சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.\nசீனாவின் மாகாணங்களில் திபெத்து, சிச்சுவான், குயீசூ, குவாங்சீ ஆகியவற்றுடனும் மியான்மர், லாவோஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.\nஎட்டு நகரப்பகுதிகள் எட்டு தன்னாட்சிப்பகுதிகள் என இது பதினாறு பிரிவுகளைக் கொண்டது. தாலி நகரம் முக்கிய இடம் பெறுகிறது.\nஇங்கு பல்வேறு இன மக்கள் வசிக்கின்றனர். சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 56 இனக்குழுக்களில் 35 இனக்குழு இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.\nஇது இயற்கை வளங்களும், தாதுக்களும் நிரம்பிய பகுதி. இங்கு காப்பி தயாரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அரிசி, சோளம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன.\nஇம்மாகாணத்தின் வடமேற்கில் உயர்ந்த மலைகளும் தென்கிழக்கில் தாழ்ந்த நிலப்பகுதியும் உள்ளன. இங்குள்ள இயற்கைச் சூழலால் கவரப்பட்டுப் பலர் வருகின்றனர். சுற்றுலாத் துறையும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யுனெசுகோவின் பாரம்பரியக் களங்களும், தேசியப் பூங்காக்களும் இங்கு உள்ளன.\nஇங்கு ரயில் போக்குவரத்து வசதி உண்டு. பிற நாடுகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்தும் உள்ளது.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூல���் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:57:52Z", "digest": "sha1:QWHAYJPUC5KYNIPKWFPID3CB6UVSGKY6", "length": 8310, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எருசலேம்‎ (3 பகு, 24 பக்.)\n► டாக்கா‎ (2 பகு, 4 பக்.)\n► பெய்ஜிங்‎ (6 பக்.)\n\"ஆசியத் தலைநகரங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2015, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2010/07/02/letter-3/", "date_download": "2020-01-19T04:40:46Z", "digest": "sha1:Q4TSREMDMFSWKZ533N4DZN3BNDLSLZDG", "length": 17200, "nlines": 156, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "தமிழில் நான்-லீனியர் படங்கள் – வார்த்தைகள்", "raw_content": "\nமீண்டும் ஒரு அஞ்சல் அட்டை :\nநேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் இப்போது நகரத்துக்கும் பெருநகரத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை ஆகவே, ‘பி’ செண்டரே இப்போது இல்லை ‘ஏ’ மற்றும் ‘சி’ மட்டும்தான் இருக்கிறதென்று சொன்னேன், அவரும் ஆமோதித்தார். ஆனால் ஏராளமான பிரதிகளைப் போட்டு, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம், நகரங்கள் என்றால் பல திரையரங்கங்களில், ஒரே நாளில் படத்தை வெளியிடும் இந்தக் காலத்தில் ஏ பி சி என்றெல்லாம் பிரிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்களுடைய கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன், என்னுடைய ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்டுவிடுகிறேன்.\n(அ) ஒரு படம் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்பது, அதை நீங்கள் ரசிப்பதற்கு எந்த வகையில் தடையாய் இருக்கிறது\n(ஆ) ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி, அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளரை விடவும் அதிகமாக, தமிழ் ரசிகர்கள் கவலைப்படுகிறார்களே ஏன்\nகாலவரிசை மாறிய கதைகளைவிட, நேரடியான கதைகளே எல்லாருக்கும் புரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக நேரடியான கதைகள் மட்டுமே போதும் என்று சொல்வது என்ன நியாயம் தினத்தந்தி தானே எல்லாருக்கும் புரிகிறது நிறையவும் விற்கிறது, பிறகு எதற்காக வேறு இதழ்களை பதிப்பிக்க வேண்டும் என்று கேட்பீர்களா\nவில்லு, வேட்டைக்காரன், ஆழ்வார், ஏகன், சுறா எல்லாம் நான்-லீனியர் படங்களா என்ன அந்தப் படங்களை விமர்சித்தவர்கள் எல்லாருமே தமிழ் திரைத்துறையின் உயிர்காக்க அவசரமாகத் தேவைப்படும் ரத்தம் பிரானவாயு போல ‘புதுமை’ ‘வித்தியாசம்’ என்கிற வஸ்துக்களைப் பற்றியே குறிப்பிடுகிறார்கள். ஆனால் நீங்களோ கதையில் எதுவும் மாறிவிடக் கூடாது, வழக்கம் போல இருக்க வேண்டும் என்கிறீர்கள். திரைப்படத்தின் எல்லாத் துறைகளும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், திரைக்கதைத் தொழில்நுட்பத்தில் எந்தப் புது யுத்தியும் கூடாது என்பது சரியா\nதமிழில் எடுக்கப்பட்டு பெரிய வியாபார வெற்றியை அடைந்த எத்தனையோ பழைய படங்களின் பெயர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டன. உங்களுக்குத் தெரிந்த 60 வயதைக் கடந்த சினிமா ரசிகர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்கள் ‘நான் 10 முறை பார்த்தேன்’ ‘14 முறை பார்த்தேன்’ ‘அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றி’ என்று குறிப்பிடும் சில படங்களின் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள், ‘அப்படி ஒரு படம் வந்ததா சிவாஜி அதில் நடித்தாரா’ என்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவ்வளவு ஏன் சிவக்குமார், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், விஜயகுமார், ஜெய்கணேஷ் நடித்த பல வெற்றிப் படங்கள் வெள்ளிவிழாப் படங்களெல்லாம் இன்று மறக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவ்வப்போது யாராவது ஒருவர், எஸ்.பாலச்சந்தர் இயக்கிய “அந்த நாள்” (1954) படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதை நான் கவணித்திருக்கிறேன். அந்த நான்லீனியர் படம் யாருக்கும் புரியவில்லையா என்ன என்வரையில், 1965-யில் ஏ.பி.நாகராஜன் இயக்கிய “திருவிளையாடல்” படம் கூட நான்லீனியர்தான். அதற்கு இணையான ஒரு வெற்றிப் படம் உண்டா\nடிஜிட்டல் சினிமா பற்றிக் கேட்டிருந்தீர்கள், பழக்கத்தை மாற்ற முடியாத தன்மைதான் இங்கு இன்னும் டிஜிட்டல் ஒளிப்பதிவு வளராததற்குக் காரணம். இருந்தபோதும், படச்சுருளுக்கு இணையான தரத்தில் டிஜிட்டலில் எடுக்க வேண்டுமானால் அதற்குப் படச்சுருளில் எடுப்பதை விட அதிகமாகச் செலவாகும் என்பதே உண்மை. சென்ற ஆண்டில் “உன்னைப்போல் ஒருவன்” “திருதிரு துறுதுறு” போன்ற முழுவதும் டிஜிட்டலிலேயே எடுக்கப்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. டிஜிட்டல் சினிமா செல்லுலாய்டை வெற்றிகொண்டுவிட்டதா என்றால் இல்லை, ஒரு இணையான போட்டியாளராகக் கூட இன்னும் ஆகவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அது முந்திச் சென்றுவிடும் என்றே நினைக்கிறேன். டிஜிட்டலுக்குப் பத்து வயதுதான், அதைவிட நூறு வயது மூத்தது செல்லுலாய்டு, ஏன் அவசரப்படுகிறீர்கள் கிழம் மெல்லச் சாகட்டுமே. ஒளிப்பதிவில் மெதுவாக வளர்ந்தாலும், டிஜிட்டல் புரஜக்ஷன் ஏற்கனவே பரவலாகிவிட்டது. என்னுடைய ‘நஞ்சு புரம்’ ஒரு டிஜிட்டல் படம்தான்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\nகடிதங்கள், திரைப்படம், திரையுலகம், விமர்சனம்\n3 thoughts on “தமிழில் நான்-லீனியர் படங்கள்”\n//கிழம் மெல்லச் சாகட்டுமே// Super Sir\n பழுத்த இலக்கியவாதியிடம் மட்டுமே மின்னலெனத் தோன்றும் வரிகள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத��தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2014/12/141224_bharathratna", "date_download": "2020-01-19T04:40:38Z", "digest": "sha1:EIX4YAGJ3PUNNA2XJ5GWKRR3SNMT5MYC", "length": 8802, "nlines": 110, "source_domain": "www.bbc.com", "title": "வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு 'பாரத ரத்னா'விருது. - BBC News தமிழ்", "raw_content": "\nவாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு 'பாரத ரத்னா'விருது.\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான 'பாரத ரத்னா' விருது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மற்றும் காலஞ்சென்ற கல்வியாளர் மதன்மோகன் மாளவியாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.\nImage caption அடல் பிஹாரி வாஜ்பாய்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதை தமது டிவிட்டர் செய்தி மூலம் இதை உறுதியும் செய்துள்ளார்.\nவாஜ்பாய்க்கு இந்த உயரிய விருது வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி கோரிவந்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு முன்பு கூட, அவரின் நீண்டநாள் சகாவான எல் கே அத்வானி கூட இந்தக் கோரிக்கை மீண்டும் விடுத்திருந்தார்.\nஇந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவிவகித்த வாஜ்பாய், நாளை-வியாழக்கிழமையன்று தனது 90ஆவது வயதை எட்டும் நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பல மூத்த பாரதீய ஐனதா கட்சித் தலைவர்கள் வாஜ்பாயை அவர் வீட்டில் சந்தித்து வாழ்த்தி வருகிகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியே வராத வாஜ்பாய், வெளியாட்களை சந்திப்பதையும் குறைந்து வந்தார்.\nImage caption காந்தியுடன் மாளவியா\nசுதந்திர போராட்ட வீரரான பண்டித மதன் மோகன் மாளவியா, காசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தை நிறுவியவர். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்த மதன் மோகன் மாளவியா, இந்து மகா சபையை நிறுவியவர்களுள் ஒருவர். மரணத்துக்கு பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்படும் 11 ஆவது நபர் மதன் மோகன் மாளவியா.\nமாளவியாவுக்கும், வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது வழங்��ப்படுவது அவர்கள் நாட்டுக்கு செய்த தொண்டுக்கான உரிய மரியாதை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்று மோடிதான் பரிந்துரை செய்துள்ளார்.\nபல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 பேருக்கு இதுவரை பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/14121839/Citizenship-Act-protests-France-Israel-US-UK-issue.vpf", "date_download": "2020-01-19T05:15:31Z", "digest": "sha1:XURG7MIMCAZHVM2QGGHM7BXXVJVNGXEX", "length": 12956, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizenship Act protests: France, Israel, U.S., U.K. issue travel advisories || வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் : அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகள் பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் : அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகள் பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை + \"||\" + Citizenship Act protests: France, Israel, U.S., U.K. issue travel advisories\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் : அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகள் பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை\nவடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு போராட்டம் காரணமாக தனது நாட்டு மக்கள் பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் நாடுகள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nமத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஇந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்��ு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.\nபயணத்தைத் தவிர்க்குமாறும். அங்குள்ள சூழ்நிலைகள் பற்றிய தகவல்களுக்கு \"உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்கவும் என வலியுறுத்தி உள்ளது.\nஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் (வாகா தவிர) பயணங்களை தவிர்க்கும்படி இங்கிலாந்து கேட்டுக்கொண்டுள்ளது.\nஅமெரிக்கா குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) நிறைவேற்றப்படுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் \"எச்சரிக்கையுடன்\" இருக்குமாறு அசாமுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறும் கேட்டு கொண்டு உள்ளது.\nஇதுபோல் பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களும் இந்தியாவில் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்குமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/11/30104335/1273942/Things-to-do-for-soft-beautiful-feet.vpf", "date_download": "2020-01-19T04:50:49Z", "digest": "sha1:E3U3AVYCNJLNGS7MGDS44YZJSRUHX7CW", "length": 7129, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Things to do for soft beautiful feet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமென்மையான அழகான பாதங்களுக்கு செய்ய வேண்டியவை\nபதிவு: நவம்பர் 30, 2019 10:43\nபாதங்கள் மென்மையாக என்றும் அழகாக இருக்க சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nமென்மையான அழகான பாதங்களுக்கு செய்ய வேண்டியவை\nகுதிகால் வெடிப்பு என்பது சிலருக்கு மழைக்காலங்களில் மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இருப்பதை பார்க்க முடிகிறது. குதிகால் வெடிப்பு என்பது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தும், நடப்பதில் சிரமத்தை கொடுக்கும், சிலருக்கு ரத்தம் வருவதும் உண்டு. பாதங்கள் மென்மையாக என்றும் அழகாக இருக்க சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது ஆகும்.\nபாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.\nதேவையான பொருட்கள்: 1 ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் சோப் ஆயில், தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும் பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவ நன்கு பயனளிக்கும்.\n# நீர் சிகிச்சை: தேவையான பொருட்கள்: வெதுவெதுப்பான நீர், கல்லுப்பு, சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சோப் ஆயில் மற்றும் கல்லுப்பு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விடும��.\nபிறகு தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதங்கள் மிருதுவாகும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகூந்தலுக்கான ஷாம்பூவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nகுளிர்காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய்\nதங்கம், வெள்ளி நாணயங்களில் செய்யப்படும் அழகிய ஆபரணங்கள்\nபாதவெடிப்பு வராமல் தவிப்பது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாக தெரிய வேண்டும\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/31_60.html", "date_download": "2020-01-19T04:21:11Z", "digest": "sha1:GDAQM2BIOTPBJU2WP7BD3UMSPNJQWXJO", "length": 14072, "nlines": 127, "source_domain": "www.tamilarul.net", "title": "போக்குவரத்துக்கு விதிகளுக்கான தண்டப்பண அறவீடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / போக்குவரத்துக்கு விதிகளுக்கான தண்டப்பண அறவீடு\nபோக்குவரத்துக்கு விதிகளுக்கான தண்டப்பண அறவீடு\nபோக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்.\nவேகமாகச் செலுத்துதல் – Rs. 1000\nநிப்பாட்டல் – Rs. 500\nபொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000\nசாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500\n18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000\nஅனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000\nஇறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500\nஇறைவரி அனுமதிப்பத்திரம் கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000\nசாரதியின் சைகைகள் – Rs. 500\nசாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100\nமுன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100\nஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100\nவாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20\nமிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100\nநிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500\nமேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150\nலொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150\nவிளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100\nஅடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500\nஇலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100\nபெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20\nபாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500\nவீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500\nஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500\nவாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500\nதெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500\nதவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500\nவீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500\nவீதியினுள் நுழையும் போது தடை செய்தல் -Rs. 500\nபிரதான வீதியில் வாகனங்களைத் தடை செய்தல்- Rs. 500\nஒருவீதியிலிருந்து மறு வீதிக்கு நகரும் போது தடை செய்தல் -Rs. 500\nவலது பக்கத்து வாகனங்களுக்கு இடம் கொடுக்கத் தவறுதல் -Rs. 500\nஒடுக்கமான வீதியில் செல்லும் போது வேகத்தைக்குறைத்து பத்திரமாகச் செல்வதை அனுமதிக்கத் தவறுதல் -Rs. 500\nஇடது பக்கத்திற்கு திருப்பும் போது இடது பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500\nவலது பக்கம் திருப்பும் போது வாகனத்தை வீதியின் மத்திக்கு கொண்டுவரத் தவறுதல் -Rs. 500\nபெருவழியில் மோட்டார் வாகனங்களை நிறுத்தல் அல்லது நிப்பாட்டி வைத்தல்-Rs. 500\nமோட்டார் வாகனங்களைத் திருப்புதல் -Rs. 500\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1%209533", "date_download": "2020-01-19T05:13:27Z", "digest": "sha1:FRINFMCFOPMIDUYT4ADPFCB4PJBWCSE5", "length": 8434, "nlines": 120, "source_domain": "marinabooks.com", "title": "சாதியும் வர்க்கமும் Sadhiyum Varkkamum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n“மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்குகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மார்புகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேலே செல்லும்போது, அவை பிராமணர்களால் தங்கள் நலனுக்கேற்றவாறு திருத்தி எழுதி வைக்கப்படும். புரோகிதப் பதவி மூலம் பிராமணர்களுக்கு இவ்வாறு சாதி மேலாண்மை அளிக்கப்படும்.நிலவும் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது, ஒருங்கிணைக்கப்பட்ட புராணங்களாகப் படைத்தளிப்பது, மேலும் வளர்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பிற்கு அவற்றைப் பொருத்துவது ஆகியவையே பிராமணியத்தின் முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது.\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nமாவோ படைப்புகள் - 9 தொகுதிகள்\n{1 9533 [{புத்தகம்பற்றி “மிகக் கீழ்நிலையில் உள்ள சாதிகள் எப்பொழுதும் குலக்குழுச் சடங்குகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும். இதற்குச் சற்று மேலே உள்ள சாதிகள் மாறி வருகிற மத நடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இதர இணையான மார்புகளுக்குள் உள்வாங்கிக் கொள்ளும். இன்னும் ஒரு படி மேலே செல்லும்போது, அவை பிராமணர்களால் தங்கள் நலனுக்கேற்றவாறு திருத்தி எழுதி வைக்கப்படும். புரோகிதப் பதவி மூலம் பிராமணர்களுக்கு இவ்வாறு சாதி மேலாண்மை அளிக்கப்படும்.நிலவும் நம்பிக்கைகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது, ஒருங்கிணைக்கப்பட்ட புராணங்களாகப் படைத்தளிப்பது, மேலும் வளர்ச்சியடைந்த சமூகக் கட்டமைப்பிற்கு அவற்றைப் பொருத்துவது ஆகியவையே பிராமணியத்தின் முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது.\"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-01-19T04:37:46Z", "digest": "sha1:56KOI4KUHKYAYPFTHIHNBQQVL42VERKF", "length": 10453, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "கொடிகாமம் பகுதியில் சுவரோவியங்கள் மீது கழிவு நீரை ஊற்றிய மர்ம நபர்கள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் கொடிகாமம் பகுதியில் சுவரோவியங்கள் மீது கழிவு நீரை ஊற்றிய மர்ம நபர்கள்\nகொடிகாமம் பகுதியில் சுவரோவியங்கள் மீது கழிவு நீ���ை ஊற்றிய மர்ம நபர்கள்\nயாழ். கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியங்கள் மீது இனந்தெரியாத மர்ம நபரக்ள் கழிவு நீரை ஊற்றியுள்ளனர்.\nநாட்டைத் தூய்மைப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பல தர்ப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கொடிகாமம் பகுதியில் இளையோரால் வரையப்பட்ட சுவரோவியம் மீது இனந்தெரியாதோர் கழிவு நீரை ஊற்றி அதனை நாசம் செய்துள்ளனர். தாம் பல கஸ்டங்களுக்கு மத்தியில் நகரை அழகூட்டும் முகமாக வரைந்த சுவரோவியத்தை விசமிகள் நாசம் செய்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சுவரோவியத்தை வரைந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleசென்னை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் ஈழவிடுதலை சார் நூல்கள்\nNext articleபோர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கோட்டாவே: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.\nவீதியோரத்தில் கூட போராட முடியாத அவலம் – கனகரஞ்சனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:23:47Z", "digest": "sha1:VZ5U5QO75QWFUR7W4L2X7FIF55DH7AKS", "length": 10080, "nlines": 117, "source_domain": "www.ilakku.org", "title": "முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆறு கலக்கும் கடல்ப் பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில இனம் காணப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார் குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளார்கள்.\nகுறித்த இடத்தில் 9 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleமதம் சார் பண்டிகையல்ல மானத் தமிழினப் பொங்கல் பெருவிழா\nNext articleகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைப்பு.\nவடக்கு மாகாண ஆளு��ரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nமுத்தையா சகாதேவன் உயிரிழப்பு ; இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு – பிபிசி\nசீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதே பொதுஜன பெரமுனவின் திட்டம் – கேகலிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2017/12/09/thirumavalavan-support-to-muslims-and-hate-speech-for-hindus/", "date_download": "2020-01-19T05:04:04Z", "digest": "sha1:IRUUUMRJHSSDQYDQYMBCOM3Z522UOQMI", "length": 25935, "nlines": 68, "source_domain": "islamindia.wordpress.com", "title": "திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)\nலக்னௌவில் 51 இளம்பெண்களை கற்பழித்த காஜி, போலீஸ் படை மதரஸாவிற்குள் நுழைந்து மீட்டது 125 பெண்கள் படித்து வந்தனராம் 125 பெண்கள் படித்து வந்தனராம்\nதிருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)\nதிருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)\n“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],\n“இனிமேல் மசூதி கட்டினால் பாபர் பெயர் வைத்து கட்டுங்கள் இது தான் முஸ்லிம் சமூகத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள்….\nதுலுக்கருக்கு, இவர் இவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் என்ன துலுக்கர் அந்த அளவுக்கு முட்டாள்களா, காபிர் சொன்னதை கேட்டு நடந்து கொள்வதற்கு\nஅந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ற சான்றுகளும் இல்லை. சான்று ஆவணங்களைக் காட்டுங்கள் என்று நாம் கேட்பது பொருத்தமானது தான் ஏன் ராமர் பிறந்திருந்தால் தானே காட்ட முடியும் (கைதட்டல்) ஒருகற்பனை பாத்திரம் (கைதட்டல்) அதற்கு வாய்ப்பே இல்லை (ஏளனமான சிரிப்பு)\nஇப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் க���ுவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.\nஅப்படியே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தான் வரலாறு[2] (ஏளனமான சிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாக சொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமான சிரிப்பு, கைதட்டல்)\n2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே\nஅப்படி பார்த்தால், இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன……..பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள்.\nஇவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.\nஎனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும்…...[3]\nமுதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.\nஉங்க வாதத்திற்காக சொல்லுகிறேன்….. (கைதட்டல்) ராமர் கோவிலலிருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால் 450 ஆண்டு கால பழமையான இந்த வரலாற்றுச் இச்சின்னமான இந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலலைக் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் …….\nஇப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை…..\nதிருப்பதி ஏழுமலையான் இருக்கின்ற இடத்திலே பௌத்த விகாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரை கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரை கட்டப்படவேண்டும் ….\nதிருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.\nசொல்லிக் கொண்டே போகலாம்…… இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் ஒரு காலத்தில் பௌத்த விஹாரங்களாகவும் சமண கோவில்களாகவும், இருந்தன… யாரும் மறுக்க முடியுமா அதற்கான சான்றுகள் உண்டா முடியாது. ஏனென்றால் வரலாற்றை அப்படி பார்க்க முடியாது.\nதமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.\nஅண்ணன் ஹவாஹிருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது[4],\nஇப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது\nஅப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபு…எங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”\nதமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா\nதலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நா���் பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது\n[2] 2000 வருடங்களுக்கு முன்னர் வரலாறே இல்லை என்று சொல்லும் இந்த அறிவு ஜீவியை என்ன்னவென்று சொல்வது\n[3] பாவம் இங்கு சமண கோவில்களை ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பௌத்தவெறி வந்து விட்டது போலும்\n[4] அப்படி வழிகாட்டித்தான், பாபர் அந்த ராமர் கோவிலை இடித்துள்ளான். மசூதி, கோவிலை இடுத்துக் கட்டப்பட்டது என்பதை நீதி மன்றமே ஒப்புக்கொண்யடாகி விட்டது.\nExplore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அடிமை, அத்தாட்சி, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இந்திய விரோதம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இராம கோபாலன், ஔரங்கசீப், கஜினி, குரூரம், சரித்திர ஆதாரம், சரித்திரம், சைவம், ஜமாஅத், ஜவாஹிருல்லா, ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜைனம், தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கன், துருக்கர், துரோகம், துலாகர், துலுக்க, துலுக்கன், துலுக்கர், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பள்ளிவாசல், பெருமாள், பெருமாள் கோவில், மசூதி, மசூதி இடிப்பு, மாலிகாபூர், மீனாக்ஷி, மீனாக்ஷி கோவில், முஸ்லிம், Uncategorized\nThis entry was posted on திசெம்பர் 9, 2017 at 1:25 பிப and is filed under அசிங்கப்படுத்திய முகமதியர், அடிமை, அத்தாட்சி, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இந்திய விரோதம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இராம கோபாலன், ஔரங்கசீப், கஜினி, குரூரம், சரித்திர ஆதாரம், சரித்திரம், சைவம், ஜமாஅத், ஜவாஹிருல்லா, ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜைனம், தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கன், துருக்கர், துரோகம், துலாகர், துலுக்க, துலுக்கன், துலுக்கர், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பள்ளிவாசல், பெருமாள், பெருமாள் கோவில், மசூதி, மசூதி இடிப்பு, மாலிகாபூர், மீனாக்ஷி, மீனாக்ஷி கோவில், முஸ்லிம், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், கோயில், கோவில், கோவில் இடிப்பு, சிறுத்தை, சைவம், ஜவாஹிருல்லா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத், திருமா, திருமா வளவன், திருமாவளவன், பாபரி மசூதி, பாபர் மசூதி, பௌத்தம், பௌத்தர், பௌத்தர்கள், மசூதி, மசூதி இடிப்பு, விடுதலை சிறுத்தை, வைணவம்\nOne Comment மேல் “திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)”\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முற Says:\nநவம்பர் 20, 2019 இல் 1:28 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/oneplus-one-ota-android-cm12-lollipop-5-02-update-yng1tas17l-released/?lang=ta", "date_download": "2020-01-19T06:10:45Z", "digest": "sha1:VBXCIIAB6ELP57W5IZJX4AEKH4IRKPZJ", "length": 8896, "nlines": 83, "source_domain": "showtop.info", "title": "ஒரு OTA அண்ட்ராய்டு CM12 லாலிபாப் OnePlus 5.02 புதுப்பிக்கப்பட்டது YNG1TAS17L வெளியிடப்பட்டது | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nஒரு OTA அண்ட்ராய்டு CM12 லாலிபாப் OnePlus 5.02 புதுப்பிக்கப்பட்டது YNG1TAS17L வெளியிடப்பட்டது\nஒரு OTA அண்ட்ராய்டு CM12 லாலிபாப் OnePlus 5.02 புதுப்பிக்கப்பட்டது YNG1TAS17L வெளியிடப்பட்டது\nஇங்கே மேம்படுத்தல் பின்னர் மென்பொருள் தகவல் ஆகிறது:\nகுறிச்சொற்கள்: அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது OnePlus ஒன்று\nஅண்ட்ராய்டு செய்திகள் கருத்துகள் இல்லை Bish Jaishi\nகூகிள் பிக்சல் எப்படி நிறுத்த 3 / 3 எக்ஸ்எல் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தடுத்த எண்கள் பட்டியலில் இல்லை அழைப்புகள் தடைசெய்வதிலிருந்து\nகூகிள் லினெகே OS இல் Play சேவைகள் நிறுத்தி விட்டது சிக்கலை சரிசெய்ய எப்படி 15.1\nஎப்படி ஒரு ROM நிறுவும் பிறகு ஆண்ட்ராய்டு bootloop சரி செய்ய\nசமீபத்திய பதிப்பு TWRP புதுப்பிக்க எப்படி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் வ��ண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 62 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:05:09Z", "digest": "sha1:YQTJMUUWISFHTOMWN65DTVJKMK7VQ7GE", "length": 7804, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்தியோப்பிய உயர்நில முயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஎத்தியோப்பிய உயர்நில முயலின் பரவல்\nஎத்தியோப்பிய உயர்நில முயல் (ஆங்கிலப்பெயர்: Ethiopian Highland Hare, உயிரியல் பெயர்: Lepus starcki) என்பது குழி முயல் மற்றும் முயல் குடும்பமான லெபோரிடேவிலுள்ள மிதமான அளவுள்ள பாலூட்டி இனம் ஆகும். இதன் முதுகுப்புற ரோமம் நரை நிறம், பழுப்பு வெள்ளை மற்றும் புள்ளிகள் மற்றும் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் வயிற்றுப் பகுதி ரோமங்கள் சுத்த வெள்ளை நிறத்துடன் பஞ்சு போன்று காணப்படும். இது எத்தியோப்பியாவின் உயர்நில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. சோவா, பலே மற்றும் ஆர்சி மாகாணங்களின் ஆஃப்ரோ ஆல்பைன் பகுதிகளில் இது காணப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி ஆகும். இது பெரும்பாலும் முட்புதர் தரிசுநிலத்தின் புற்களை உண்கிறது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:37:31Z", "digest": "sha1:ZNJCLKNIMMB33A4LTAMFIANMHGC2R2AX", "length": 8209, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிலிநியூரின், (2-ஐட்ராக்சி ஈத்தைல்) டிரைமீத்தைல் அமோனியம்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகோலின் (Choline) நீரில் கரையக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்[1][2][3][4]. கோலின் சாதாரணமாக உயிர்ச்சத்து பி தொகுதியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோலின் என்பது பொதுவாகக் காணப்படும் பல்விதமான N,N,N-டிரைமீத்தைல் எத்தனால் அம்மோனியம் நேரயனியினைக் கொண்ட நான்கிணைப்பு அமோனிய உப்புகளைக் குறிப்பிடுகின்றது. (வலதுபுறம் உள்ள X− என்பது கண்டறியப்படாத பரிமாற்ற எதிரயனியைக் குறிக்கின்றது).\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 22:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-20012&order=votes&show=done", "date_download": "2020-01-19T04:12:49Z", "digest": "sha1:I6PCSCZTCXN2QBWFR2O5F5OHCN4OMWG2", "length": 3683, "nlines": 81, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/trailer/10/125927", "date_download": "2020-01-19T05:16:07Z", "digest": "sha1:CQ5D7AZEJQN6TJ35PAEFGMQDMUIQ3V7W", "length": 5249, "nlines": 91, "source_domain": "video.lankasri.com", "title": "பிகில் நடிகர் கதிர் ஹீரோவாக நடித்துள்ள ஜடா படத்தின் ட்ரைலர் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபிகில் நடிகர் கதிர் ஹீரோவாக நடித்துள்ள ஜடா படத்தின் ட்ரைலர்\nஅரவிந்���் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nஅஜித் திரௌபதி பற்றி என்ன சொன்னார்- இயக்குனர் ஓபன் டாக்\nரஜினி புகைப்பதை நிறுத்தியதன் ரகசியம் சொன்ன பி. வாசு\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nவிஸ்வாசம் தான் முதலிடம்.. முக்கிய விநியோகஸ்தர் Exclusive பேட்டி\nபோட்டோ ஷுட்டின் போது ரஜினி அவர்களை பார்த்து கத்திட்டேன்- தர்பார் போஸ்டர் டிசைனர் ஓபன் டாக்\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nபட்டய கிளப்பும் தனுஷின் பட்டாஸ்- ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/sports/page/2/international", "date_download": "2020-01-19T04:27:18Z", "digest": "sha1:2QKY6VVKGV24ADDKBTRLMOZK4U3UGEBH", "length": 12384, "nlines": 175, "source_domain": "www.lankasrinews.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கிண்ணம் வென்ற செரினா: வெற்றி பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்..\nகிரிக்கெட் 7 days ago\nஉலகக்கோப்பை ரன் அவுட்டில் இதை செய்திருக்கே வேண்டும் முதல் முறையாக டோனி வேதனை\nகிரிக்கெட் 7 days ago\nஉடற்பயிற்சி தேர்வில் தோல்வியா.. பாண்ட்யாவுக்கு என்ன நடந்தது\nகிரிக்கெட் 7 days ago\nமலிங்காவின் மோசமான சாதனை: கேப்டனாக இருந்து அவர் இலங்கைக்கு பெற்று கொடுத்த வெற்றிகள்\nகிரிக்கெட் 7 days ago\nநியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஹார்டிக்: தமிழக வீரருக்கு வாய்ப்பு\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nஇலங்கையுடன் துல்லியமான ரன் அவுட் ஒட்டு மொத்த இந்திய அணியை ஆச்சரியப்பட வைத்த வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nமலிங்காவை கண்முன் கொண்டு வந்த இந்திய வீரர்: துல்லியமான யார்க்கரால் இலங்கை வீரரை அவுட்டாக்கிய வீடியோ\nகிரிக்கெட் 1 week ago\nஇலங்கையை ஊதி தள்ளிய இந்தியா.. வருத்தத்தில் மலிங்கா கூறிய உருக வைக்கும் வார்த்தைகள்\nகிரிக்கெட் 1 week ago\n3வது போட்டியில் அபார வெற்றி: இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nகிரிக்கெட் 1 week ago\nஅவுஸ்திரேலியா காட்டுத் தீ: நிதிக்காக ஏலம் விட்ட ஷேன் வார்னே வின் தொப்பி படைத்த சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் 1 week ago\nபவுண்டரில் உள்ளே-வெளியே தாவி தாவி கேட்ச் பிடித்து மிரள வைத்த வீரர்கள்.. அசத்தல் வீடியோ.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nசரிப்பட்டு வராது... இதை நான் எதிர்க்கிறேன். துணிச்சலாக தனது கருத்தை கூறிய இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தன\nகிரிக்கெட் 1 week ago\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்த இந்திய வீரர்கள்\nகிரிக்கெட் 1 week ago\nஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல வீரருக்கு தடை\nகிரிக்கெட் 1 week ago\nதென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்: ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஓடியோ\n இலங்கை தோல்விக்கு இது தான் காரணம்: வருத்தத்துடன் கூறிய மலிங்கா\nஇலங்கை அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் கோஹ்லி\nதிணறிய இலங்கை வீரர்கள்... முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி\nகாதலியின் குடும்பத்தினருடன் முதன் முதலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்ட்யா... வெளியான புகைப்படம்\n எல்லாம் இவர்கள் கையில் தான் உள்ளது பிசிசிஐ தலைவர் கங்குலியின் அதிரடி பதில்\nஇதற்காக தான் மேத்யூஸை ஓரங்கட்டினோம்... இலங்கை அணி தேர்வாளர் கூறிய அதிரடி காரணம்\nஇலங்கையில் இருந்து கொண்டு வந்திருக்கலாம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கிண்டலடித்த பிரபலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கிண்டலடித்த பிரபலம்\nஏனைய விளையாட்டுக்கள் January 07, 2020\nஇந்தியா-இலங்கை மோதும் 2வது டி-20 போட்டியிலும் சிக்கல் ஏற்படுமா\nநீங்க செய்த தப்புக்கு 5 ரன் அபராதம்... நடுவரிடம் வாக்குவாதம் செய்த வார்னர்\nஇந்தியாவை வீழ்த்த... ஒரே வழி இது தான்\nசங்காராவின் மனைவியை தவறாக பேசியது ஏன் ஓய்வுக்கு பின் உண்மையை உடைத்த இந்திய வீரர் இர்பான்\n142 ஆண்டுகளில் முதல் முறை... இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை\nசுவிஸ் நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு. 5 மில்லியன் டொலர் இழப்பீடு வேண்டும்..ஹதுருசிங்க அதிரடி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/627037/vijay-bigil-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-01-19T05:10:18Z", "digest": "sha1:2HKWF3OS3EGLORHNEVRI6PUWP6CBKLEH", "length": 9238, "nlines": 43, "source_domain": "www.minmurasu.com", "title": "vijay bigil: புள்ளிங்க எல்லாம் கிரவுண்டுல விளையாடட்டும்…நாம வெளியில விளையாடலாமா செல்லம்? – மின்முரசு", "raw_content": "\nvijay bigil: புள்ளிங்க எல்லாம் கிரவுண்டுல விளையாடட்டும்…நாம வெளியில விளையாடலாமா செல்லம்\nvijay bigil: புள்ளிங்க எல்லாம் கிரவுண்டுல விளையாடட்டும்…நாம வெளியில விளையாடலாமா செல்லம்\nvijay bigil: புள்ளிங்க எல்லாம் கிரவுண்டுல விளையாடட்டும்…நாம வெளியில விளையாடலாமா…\nபிகில் படத்தின் பட விளம்பரம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. விஜய்யின் ஒவ்வொரு படத்தின் டிரைலரும் சும்மா தாறுமாறாகவே இருக்கிறது. அதே போன்றுதான் தற்போது பிகில் படத்தின் டிரைலரும் அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\nபிகில் பட விளம்பரம் டயலாக்ஸ் இதோ:\nவிஜய் கால்பந்து மைதானத்தில் இருப்பது போன்று பட விளம்பரம் தொடங்குகிறது. அப்போது, மெதுவாக குட்மார்னிங் சொல்லும் இந்துஜாவை சத்தமாக குட்மார்னிங் சொல்ல சொல்கிறார். இதற்கு அழுதுகொண்டே சத்தமாக குட்மார்னிங் கோச் என்கிறார் இந்துஜா. பின்னர், தோழிகளுடன், இந்த கூட்டமைப்பில் ஏதோ ரௌடிய கூட்டிட்டு வந்து, கோச்சுன்னு சொல்றாங்க என்று பேசுகிறார்.\nமேலும், ரௌடிகளுக்கும் விளையாட்டுமேனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து, நான் ஒன்னும் வசதியான பொண்ணு இல்���ை என்று கண்ணீருடன் விஜய்யிடம் கூறுகிறார். இப்படத்தில் மைக்கேல் தான் கோச்சராக வருகிறார் என்று தெரிகிறது. பிகில் கால்பந்து வீரனாக நடித்துள்ளார்.\nஇதையடுத்து, அப்பா விஜய்க்கும், ரௌடிகளுக்கும் சண்டை நடக்கிறது. பெருசு ஒத்தையில சிக்கியிருச்சு. செஞ்சிரலாமா என்று ரௌடிகள் கேட்க, செஞ்சிட்டா போச்சு என்று அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராயப்பன் கத்தியை எடுக்கிறார். எனக்கு ஃபுட்பால் எல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்த ஆட்டம் எல்லாம் வெறித்தனமா இருக்கும் என்றும், இந்த விளையாட்டால் மட்டுமே நமது அடையாளம் மாறப் போகிறது. இதெல்லாம் யாரால் ராயப்பனாலயா\nஇடையிடையில், விவேக், கதிர், நயன்தாரா ஆகியோர் வந்து செல்கின்றனர். நயன்தாரா, விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தை இப்போது ஞாபகப்படுத்துகிறார். உனக்கு காதலுக்கு மரியாதை எல்லாம் மறந்தே போச்சா என்று கேட்கிறார்.\nபுள்ளிங்க எல்லாம் கிரவுண்டில் விளையாடட்டும். நம்ம வெளிய விளையாடலாமா செல்லம் என்று ரௌடிகளுடன் மோதுகிறார் மைக்கேல். இறுதியில் மைக்கேல், ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், ஜே, சாத், ஆட், நௌ, தஸ் என்று ஹிந்தியில் ஒன்று, இரண்டு சொல்லும் போது பாம் வெடிக்கிறது அதோடு டிரைலரும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் விளம்பரத்தை பார்க்கும் போது படத்தை இப்போதே வெளியிட்டால் நல்லாத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரக்கோணம் தொடர் வண்டிநிலையத்தில் டெங்கு கொசுவை உருவாக்கும் புழுக்கள் இருந்ததால் தொடர் வண்டிநிலையத்திற்கு அபராதம்\nஇந்துஜாவுக்கு கொடுத்த முக்கியத்தும் கூட நயனுக்கு கொடுக்காத அட்லீ..\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பே��் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/", "date_download": "2020-01-19T04:13:43Z", "digest": "sha1:ZNQNXVXD3KA36NNPOZOS37HZRSRNHKWG", "length": 12931, "nlines": 271, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்", "raw_content": "\nபழம் பாலைக் காய்ச்சி வச்சு\nபத்து நாளும் ஆயிருச்சு -ஹைய்யோ\nஎனக்கு கல்யாண நேரம் வந்து\nஎன் தோழி கூட உன்னைப் பார்க்க\nமோகனனே ஏ ஏ ஏ அ\nஆசை கொண்டு வேடனை போல\n(அவர் ஏன் இங்கே வரப்போறாரு \nஅவர் தெய்வயானை வீட்டுக்கு போயிருப்பாரு )\nஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ\nஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ இ\nபோகாத இடத்துக்கே போன நெஞ்சை இங்கே\nPosted by பூங்குழலி at 9:54:00 AM 0 விமர்சனம்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nநீல வான பந்தலின் கீழே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:18:25Z", "digest": "sha1:4O5KDWWIPP2VMHTU2IOK4SVWZ5I2J4DX", "length": 1535, "nlines": 22, "source_domain": "senthamil.org", "title": "கு��ைவி", "raw_content": "\nகுறைவி லார்மதி சூடி யாடவண்\nடறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்\nஇறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்\nதுறைவி னான்றனை யோதி உய்ம்மினே.\nகுறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்\nகறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்\nமறைவ லான்மயி லாடு துறையுறை\nஇறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.\nகுறைவி லாநிறை வேகுணக் குன்றே\nகூத்த னேகுழைக் காதுடை யானே\nஉறவி லேன்உனை அன்றிமற் றடியேன்\nஒருபி ழைபொறுத் தால்இழி வுண்டே\nசிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச்\nசெம்பொ னேதிரு வாவடு துறையுள்\nஅறவ னேயெனை அஞ்சலென் றருளாய்\nஆரெ னக்குற வமரர்கள் ஏறே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-19T04:13:39Z", "digest": "sha1:EUHC3OOGZBFNQACCUPVBDDVWFMWQPEV3", "length": 13614, "nlines": 121, "source_domain": "www.ilakku.org", "title": "யாழ். நகரின் மத்தியில் திடீர் பௌத்த கொடி! மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ். நகரின் மத்தியில் திடீர் பௌத்த கொடி\nயாழ். நகரின் மத்தியில் திடீர் பௌத்த கொடி\nசிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலஆக்கிரமிப்புக்கான ஆரம்ப புள்ளியாக யாழ்.நகரின் மத்திய பகுதியில் சிங்கள பௌத்த கொடி நிறுவப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளது.\nநன்கு திட்டமிடப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட கற்களை ஒன்று சேர்த்து ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு பின்னர் ஒரு கம்பியில் இக் கொடி நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் அவ் கொடியின் கீழ் மலர்கள் சூடி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.\nஅங்கிருந்த கடை வியாபாரிகளுடன் வினாவிய போது இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ள இது நிறுவப்பட்டுள்ளதாகவும் தாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.\nஇது தொடர்பாக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்திருப்பதாவது:\nசிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலைங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. ஆனால் அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.\nநாம் என்ன வ���ையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோ இன் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களினை இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தி அதனப் பறித்தெடுகின் செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துகூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ அதே அக்கறை எமது தாயகப்பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு அக்கறை உள்ளது.”\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைப்பு.\nNext articleஇரண்டாம் மாடி விசாரணைக்கு அழைக்கப்பட்டது ஏன்\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்���ும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஜே.வி.பி. வேட்­பா­ள­ருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்­க­ளிப்­பது கோத்­தாவின் வெற்றி வாய்ப்பை...\nநிறைவடையவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/tag/tamil-eelam/", "date_download": "2020-01-19T05:45:13Z", "digest": "sha1:NVZ4OYJMW6RZ4AQ7Q4UV2VI3XYYSXY4L", "length": 3710, "nlines": 120, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Tamil Eelam – இளந்தமிழகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வ�... Read More\n இராணுவம் கைது செய்த எமது தமிழ் உறவுகள் எங்கே\nஅனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 ... Read More\nஇலங்கை அரசின் இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் – நூல் வெளியீடு\nசென்னைப் பல்கலைகழகப் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்களின் ‘Sri Lanka: Hiding the Elepha... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2016/11/blog-post_16.html", "date_download": "2020-01-19T04:35:14Z", "digest": "sha1:LNJLS6F42DABLMB3HMC6JLBG2XYHCRH4", "length": 16078, "nlines": 243, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏\nமுகம் தெரியாது நம்மோடு கூடப் பழகியவர்களின் பிரிவு கூட வலிக்கும் என்பதைப் போதித்தது இணைய உலகம். அ��்படியானதொரு வலியோடு தான் நேற்று இறப்பெய்திய \"சோழியான்\" என்று இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட ஆளுமை ராஜன் முருகவேள் அண்ணாவின் பிரிவை உணர்கிறேன். ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். அவரின் அரைவாசி வாழ்க்கையில் புலம் பெயர் மண்ணின் எழுத்தாளராகவே பல உள்ளங்களைச் சம்பாதித்திருக்கிறார். 56 வயசெல்லாம் வாழ் நாள் கடனைக் கழிப்பதற்கு ஒரு வயசா என்று தான் இந்தச் செய்தியை அறிந்த போது நொந்து என் மனசுக்குள் நான் பேசிக் கொண்டது.\nசாவதற்கு முன் தன் தாயகத்துக்குப் போய்க் கொண்டாடி விட்டு வந்திருக்கிறார். அந்தப் பயணத்தில் அவர் மனசின் ஏதோவொரு மூலையில் இருந்து இந்தப் பொல்லாத சாவின் சமிக்ஞை கேட்டியிருக்குமோ என்று நான் ஐயப்படுகிறேன். அவரின் ஆத்மா நனவிடை தோய்தலோடு தன் இறுதித் தாயகப் பயணத்தோடு எப்போதோ ஆத்ம சாந்தியடைந்திருக்கக் கூடும். வாழ்வில் அபிலாசைகளைத் தின்று தீர்த்த பிறகு எஞ்சுவது வெற்றுடல் தானே\nஇணையக் கருத்தாடலில் ஆரம்ப காலத்து நண்பர்களில் சோழியனும் ஒருவர். யாழ் இணையம் வழியாகவே அவரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. இணைய வலைப்பதிவுகளில் முன்னோடி வலைப்பதிவராகவும் அவர் அறியப்படுகிறார்.\nதமிழமுதம் என்ற இணைய சஞ்சிகையை அவர் நடத்திய போது ஏராளம் ஈழத்துப் பாடல்களின் ஒலிக்களஞ்சியத்தைத் திரட்டித் தந்த முன்னோடி.\nஅத்தோடு Blogger இல் \"ஐஸ்கிறீம் சிலையே நீ தானோ\" http://thodarkathai.blogspot.com.au என்ற தொடரை 13 வருடங்களுக்கு முன்னர் கொடுத்தவர். அந்தக் காலத்தில் இம்மாதிரி இணையத் தொடர்கள் முன்னோடி முயற்சிகள். கூடவே தமிழமுதம் என்ற வலைப்பதிவு http://tamilamutham-germany.blogspot.com.au/\nசுழிபுரத்தில் பிறந்த அவரின் வாழ்வியல் குறிப்புகள் விக்கிப்பீடியா இணையத்தில் கிடைக்கின்றது.\nசோழியான் அண்ணனோடு நேரடியாகப் பேசியது இல்லை. ஆரம்ப காலத்தில் chat இல் அடிக்கடி பேசினோம். என்னோடு வேடிக்கையாக chat பண்ணுவார், சிரிப்பு மூட்டுவார்.\nஇன்றைய ஃபேஸ்புக் யுகத்திலும் அவரின் கருத்துகளைப் படிப்பேன். முரண் நின்றதில்லை. இணைய உலகில் ஈழப் போராட்டத்தின் சரிவுக்குப் பிறகு நிறம் மாறிய பலரைப் பார்த்து வேதனையோடு கடந்திருக்கிறேன். ஆனால் இவர் தன் சுயத்தை இழக்காத, நிறம் மாறா மனிதர்.\n\"கறுப்பு யூலை 1983\" கலவரத்தின் நேரடிச் சாட்சியமாக இவர் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை என் மடத்துவாசல் வலைப்பதிவில் அப்போது பகிர்ந்து கொண்டேன். என் எழுத்து சாராத இன்னொருவர் பகிர்வு என்று முதன் முறையாகப் பகிர்ந்த அந்த எழுத்தைச் சமகாலத்தில் தமிழ் நாதத்திலும் பகிர்ந்தோம். அப்போது அந்த அனுபவப் பகிர்வு பரவலான தாக்கத்தைக் கொண்டு வந்தது. இனப்படுகொலைகளின் நேரடிச் சாட்சியங்கள் வழியே நேர்மையான பகிர்வுகள் எழுதப்பட உந்துதல் ஆனது.\nசோழியான் அண்ணாவின் மறைவில் அந்தப் பகிர்வை நினைத்துப் பார்க்கிறேன்.\nபோய் வாருங்கள் சோழியான் அண்ணா....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசோழியான் அண்ணாவுக்கு இறுதி வணக்கம் 🙏\nதமிழ்க் கடல் நெல்லை கண்ணனை வானலையில் சந்தித்த போது...\nஎங்க போகுது எங்கட நாடு\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம���\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/484", "date_download": "2020-01-19T04:01:05Z", "digest": "sha1:3ANL6XRFJX3CBNE4MER72JS4OPNUQPH3", "length": 15398, "nlines": 63, "source_domain": "www.stackcomplete.com", "title": "நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள் – Stack Complete Blog", "raw_content": "\nஉடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.\nநார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை🍋🍋🍋🍋🍋🍋\nகனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்\nமலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.\nநார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.\nகனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தர���ம். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.\nஉடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.\nபித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.\nநார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.\nகர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்\nசிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்\nநார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து ச���‌ப்‌பிடலா‌ம். இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது. சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.\nவ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்🍋\nவெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nபாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் பலன்கள்\nஅதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503233", "date_download": "2020-01-19T05:32:24Z", "digest": "sha1:7AII6O2UBSDBMJULRN4G3LKIRTKU44DE", "length": 7533, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "told... | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது சொத்துக்களை விற்றாரா, மக்களின் எந்த கடனை அவர் அடைத்தார்.\n- தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்\nமோடியிடம் எடப்பாடி கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைதான் நினைவூட்டுகிறது.\n- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல.\n- காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி\nதமிழகத்தில் ஒரு நேர்மறை அரசியல் வர வேண்டும் என்பதே எனது கருத்து.\n- தமிழக பாஜ தலைவர் தமிழிசை.\nதிராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினி கவலைப்பட தேவையில்லை ...:ஹெச்.ராஜா பேட்டி\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வே���்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/11/25/702-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-19T06:00:11Z", "digest": "sha1:NW5PVOYERTXE3QMX5IVOQLWK7WCGWTMH", "length": 30250, "nlines": 158, "source_domain": "senthilvayal.com", "title": "702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n702 வகை வேலைகளை இனி ரோபோக்கள் செய்யும்\nரோபோக்களை இனி சாதாரணமாக விட்டுவிட முடியாது. இப்போது மனிதர்கள் செய்யும் வேலைகள் பலவற்றை ரோபோக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. இன்னும் 10 ஆண்டுகளில் சுமார் 45% வேலையாட்களை நிறுவனங்கள் நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களே அந்த வேலைகளைச் செய்துவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக\nஆய்வு முடிவு பொட்டில் அறைந்து தெரிவிக்கிறது. அதாவது சுமார் 702 வகை வேலைகள் காணாமல் போகும் என அந்த ஆய்வு சொல்கிறது ஏற்கனவே ஜப்பானில் உள்ள பல ஹோட்டல்களில் வரவேற்பாளர், உதவியாளர், உணவக சர்வர்கள்… என மனிதர்கள் செய்யும் பணிகளை ரோபோக்களே செய்யத் தொடங்கிவிட்டன. சில உணவகங்களில் சமையலைக் கூட ரோபோக்களே செய்கின்றன. இதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கினால் பலர் வேலை இழக்க நேரிடும். சென்னை போன்ற நகரங்களிலேயே பல ஷாப்பிங் மால்களில் தானியங்கி எந்திரங்கள் வந்துவிட்டன. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க இனி மனிதர்கள் தேவ���யில்லை. நீங்கள் எந்திரத்தில் வங்கி அட்டையிலோ ஸ்மார்ட்போனிலோ பணம் கட்டிவிட்டு சென்றுவிடலாம். டோல் பூத்களில் கூட பாஸ் டாக் என்னும் முறையில் சென்சார்கள் உதவியுடன் தானாக டோல் கட்டணத்தை எடுக்கத் தொடங்கிவிட்டன.\nநம் கண் முன்னாலேயே சடசடவென ஆட்குறைப்பும் வேகமாக நடக்கிறது. பெங்களூரில் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தானியங்கி போன் விற்கும் கியோஸ்க்குகளைத் திறந்துவிட்டன. நாம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்திருப்போம். குளிர்பானங்கள் அடுக்கி வைத்திருக்கும் ஒரு எந்திரத்தில் பணத்தைப் போட்டால் குளிர்பானத்தைத் தள்ளிவிடும். இதைத்தான் கியோஸ்க் என்கிறோம். இனி ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு என்ன மாடல் வேண்டும் என்று உள்ளிட்டால் போதும். தொகையைக் காட்டும். பணம் செலுத்தினால் விரும்பிய ஸ்மார்ட்போனை பெட்டியில் இருந்து வெளியே தள்ளும். ஆக, இனி மெல்ல கடைகளில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். சென்னையில் உள்ள பல துரித உணவுக் கடைகளில் ஆர்டர் செய்ய மெஷின்கள் வந்துவிட்டன. இதுநாள் வரை வார இறுதி நாட்களில் இது போன்ற துரித உணவகங்களில் ஆர்டர் எடுக்க பார்ட் டைம் வேலை பார்க்கக் குவிந்த கல்லூரி மாணவர்கள் இனி என்ன செய்வது என விழிக்கிறார்கள். சென்னையில் மட்டும் சர்வர்கள் இல்லாமல் இயங்கும் தானியங்கி ரோபோ ஹோட்டல்கள் நான்கைந்து வந்துவிட்டன.\nநீங்கள் உங்கள் டேபிளில் இருக்கும் சிறு டேப்லட்டில் ஆர்டர் செய்துவிட்டால் போதும். ரோபோக்கள் உங்கள் உணவை மேஜைக்குக் கொண்டுவந்துவிடும். சாப்பிட்டு முடிந்தபின் பில்லுக்கு காத்திருக்க வேன்டாம். அந்த டேப்லட்டிலேயே மின் பரிவர்த்தனை மூலம் பணம் கட்டிவிட்டு செல்லலாம். இப்படியாக, சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்கள், சர்வர்கள், டெலி காலர்கள், ரிசப்ஷனிஸ்ட்டுகள், கேஷியர்… என பல வேலைகளை இனி வருங்காலங்களில் கம்ப்யூட்டர்களும் ரோபோக்களுமே செய்யத் தொடங்கிவிடும். கடை விற்பனையை ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங் காலி செய்யத் தொடங்கிவிட்டது நாம் அறிந்ததுதான். பல கட்டண சேவைகள், உணவு ஆர்டர் என பல துறைகளும், ஸ்மார்ட்போன், வலைத்தளங்களிலேயே முடிந்துவிடுகின்றன. பயனாளர்களுக்கும் இது வசதியாக இருப்பதால் இதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் கடுகு முதல் கார் வ���ை வாங்கலாம் என்னும்போது எதற்கு கடைக்குச் செல்ல வேண்டும்.. இந்த நிலை கடைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும். ஆக, கடைகளில் பணிபுரிபவர்களும் குறையத் தொடங்குவார்கள் இந்த நிலை கடைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தும். ஆக, கடைகளில் பணிபுரிபவர்களும் குறையத் தொடங்குவார்கள் வங்கி சேவையையே எடுத்துக் கொள்வோம்.\nபணம் எடுப்பது முதல் டெப்பாஸிட் செய்வது வரை அனைத்தையும் ஏடிஎம்மிலேயே செய்துவிட முடிகிறது. அப்படியிருக்க ஏன் வங்கிக்குச் செல்ல வேண்டும் ஸ்மார்ட்போன் ஆப்களில் பல விதமான வங்கி சேவைகள் வேறு கிடைக்கின்றதே… எனவே,கால ஓட்டத்தில் வங்கிகள் இயங்குவதும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் குறையத் தொடங்குவார்கள். ஒருவேளை வங்கிகள் இயங்கினாலும் அங்கு பெயருக்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பார். ரோபோக்கள் மற்ற வேலையாட்களின் பணிகளைச் செய்துவிடும் ஸ்மார்ட்போன் ஆப்களில் பல விதமான வங்கி சேவைகள் வேறு கிடைக்கின்றதே… எனவே,கால ஓட்டத்தில் வங்கிகள் இயங்குவதும் அதில் பணிபுரியும் பணியாளர்களும் குறையத் தொடங்குவார்கள். ஒருவேளை வங்கிகள் இயங்கினாலும் அங்கு பெயருக்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பார். ரோபோக்கள் மற்ற வேலையாட்களின் பணிகளைச் செய்துவிடும் இப்படி நீண்ட பட்டியலுடன் வெளியாகி இருக்கிறது ஆக்ஸ்போர்டு ஆய்வு. அதாவது சுமார் 702 வேலைகள் இன்னும் பத்து ஆண்டுகளில் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடுமாம் இப்படி நீண்ட பட்டியலுடன் வெளியாகி இருக்கிறது ஆக்ஸ்போர்டு ஆய்வு. அதாவது சுமார் 702 வேலைகள் இன்னும் பத்து ஆண்டுகளில் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடுமாம் இந்நிலையில் “ரோபோக்கள் பல வேலைகளை அழிக்கப் போகின்றன. ஆனால், நம் சமூகம் அதற்கு இன்னும் தயாராகவில்லை…” என்று எச்சரிக்கிறது ‘கார்டியன்’ பத்திரிகையின் ஒரு செய்தி. 2018ம் ஆண்டு சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை (Automation) அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’வின் ஒரு செய்தி.\nஏற்கனவே வேலை இல்லாதவர்களை சிலர் ஒன்று திரட்டி வருகிறார்கள். இனி ரோபோக்கள் மேலும் வேலைகளைத் திருடிக்கொண்டால், வேலையற்றவர்களை இன, மத, சாதிக் கலவரங்களுக்காகப் பயன்படுத்தி வேலையின்மை பிரச்னைகளில் இருந்து அவர்களை வலதுசாரி இயக்கங்கள் திசை திருப்பும் என எச்சரிக்கிறார்கள் சமூக பொருளாதார நிபுணர��கள். இதற்கிடையில் எந்த மாதிரியான வேலைகள் காணாமல் போகும், எதிர்காலத்தில் எந்த மாதிரியான வேலைகள் புதிதாக உருவாகும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடித்து பெருமூச்சு விடும்போது, அமெரிக்காவில் உள்ள ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அலுவலகத்தில் ஒரு செயற்கை அறிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டர் இரு கட்டுரைகளை எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருக்கும் அல்லது இணையத்தில் பதிவேற்றி இருக்கும்2018ம் ஆண்டு சுமார் 73 கோடி வேலைகளை தானியங்கி முறை (Automation) அழித்ததாக எச்சரிக்கிறது ‘யுஎஸ்ஏ டுடே’வின் ஒரு செய்தி.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/printing-paper-on-both-sides-in-sc-cases-saving-2000-trees-24000-tankers-of-water-study/", "date_download": "2020-01-19T05:24:28Z", "digest": "sha1:NTCG2XT77N4WIYSCJDOCKK2R3QYHUD26", "length": 34743, "nlines": 116, "source_domain": "tamil.indiaspend.com", "title": "உச்சநீதிமன்ற வழக்கு தாள்களில் இருபக்கம் அச்சிடுவது = 2,000 மரங்கள், 24,000 நீர்நிலைகளை காப்பாற்றலாம் : ஆய்வு | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஉச்சநீதிமன்ற வழக்கு தாள்களில் இருபக்கம் அச்சிடுவது = 2,000 மரங்கள், 24,000 நீர்நிலைகளை காப்பாற்றலாம் : ஆய்வு\nமும்பை: அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை உச்ச நீதிமன்றத்தில் 61,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்களில் இருபக்கங்களையும் பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் நீர் (24,600 தொட்டிகள் - ஒரு தொட்டி 10,000 லிட்டர் கொள்ளளவு) சேமித்திருக்க முடியும் என டெல்லியை சேர்ந்த பொறுப்பு மற்றும் அமைப்புரீதி மாற்றத்துக்கான மையம் (CASC) வெளியிட்ட பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான காகித ஆவணங்களின் இருபக்கங்களிலும் அச்சிடும் முறையை கோரி, சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு 2018, செப். 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.\nஇதேபோல், வழக்கு ஆவணங்களின் இருபுறமும் அச்சிடும் நடைமுறையை கொண்டுவர வலியுறுத்தி, மற்றொரு பொதுநல வழக்கு சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆவணங்களின் இருபுறமும் அச்சிடுவதன் மூலம், 27,000 மரங்களையும், 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில் நீதிமன்ற ஆவண பக்கங்களில் வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி, இட விரயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ”வரிகளுக்கு இடையே 2.0 என்பதற்கு பதில் 1.5ஐ பயன்படுத்தினால், 25% காகிதங்களை மிச்சப்படுத்த முடியும்; அதேபோல் எழுத்துருக்களின் அளவை சிறிதாக்கினால், 30% காகிதத்தை சேமிக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nநீதிமன்றங்களில் காலங்காலமான வழக்கம் காரணமாகவும், பல நீதிமன்றங்களில் இன்னமும் டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சுப் பொறி பயன்படுத்தப்படுவதாலும், காகிதத்தில் ஒருபக்கத்தில் மட்டும் அச்சிடும் முறையே உள்ளது.\nஇருபுறமும் அச்சிடுவதால் எவ்வாறு வளங்களை காக்கலாம்\nஒரு மரத்தை கொண்டு, மறுசுழற்சி செய்ய முடியாத 8,300 தாள்களை உருவாக்கலாம். ஒரு சிறு காகிதத்தை உருவாக்க 10 லிட்டர் (2.6 கேலன்) தேவைப்படுவதாக, கன்ஸர்விங் கேன்வாஸ் அமைப்பின் ரூத் அன்னி வெளியிட்ட 2010 அறிக்கை தெரிவிக்கிறது: சுற்றுச்சூழலுக்கு தடை இல்லாதவாறு, சட்ட விளக்கங்களை மாற்றி, நீதிமன்ற விதிகளையும் ஆவண வடிவமைப்பு உத்திகளையும் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தில், இரு தரப்புகளை கொண்ட 61,520 வழக்குகள் இருப்பதாக எழுத்துக் கொண்டாலும் கூட, நீதிமன்றத்திற்கு நான்கு, இரு தரப்பினருக்கு தலா ஒன்று, இருதரப்பு வழக்கறிஞருக்கு தலா ஒன்று என, ஒரு வழக்கிற்கு எட்டு ஜோடி ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஒரு வழக்கு ஆவணம் குறைந்தது 100 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, 49.2 மில்லியன் காகிதங்கள் தேவைப்படுகிறது.\nஇதன் பொருள் 49.2 மில்லியன் காகிதம் தயாரிக்க, 5,906 மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.\nசேமிக்கப்படும் இந்த தண்ணீரை கொண்டு, --அதாவது பெங்களூரு நகரம் பயன்படுத்தும் 12 ஆண்டுக்கான குடிநீரின் அளவு --12 மில்லியன் மக்களுக்கு குடிக்க, சமைக்க, தினமும் 20 லிட்டர் வழங்கலாம்.\nபெங்களூருவில் தினமும் ஒருவருக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 20 லிட்டர் மட்டுமே குடிக்க, குளிக்க மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 80 லிட்டர் வீட்டுத்தரை கழுவ, கார்கள், கழிப்பறைகளுக்கு என பயன்படுத்தப்படுகிறது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 2010 ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் நீர் தேவையில் 50% பற்றாக்குறை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n“நகராட்சிகளில் உருவாகும் திடக்கழிவுகளில் காகிதங்கள் பெரும் பங்கு வகிக்கிறது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"மிகப்பெரிய அளவில் கழிவுகளை ஏற்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு, ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் காகித கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 27% காகித கழிவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; எஞ்சிய 73% பயன்படுத்தாமல் வீசப்படுபவை.”\nஇந்தியா முழுவது 2018, ஜூலை 4 முதல், 2018 ஆக.4 வரை, கீழமை நீதிமன்றங்கள் (1,391,426) மற்றும் உயர் நீதிமன்றங்கள் (113,102) உட்பட மொத்தம் 15,04,528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஒரு வழக்கிற்கான ஆவணங்கள் குறைந்தது 50 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, ஆறு ஜோடி ஆவணங்கள் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடுவதால், 451 மில்லியன் பக்கங்கள் தேவைப்படுகிறது: அதாவது, 54,165 மரங்கள் அழிக்கப்படுகிறது. இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தி 27,083 மரங்கள் மற்றும் 2,257 மில்லியன் லிட்டர் நீரை காப்பாற்றியிருக்கலாம் - இது, மும்பை நகரின் தினசரி தண்ணீர் தேவையில் (நாளொன்றுக்கு 3900 மில்லியன் லிட்டர் ) 58% ஆகும்.\n“காகிதம் இல்லாத ஆவண பரிமாற்ற முறையை உச்ச நீதிமன்றம் பரிசிலீத்து வருகிறது” என, சட்டம், நீதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பி. சவுதாரி ஜூலை 25, 2018 அன்று மக்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார்.\n“இ-ஆபீஸ் எனப்படும் மின்னணு நிர்வாக முறை உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, ஒழுங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் மையம் (ICMIS) 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது”.\nஐ.சி.எம்.ஐ.எஸ்.ஐ. செயல்படுத்திய பின்னர், உயர் நீதிமன்றங்களில் இருந்து டிஜிட்டல் வழக்கு பதிவுகள் இப்போது உச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட முடியும். எனினும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், புதிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.\n“உச்ச நீதிமன்றத்தின் மின்னணு வழக்கு பதிவு முறை, 2017ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட போதும், ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படாததால் இது நடைமுறைக்கு வரவில்லை” என்று பொதுநல வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை ஒருவர் தாக்கல் செய்ய வேண்டுமானால், அதன் முந்தைய வழக்கு பின்னணியையும் தாக்கல் செய்ய வேண்டும். டிஜிட்டல் மயமாக்குதல் என்பதன் பொருள், வழக்கின் முந்தைய விவரங்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று, சி.ஏ.எஸ்.சி. பொதுச்செயலாளர் கவுரவ் பதக் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.\n”உயர்நீதிமன்றங்கள் தங்களிடம் உள்ள வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவது என்பது இயலவில்லை; ஏனெனில் பழைய வழக்குகள் உட்பட பல ஆயிரம் பக்கங்களை கொண்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. அவற்றை ஸ்கேன் செய்வதோ பதிவேற்றம் செய்வதோ மிகவும் கடினமான ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: அக்டோபர் 2016 முதல் செப்டம்பர் 2017 வரை உச்ச நீதிமன்றத்தில் 61,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்களில் இருபக்கங்களையும் பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் நீர் (24,600 தொட்டிகள் - ஒரு தொட்டி 10,000 லிட்டர் கொள்ளளவு) சேமித்திருக்க முடியும் என டெல்லியை சேர்ந்த பொறுப்பு மற்றும் அமைப்புரீதி மாற்றத்துக்கான மையம் (CASC) வெளியிட்ட பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பான காகித ஆவணங்களின் இருபக்கங்களிலும் அச்சிடும் முறையை கோரி, சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு 2018, செப். 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.\nஇதேபோல், வழக்கு ஆவணங்களின் இருபுறமும் அச்சிடும் நடைமுறையை கொண்டுவர வலியுறுத்தி, மற்றொரு பொதுநல வழக்கு சி.ஏ.எஸ்.சி. அமைப்பு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆவணங்களின் இருபுறமும் அச்சிடுவதன் மூலம், 27,000 மரங்களையும், 2,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில் நீதிமன்ற ஆவண பக்கங்களில் வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி, இட விரயம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ”வரிகளுக்கு இடையே 2.0 என்பதற்கு பதில் 1.5ஐ பயன்படுத்தினால், 25% காகிதங்களை மிச்சப்படுத்த முடியும்; அதேபோல் எழுத்துருக்களின் அளவை சிறிதாக்கினால், 30% காகிதத்தை சேமிக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nநீதிமன்றங்களில் காலங்காலமான வழக்கம் காரணமாகவும், பல நீதிமன்றங்களில் இன்னமும் டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சுப் பொறி பயன்படுத்தப்படுவதாலும், காகிதத்தில் ஒருபக்கத்தில் மட்டும் அச்சிடும் முறையே உள்ளது.\nஇருபுறமும் அச்சிடுவதால் எவ்வாறு வளங்களை காக்கலாம்\nஒரு மரத்தை கொ���்டு, மறுசுழற்சி செய்ய முடியாத 8,300 தாள்களை உருவாக்கலாம். ஒரு சிறு காகிதத்தை உருவாக்க 10 லிட்டர் (2.6 கேலன்) தேவைப்படுவதாக, கன்ஸர்விங் கேன்வாஸ் அமைப்பின் ரூத் அன்னி வெளியிட்ட 2010 அறிக்கை தெரிவிக்கிறது: சுற்றுச்சூழலுக்கு தடை இல்லாதவாறு, சட்ட விளக்கங்களை மாற்றி, நீதிமன்ற விதிகளையும் ஆவண வடிவமைப்பு உத்திகளையும் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத்தில், இரு தரப்புகளை கொண்ட 61,520 வழக்குகள் இருப்பதாக எழுத்துக் கொண்டாலும் கூட, நீதிமன்றத்திற்கு நான்கு, இரு தரப்பினருக்கு தலா ஒன்று, இருதரப்பு வழக்கறிஞருக்கு தலா ஒன்று என, ஒரு வழக்கிற்கு எட்டு ஜோடி ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஒரு வழக்கு ஆவணம் குறைந்தது 100 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, 49.2 மில்லியன் காகிதங்கள் தேவைப்படுகிறது.\nஇதன் பொருள் 49.2 மில்லியன் காகிதம் தயாரிக்க, 5,906 மரங்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தினால், 2,953 மரங்கள் மற்றும் 246 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.\nசேமிக்கப்படும் இந்த தண்ணீரை கொண்டு, --அதாவது பெங்களூரு நகரம் பயன்படுத்தும் 12 ஆண்டுக்கான குடிநீரின் அளவு --12 மில்லியன் மக்களுக்கு குடிக்க, சமைக்க, தினமும் 20 லிட்டர் வழங்கலாம்.\nபெங்களூருவில் தினமும் ஒருவருக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 20 லிட்டர் மட்டுமே குடிக்க, குளிக்க மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 80 லிட்டர் வீட்டுத்தரை கழுவ, கார்கள், கழிப்பறைகளுக்கு என பயன்படுத்தப்படுகிறது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 2010 ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் நீர் தேவையில் 50% பற்றாக்குறை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\n“நகராட்சிகளில் உருவாகும் திடக்கழிவுகளில் காகிதங்கள் பெரும் பங்கு வகிக்கிறது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"மிகப்பெரிய அளவில் கழிவுகளை ஏற்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு, ஒரு லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் காகித கழிவுகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 27% காகித கழிவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; எஞ்சிய 73% பயன்படுத்தாமல் வீசப்படுபவை.”\nஇந்தியா முழுவது 2018, ஜூலை 4 முதல், 2018 ஆக.4 வரை, கீழமை நீதிமன்றங்கள் (1,391,426) மற்றும் உயர் நீதிமன��றங்கள் (113,102) உட்பட மொத்தம் 15,04,528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஒரு வழக்கிற்கான ஆவணங்கள் குறைந்தது 50 பக்கங்களை கொண்டிருந்தாலும் கூட, ஆறு ஜோடி ஆவணங்கள் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடுவதால், 451 மில்லியன் பக்கங்கள் தேவைப்படுகிறது: அதாவது, 54,165 மரங்கள் அழிக்கப்படுகிறது. இருபுறமும் அச்சிடப்பட்ட காகிதத்தை பயன்படுத்தி 27,083 மரங்கள் மற்றும் 2,257 மில்லியன் லிட்டர் நீரை காப்பாற்றியிருக்கலாம் - இது, மும்பை நகரின் தினசரி தண்ணீர் தேவையில் (நாளொன்றுக்கு 3900 மில்லியன் லிட்டர் ) 58% ஆகும்.\n“காகிதம் இல்லாத ஆவண பரிமாற்ற முறையை உச்ச நீதிமன்றம் பரிசிலீத்து வருகிறது” என, சட்டம், நீதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பி. சவுதாரி ஜூலை 25, 2018 அன்று மக்களவையில் அளித்த பதிலில் தெரிவித்தார்.\n“இ-ஆபீஸ் எனப்படும் மின்னணு நிர்வாக முறை உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு, ஒழுங்கிணைந்த வழக்கு மேலாண்மை தகவல் மையம் (ICMIS) 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது”.\nஐ.சி.எம்.ஐ.எஸ்.ஐ. செயல்படுத்திய பின்னர், உயர் நீதிமன்றங்களில் இருந்து டிஜிட்டல் வழக்கு பதிவுகள் இப்போது உச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட முடியும். எனினும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், புதிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.\n“உச்ச நீதிமன்றத்தின் மின்னணு வழக்கு பதிவு முறை, 2017ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட போதும், ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படாததால் இது நடைமுறைக்கு வரவில்லை” என்று பொதுநல வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கை ஒருவர் தாக்கல் செய்ய வேண்டுமானால், அதன் முந்தைய வழக்கு பின்னணியையும் தாக்கல் செய்ய வேண்டும். டிஜிட்டல் மயமாக்குதல் என்பதன் பொருள், வழக்கின் முந்தைய விவரங்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று, சி.ஏ.எஸ்.சி. பொதுச்செயலாளர் கவுரவ் பதக் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.\n”உயர்நீதிமன்றங்கள் தங்களிடம் உள்ள வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவது என்பது இயலவில்லை; ஏனெனில் பழைய வழக்குகள் உட்பட பல ஆயிரம் பக்கங்களை கொண்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. அவற்றை ஸ்கேன் செய்வதோ பதிவேற்றம் செய்வதோ மிகவும் கடினமான ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-01-19T05:22:07Z", "digest": "sha1:5R6UEIPWKTRQNSDTNEDITURSRTGKE2TU", "length": 7445, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழநி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பழனி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபழநி திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஅய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி(வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் கிராமங்கள்,\nபழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி) மற்றும் நெய்காரபட்டி (பேரூராட்சி)[1].\n2011 கே.எஸ்.என் .வேணுகோபால் அதிமுக\n2006 M.அன்பழகன் திமுக 47.50\n2001 M.சின்னசாமி அதிமுக 55.65\n1996 T.பூவேந்தன் திமுக 57.87\n1991 A.சுப்புரத்தினம் அதிமுக 68.14\n1989 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 33.21\n1984 ஏ.எஸ்.பொன்னம்மாள் இ.தே.கா 66.27\n1980 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 53.12\n1977 N.பழனிவேல் மார்க்சிய கம்யூனிச கட்சி 34.53\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:13:31Z", "digest": "sha1:Z6NBRZOQQGZK5JQ2XRPGROKIRD5HPMYW", "length": 8243, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்கிநேட்டனும் அவனது குடும்பத்தினரும் அதின் வட்டத்தை வழிபடல்.\nஅதின் (Aten, எகிப்தியம்: jtn) அல்லது அதோன் (Aton) என்பது பண்டைய எகிப்தின் சமயத்தின் சூரியக் கடவுளின் கதிர்களாக உருவகப்படுத்தட்ட கடவுள் ஆவர்.[1] இது எகிப்திய சூரியக் கடவுளான “இரா” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.[2] பல்வேறு கடவுள்களில் ஒரு கடவுளை மட்டும் வழிபடும் சமயநெறியில் அதின் வழிபடப்பட்டது. நான்காம் அமென்கோதேப் (அக்கிநேட்டன்) என்னும் பார்வோனினால் உருவாக்கப்பட்ட அதினிய சமய முறைகளுக்கு உட்பட்டது. அக்கிநேட்டன், தனது கவிதையில், அதின் இந்த உலகைப் படைத்தவராகவும், உயிர்கொடுப்பவராகவும், இந்த உலகை வளர்க்கும் ஆன்மாவாகவும் இருப்பதாகப் போற்றிப் பாடியுள்ளார்.[2]\nதோற்றம் குறித்த பிறப்புக் கோட்பாடுகளோ, சார்ந்த பிறக் குடும்பக் கடவுள்கள் போன்ற விடயங்களோ அற்ற ஒரு கடவுளாகும். அதின் பற்றி இறந்தோர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிக்கிமூலத்தில் Great Hymn to Aten பற்றிய ஆக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2019, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T05:13:41Z", "digest": "sha1:EKWV3XGAK6ETTQ7LF3VEXNBHXKTD6KZB", "length": 15974, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்ரோன்சியம் பெராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 119.619 கி/மோல்\nஅடர்த்தி 4.56 கி/செ.மீ3 (நீரிலி) 1.91 கி/செ.மீ3 (எண்முகம்)\nகரைதிறன் ஆல்ககால், அமோனியம் குளோரைடு ஆகியனவற்றில் நன்கு கரையும்\nபடிக அமைப்பு நான்முகம் [2]\nபுறவெளித் தொகுதி D174h, I4/mmm, tI6\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇசுட்ரோன்சியம் பெராக்சைடு (Strontium peroxide) என்பது SrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்ம்ம வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது.\nஇசுட்ரோன்சியம் பெராக்சைடு சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றி மற்றும் வெளுப்பானாகும். மேலும் இதைச் சில விகித அளவுகளில் உபயோகப்படுத்தி வானவெடித் தொழிலில் பயன்படுத்துகிறார்கள். வானவெடிகளில் ஒளிர்வு மிக்கச் சிவப்பு வண்ணமாக இது பயனாகிறது. நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்தாகவும் போர்க்கருவிகளை கண்டறியும் சுவடுகாட்டியாகவும் இதைப் பயன்படுத்த முடியும்.\nசூடாக்கப்பட்ட இசுட்ரோன்சியம் ஆக்சைடின் மீது ஆக்சிசனை செலுத்துவதால் இசுட்ரோன்சியம் பெராக்சைடு தயாரிக்க முடியும். பேரியம் பெராக்சைடு தயாரித்தலில் இருந்ததை விட வெப்பம் இங்கு குறைவாக இருந்தபோதிலும் பேரியம் பெராக்சைடு தயாரிப்பது போலவே இசுட்ரோன்சியம் பெராக்சைடும் , இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது. குறைவான வெப்பநிலைகளில் இசுட்ரோன்சியம் பெராக்சைடு தயாரிப்பது கடினம். ஏனெனில், அணுநிலை அளவில் பெராக்சினேற்றத்தை இந்த வெப்பக் குறைவு தடை செய்கிறது[1]\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசி���ம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/01/25-vacancies.html", "date_download": "2020-01-19T05:03:44Z", "digest": "sha1:HDBW3S6D3A72ZOIB32WYTB4APF7U6VRW", "length": 3091, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "25+ பதவி வெற்றிடங்கள் - இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் | VACANCIES", "raw_content": "\n25+ பதவி வெற்றிடங்கள் - இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் | VACANCIES\nஇலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 22.01.2020\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/625923/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-19T05:12:14Z", "digest": "sha1:RHOCY6OI4TSF2OMHF2H7EE4S6VQY2WPM", "length": 6979, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "கர்ப்பமா இருக்கும் அறந்தாங்கி நிஷா..! 7 மாதத்தில் செய்யுற காரியமா இது? கறாரா கண்டிக்கும் ரசிகர்கள்! – மின்முரசு", "raw_content": "\nகர்ப்பமா இருக்கும் அறந்தாங்கி நிஷா.. 7 மாதத்தில் செய்யுற காரியமா இது 7 மாதத்தில் செய்யுற காரியமா இது\nகர்ப்பமா இருக்கும் அறந்தாங்கி நிஷா.. 7 மாதத்தில் செய்யுற காரியமா இது 7 மாதத்தில் செய்யுற காரியமா இது\nஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் எந்த அளவிலும் குறைந்தவர்கள் இல்லை என, ஒவ்வொரு துறையிலும் கால்பதித்து சாதித்து வருகின்றனர் தற்போதைய பெண்கள். அந்த வகையில், ஆண்களுக்கு நிகராக தற்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் பல பெண்கள் கலக்கி வருகின்றனர்.\nஅவர்களில் ஒருவர்தான் சின்னத்திரை நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் தன்னுடைய கலகலப்பான நகைச்சுவைய பேச்சால், ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.\nஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் செய்து வரும் அணைத்து நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் இவரின் குடும்பம் தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது.\nஇந்நிலையில் அறந்தாங்கி நிஷா 7 மாத கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால் நிஷா சற்றும் ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட துபாயில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். எனவே இவர் செய்யும் இந்த செயலை பார்த்து இவரை பல்வேறு இடங்களில் பார்க்கும் ரசிகர்கள் 7 மாதத்தில் இப்படி ஓய்வில்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா என அன்புடன் கண்டிக்கிறார்களாம்.\nமேலும் இதுபோன்ற நேரத்தில், டிராவல் செய்யக்கூடாது என தன்னை பார்ப்பவர்கள் எல்லாம் அறிவுரை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் நிஷா. அனைவரின் அன்பும் அக்கறையும் தனக்கு புரிந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்து இருப்பதாகவும். நிஷா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற காரணத்திற்காக ஒரு வருடம் இரண்டு வருடம் ஓய்வு எடுத்துவிட்டால் பின் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்கிற காரணத்திற்காக தானும் என்னுடன் சேர்ந்து என் குழந்தையும் தற்போது நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பதாக கூறி அசர வைக்கிறார் நிஷா.\nமேலும் என்னுடைய கணவர் சம்மதத்துடன்தான் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகும், குழந்தை பிறப்பதற்கு முதல் நாள் கூட தான் மேடையில் நடிக்க விரும்புவதாகவும் கூறி ஆச்சரிய படுத்துகிறார்.\nமின்னொளியில் மின்னும் கடற்கரை கோயிலை பார்வையிட்ட மோடி, ஜின்பிங்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு..\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/gallery/movie-posters/", "date_download": "2020-01-19T04:28:39Z", "digest": "sha1:3X3JCNWOTAPF5SL5FVQ5RO75BYAHAP5Y", "length": 7273, "nlines": 204, "source_domain": "ithutamil.com", "title": "Movie Posters | இது தமிழ் Movie Posters – இது தமிழ்", "raw_content": "\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅச்சமில்லை அச்சமில்லை – போஸ்டர்\nகுப்பத்து ராஜா – போஸ்டர்\nடிக்: டிக்: டிக் – போஸ்டர்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் – போஸ்டர்\nகாட்டேரி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலஹரி மியூசிக் திருடிய இசை\nசெப்டம்பர் 1 முதல் மாயவன்\n2வது ஆட்டம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்\nதாரை தப்பட்டை படத்து வில்லனான R.K.சுரேஷ் நாயகனாக நடிக்கும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்த��ன் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/2018/10/27/", "date_download": "2020-01-19T06:18:12Z", "digest": "sha1:F3CWLBM6LD3OCA6X32ZJFMFBPHFQDA3H", "length": 5818, "nlines": 237, "source_domain": "www.ajayanbala.com", "title": "October 27, 2018 – அஜயன்பாலா", "raw_content": "\nநூற்றாண்டு தமிழ் சினிமாவில் கிராம சித்தரிப்புகள்\n70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா காலக்கட்டத்தில் இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன. அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல் உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது…\nஅரசியல், கட்டுரைகள், தமிழ் சினிமா, விமர்சனம்\nஎன்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_11_11_archive.html", "date_download": "2020-01-19T04:10:45Z", "digest": "sha1:ZDYGMHTD25UEMESDK6USIDAK2D7NTQWC", "length": 24874, "nlines": 194, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 11/11/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nகிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல்...கல்விக் கடன் கிடைக்காமல் இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை\nகிராமப்புற மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் பிரச்னை உள்ளதால், கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு அரசு ரூ.200 முதல் 500 வரை ���ல்விக்கட்டணமாக வழங்குகிறது. கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக கட்டணம், கல்லூரி, பயிற்சி, தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றிற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வில் 40 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் ஒரு லட்சத்துக்கு மிகாமல் வருமானம் பெறுபவராக இருந்தால், இந்த தொகை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்வி நிறுவனங்களின் மூலம் டி.டி., யாக வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகையை மாணவர்களின் வங்கி கணக்கு மூலமே வழங்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க ஆவணங்கள் கேட்பதால், தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 2 கோடி ரூபாய் வரை அரசு வழங்கிய பணத்தில், கிராமப்புற மாணவர்கள் 90 சதவீதம் பேர் கணக்கு துவங்காததால், கல்விஉதவி தொகை பெற முடியவில்லை. நகர் புறங்களில் வசிக்கும் மாணவர்கள் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் சிரமம் இல்லை. கிராமப்புற மாணவர்களிடம் ஆவணங்கள் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாததாலும் அவர்களை முறையாக வழிநடத்தும் மனிதத் தன்மை வங்கி அதிகாரிகளுக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்கும் இல்லாததால், கணக்கு துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது\nஇது ஒரு புறமிருக்க நேற்று, வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால், மனமுடைந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், கல்லூரி விடுதியில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் விழுப்புரம் மாவட்டம், கந்தாட்சிபுரத்தை சேர்ந்தவர் லூர்துசாமி; கூலித் தொழிலாளி. இவரது 17 வயது மகன் வினோத் செந்தில்கர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கினார். வீட்டில் வசதியில்லாத நிலையிலும் வங்கியில் கல்விக்கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். தெரிந்தவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்னை, திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் பி.இ., (இ.சி.இ.,) சேர்ந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி கல்விக் கடன் பெற முயற்சித்தார். ஆனால் அவருக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையிலிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார்.\nமதியம் சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். மதிய உணவு முடிந்ததும், மாணவர்கள் வகுப்பிற்கு சென்றனர். வினோத் செந்தில்கர் மட்டும், அறையில் தங்கியுள்ளார். பின், தனது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்தார்.மாலை வகுப்பு முடிந்து திரும்பிய சக மாணவர்கள் வினோத் செந்தில்கர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி நிர்வாகி திருப்போரூர் போலீசில் புகார் செய்தார் வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.\nதாசில்தார் ஜீப் மோதி எஸ்.ஐ. படுகாயம்\nசேலம் ஐந்து ரோடு அருகே ஏற்காடு தாசில்தார் ஜீப் மோதியதில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் அவருடைய நண்பரும் படுகாயமடைந்தனர். ஜீப் டிரைவரை போலீஸாரும் பொதுமக்களும் ரவுண்டு கட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம், கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (42). ஏற்காட்டில் உள்ள பெலக்காடுதரப்பு கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஏற்காடு தாசில்தார் ஜீப்புக்கு டிரைவர் இல்லாததால், அவ்வப்போது ரவி ஜீப்பை ஓட்டி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல், ஜீப்பில் தாசில்தாரை அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டார். பின், சென்னையில் இருந்து வரும் அதிகாரிகளை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அழைத்து வருவதற்காக ரவி ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதே வேளையில், சூரமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. கனகராஜ் மற்றும் அவருடைய நண்பர் சிதம்பரம் ஆகியோர் ஜங்ஷனில் இருந்து ஐந்து ரோடு நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். ஐந்து ரோடு சிக்னல் அருகே வந்தபோது, தாசில்தார் ஜீப், எஸ்.ஐ. வந்த பைக் மீது மோதியது. அதில், டூவீலரில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்களும் அங்கு வந்த போலீஸாரும் போதையில் இருந்த டிரைவரை ரவுண்டு கட்டி அடித்தனர். தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் டிரைவரை மீட்டு ஃபேர்லேண்ட்ஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். ஏற்காடு தாசில்தார் இலாஹிஜான் போலீஸ் ஸ்டேஷன் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். காயமடைந்த எஸ்.ஐ. கனகராஜ் தனக்கும் வாகனத்துக்கும் உரிய இழ���்பீடு வழங்கும்பட்சத்தில், வழக்குப்பதிவு செய்யாமல் ஒதுங்கிப் போவதாக கூறினார். அதையடுத்து, இரு தரப்பும் சமாதானமாக சென்றனர்.\nவிஜிலன்ஸ் எஸ்.பிக்கு அடி உதை\nவிஜிலன்ஸ் எஸ்.பி., முத்தையா, இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் தாககப்பட்டார். முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்\nகடந்த வாரம் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட சண்முகவேலு மற்றும் உதயகுமார் ஆகியோரிடமிருந்து, அவர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகளான புறநகர் மாவட்டச் செயலர், மாநில மாணவரணி செயலர் ஆகிய பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.இவர்களுக்கு பதிலாக, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலராக அரசு கேபிள் \"டிவி' நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி செயலராக சரவணபெருமாள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை நேற்று சந்தித்த போது கட்சிப் பொறுப்புகளில் முனைப்புக் காட்டி செயல்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\n��ேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\nகிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14813-thodarkathai-kaarigai-amudhini-04", "date_download": "2020-01-19T04:58:00Z", "digest": "sha1:736XFHSR3ZXMNB3CKQT3M3HUG53IWRSE", "length": 14526, "nlines": 260, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காரிகை - 04 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காரிகை - 04 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 04 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 04 - அமுதினி\nவெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு\nபண்ணு சுத்தி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு\nஎண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே கட்டி அமுதே கண்ணம்மா\nஅவனின் அறையின் ஜன்னல் வழியே கீழே பார்த்து கொண்டிருந்த சத்யாவுக்கு கோவத்தில் கண்கள் சிவந்து போனது. அன்று அலுவலகத்தின் மற்றொரு கிளைக்கு சென்று வந்ததில் இருந்து ஏனோ அவனால் அவளிடம் கடுமையாக பேச முடியவில்லை. அவளும் முடிந்தவரை எல்லா வேலைகளையும் சீக்கிரமே முடித்து விட்டு கிளம்பி சென்று விடுகிறாள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவன் பார்க்கும் காட்சி அவனின் கோவத்தில் எண்ணெய் ஊற்றியது;\n இத்தனை நாள் இவனை நான் பார்க்கவில்லையே இப்போது என்ன புதிதாக இவனுடன் இவள் வண்டியில் போவதும் வருவதும் இப்போது என்ன புதிதாக இவனுடன் இவள் வண்டியில் போவதும் வருவதும் என்னை கண்டால் மட்டும் கல் போல நிற்பவள் அவனிடம் எப்படி பேசி கொண்டிருக்கிறாள்...அவனுக்கு எரிச்சல் மிகுந்தது. அவளுடன் வந்தவன் அவளுக்கு வண்டியில் இருந்து ஏதோ ஒரு சிறிய பெட்டியை எடுத்து கொடுத்தான். அது ஒரு மொபைல் போன் என்பது இங்கிருந்து பார்க்கும் போது புரிந்தது அவனுக்கு. எப்படி நடித்தாள் மொபைல் எண் கேட்டபோது. எவனோ ஒருவன் வாங்கி கொடுப்பதற்க்காகத்தான் காத்திருந்தாள் போல என்னை கண்டால் மட்டும் கல் போல நிற்பவள் அவனிடம் எப்படி பேசி கொண்டிருக்கிறாள்...அவனுக்கு எரிச்சல் மிகுந்தது. அவளுடன் வந்தவன் அவளுக்கு வண்டியில் இருந்து ஏதோ ஒரு சிறிய பெட்டியை எடுத்து கொடுத்தான். அது ஒரு மொபைல் போன் என்பது இங்கிருந்து பார்க்கும் போது புரிந்தது அவனுக்கு. எப்படி நடித்தாள் மொபைல் எண் கேட்டபோது. எவனோ ஒருவன் வாங்கி கொடுப்பதற்க்காகத்தான் காத்திருந்தாள் போல அதை வாங்கி கொண்டவள் அவனிடம் விடை பெற்று கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்து வருவதை பார்த்தவன் கோபத்துடன் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்.\nதன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தவளுக்கு இப்போது தான் கொஞ்சம் சமாதானமாக இருந்தது. ஒரு வழியாக உமாவை அங்கிருந்த பள்ளியில் சேர்த்தாகி விட்டது. விடுதியும் இருவர் தங்குவதற்கான அறைக்கு மாறிவிட்டார்கள். ஓரளவு செலவு எல்லாம் சமாளித்ததால் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள் பவித்ரா. அந்த மொபைல் போனை எடுத்து அதில் அந்த புதிய சிம் கார்டை இட்டவள் யாருக்கோ அந்த மொபைலில் இருந்து பேசினாள். தன் அறையில் இருந்து இதை பார்த்து கொண்டிருந்த சத்யாவிற்கு அவளை ஓங்கி ஒரு அறை விடலாம் போல இருந்தது.\nஅந்த மொபைலை பேசி முடித்து கீழே வைத்தவள் லேப்டாப்பை ஆன் செய்தாள். அதற்குள் சத்யா அழைக்கவும் அவன் அறைக்குள் சென்றாள்.\nஅவன் அறையில் இருந்து வந்தவளுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது என்று நினைத்து முடிக்க கூட இல்லை,\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 24 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 09 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 10 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 08 - அமுதினி\n# RE: தொடர்கதை - காரிகை - 04 - அமுதினி — தீபக் 2019-12-08 10:26\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388199", "date_download": "2020-01-19T04:15:47Z", "digest": "sha1:ROR3PVQ7DSTJJIQR5QMLAL65UOF2SOW4", "length": 32733, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு பிரதமர் தமிழன் ஆனார்!| Dinamalar", "raw_content": "\nஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; ... 8\nமுஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., ...\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல் 1\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் 7\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை 6\nஒரு பிரதமர் தமிழன் ஆனார்\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 131\nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 132\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 132\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 131\nஐந்தாண்டுகள் மோடி பிரதமராக பணியாற்றி, மீண்டும் 2019 தேர்தலில் போட்டியிட்ட போது முன்பை விட அதிக மெஜாரிட்டியில், தனிப்பெரும்பான்மையில் வென்றார். பல மாநிலங்களில் பா.ஜ., வெற்றிக்கொடியை பறக்க விட்ட போது, தமிழகத்தில் மட்டும் படுதோல்வி. மோடியின் வெற்றி அலையில் இருந்து தமிழகம் தனித்து நின்றது.\n மோடி த��ிழகத்தையும், தமிழையும் வெறுப்பவர்... சர்வாதிகாரி, மத சார்பாளர், ஹிந்தி, சமஸ்கிருதத்தை புகுத்துபவர், நீட் தேர்வை திணிப்பவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிப்பவர், மாநில உரிமையை தராதவர்...என்று பல காரணங்கள் சொல்லி பிரசாரம் செய்தன பல கட்சிகள்; அதற்கு துணை போயின சில ஊடகங்கள். சமூக ஊடக 'போராளிகள்', போலியான மதசார்பற்றவர்கள், போலியான தமிழ் ஆர்வலர்கள் இதற்கு துாபம் போட்டனர். தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே இந்த திட்டமிட்ட விஷம பிரசாரம் துவங்கியது. எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு, தமிழகத்திற்கு நாட்டின் பிரதமர் வரும் போது, இந்திய இறையாண்மையையே கேள்விக்குறியாக்கி 'கோ பேக் மோடி' என்று சமூக ஊடகத்தில் 'டிரெண்டிங்' செய்தனர்.\nசென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த மோடிக்கு கறுப்பு கொடி காட்டினர். மதுரையில் எய்ம்ஸ் திறப்பு விழாவிற்கு வந்த போது, கறுப்பு பலுான்கள் பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தார் வைகோ. தேர்தலுக்கு முன்பு மோடி எந்த ஊருக்கு வந்தாலும், அவருக்கு கறுப்பு கொடி காட்டினார் அவர். பின்னர் அவர் ராஜ்யசபா எம்.பி.,யாகி, பிரதமர் மோடியை 'மரியாதை நிமித்தமாக' தனியாக சந்தித்தது தனிக்கதைஎந்த பிரதமரையும் 'திரும்பி போ' என்று தமிழகம் சொன்னது இல்லை (பிரதமர் இந்திரா காந்திக்கு தி.மு.க., கறுப்பு கொடியை காட்டியதை தவிர). ஆனால் மோடி மீது மட்டும் வெறுப்பை உமிழ்ந்தார்கள். திரும்பி போ என்று கோஷங்கள் எழும்பிய போதும், திரும்ப திரும்ப தமிழகம் வந்தார் அவர். மதுரைக்கு எய்ம்ஸ் உட்பட பல திட்டங்களை தமிழகத்திற்கு தந்து துவக்கி வைத்தார்.பத்தாண்டுகள் பதவி வகித்த மன்மோகன் சிங், இரு முறை மட்டுமே வந்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nஇப்படி தன்னை புறக்கணித்தாலும், பொய் பிரசாரங்கள் செய்தாலும், 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பது போல மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் பார்ப்போம்...குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட மோடிக்கு, தமிழின் மீது மட்டற்ற பற்று உண்டு. தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, துவக்கத்தில் சில வரிகளை தமிழில் கூறுவார். முடிக்கும் போது சில வார்த்தைகள் சொல்வார். வடமாநிலங்களில் இருந்து வரும் அரசியல்வாதிகள், இப்படி மேடையில் பேசுவது சகஜம் தான் என்று கூறி ��ாம் கடந்து போகலாம் பார்ப்போம்...குஜராத்தியை தாய் மொழியாக கொண்ட மோடிக்கு, தமிழின் மீது மட்டற்ற பற்று உண்டு. தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, துவக்கத்தில் சில வரிகளை தமிழில் கூறுவார். முடிக்கும் போது சில வார்த்தைகள் சொல்வார். வடமாநிலங்களில் இருந்து வரும் அரசியல்வாதிகள், இப்படி மேடையில் பேசுவது சகஜம் தான் என்று கூறி நாம் கடந்து போகலாம் ஆனால் மோடி அப்படி அல்ல; பாராளுமன்றத்தில் பேசும் போதும், சுதந்திர தின உரையின் போதும் திருக்குறளை கோடிட்டு காட்டுகிறார். பாரதியின் கவிதையை பாராட்டுகிறார். தனது பட்ஜெட்டில் புறநானுாற்றை மேற்கோள் காட்டுகிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஐ.நா., சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன்பூங்குன்றனாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதன்மூலம் இந்தியா என்றால் ஹிந்தி மட்டுமல்ல, அந்நாட்டின் தொன்மையான மொழி தமிழே என்று உலகமே புரிந்து கொண்டது.மோடி பேசி வந்த பின்பும் பல நாட்கள், தமிழ் மொழியின் சிறப்பு உலகெங்கும் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் 'ஹவுடி மோடி' வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழர்களை பார்த்ததும் மேடையில் தமிழிலும் பேசினார். தமிழர்களிடம் தமிழில் நலம் விசாரித்தார்.பின்னர் சென்னைக்கு வந்த போது, தமிழர் உணவான இட்லி, தோசை, சாம்பார் குறித்து ஐ.ஐ.டி., நிகழ்ச்சியில் சிலாகித்தார் பிரதமர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக தான், வல்லரசு நாடு சீனாவின் அதிபரை சந்திக்க, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை தேர்வு செய்தார். சென்னைக்கு அருகில் தமிழர்களின் பண்பாட்டு நகர், பல்லவ மன்னர்களின் தலைநகரம் மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க வேண்டும் என்று மோடி விரும்பினார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டை நோக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விட்டது. சீன பத்திரிகைகள் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவ மன்னர்கள், சீனத்தோடு வியாபாரத்தொடர்பு வைத்திருந்த வரலாறு எல்லாம் திரும்பும் பக்கமெல்லாம் பேசப்படுகிறது. தமிழர்களின் கலைத்திறனை பறைசாற்றும் மாமல்லபுர சிற்பங்களை, இதுவரை அறியாத உலகமும் இன்று அறிந்து கொண்டது. உலகில் அதிக அளவு சுற்றுலா செல்லும் சீனர்கள், இனி சென்னை நோக���கியும் வருவார்கள். இதனால் நம் சுற்றுலா தொழில் மேம்படும்.\nதமிழர் பாரம்பரிய படி வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தோளில் தொங்க, தமிழ் மண்ணில் சீன அதிபரை வரவேற்றார் மோடி. சென்னையை தாண்டினாலே கோட், சூட்டில் மாறிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், நம் பண்பாட்டு உடைக்கு மாறியிருக்கிறார் பிரதமர்.தமிழகத்தில் நடக்கும் நிகழ்வில் 'ஒரு தமிழனாய்' மாறிப்போன பிரதமரை பாராட்டாமல் இருக்க இயலுமா தமிழ் பண்பாட்டின் பிரதிபலிப்பான சிற்பங்களை, பல்லவ கால கலை நுட்பத்தை, ராமாயணத்தை, அர்ஜுனன் தபசை எல்லாம் முன்னதாகவே நன்றாக படித்து அறிந்து கொண்டு, ஒரு 'கெய்டு' போல, சீன அதிபருக்கு நமது பிரதமர் விவரித்த தோற்றத்தை பார்த்த போது, (வேட்டி கட்டிய) பிரதமர் விளக்கியது போல மக்களுக்கு தோன்றவில்லை. தமிழர் குடும்பத்தில் பெரியவர் ஒருவர் விளக்கி சொல்வதாகவே தெரிந்தது. அந்த வேட்டி, பிரதமரை அப்படி மாற்றி இருந்தது.\nஇன்னும் ஒரு படி மேலே, சீன அதிபரிடம் தனிப்பட்ட முறையிலும், அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பிலும் தமிழில் சில வார்த்தைகள் பேசினார் மோடி. அதிபருக்கு நினைவுப்பரிசாக தமிழக பாரம்பரிய பொருட்களைதான் தந்தார். சென்னைக்கு வந்திறங்கிய போதும், டில்லி கிளம்பிய போதும் 'டிவிட்டரில்' தமிழில் 'டுவீட்' செய்தார். அதில்,'கலாசாரம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற, மாபெரும் மாநிலம் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று குறிப்பிட்டார். நிறைவாக டில்லி கிளம்பும் முன்பு, தங்கியிருந்த ஓட்டல் அருகே கடற்கரையில் கிடந்த குப்பைகளையும் அள்ளி இருக்கிறார்.பிரதமரின் இந்த அணுகுமுறையெல்லாம் நமக்கு ஏன் ஆச்சரியமாக இருக்கிறது என்றால், இதுவரை எந்த பிரதமரும் இப்படி தமிழ் மீதும் தமிழ்நாடு மீதும் ஆர்வம் கொண்டு நாம் பார்க்கவில்லை.முன்பு சமூக ஊடகத்தில் கோ பேக் மோடி என்று டிரெண்டிங் ஆனது, நேற்று 'எங்கும் செல்லாதீர்கள்; தமிழகத்தில் தங்குங்கள் மோடி' என மாறியது என்றால் மோடி எப்படி தமிழ்நாட்டின் விருப்பமாகி விட்டார் பாருங்கள்முன்பொருமுறை வேட்டி கட்டிய தமிழன், பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தும், 'அரசியலால்' அது கைநழுவியது. இப்போது ஒரு பிரதமர் வேட்டி கட்டி, தமிழை, தமிழ்நாட்டை கொண்டாடி தமிழனாகவே மாறியிருக்கிறார். இது நமக்கு பெருமை தானே\nசீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை\nதிரை நட்சத்திரங்களே... இதைச் செய்வீர்களா\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவேட்டி கட்டினாலும் தமிழன் உங்களை மன்னிக்கமாட்டான். உங்கள் கட்ச்சியின் தமிழ் விரொத முனைப்பை என்றும் மறக்க மாட்டார்கள் ப்ரதமரெ.\nநல்ல ஜின்க் ஜாக் போடு\nவேட்டி கட்டி வந்தாலும் , உங்க நாடகம் தமிழ்கத்தில எடுபடாது ....\nஉனக்கு எப்பதான் புத்தி வரும் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகை: உலகமே பேசுது பழந்தமிழர் பெருமையை\nதிரை நட்சத்திரங்களே... இதைச் செய்வீர்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/mar/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-866285.html", "date_download": "2020-01-19T05:30:19Z", "digest": "sha1:EALZQTMJ6TCZCQDRCUOGG47ABJD4DQYE", "length": 9407, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குமரியில் சுட்டெரிக்கும் வெயில் வெள்ளரிப்பிஞ்சு விலை ஏறுமுகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுமரியில் சுட்டெரிக்கும் வெயில் வெள்ளரிப்பிஞ்சு விலை ஏறுமுகம்\nPublished on : 27th March 2014 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில் இவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு அதிகரித்துள்ளது. வெயில் காலத்தில் பல்வேறு நோய்களும் தாக்கும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் முற்பகல் 11 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.\nகோடை காலத்தில் மக்கள் அதிகமாக பயன்ப���ுத்தும் வெள்ளரிப் பிஞ்சுகளில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராக பராமரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nஇதனால் இவற்றை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தற்போது இவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை கிலோ ரூ. 100-ஆக உயர்ந்து காணப்பட்டது.\nவிலை உயர்வு குறித்து வெள்ளரி வியாபாரியான எம்.ராபர்ட் கூறும் போது, இந்தியாவை தாயகமாக கொண்ட வெள்ளரி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தோட்டப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. நிகழாண்டு பருவமழை தவறிவிட்ட காரணத்தால் வெள்ளரி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வெள்ளரி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதேவை அதிகரித்துள்ள நிலையில் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/works-of-sankara/", "date_download": "2020-01-19T04:41:58Z", "digest": "sha1:RHJCFOLHZNLDV22FZZZKEXIQQFUCCIOZ", "length": 5823, "nlines": 106, "source_domain": "www.meenalaya.org", "title": "Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/sites/meenalaya.org/public_html/wp-content/themes/agama-pro/functions.php on line 74 Bhagavan Sri Adi Sankara – Meenalaya", "raw_content": "\nபகவான் ஆதி சங்கரர் அருளிய பவானி அஷ்டகம் எனும் இந்த அழகிய எட்டு ஸ்லோகங்கள், காசியில் அன்னை பவானியை வேண்டிப் பாடியதாக வரலாறு. அவ்வரிய இனிய ஸ்லோகங்களின் தமிழாக்கம்....\nகாசி எனும் சொல்லுக்கு ஒளி மிக்கது எனப்பொருள். ‘காச: ப்ரகாச: அஸ்ய இதி காசி:’- அதாவது ஒளிர்ந்து ஒளி தருவது காசி என்பது ஆகு���்....\n'மனீஷா பஞ்சகம்' என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு \nவினா விடைகளாம் ரத்தினக் கற்கள் பதித்த மாலை, சுமார் 181 வினாக்களையும் அதற்கான நேரடியான விடைகளையும் தருகின்றது....\nபகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, \"ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்\" எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது....\nஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்....\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள், பஞ்சதசாக்ஷரி எனும் மந்திர அக்ஷரங்கள் ஒவ்வொன்றுடனும் தொடங்குகின்ற \"மந்த்ரமாத்ருகா ஸ்தவம்” எனும் மந்திராக்ஷர மாலையை சகல சௌபாக்யங்களையும் தரும் ஸ்ரீ சக்ரநாயகி ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்குச் சமர்ப்பித்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_432.html", "date_download": "2020-01-19T04:01:29Z", "digest": "sha1:KPVCLTUVZVKBVBT6EXLE4YMV2QDVNOKZ", "length": 5293, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்: UK அறிவுறுத்தல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்: UK அறிவுறுத்தல்\nஅவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்: UK அறிவுறுத்தல்\nஐக்கிய இராச்சிய பிரஜைகள் அத்தியவாசிய தேவைகள் இருந்தாலொழிய இலங்கைக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.\nகடந்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரை காயமுற்றுள்ளனர். இதில் இங்கிலாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.\nஇந்நிலையில், வார இறுதியில் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடும் எனும் எச்சரிக்கை அதிகரித்து வருவதுடன் அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் தமது நாட்டு பிரஜைகளுக்கு அவதான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப��பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/198388", "date_download": "2020-01-19T04:10:16Z", "digest": "sha1:JIO7AWFHXR4CHA36WW3R766NBD6IACCF", "length": 8134, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்!- டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்\nபாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்\nகோலாலம்பூர்: ஹுடுட் சட்டமானது (RUU355) மக்களவையில் மீண்டும் முன்வைக்கப்பட்டால் மஇகா அதனை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\n“நாங்கள் இந்த மசோதாவுக்கு எதிரானவர்கள் அல்ல. அதை மீண்டும் (மசோதா) கொண்டு வருமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகிறோம். நாங்கள் அதை ஆதரிப்போம், நான் அதை ஆதரிப்பேன்.”\n“அச்சட்டத்தை இயற்றுவது தவறல்ல. அது இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு சம்பந்தமில்லை.\nஎவ்வாறாயினும், மத்திய அரசியலமைப்பு முஸ்லிமல்லாதவர்களுக்கு அச்சட்டத்தை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\n“அச்சட்டதை ஆதரிக்க விரும்பினால் மத்திய அரசியலமைப்பிலிருந்து பாதுகாப்பு தேவை. அ���சியலமைப்பு முஸ்லிமல்லாதவர்களைப் பாதுகாக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.\nஇதற்கிடையில், முவாபாக்காட் நேஷனலை நிறுவனமயமாக்க வேண்டும் என்ற அம்னோ இளைஞர்களின் முன்மொழிவுக்கு மஇகா ஒப்புக் கொண்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதனிடையே, விக்னேஸ்வரனின் இக்கருத்துக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், இந்து சேவா சங்கம், தர்ம இயக்கம் மற்றும் உலக இந்து மன்றம் ஆகியவை கண்டங்களை தெரிவித்துள்ளன.\nPrevious article“மகாதீர் அஸ்மினை நீக்கச் சொன்னதாக அன்வார் கூறினார்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை\nபேராசிரியர் முனைவர் எஸ்.சிங்காரவேலு காலமானார்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/blog-post_12.html", "date_download": "2020-01-19T05:28:50Z", "digest": "sha1:BFJNG24PTP74NLKILBP5KYEW7EGTZDXK", "length": 6374, "nlines": 58, "source_domain": "www.malartharu.org", "title": "அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?", "raw_content": "\nஅவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் \nஉயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி\nஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. .\nஎன் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் \nவானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்\nதிரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக\nநீ அவளைக் காதலிக்கத்தான். ..\nபொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவள��க்கு\nஅதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.\nஎல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் \nலேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -\nஅப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016/06/", "date_download": "2020-01-19T04:38:48Z", "digest": "sha1:TKJ62V3DFFCUII72UCAOSQUDYITJ6SET", "length": 24419, "nlines": 206, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமி��்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: June 2016", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள��ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\nடார்லிங் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் அன்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து லைக்கா புரடக்ஸன் தயாரிப்பில் நேற்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\". இத்திரைப்படத்தில் \"கயல்\"ஆனந்தி, \"பருத்திவீரன்\" சரவணன், விடிவி கணேஷ், \"நான் கடவுள்\" ராஜேந்திரன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா,சார்லி, வில்லன் துரையாக ஆர்.லாரன்ஸ், லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்கள் நடித்துள்ளார்.\nராயபுரத்தில் நைனா தான் எல்லாம், ஏற்கனவே நைனாவாக இருப்பவரை சரவணன்(தாஸ்), விடிவி கணேஷ்(பெஞ்சி), ராஜேந்திரன்(மகாபலி மஹா) கூட்டணி திட்டம் போட்டு காலி செய்ய, அந்த நைனா நாற்காலிக்கு சரவணன் வருகிறார், மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். பின்னர் விடிவி கணேஷ் மகன் ஜி.வி.பிரகாஷ்க்கு(ஜானி), சரவணனின் ஒரே மகளான ஆனந்தி(ஹேமா) மீது காதல் கொள்கிறார். இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும் நோய் உள்ளவராக ஜி.வி.பிரகாஷ் இருக்க, சரவணன் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்பவன் ராயபுரத்தை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.\nஜி.வி.பிரகாஷ் தான் சரியான ஆள் என சரவணனின் எடுபிடிகளான கருணாஸ், யோகிபாபு ஆகியோரால் தவறாக அடையாளப்படுத்தப்படுவதால் இருவருக்கும் எளிதாக திருமணம் முடிகிறது. பின்னர் அனைவருக்கும் அவரது பலவீனம் பற்றி தெரியவர.\nஇறுதியில் எவ்வாறு அவர் ராயபுரம் நைனாவகிறார் என்பதே மீதிக்கதை.\nஇயக்குனர் சாம் அன்டனின் கதை , இளைஞர்களுக்கு மட்டுமான ஒரு லாஜிக் இல்லாத திரைப்படமாக அமைத்துள்ளது. வேதாளம்,கபாலி, கத்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாரி, ரமணா போன்ற படங்களில் வரும் வசனக்காட்சிகளை கொண்டு நகைச்சுவையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார். நைனா வாரிசுக்கு ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்ட��� ஷோவாக நடத்துவது என காமெடி கலாட்டா செய்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷின் பாடல்களை பற்றி சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை அருமை.\nமொத்தத்தில் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" - அங்க அங்க காமெடி மட்டும் தான் இருக்கு\nபீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சி.வி. குமார் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் \"இறைவி\". விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இத்திரைப்படம் நேற்று வெளியாகிருக்கிறது.\nசிற்பத் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். இளைய மகனான பாபி சிம்ஹா கல்லூரி மாணவர். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் இயக்கிய ஒரு படம் அப்படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வெளிவராமல் தடைபடுகிறது.\nஇதனால் விரக்தியடைந்த எஸ்.ஜே.சூர்யா மதுவுக்கு அடிமையாகிறார். அவரின் நிலையை நினைத்து வருந்தும் அவரது மனைவியான கமலினி முகர்ஜி, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பத்தோடு முயற்சியில் இறங்குகிறார்.\nமறுபக்கம் இவர்கள் குடும்பத்தில் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் வேளையில் இவரை திருமணம் செய்ய மறுக்கிறார் பூஜா. அதன் பின் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.\nஇந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் நடுவே விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார்.\nஇதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், திருப்பங்களுமே மீதிக்கதை.\nஎஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பை விட்டுமுற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் குடிகார கதாபாத்திரமாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களை களங்க வைக்கிறார்.\nசற்று முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் ��ேதுபதி. வழக்கம் போல அவருக்கே உரிய யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறையும், தன் மனைவியையும் நினைத்து வருந்தும் காட்சிகள் பிரமாதம். பாபி சிம்ஹா வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக புதுவித கதாபாத்திரத்தில் வலம் வந்திருக்கிறார்.\nஏழ்மையான குடும்ப பெண்ணாக வரும் அஞ்சலி மேக்கப் இல்லாமல் ஒரு நிஜ வாழ்க்கையை பிரதிபலித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.. தன் கணவன் எஸ்.ஜே.சூர்யாவின் நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கமலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை துணிச்சலுடன் ஏற்று நடித்திருக்கும் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். மற்ற மூத்த நடிகர்களான ராதாரவி, வடிவுகரசியும் தங்கள் அனுபவ நடிப்பை அப்படியே அர்ப்பணித்திருக்கிறார்கள், இவர்களோடு கருணாகரனும் தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.\nகுடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எண்ணம்போல் வாழ நினைக்கும் ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் சிலவற்றை சேர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படும். சிவக்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கும் காட்சிகளுக்கும் பலம்.\nமொத்தத்தில் \"இறைவி\" சமூக அவலத்திற்கு சாட்டையடி..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இ���ான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/z4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:47:22Z", "digest": "sha1:YZK3YVOCGHNZS72BHCSZHVPSOAI4GPQU", "length": 22267, "nlines": 101, "source_domain": "www.trttamilolli.com", "title": "தாயகம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉழவர்களை சிறப்பிக்கும் பொங்கல் திருநாள்\nதமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாதமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தமேலும் படிக்க...\nஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் – 32வது ஆண்டு நினைவு\nஇலங்கையில் 1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக்கோரிக்க��களை முன் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தன் உயிர் துறந்த திலீபனின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26,1987)தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கியமேலும் படிக்க...\nஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்மேலும் படிக்க...\nதமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்\nவித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான்மேலும் படிக்க...\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்\n“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”மேலும் படிக்க...\nதியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, இறுதியில் வல்லரசுகளின் மௌனத்தால் தன் இன்னுயிரை நீத்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்தின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.மேலும் படிக்க...\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் ��ேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்றமேலும் படிக்க...\nசுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்\nவெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்லமேலும் படிக்க...\nசோமசுந்தர புலவர் நினைவு தினம்\n‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) நினைவு தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: # இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசலமேலும் படிக்க...\nஎங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள் “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;” நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை.. “நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;” நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை, எமனுக்கும் அஞ்சுவதில்லை.. என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள். என்ற இலக்கணத்துக்கான உருவம் தான் கரும்புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மேலும் படிக்க...\nதியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின்மேலும் படிக்க...\nமே 25 : “சோமசுந்தர புலவர் ” பிறந்த தினம் இன்று\nஇலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் பிறந்த தினம் இன்று (மே 25) ‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று (மே 25). இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில்மேலும் படிக்க...\nதமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்\nபடுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். (மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஓகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெற் இணையதளத்தின் பிரதானமேலும் படிக்க...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று\nஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம்மேலும் படிக்க...\n31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)\nநினைவுப் பகிர்வு லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்) இயற் பெயர் : சிலுவைராஜா. எட்மன் பேட்டன் தாயின் மடியில் 06.10.1965 தாயக விடிவில்: 22.04.1987 லெப். கிருமானி அவர்களின் மீளா நினைவலைகள் கிருமானி என்றாலே அவருடைய சிரித்த முகமும் சிங்காரத்மேலும் படிக்க...\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்\nவன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 10 வருடங்கள் நிறைவடைகிறது மிகுந்த வேதனைமேலும் படிக்க...\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nநாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988ல் இருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்��ாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்மேலும் படிக்க...\nபிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்: கோவை ராமகிருஷ்ணன்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு நிமிடங்கள்தான். அதுவும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆகவே பிரபாகரனுடன் சேர்ந்து நிற்பது போன்றுமேலும் படிக்க...\nபுலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர்\nஇயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகையமேலும் படிக்க...\nலெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்\nலெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன் தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் 03-01-1962 தாயக மடியில் 17-09-1991 எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன் . சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் போர்முனைக்குச் சென்றவர்கள் வென்ற துண்டுமேலும் படிக்க...\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/page/3/", "date_download": "2020-01-19T05:12:06Z", "digest": "sha1:PK632HVBFAORSBBQURD6QMU2O2QROBZV", "length": 17369, "nlines": 124, "source_domain": "maattru.com", "title": "பாஜக Archives - Page 3 of 4 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nபண்டங்கள் மற்றும் சேவை வரி - சுறுக்கமாக பசே) (GST) வரி பற்றிய இந்தக் கட்டுரைத் தொடர் இந்தியாவில் அமலில் உள்ள வரிகள் குறித்த கழுகுப் பார்வை புரிதலைக் கொடுப்பதுடன், இந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை விவாதிக்கிறது.Continue Reading\nஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்\nசட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார் சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார் சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார் போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.Continue Reading\nவியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …\nவியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச்செய லாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம் பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற் கான சான்றுகள் கிடைத் துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.Continue Reading\nபுதிய ஆசிரியன் மார்ச் 2015\nஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்\nவி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த Continue Reading\nமதமாற்றப் பிரச்சனைக்கு ஒரு ‘மார்க்கெட்’ தீர்வு \nமதமாற்றத்திற்கு கையாளும் பணத்தில் 100 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வகைசெய்யும் வழியில் பதிவுச் சட்டத்தை திருத்த வேண்டும். அரசாங்கத்திற்கும் நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப் பதிவு செய்துவிட்டால்தான் அவர்கள் ஏமாற்றப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். Continue Reading\nமேற்கு உ.பி கலவரங்கள்; சஹரான்பூரில் நடந்தது என்ன\nபதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.Continue Reading\nஇலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து Continue Reading\nபாஜகவின் அனுமானாகிய மூன்று தலித் ராமன்கள் – ஆனந்த் டெல்டும்ப்டே\nஅம்பேத்கரின் சுடரை ஏந்தி வருவதாக உலவி வந்த, மூன்று தலித் ராம்கள் – ராம்தாஸ் அதாவ்லே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ்( சில ஆண்டுகளுக்கு முன்பு உதித் ராஜ் என்று பெயர் மாற்றி கொண்டவர்) , சிறிதுகூட வெட்கமேயில்லாமல் பாஜகவின் தேரிலிருந்து வீசியெறிப்படும் ஆட்சி – அதிகார ஆப்பிளை சுவைக்க முதுகை வளைத்து தற்போது காத்திருக்கின்றனர். பாஸ்வானை பற்றி கேட்கவே தேவையில்லைம் அவர் தம் Continue Reading\nமனிதன் ஏதோ தனக்கென்று ஒருஅரசியல் கடமை வைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த வழிகளில் அரசியல் நடத்துகிறார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் நினைப்பார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இவர் யாருக்கு சேவை செய்வதற்காக என்னவிதமான சூழ்ச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரியும்.Continue Reading\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக Continue Reading\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மத��் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540228/amp", "date_download": "2020-01-19T04:16:30Z", "digest": "sha1:VHRSIXKPI6Q3ELBICONM5EGNFFDSMKDK", "length": 9943, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Parliamentary financial position Manmohan Singh to be elected to the committee | நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மன்மோகன் தேர்வு: மாநிலங்களவை அறிக்கை தகவல் | Dinakaran", "raw_content": "\nநாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மன்மோகன் தேர்வு: மாநிலங்களவை அறிக்கை தகவல்\nபுதுடெல்லி: நாடாளுமன்றத்தின் நிதிநிலை குழுவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், கடந்த 1991-96ம் ஆண்டுகளில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2014 செப்டம்பர் முதல் 2019 மே வரை நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், மாநிலங்களவை வெளியிட்ட அறிக்கையில், `மன்மோகன் சிங் நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மாநிலங்களவைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, நிதிநிலை குழுவில் இடம் பெற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் நகர மேம்பாட்டு குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நிதிநிலை குழுவில் மன்மோன் சிங் இடம் பெற வேண்டி திக்விஜய் சிங் அக்குழுவில் இருந்து பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசிஏஏ சட்டத்தை ஏற்காதவர்களை பாகிஸ்தான் செல்ல சொன்ன ஆசிரியர் சஸ்பெண்ட்: கேரள கல்வித்துறை நடவடிக்கை\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடி கைது ஜாமீன் நிபந்தனையை நீக்க பீம் ஆர்மி தலைவர் புதிய மனு\nதேசிய அருங்காட்சியகம் புதிய தலைவர் நியமனம்: மோடிக்கு நெருக்கமானவர்\n6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு சிறுமியை பலாத்காரம் செய்த 2 பேர் குற்றவாளியாக அறிவிப்பு: டெல்லி செஷன்ஸ் நீதிபதி அதிரடி\nசஞ்சய் ராவுத்தின் தொடரும் சர்ச்சை பேச்சால் சிவசேனா - காங்கிரஸ் மோதல் வலுக்கிறது: கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுமா\nகேரள ஆளுநர் திட்டவட்ட கருத்து குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலீசார், அதிகாரிகளுக்கு வழங்கிய அறைகளை திரும்ப பெற முடிவு: பக்தர்களுக்கு கூடுதல் அறைகளை ஒதுக்க நடவடிக்கை\nசாலை விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம்\nகாஷ்மீரில் மீண்டும் மொபைல் எஸ்எம்எஸ் சேவை\nமல்டி மீடியா, காணொளி வசதியுடன் போலீசார் தகவல் தொடர்புக்கு அதிநவீன போல்நெட் 2.0 சேவை: அடுத்த வாரம் தொடக்கம்\nகாஷ்மீர் டிஎஸ்பி வழக்கு என்ஐஏ.யிடம் ஒப்படைப்பு\nசிஏஏ போராட்டங்களை ஒடுக்க அதிரடி தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு அதிகாரம்: ஆளுநர் உத்தரவு\nமோடி அரசு கியரை மாற்றிவிட்டது குடிமக்கள் பதிவேடு பற்றி பேசாமல் மக்கள்தொகை பதிவு பற்றி பேசுகிறது: ப.சிதம்பரம் பேட்டி\n21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ரஷ்மிகாவுக்கு ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ்\nகுற்றம் நடந்தபோது நான் மைனர் என்று கூறியதை ஐகோர்ட் நிராகரித்தது தவறு: உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளி மனு\n‘இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் பொறுக்கமாட்டோம்’ராகுலுக்கு அ��ித்ஷா கடும் எச்சரிக்கை\nபிஎஸ்எப் தேர்வு முறைகேடு சிபிஐ அதிரடி ரெய்டு\nகுடியுரிமை உரிமை மட்டுமல்ல பொதுமக்களின் சமூக கடமை: தலைமை நீதிபதி பேச்சு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/inataiya-kairaikakaeta-racaikarakalaukakau-marakaka-mautaiyaata-nainaaivaukalaai-tanata-tainama", "date_download": "2020-01-19T04:04:25Z", "digest": "sha1:YDSIRYEQ3FOKR6R2C54BRSMKDSZVSFUK", "length": 40117, "nlines": 306, "source_domain": "ns7.tv", "title": "இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை தந்த தினம் இன்று! | | News7 Tamil", "raw_content": "\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை தந்த தினம் இன்று\nஎம்.எஸ்.தோனியின் தலைமையின் கீழ் இதே நாளில் தான் இந்திய அணி, உலகக் கோப்பை டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.\nஐசிசி சார்பில் டி-20 போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது, இதில் 12 அணிகள் கலந்துகொண்டன.\n2007 செப்டம்பர் 24ம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும், பரம வைரியான பாகிஸ்தானும் மோதின.\nமகேந்திர சிங் தோனி என்ற இளைஞரின் தலைமையின் கீழ் களமிறங்கிய இந்திய அணியில் கவுதம் காம்பீர், யுவ்ராஜ் சிங், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். யூசப் பதான் இத்தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். பாகிஸ்தான் அணி, ஷாகித் அப்ரிதி தலைமையில் களமிறங்கியது.\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. கவுதம் காம்பீரும், யூசுப் பதானும் ஒபனர்களாக களமிறங்கினர். இந்திய அணியை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார் உமர் குல்.\nயூசுப் பதான் ஆரம்பகட்டத்திலேயே 15 ரன்களில் கேட்சாகி வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் அதிரடி காட்டினார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா சோபிக்க தவறினார்.\n6 சிக்ஸர் சாதனை மன்னன்:\nஇத்தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்திருந்த யுவ்ராஜ் சிங் மீது எதிர்பார்ப்பு விழுந்தது. 14 ரன்களில் Edge ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர்.\nஇதன் பின்னர் களமிறங்கினார் கேப்டன் தோனி, 8 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த போது ஸ்டெம்பு பறக்கும் முறையில் தோனியை போல்டாக்கினார் உமர் குல். பின்னர் ரோகித் களமிறங்கினார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நங்கூரமாக செயல்பட்ட கம்பீர் 54 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்களை திரட்டி வெளியேறினார். இவரையும் உமர் குல்லே வெளியேற்றினார். அப்போது இந்திய அணி 18 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது.\nஇதன் பின்னர் இர்பான் பதான் களமிறங்கினார். ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ரன்களை திரட்டியது இந்திய அணி. கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி 27 ரன்களை திரட்டியதால் சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது இந்தியா.\n158 ரன்கள் எடுத்தால் பரம வைரியான இந்தியாவை வீழ்த்துவதுடன் உலக சாம்பியன் ஆகிவிடலாம் என ஒரே கல்லில் இரட்டை மாங்காய் இலக்காக களமிறங்கினர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹஃபீஸும், இம்ரான் நசீரும்.\nபோட்டியின் முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். அவரது பந்துவீச்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்து உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் முகமது ஹஃபீஸ்.\nஇரண்டாவது ஓவரை ஸ்ரீசாந்த் வீசியபோது அவரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் நசீர். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை பறக்க விட்டார் நசீர்.\nஆர்.பி.சிங்கின் மூன்றாவது ஒவரில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கம்ரான் அக்மல் போல்டாகி வெளியேறினார்.\nமுதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கிய ஸ்ரீசாந்த், அடுத்த ஓவரை மெய்டனாக வீசி மெய்சிலிர்க்க வைத்தார். 6 பந்துகளையும் யூனஸ் கான் எதிர்கொண்டார்.\nஇதனிடையே சிறப்பாக ஆடி வந்த இம்ரான் நசீர் 14 பந்துகளில் 33 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். ராபின் உத்தப்பாவின் துல்லியமான தாக்குதலில் அவர் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. யூனிஸ் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.\nஇரட்டை செக் வைத்த இர்பான் பதான்:\nஆட்டத்தின் 12 ஓவரை வீசிய இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தார். அவரது ஓவரின் 3வது பந்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சோயிம் மாலிக்கையும் (8 ரன்கள்), 4வது பந்தில் கேப்டன் ஷாகித் அஃப்ரிதியையும் (0 ரன்கள்) வெளியேற்றி இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.\nடெயில் எண்டர்களான யாசர் அராபத் (15 ரன்கள்), சோகைல் தன்வீர் (12 ரன்கள்) ஓரளவு ரன்களை திரட்டித் தந்தனர். பந்துவீச்சில் கலக்கிய உமர் குல் டக் அவுட் ஆனார்.\nஇறுதி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜோகிந்தர் சர்மாவை பந்து வீச அழைத்தார் கேப்டன் எம்.எஸ். தோனி.\nமுகமது ஆஸிப்புடன், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மிஸ்பா இருவரும் கடைசி விக்கெட்களாக களத்தில் இருந்தனர்.\nமுதல் பந்தை மிஸ்பா எதிர்கொண்ட போது அகலப்பந்தாக வீசினார் ஜோகிந்தர். இப்போது தேவைப்படும் ரன்கள் 12 ஆக இருந்தது.\n2வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் மிஸ்பா. இதன் மூலம் வெற்றிக்கு தேவையான ரன்கள் 6 ஆக குறைந்தது.\n4 பந்துகளில் 6 ரன்களே தேவை என்ற நிலையில் 3வது பந்தை ஸ்வீப் முறையில் தூக்கி அடித்தார் மிஸ்பா, பவுண்டரி பகுதியில் இருந்து விரைந்து ஓடி வந்த ஸ்ரீசாந்த் அருமையாக கேட்ச் செய்தார். இதன் மூலம் முதல் உலகக் கோப்பை டி-20 தொடரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.\nபாகிஸ்தான் அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் மிஸ்பா உல் ஹக் மட்டுமே. (இவர் இன்றைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் என்ற இரட்டை பதவியில் அண்மையில் நியமிக்கப்பட்டார்) 38 பந்துகளில் மிஸ்பா 43 ரன்கள் திரட்டினார். இதில் ஆட்டநாயகன் விருதை இர்பான் பதானும், தொடர் நாயகன் விருதை அப்ரிதியும் வென்றனர்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'17 ரன்களில் தோனியின் உலகசாதனையை வீழ்த்த காத்திருக்கும் கோலி\n​'குழந்தையுடன் தாயைக் கண்டதும் தாண்டிச் சென்ற காளை...\n​'நள்ளிரவில் வீடுகளின் படுக்கை அறையை எட்டி பார்க்கும் விநோத இளைஞர்...\n\"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்\nபோலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது\nபழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்\nஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை\nசீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்\nதமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை\n600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு\nதிமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nபொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா\nதமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு\nகுடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா\nவில்சன் கொலை - முக்கிய நபர் கைது\nநிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..\n2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.\n12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்\nநிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு\nகொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை\nபயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்\nசீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு\n9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்\nCAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் \nவில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.\nபாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.\n\"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு\" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஇந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து\nதயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்���ி நிறைவடைந்தது\nகூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை - திமுக பொருளாளர் துரைமுருகன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்\nகள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு\nசீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nகவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்\nதற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு\nநிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்\nமும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nதிமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி\nபேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு\nஇந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nதமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்\nமண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை\nபோகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது\nமதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nமதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்\nதமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி\nசென்னை அயனாவரத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த ரஹூம் என்பவர் கைது\nஅனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும் செழிப்பையும் தர வாழ்த்து - ஆளுநர் பொங்கல் வாழ்த்து.\nமூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதம்\nவடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம்...\nசென்னையிலிருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்து மூலம் சொந்த ஊர் பயணம்..\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று பலப்பரிட்சை...\nஇரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃபின் மரண தண்டனை ரத்து\n“நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை” - நெல்லை கண்ணன்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சனை கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகும்பகோணத்தில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் 5 பேரும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் TNPSC விசாரணை\nசென்னை பெசன்ட் நகர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு\nஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு தொடங்கியது\nசபரிமலை வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்குகிறது உச்சநீதிமன்றம்....\nகுடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை மத்திய அரசு ஓயாது - அமித்ஷா\nபோலீசாரின் உதவியோடுதான் ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு\nகொச்சி அருகே மரடு பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு\nபொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50% கட்டணம் தள்ளுபடி அறிவிப்பு\nஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் டெஹ்��ானில் கைது\nஜனவரி 21 ஆம் தேதி கூடுகிறது திமுக செயற்குழு...\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...\nமத்திய அரசு கேட்டுக்கொண்டால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - ராணுவ தளபதி\nபரமக்குடி அரியனேந்தல் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் ராஜினாமா\n27 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 26க்கு முடிவுகள் வெளியீடு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nவாடிப்பாட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் ரத்து\nஎடப்பாடி ஒன்றிய தலைவராக அதிமுகவின் குப்பமாள் போட்டியின்றி தேர்வு\nமதுரை மேற்கு ஒன்றிய 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:11:42Z", "digest": "sha1:YCGWRH7UKHWPUZKDY3N2FHDS32PYSHM7", "length": 19712, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்தேவியா, ஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகள்\nகி.பி. 1780 இல் பத்தேவியா\nஒல்லாந்தக் கிழக்கிந்தியத் தீவுகளில், பத்தேவியா (Batavia) அதன் தலைநகரமும், தற்கால சக்கார்த்தாவாக உருவாகிய நகரமும் ஆகும். இக்கால சக்கார்த்தாவைப் போலவே அக்காலத்தில் பத்தேவியா என்பது நகரத்தை மட்டுமோ அல்லது அதனோடிணைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையும் சேர்த்தோ குறிக்கலாம்.\n1619 இல், அக்கால சயகார்த்தா நகரை இடித்து உருவாக்கப்பட்ட பத்தேவியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நவீன இந்தோனீசியா உருவாக வழிகோலியது. பத்தேவியா, ஒல்லாந��தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிக வலையமைப்பின் மையமானது.[1]:10 இப்பகுதியில் கம்பனி, சாதிக்காய், கருப்பு மிளகு, கறுவா, கராம்பு ஆகிய பண்டங்களின் வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்ததோடு, மரபு சாராத காசுப் பயிர்களான காப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர், சர்க்கரை, கஞ்சா ஆகியவற்றின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது. தங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியும், 1799 இல் அதை மாற்றீடு செய்த குடியேற்றநாட்டு நிர்வாகமும், படிப்படியாக நகரைச் சுற்றிய பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டன.[1]:10\nபத்தேவியா சாவாத் தீவின் வடக்குக் கரையில் பாதுகாப்பான குடாப் பகுதியில், சதுப்பு நிலங்களையும், சிறு குன்றுகளையும் கொண்ட தட்டையான நிலப்பகுதியில் இருந்தது. பத்தேவியா இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று \"பழைய பத்தேவியா\" அல்லது \"கீழ் நகரம்\" நகரின் பழைய பகுதி தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மற்றது \"புதிய பத்தேவியா\" அல்லது \"மேல் நகரம்\", ஒப்பீட்டளவில் பிற்காலத்தைச் சேர்ந்தது, தெற்குப் பகுதியில் மேடான நிலப்பகுதியில் அமைந்துள்ளது.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பத்தேவியா சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பானியரின் கீழ் இருந்தபோதும், 1945 ஆகத்து 17 க்குப் பின்னர் தேசியவாதிகள் விடுதலையை அறிவித்த பின்னரும் நகரின் பெயர் சக்கார்த்தா என மாற்றப்பட்டது.[2] போருக்குப் பின்னர், 1949 டிசம்பர் 27 இல் இந்தோனீசியா முழு விடுதலை பெறும்வரை ஒல்லாந்தப் பெயரான \"பத்தேவியா\" உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக இருந்துவந்தது. விடுதலைக்குப் பின்னர் சக்கார்த்தா இந்தோனீசியாவின் தேசியத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.[2]\n1595 இல் அம்சுட்டர்டாமில் இருந்து ஒல்லாந்த வணிகர்கள் கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டனர். வாசனைப் பொருள் வணிகத்துக்காக கோர்னேலிசு டி ஊத்மன் என்பவன் தலைமையில் இவர்கள் பாந்தென் சுல்தானகத்தின் தலைநகரான பாந்தமுக்கும், சயகார்த்தாவுக்கும் வந்தனர். 1602 இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல் சர் சேம்சு லங்காசுட்டர் தலைமையில் ஆக்கேக்கு வந்து அங்கிருந்து பாந்தமுக்கு வந்தனர். அங்கே ஒரு வணிக நிலையைக் கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது. இது 1682 வரை ஆங்கிலேயரின் இந்தோனீசியாவுக்கான வணிக மையமாக விளங்கியது.[3]:29\n1603 இல், ஒல்லாந்தரின் முதல் நிரந்தரமான வணிக நிலை பாந்தமில் நிறுவப்பட்டது. 1610 இல், இளவரசர் சயவிக்கார்த்தா, சிலிவுங் ஆற்றின் கிழக்குக் கரையில், சயகார்த்தாவுக்கு எதிர்ப்புறம் மரத்தாலான களஞ்சியசாலை ஒன்றையும் வீடுகளையும் கட்டிக்கொள்ள ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு அனுமதி வழங்கினான்.[4]:29 இது 1611ல் நிறுவப்பட்டது. ஒல்லாந்தரின் வலிமை அதிகரித்தபோது, அதைச் சமப்படுத்துவதற்காக சிலிவுங் ஆற்றின் மேற்குக் கரையில் வீடுகளையும் ஒரு கோட்டையையும் கட்டிக்கொள்ள செயவிக்கார்த்தா பிரித்தானியருக்கு அனுமதி கொடுத்தான்.\n1618 டிசம்பரில் செயவிக்கார்த்தாவுக்கும் ஒல்லாந்தருக்குமான உறவுகளில் விரிசல் ஏற்படவே, செயவிக்கார்த்தாவின் படைகள் ஒல்லாந்தரின் கோட்டையைச் சூழ்ந்துகொண்டன. 15 கப்பல்களைக் கொண்ட பிரித்தானியக் கப்பல்படை ஒன்றும் சர் தாமசு டேல் தலைமையில் வந்து சேர்ந்தது. கடற் சண்டை ஒன்றைத் தொடர்ந்து ஒல்லாந்த ஆளுனன் யான் பீட்டர்சூன் கோயென் உதவிக்காக மொலுக்காசுக்குத் தப்பியோடினான். பேச்சுவார்த்தை ஒன்றின்போது ஒல்லாந்தப் படைத்தளபதி பீட்டர் வான் டென் புரூக்கும் வேறு ஐவரும் கைது செய்யப் பட்டனர். இதன் பின்னர் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் நட்புறவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டான்.\nஒல்லாந்தப் படைகள் பிரித்தானியரிடம் சரணடையும் தறுவாயில் இருந்தபோது, இளவரசன் செயவிக்கார்த்தா பிரித்தானியருடன் செய்துகொண்ட நட்புறவு உடன்படிக்கை தொடர்பில் முன் அனுமதி பெறாததால், செயவிக்கார்த்தாவை அழைத்துச் செல்வதற்காகப் பந்தனில் இருந்து ஒரு தொகுதி படையினர் அனுப்பப்பட்டிருந்தனர். செயவிக்கார்த்தாவுக்கும் பந்தனுக்கும் இருந்த முரண்பாடுகளும், பாந்தனுக்கும், பிரித்தானியருக்கும் இடையிலான பிரச்சினைகளும் ஒல்லாந்தருக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்கின.\n1619 மே 28 இல் கூடுதல் படைகளுடன் மொலுக்காசில் இருந்து வந்த கோயென் 1619 மே 30 ஆம் தேதி செயக்கார்த்தாவைத் தரைமட்டமாக்கினான்.[5]:35 செயவிக்கார்த்தா பாந்தனின் உட்பகுதியில் இருந்த தனாரா என்னும் இடத்துக்குப் பின்வாங்கினான். பாந்தனுடன் நெருக்கமான உறவை உருவாக்கிய ஒல்லாந்தர் துறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நாளடைவில் இது இப்பகுதியில் ஒல்லாந்தரின் அதிகார மையம் ஆனது.\nபத்தேவியா நகரமாக உருவான இடம் 1619ல் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலில் பழைய ஒல்லாந்தக் கோட்டையின் விரிவாக்கம் ஆகவும், முன்னர் செயக்கார்த்தா இருந்த இடத்தில் சில புதிய கட்டிடங்களாகவும் இது தொடங்கியது. 1619 யூலை 2 ஆம் தேதி கோயென் பழைய கோட்டையைப் பெரிய கோட்டையாகக் கட்ட முடிவு செய்தான். 1619 அக்டோபர் 7 ஆம் தேதி புதிய கோட்டையின் வரைபடம் நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டது. புதிய பத்தேவியாக் கோட்டை பழையதைக் காட்டிலும் மிகவும் பெரியது. கடலில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வடக்கில் இரு கொத்தளங்கள் இருந்தன. இக்கோட்டையில் சப்பான், செருமனி, இசுக்காட்லாந்து, டென்மார்க், பெல்சியம் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட கூலிப்படைகள் இருந்தன. 1619 மார்ச்சில் களஞ்சியங்களும், துறைமுகமும் தளபதி வான் ராயின் மேற்பார்வையில் விரிவாக்கப்பட்டன.\nபுதிய குடியேற்றத்துக்கும் கோட்டைக்கும் தான் பிறந்த ஊரின் பெயரைத் தழுவி \"புதிய ஊர்ண்\" (Nieuw-Hoorn) என்று பெயரிட கோயென் விரும்பினான். அதை ஏற்றுக்கொள்ளாத ஒல்லாந்தத் திழக்கிந்தியக் கம்பனியின் சபை \"பத்தேவியா\" என்னும் பெயரைத் தெரிவு செய்தது. 1621 சனவரி 18 இல் பெயர் சூட்டும் விழாவும் நடைபெற்றது. ஒல்லாந்த மக்களின் மூதாதையர்களாக அப்போது கருதப்பட்ட \"பத்தாவி\" பழங்குடியினரின் பெயரைத் தழுவியே இப்பெயர் வைக்கப்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் இப்பெயர் நிலைத்திருந்தது.\nஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான மையமாகவே பத்தேவியா உருவாக்கப்பட்டது. ஒல்லாந்த மக்களின் குடியேற்றமாக இதை உருவாக்க எண்ணியிருக்கவில்லை. நகரில் வாழும் மக்களே உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளக்கூடிய வகையிலான ஒரு வணிக நிறுவனமாகவே கோயென் பத்தேவியாவை உருவாக்கினான். இதனால், ஒல்லாந்தக் குடும்பங்கள் இங்கே குடியேறவில்லை. ஒரு கலப்புச் சமுதாயம் அங்கே உருவானது. ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி தமது வணிகத்தில் தாம் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க விரும்பியதால், நகரில் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளைப் பணிக்கு அமர்த்தியிருந்தனர். தமது சொந்த வணிகத்தை நடத்த விரும்புபவர்களுக்கு பத்தேவியா ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருக்கவில்லை.\n1619 இல் பத்தேவியா நிறுவப்பட்ட காலத்திலிருந்தே சாவாத் தீவு மக்கள் அங்கே குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடும் என ஒல்லாந்தர் பயந்தனர். இதனால், சீனரையும், பிற இனத்தவரையும் வெளியில் இருந்து கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-19T06:22:35Z", "digest": "sha1:2UCGUOUKT4AOY2EVFVGAQ7QAK4Q5WA5T", "length": 8428, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்கைல் சாக்கஷ்விலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர்\nதிபிலீசி, ஜோர்ஜியா (நாடு), சோவியத் ஒன்றியம்\nமிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/paani-ancient-music-instruments-mentioned-in-thirumurai/", "date_download": "2020-01-19T05:32:41Z", "digest": "sha1:VNEXIK67BVC4BZISUCQ36BTRSYYS3YG6", "length": 19010, "nlines": 285, "source_domain": "templesinindiainfo.com", "title": "Paani - Ancient Music Instruments Mentioned in Thirumurai | Temples In India Information", "raw_content": "\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடிக ளோடு முழவம் விம்மவே\nபொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்\nபடிகொள் பாணி பாடல் பயின்றாடும்\nஅடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1.28.6\nஅங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்\nபங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்\nசங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்\nகங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. 1.43.2.\nகல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3\nபாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்\nசீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்\nதாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா\nஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே. 3.57.2\nவிலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல\nபலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே\nஅலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா\nதுலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே. 3.57.5\nகண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்\nபண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்\nமண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்\nவிண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது மேவலெளிதே. 3.73.4\nஉண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு வுமையோ டுடனாகிச்\nசுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச் சுடர்ச்சோதி நின்றிலங்கப்\nபண்ணவண் ணத்தன பாணிசெய்யப் பயின்றா ரிடம்போலும்\nவண்ணவண் ணப்பறை பாணியறா வலம்புர நன்னகரே. 3.103.6\nபிறங்கெரி யாடு மாறே. 4.22.6\nஅதிகைவீ ரட்ட னாரே. 4.27.2\nபருப்பத நோக்கி னாரே. 4.58.8\nநாகஈச் சரவ னாரே. 4.66.9\nகோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்\nபாணி நட்டங்க ளாடும் பரமனார்\nஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்\nபேணி நின்ற பெருவினை போகுமே. 5.5.7\nபாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர்\nதூணி யார்விச யற்கருள் செய்தவர்\nமாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்\nபேணி யாரவர் பேரெயி லாளரே. 5.16.10\nஊனி லாவி இயங்கி உலகெலாம்\nதானு லாவிய தன்மைய ராகிலும்\nவானு லாவிய பாணி பிறங்கவெங்\nகானி லாடுவர் கச்சியே கம்பரே. 5.47.3\nகண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்\nபண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்\nகொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக்\nகொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1\nநிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.6.2\nவிட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்\nவிண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்\nபட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்\nபலபலவும் பாணி பயின்றான் றானாம்\nஎட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்\nஎன்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்\nகட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்\nகண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.15.9\nமுடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்\nமூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்\nகடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்\nகல்லலகு பாணி பயின்றார் போலுங்\nகொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்\nஅடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்\nஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.21.1.\nசந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்\nதாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்\nஅந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்\nஅவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்\nபந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்\nபலபலவும் பாணி பயில்கின் றான்காண்\nமந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.1\nபிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்\nபேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்\nகறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்\nகட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப்\nபறையோடு பல்கீதம் பாடி னான்காண்\nஆடினான் காண்பாணி யாக நின்று\nமறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்\nமாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே. 6.49.6\nகூடிக் கூடித் தொண்டர் தங்கள்\nகொண்ட பாணி குறைப டாமே\nஆடிப் பாடி அழுது நெக்கங்\nகன்பு டையவர்க் கின்பம் ஓரீர்\nதேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ்\nசித்தம் என்பால் வைக்க மாட்டீர்\nஓடிப் போகீர் பற்றுந் தாரீர்\nஓண காந்தன் றளியு ளீரே. 7.5.5\nஎண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்\nவண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்\nநண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்\nபண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார் 12.0953\nதான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்\nஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை\nமான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க\nஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 12.2033\nஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று\nபாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்\nகாலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து\nஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் 12.4216\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:42:50Z", "digest": "sha1:2D7WP7IES46GAJVWW7F3NFCL2BPHEWGI", "length": 8037, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சீன அதிபர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவர்த்தக போரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர் ஜின்பிங்\nஅமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதே சமயம் வர்த்தக போரை கண்டு பயப்படவில்லை என்றும் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.\nஹாங்காங் ஆட்சி தலைவருடன் சீன அதிபர் சந்திப்பு\nஹாங்காங் நகரில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அப்பகுதிக்குட்பட்ட ஆட்சியின் தலைமை நிர்வாகி கேரி லாம்-ஐ சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nமாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு - எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு\nஇந்தியா - சீன உச்சி மாநாட்டிற்கு வருகை புரிந்த மேதகு சீன குடியரசுத் தலைவர் மற்றும் குழுவினருக்கு சிறந்த முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சீன தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடு- எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை- மகேஷ் பாபு\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/temporary-research-assistant.html", "date_download": "2020-01-19T05:06:45Z", "digest": "sha1:43NGXL2PFMDIKL5F7ZIXKTJIY2GTGV22", "length": 3056, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "Temporary Research Assistant - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்", "raw_content": "\nTemporary Research Assistant - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nமாணவர் உலகம் June 01, 2019\nயாழ்பாணம் பல்கலைக்கழகம் இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.12\nபதவி வெற்றிடங்கள் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை\nஅரசாங்க அலுவலர்களுக்கான விஷேட முற்பணம் (Special Advance) - 2020\nResults Released: 2019 A/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஅரச வேலை வாய்ப்புகள் மற்றும் கற்கைநெறிகள் பற்றிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/228913?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-01-19T04:59:25Z", "digest": "sha1:CRTRN4AK4SCMCYWRKZZU4WGMRE4TAU2L", "length": 11471, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "இரண்டு கிராமமாக பிரிந்த போட்டியாளர்... ஷெரினுக்கு ஊட்டி விடும் தர்ஷன்! லொஸ்லியாவின் ரியாக்ஷன் என்ன? - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nயாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம���..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nஇரண்டு கிராமமாக பிரிந்த போட்டியாளர்... ஷெரினுக்கு ஊட்டி விடும் தர்ஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சேரன், மீரா, சாக்ஷி, சரணவன், கவின், அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் கவினே சாக்ஷியை நாமினேஷன் செய்துள்ளார் என்பது தான்.\nஇன்றைய தினத்தில் முதல் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இரண்டு கிராமமாக பிரிந்துள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். அனைவருமே மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருந்தனர்.\nதர்ஷன், ஷெரின் ஒருபடி மேலே போய் அன்னை பரிமாறிக்கொண்டுள்ளனர். தர்ஷன் ஷெரினுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇரண்டாவது ப்ரொமோ காட்சியில் சேரன், மீராவின் சண்டை ஆரம்பமாகியுள்ளது. டாஸ்க் என்று விளையாடிக்கொண்டிருக்கும் தருணத்தில் மீரா தன்னைத் தான் பேசுகிறார் என்று ஆரம்பித்துள்ளார்.\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nசர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்\nஅடுத்த மாத ஆரம்பத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் உத்தரவிட தயாராகும் ஜனாதிபதி: பத்திரிகை கண்ணோட்டம்\nதொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/08/5.html", "date_download": "2020-01-19T06:20:56Z", "digest": "sha1:N34X5AEYQG4OMN2ARSUCGQUDW25UXCY3", "length": 8878, "nlines": 200, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: அடுத்த சாட்டை செப்., 5 - ஆசிரியர் தினத்தில் ரிலீஸ்", "raw_content": "\nஅடுத்த சாட்டை செப்., 5 - ஆசிரியர் தினத்தில் ரிலீஸ்\nநடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு, முழு நேர நடிகராகவே ஆகி விட்டதாகச் சொல்லலாம்\nஅந்த அளவுக்கு தொடர்ச்சியாக, நடிகராக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2012ல், பள்ளிக் கூடங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, சாட்டை என்ற படத்தில் நடித்திருந்தார் சமுத்திரகனி. அவரது நண்பர் அன்பழகன் இயக்கி இருந்தார்.\nஅந்தப் படம் ரிலீசாகி பெரு வெற்றியடைந்ததுமே, கல்லூரி சம்பவங்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக் கனி முடிவெடுத்திருந்தார்.தற்போது, கல்லூரி காட்சிகளை வைத்து, அடுத்த சாட்டை என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தில், சமுத்திரக்கனி தான் நாயகன். சாட்டைப் படத்தை இயக்கிய அன்பழகனே, அடுத்த சாட்டை படத்தையும் இயக்குகிறார்.இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆசிரியர் தின நாளான செப்., 5ல், அடுத்த சாட்டை படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/16_9.html", "date_download": "2020-01-19T04:43:33Z", "digest": "sha1:VGIHICGBUHXAVAOFOIYUVQZICDMBBYMW", "length": 36334, "nlines": 127, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த தளபதி கிட்டு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிர��ான செய்தி / மாவீரர் / யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த தளபதி கிட்டு\nயாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த தளபதி கிட்டு\nகிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா\nயாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது.\nசுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனம் கவர்ந்த, நெஞ்சம் நிறைந்த வீரனாக கிட்டு திகழ்கிறார்.\nயாழ்ப்பாண இராச்சியம் நான்கு நூற்றாண்டு காலம் (கிபி 1215-1619) நிலைத்திருந்தது. இந்தக் காலத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பட்டப் பெயர் தாங்கிய பத்தொன்பது தமிழ் அரசர்கள் அதனை ஆண்டார்கள். ஒரு காலத்தில் கோட்டை, கண்டி சிங்கள இராச்சியங்களைவிட யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் இராச்சியம் மிக்க பலத்தோடு விளங்கியது. ஐபின்; பத்தூத்தா (Ibn Batuta) என்ற அராபிய பயணி இலங்கை வந்தபோது யாழ்ப்பாண மன்னனே அவனை சிவனொளி பாதமலையைத் தரிசிக்க சகல வசதிகள் செய்து கொடுத்து பல்லக்கில் அனுப்பி வைத்தான்.\nயாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் தலைநகர் நல்லூரில் நடந்த போரில் தோற்கடித்து யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள். அதன் பின் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் யாழ்;ப்பாணத்தைப் பிடித்து ஆண்டார்கள், ஆங்கிலேயர் 1948ஆம் ஆண்டு வெளியேறியபோது முழு இலங்கையையும் சிங்களவர் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறு சங்கிலி வாள் முனையில் இழந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை துப்பாக்கி முனையில் மீட்டெடுத்து தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும்.\nகிட்டு ஒரு ஓர்மமான போராளி. அவரது வீரம், விவேகம், வேகம், துணிச்சல் மக்களிடையே பிரமிப்பை ஊட்டியது. எண்பது முற்பகுதியில் மக்கள் இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி இருந்த காலம். “ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்” என்ற செய்தி காற்றில் வந்தால் போதும். கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் ��டித்துத் துரத்துவார். அப்படி அடித்துத் துரத்து மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார். கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.\nகிட்டு காட்சிக்கு எளியவராக இருந்தார். வீதியோரத்தில் வெற்றிலை பாக்குப்போட்டுக் குதப்பிக் கொண்டிருக்கும் கிழவர்களோடு சேர்ந்து தானும் கிட்டண்ணா வெற்றிலை போட்டுக் கொள்வார். அவர்களோடு நாட்டு நடப்புக்களை அலசுவார்.\nஇந்தக் காலத்தில்தான் கிட்டு ஒரு சுத்த வீரன் என்ற படிமத்தோடு மக்கள் மனதில் உலா வரத் தொடங்கினார். காக்கிச் சட்டையைப் பார்த்தாலே பயந்து நடுங்கிய மக்களுக்கு கிட்டு ஒரு வித்தியாசமான, அதிசயமான பிறவியாகத் தெரிந்தார்.\nசின்ன வட்டங்கள் கள்ளன்-போலிஸ் விளையாட்டுக்களைக் கைவிட்டு கிட்டுமாமா – ஆமி விளையாட்டு விளையாட ஆரம்பித்தார்கள். கிட்டுவைப் போல அவர்கள் இடுப்பிலும் ஒரு (போலி) மக்னம் 357 சுழற்துப்பாக்கி\n1987ஆம் ஆண்டு வடமராட்சியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில் கிட்டு விழுப்புண் பட்டார். புண்ணாற சில நாட்கள் எடுத்தன. அப்போதுதான் எதிரிகளால் அவர் மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டது. செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கிட்டுவின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற செய்தி வந்தபின்னர்தான் மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டார்கள். இருந்தும் குண்டு வெடிப்பில் கிட்டு ஒரு காலை இழந்தது அவர்களுக்குக் கவலையை அளித்தது.\n1971ஆம் ஆண்டு பல்கலைக் கழக நுழைவுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட தரப்படுத்தலுக்கு பலியான பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களில் கிட்டுவும் ஒருவர். தரப்படுத்தல் இல்லாவிட்டால் வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் படித்துப் பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று வெளியேறி மற்றவர்களைப் போல் ஏதாவது அரச பணியில் அமந்திருப்பார். அல்லது வெளிநாடு சென்றிருப்பார்.\n1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. இயக்கத்தில் இருந்தவர்களது தொகை ஒரு நூற்றுக்கு மேல் இல்லாத காலம். பெரும்பான்மையோர் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள்.\n1983ஆம் ஆண்டு நிராயுதபாணிகளான தமிழர்கள் ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்களால் பலமாக்கத் தாக்கப்பட்டார்கள். உயிர் இழப்பு ஏராளம். உடமை இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் கருப்பு யூலை கிட்டுவின் ஆன்மாவில் பெரிய கீறலை ஏற்படுத்தியது. அவர் மனதுக்குள்ளே ஒரு பூகம்பம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வேகம் மேலோங்கியது\nஅதே ஆண்டு கிட்டு இயக்கத்தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு இந்தியா சென்று இராணுவப் பயிற்சிபெற்றுத் திரும்பினார். 1984 பெப்ரவரி 29, யாழ்ப்பாணக் குருநகர் சிங்கள இராணுவ முகாம் அவர் தலைமையில் சென்ற போராளிகளால் தாக்கித் தகர்க்கப்பட்டது.\n1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு யாழ்ப்பாணம் போலிஸ் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது. அதன் பொருளாதாரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளுர் உற்பத்தி ஊக்கிவிக்கப்பட்டது. சிறுவர்களது பொழுது போக்குக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டன. தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது. முதன்முறையாக நிதர்சனம்’ தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது. களத்தில் என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது.\nகிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவ தளபதிகள் அவரோடு பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். கிட்டுதான் சிங்கள இராணுவ தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி.\nகிட்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பெறும் பட்டத்தை விட திறந்தவெளி உலகப் பள்ளியில் படித்து சகலகலா வல்லவன் என்ற பட்டத்தை வாங்கியிருந்தார். தலைவர் பிரபாகரனால் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்ற சில வீரர்களில் கிட்டுவும் ஒருவர். தலைவரைப் போலவே குறிதவறாது சுடுவதில் மன்னன். நல்ல மேடைப் பேச்சாளி. இலக்கியவாதி. எழுத்தாளன். ஓவியர். படப்பிடிப்புக்காரன். எல்லாவற���றிற்கும் மேலாக மெத்தப் படித்தவர்களும் மதிக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது.\n1989 ஆண்டு புலிகள் – ஸ்ரீலங்கா அரசுப் பேச்சு வார்த்தை தொடங்கியது. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள கொழும்பு சென்ற கிட்டு அங்கிருந்து வைத்தியத்துக்காக இலண்டன் போய் சேர்ந்தார். அனைத்துலக வி.புலிகளின் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கிட்டு பணியாற்றினார். அது இயக்கத்தைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலம். கிட்டுவின் பன்முகப்பட்ட ஆளுமைக்கு மேற்குலகம் களம் அமைத்துக் கொடுத்தது. அவரது வசீகரம் எல்லோரையும் கவர்ந்தது. அவரது நிர்வாகத் திறமை வைரம்போல் பளிச்சிட்டது. ஒவ்வொரு சின்ன விடயத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வது அவரது பாணியாகும். வி.புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் என்ற ரீதியில் வெளிநாட்டு அரசியல் மற்றும் இராசதந்திரிகளைச் சந்தித்து தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு தேடினார்.\nபிரித்தானியாவில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை 1992 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் உருவாகியது. சுவிஸ் நாட்டுக்குப் பயணப்பட்ட கிட்டு அங்கிருந்து தமிழீழம் நோக்கிய கடற்பயணத்தை ஆரம்பித்தார். அதுதான் அவரது கடைசிப் பயணம் என்பது அவருக்கோ அவரது தோழர்களுக்கோ மற்ற யாருக்குமோ அப்போது தெரிந்திருக்கவில்லை.\nஅனைத்துலகக் கடலில் கிட்டு ‘அகாத்’ (Ahat) என்ற கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியை இந்திய அரசு அறிந்து கொண்டது. அவர் மேற்கு நாடுகள் தயாரித்த அமைதித் திட்டத்தின் தூதுவனாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் இந்தியாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. இருந்தும் கிட்டுவின் கப்பலை இடைமறிக்குமாறு இந்திய அரசு கடற்படைக்குக் கட்டளை இட்டது.\n1993 ஆம் ஆண்டு 13ம் நாள் கிட்டுவின் கப்பல் இந்தியாவின் கடற்படையைச் சார்ந்த இரண்டு நாசகாரிக் கப்பல்களால் அனைத்துலகக் கடலில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டது. கிட்டு அந்தச் செய்தியை தொலைத் தொடர்பு கருவியின் மூலம் வி.புலிகளின் அனைத்துலகப் பணிமனைக்கு அறிவித்தார். கப்பல் இடைமறிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. இந்தியா மவுனம் சாதித்தது. அகத் கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்;தியக் கடல் எல்லைவரை கொண்டு வரப்பட்டது. தளபது கிட்டுவும் அவரது போராளிகளும் சரண் அ��ையுமாறு கேட்கப்பட்டனர். சரண் அடைய மறுத்தால் அகத் தாக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரித்தது.\nகிட்டுவைக் கைது செய்து ராஜிவ் காந்தியின் கொலைக்கு அவர் பொறுப்பு எனக் குற்றம்சாட்டி அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதே இந்திய அரசின் தந்திரமாக இருந்தது. அதே நேரம் கிட்டுவை உயிரோடு பிடிக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சரணாகதி என்ற வார்த்தை புலிகளின் அகராதியில் இல்லாத வார்த்தை. வாழ்ந்தால் மானத்தோடு இல்லையேல் வீரமரணம் என்பது புலிகளின் தாரக மந்திரம் என்பது உலகறிந்த செய்தி.\nதளபதி கிட்டுவும் அவருடன் பயணம் செய்த ஒன்பது போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வங்கக் கடலில் சங்கமமானார்கள் அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது அந்தச் செய்தி உலகம் வாழ் தமிழ் மக்கள் தலையில் இடியென இறங்கியது வங்கமா கடல் தீயினில் கொதித்தது வங்கமா கடல் தீயினில் கொதித்தது “அசோகச் சக்கரம்” குருதியில் குளித்தது “அசோகச் சக்கரம்” குருதியில் குளித்தது அகிம்சையின் அரிச்சுவடியை அறிமுகம் செய்த பாரதம் கிட்டு மற்றும் அவரது தோழர்களது செந்நீர் குடித்து மகிழ்ந்தது\nஇந்தியாவின் வஞ்சகத்துக்கு விடுதலைப் புலிகள் பலியானது இது மூன்றாவது தடவை. முதற் பலி தியாகி திலீபன். இரண்டாவது பலி இந்தியாவின் மத்தியத்தை நம்பி கடற்பயணம் செய்த தளபதிகள் குமரப்பா-புலேந்திரன் உட்பட்ட 17 வி.புலிகளை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்யது பலாலியில் இருந்த இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது 12 பேர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றாவது பலி வங்கக் கடலில் கிட்டுவும் அவரது ஒன்பது தோழர்களும்.\nவிடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பது உண்மைதான். அதற்கு ஒரு விலை இருக்கிறது. ஆனால் இந்தியாவின் வஞ்சகத்திற்கு, சூழ்ச்சிக்கு, காட்டிக்கொடுப்பிற்குப் பலிபோன கிட்டு, குட்டிஸ்ரீ, திலீபன், குமரப்பா, புலேந்திரன் போன்ற போராளிகள், தளபதிகள் இவர்களின் நினைவு தமிழீழ தேசத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவாக, துடைக்க முடியாத கறையாகப் பதிந்த வர���ாற்றுக் காயம் காலம் காலமாக அழியாது இருக்கும்\nகிட்டு போன்ற மாவீரர்களுக்கு மரணமில்லை. அவரது 18 ஆவது நினைவு நாள் அந்தச் செய்தியைத்தான் சொல்லி நிற்கின்றது. எமது மாவீரர்களின் ஈகை வீண்போகக் கூடாது. அவர்களது தாயகக் கனவை நாம் என்றோ ஒரு நாள் நினைவாக்குவோம்\nதளபதி கிட்டு காற்றோடு காற்றாகக் கடலோடு கடலாக மறைந்தபோது “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” இப்படிச் சொன்னவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.\nவல்வைக் கரையெழுந்த புயல் ஓய்ந்ததோ\nவண்ணத் தமிழீழ மலை சரிந்ததோ\nவங்கக் கடல் மடியில் புலி தவித்ததோ\nவஞ்சகரால் எங்கள் குயில் மடிந்ததோ\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோ��ரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20809", "date_download": "2020-01-19T06:22:41Z", "digest": "sha1:MIP5E3OH5WSMQKNNCMG7NOEIHO4HRWJQ", "length": 5853, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Grebo, Northern: Northeastern Grebo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20809\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Grebo, Northern: Northeastern Grebo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-june-07/38518-2019-09-29-15-07-13", "date_download": "2020-01-19T05:26:32Z", "digest": "sha1:26DGZE4Q3HBMKPFZQJD3M76RSYLZH2HR", "length": 35573, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "கண்முன் நிலவும் தீண்டாமைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராட, தயாராவோம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2007\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nவைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்\n160 புதிய இளைஞர்கள் பங்கேற்ற ஈரோடு மாவட்ட கழக பயிற்சி முகாம்\nதீண்டாமை தடுப்பு அலுவலகம் முற்றுகை\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் - வாலிபர்களுக்கு விண்ணப்பம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2007\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2007\nகண்முன் நிலவும் தீண்டாமைகளுக்கு எதிராக களமிறங்கிப் போராட, தயாராவோம்\n“நாட்டில் நிலவும் சிக்கல்களைப் பார்த்து, அதை மாற்றப் பெரியார் போராடினார்; அது போல் நாம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று மே 19 இல் தஞ்சையில் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில் குறிப்பிட்டார். உரை விவரம்:\nசாதியைப் பாதுகாக்கிற அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கிற போராட்டத்தை அறிவித்த இந்த தஞ்சை மண்ணில், அதை எரித்த வீரர்களை அழைத்து வந்து 50 ஆண்டுகள் கழித்து, மகிழ்ச்சியாக கொண்டாடுகிற பொன்விழா அல்ல. இந்த மாநாடு, அந்தக் கொடுமை, அவர்கள் ஒழிக்க நினைத்த கொடுமை இன்னும் தொடர்கிறதே என்ற ஆதங்கத்தோடு எடுத்த அந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களுக்கு வணக்கங்களை கூறிக் கொள்கிறேன்.\nபல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன, பேசப்பட்டிருக்கின்றன. சாதி ஒழிப்புப் போராளிகள் பல கருத்துகளை சொன்னார்கள். காலை அரங்கில் அவர்கள் தங்களுடைய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கின்ற அந்த வாய்ப்பு ஒரு சில பேருக்கு மட்டுமே அளிக்கப்பட்டது.\nஅவர்கள் சொன்னார்கள் - எங்களுக்கு இப்பேர்பட்ட வாய்ப்புக் கிடைக்கும், இப்படி பாராட்டு கிடைக்கும் என்று கருதி, இந்தப் போராட்டத்திற்கு வரவில்லை. ஒரு மனிதனுடைய கடமை அது. மனிதனாக வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுடைய கடமையை நாங்கள் ஆற்றினோம். அதற்காக நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. இன்றும் இப்பேர்ப்பட்ட போராட்டங்கள் எடுக்கப்படுமேயானால், நாங்கள் கலந்து கொள்ள இப்போதும் அணியமாக இருக்கிறோம் என்றெல்லாம் அவர்கள் பேசிய உரை நம்முடைய தோழர்களுக்கு ஒரு புத்தெழுச்சியை உண்டாக்கியிருக்கிறது.\nபெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் மிகப் பெரும் தலைவர். அவர் பெரும் ஆளுமை கொண்டவர். அவர் நினைத்தால் ஒரு அறிக்கையின் வழியாக, நாம் பெரும் போராட்டத்தின் வழியாக ஏற்படுத்துகிற எழுச்சியை அல்லது அரசுக்குக் கொடுக்கின்ற அழுத்தத்தை பெரியார் ஒரு அறிக்கையின் வழியாக கொடுக்க முடியும். ஆனால், நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் பெரியார் அல்ல.\nபெரியாரை பார்த்தோம், படித்தோம், அறிந்தோம், உணர்ந்தோம், உள் வாங்கிக் கொண்டோம். அவர் இலட்சியங்களை அடைய வேண்டும் என கருதுகின்றோம். ஒருவேளை பெரியார்கைக் கொண்டிருந்த அந்த வழிகளை விட்டு விலகிக் கூட சில செயல்கள் நடந்திருக்கின்றன. அவர்களையும் நாம் பாராட்டினோம். காரணம் அவர்கள் உள்ளத்தில் இருந்த உணர்வுகள் நியாயமானவை. செயல்கள் சட்டப்படி தவறாக இருக்கலாம்,\nஆனால் நியாயமானவை. அந்த உணர்ச்சியோடு பார்க்கிற நாம், பெரியாருடைய எல்லா போராட்டங்களும், எல்லா பேச்சுகளும் அவை அனைத்தும் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சிந்திக்கப்பட்டவை, பேசப்பட்டவை, எழுதப்பட்டவை. இந்த சமுதாயத்தில் பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன. அவர்களெல்லாம், தமிழனுக்கு உரிமை, ஆட்சி உரிமை எல்லாம் பேசுகிறார்கள். முதலில் மனிதனா கட்டும் அவன். அவர்களை மனிதனாக்க பெரியார் இயக்கம் எடுத்தார். மனிதனான பின்னால் அவனுக்கு உரிமைகள் என்ற உணர்வு வரும். அடிப்படையாக சமத்துவம் உள்ள மனிதனாக ஆக்குவதற்கான சிந்தனைகளை முன் மொழிந்திருக்கிறார். நாம் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.\nபாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலத்தில் எல்லாம் தேர்தலே நடக்காதிருந்தது. இப்போது நடத்திக் காட்டி விட்டார்கள். இப்போது தேர்தல் நடந்தது ஒரு முன்னேற்றம். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இன்னும் அலுவலகத்திற்குள் போகவில்லை. வெளியே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வெளியேக்கூட நாற்காலி போட்டு அல்ல, கீழே உட்கார வைத்திருக்கிறார்கள். அவர்கள் எடுத்துவிட்ட தீர்மானங்களுக்கு கையெழுத்து போடுவது மட்டும்தான்.\nபோட்டால் தான் செல்லும் என்பதால், சிறு மாற்றம். சிறு முன்னேற்றம். ஆனால், இன்னும் அந்த உள்ளாட்சிகளில் கிராமங்களில் என்ன நடக்கிறது ஒரு பக்கம் நம் அறிஞர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டார் வழிபாடு பார்ப்பான் எதிர்ப்பை உள்ளடக்கியது. அது தமிழர் பண்பாடு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அதில் கருத்து வேறுபாடு உண்டு.\nதீண்டாமையை இந்த சிறு தெய்வங்கள் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவன் அந்தக் கோயில்களுக்குள்ளே நுழைய முடியாது. அங்கு ஓடுகிற தேரின் வடத்தை இவன் தொட முடியாது. பெருந் தெய்வங்களையெல்லாம்கூட தொட்டு விடலாம். கண்டமங்கலத்தில் இன்னும் தேருக்கான போராட்ட��் நீதிமன்றம் ஆணையிட்டாலும் நடந்து கொண்டு இருக்கின்றது.\nஒரு பக்கம் காவேரி நீருக்காக, முல்லை பெரியாறுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் வாகரை என்ற ஊராட்சியின் அந்த தலைவர் தன்னுடைய கிராமத்திற்கு தண்ணீரைக் கொண்டு போகிறார், அரசு திட்டத்தின் வழியாக கொண்டு போகிறார்.\nஅதை அனுமதிக்க மாட்டேன் என்கிறான். காவேரியையும், முல்லை பெரியாறு, பாலாறையும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பேச வேண்டியதுதான். அதற்கு முன்னால் நம்மோடு இருக்கின்ற சக மனிதன் அவன் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும்கூட தன்னுடைய பகுதிக்கு அரசு திட்டத்தின் வழியாக, சட்டப்படியாக நீர் கொண்டு செல்வதற்குக்கூட தடுக்கப்படுகிற நிலை இன்னும் இருக்கின்றது.\nநாம் உள்ளூர் சிக்கல்களைப் பார்க்கிறோம். இங்கிருந்து தொடங்குவோம். பெரியார் வழியில் நாராயண குரு இருந்தார். அவர் சில அமைப்புகளை, இயக்கங்களை, திட்டங்களை, செய்திகளைச் சொல்லி ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னால் அய்யன்காளி வந்தார். அவர் பார்த்தார் நாராயணகுரு அமைதியாக போதித்தார். அய்யன்காளி, எவனாவது டீ கடையிலே, கள்ளுக்கடையிலே தீண்டத்தகாதவன் என புறக்கணித்தால் உதைத்தார், ஆட்களைக் கொண்டு போய் அடித்தார். மாட்டு வண்டியிலே போகக் கூடாது என்றால் அடித்தார். இதைத்தான் அய்யன்காளி செய்தார்.\nஇங்கே இந்து மதக் கொடுமை தாங்காமல் கிருத்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார்கள் சில பேர். அமெரிக்கா போன்ற நாடுகளிலே கிருத்துவர்களாக இருந்த நீக்ரோக்களில் கொஞ்சம் பேர் இசுலாமியர்கள் ஆனார்கள். அவர்கள் கேட்டார்கள், கிருத்துவனைப் பார்த்து, என் பிள்ளைகளை, குழந்தைகளை, மனைவியை, பெண்களை நீ நிறவெறியில் கொன்று போடுகிறாய், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று ஏசு சொன்னார் என்று சொல்கிறீர்கள், ஆனால் எங்கள் பிள்ளைகளைக் கொலை செய்கிறாய். அதனால் நாங்கள் இசுலாமியர்களாகிறோம் என்றார்கள்.\nபெரியார் சொன்னார், “தேவைப்படுகின்ற எந்த வழியிலாவது நாம் மனிதர்களாக வேண்டும்” என்றார். பெரியார் தத்துவம் படித்தெல்லாம் பொது வாழ்க்கைக்கு வரவில்லை. நாட்டில் நிலவி இருக்கிற சிக்கல்களைப் பார்த்து அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்.\nபெரிய தத்துவங்களை பேசிக் கொண்டிருக்க நமக்குத் தெர���யவில்லை. அல்லது நமது எதிரிக்கு நம்முடைய தத்துவங்கள் புரியாமல் இருக்கிறது. நாம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டாக வேண்டும். சட்டப்படி தீண்டாமை கொடுமையானது. குற்றமானது என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். பாடப் புத்தகத்தில் எல்லாம் அதை வெளியிட்டார்கள். பெரிய தலைவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கிறது. அதை எப்படித்தான் மாற்றுவது, எப்படித்தான் தீண்டாமையை பின்பற்றுபவர்களை சிந்திக்க வைப்பது இவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தாக வேண்டும்.\nபெரியார் கூட இந்த போராட்டத்தை அறிவித்தபோது பெரியார் 3 ஆம் தேதி அறிவித்தார் என்றால், 11 ஆம் தேதி அரசு அவசரமாக சட்டம் இயற்றுகிறது. எட்டு நாளில் ஒரு மசோதா உருவாக்கி, நிறை வேற்றி தேசிய சின்னங்களை, சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதெல்லாம் குற்றம் என அவசர அவசரமாக அரசு எட்டு நாளில் சட்டம் இயற்றிய பின்னால் தான் பெரியார் தொண்டர்கள் சட்டத்தை எரித்தார்கள். மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்டம் வந்தது தெரிந்த பிறகுதான், இவர்கள் சட்டத்தை எரித்தார்கள்.\nஎனவே, சில போராட்டங்களை எடுக்கிறபோது, நாம் இந்த போராட்டங்களை நடத்துவதன் வழியாக உடனே மாறிவிடுவார்கள் என்றில்லை. இப்படிப் பட்ட போராட்டங்களையும் எடுப்பார்கள் என்று நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிறிய முயற்சியாக இந்த சாதி ஒழிப்பு போராட்ட வீரர்களை பாராட்டினோம்.\nஅவர்களை பாராட்டுவதென்பது, அவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். தோழர் தியாகு பேசினார், தஞ்சையில் மாநாடு என அறிவித்த உடன் எனக்கு தியாகு அவர்களின் நினைவு வந்தது. அதற்கு முன்பு பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது 1979 இல் ஒன்பதாயிரம் வருமான வரம்பாணையை எதிர்த்து பிரச்சாரம் பல முனைகளில் நடந்தது. நானும் கன்னியாகுமரியில் இருந்து நடந்து வந்து 30 நாள் பிரச்சாரம் செய்து, தஞ்சையில் முடித்தோம். அந்த மாநாடு முடிந்தபோது தியாகுவை சந்தித்தேன்.\nஅதன் பிறகு, நீண்ட தேடலுக்குப் பின்னால் மூன்று நாட்களுக்கு முன்னால் தான் அவருடைய முகவரியை அறிய முடிந்தது. சென்னைத் தோழர் தபசி. குமரன் அவர்கள் நேரடியாக அவரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்து இம்மாநாட்டிற்கு வரவேண்டும், எங்கள் இளைஞர்கள் முன்னால் உங்கள் கருத்துகளை வைக்க வேண்டும், இளைஞர்களுக்கு எழுச்சியைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nபெரியார் கூட தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசுகிறபோது சொல்கிறார்: “எனக்கு கத்தியைக் கொடுத்தார்கள், எதற்கு கொடுத்தார்கள், என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா, அல்லது முத்தமிடவா, விற்றுத் தின்னவா எதற்குக் கொடுத்தார்கள், காந்தி சிலையை உடைக்கிறேன் என்று சொன்னால், ஊர் ஊராக சம்மட்டிக் கொடுக்கிறார்கள். எதற்கு எதற்குக் கொடுத்தார்கள், காந்தி சிலையை உடைக்கிறேன் என்று சொன்னால், ஊர் ஊராக சம்மட்டிக் கொடுக்கிறார்கள். எதற்கு இந்தக் கொள்கை சரியானது என்று ஆதரவுக் காட்டுவதின் அடையாளம்’ என்றார்.\nஅப்படிப்பட்ட நமது முன்னோர்கள் வந்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்த மாநாட்டில் நாம் திட்ட மிட்டுள்ள செயல் திட்டத்தை விளக்கும் தீர்மானத்தை உங்கள் முன்னால் முன் மொழிகிறேன். (தீர்மானத்தைப் படித்தார்; ஏற்கனவே தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது) முற்று முடிவாக இதுவே சாதியை ஒழித்து விடாது என்றாலும்கூட சாதியக் கொடுமைகளுக்கு எதிரான இந்த செயல்பாடுகள் தொடர வேண்டும். இதைப் பற்றியெல்லாம் நாம் பரப்புரை செய்து, மக்களிடம் விளக்க வேண்டும். அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.\nஅம்பேத்கரைப் பற்றியெல்லாம்கூட சொல்லுவார்கள். அம்பேத்கர் சொன்னார், “நம்மை நினைத்தால் நாக்கில் தீயை வைப்பதைப் போல் நடுக்கம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் கொஞ்சமாவது மாற்றிக் கொள்வான். பலியிடப்படுவது ஆடுகளைத்தான்; சிங்கங்களை அல்ல” என்று சொன்னார்.\nசாதிச் சங்கங்களைப் போலத்தான் இப்பொழுது எல்லா அமைப்புகளும் நடக்கிறது. அவர்களுக்கு தலைவர்களாகவும், தேர்தலில் நிற்கவும் பதவியில் பங்கு பெறவும் தான் முன்னுரிமை தரப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில் பெரியார் இயக்கம் இந்த போராட்டத்தை நடத்தவில்லை.\nஉண்மையில் சாதியத்தின் மீதான இந்த சிறு தாக்குதல் வழியாக சாதியவாதிகள் அதைப் பற்றி கருதவில்லை என்றாலும் அரசாவது கொஞ்சம் எண்ணிப் பார்க்குமா என்ற எண்ணத்தோடுதான் போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம். தோழர்கள் முனைப்போடு வாய்ப்புள்ள எல்லா பகுதிகளிலும் இந்த பட்டியல் திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும். போராட்டத்தில் அனைவரும் முனைப்போடு கலந்து க��ள்ள வேண்டும்.\nநம்மிடத்திலே பணம் இல்லை என்றாலும், பெரியாரியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது. தோழர்களுக்கு உணர்வு இருக்கின்றது. உற்சாகம் இருக்கின்றது. அதைப் பெரியாரியலை நடைமுறைப்படுத்த நீங்கள் பயன்படுத்தவேண்டும். இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தரவேண்டும் எனகேட்டு இம்மாநாட்டிற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1660:2012-07-18-14-54-49&catid=265", "date_download": "2020-01-19T04:05:11Z", "digest": "sha1:S6HZYPCR46I2CGDVE5WN6CSVQ6ZE2IZO", "length": 14749, "nlines": 192, "source_domain": "knowingourroots.com", "title": "சேவலும் மயிலும் வாழ்க!", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nமுருகப்பெருமானுக்கு வாகனம் மயில். அதனால் அவனுக்கு மயில் வாகனன் என்று பெயர். முருகனுடைய கொடி சேவற்கொடி. முருகன் சூரபத்மனுடன் போர் புரிந்தபோது ஈற்றில் அவன் மாமரமாக உருவெடுத்து வந்தான். அப்போது முருகப்பெருமான் எய்த வேல் அந்த மரத்தை இரு கூறுகளாக்கித் தள்ளிற்று. அப்போது ஒரு பாதி மயிலாகவும் மற்றொரு பாதி சேவலாகவும் உருவெடுத்து முருகனை எதிர்த்து வந்தன. அப்போது அவை முருகனுடைய அருட் பார்வை பெற்று அடங்கின.\n“தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்\nதூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை\nஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாள் செய்த\nமாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்றுய்ந்தான்”\nஎன்று இதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்திலே வருணிக்கின்றார். இப்பொழுது ஒரு வினா எழுகின்றது. சூரபத்மனைக் கொல்வதற்கு முன்னர் முருகனுக்கு சேவல் கொடியும், மயில் வாகனமும் இருந்தனவா இல்லையா முருகனுக்கு சூரபத்மனை வதைப்பதற்கு முன்னரே மயில் வாகனமும், அவரின் தேரில் சேவற்கொடியும் இருந்தன. முருகன் யுத்தத்தின் இடையில் சூர பத்மனுக்கு விசுவரூபக் காட்சி கொடுத்தபோது மயில்வாகனத்திலேயே காட்சி கொடுத்திருக்கின்றார். அப்போது சூரன் உள்ளத்தில் நிகழ்ந்த உதித்த எண்ணத்தை அவன் வார்த்தையில் சொல்லுவதே\n“கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்\nபாலன் என்றிருந்தேன் அந்நாள் பரிசிலை உணரந்திலேனால்\nமாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்\nமூல காரணமாக நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ\nஎன்கின்றது பிரபலமான கந்தபுராணப் பாடல். கோலமா மஞ்ஞை என்பது முருகனுடைய மயிலை. அப்போது இந்த மயில் யாது யுத்தத்திலே சூரபத்மன் சக்கரவாகப்பறவை வடிவெடுத்து அண்டசராசரங்கள் எல்லாம் எண்டிசைகளிலும் பறந்து சென்று போர் புரிந்தான். பறவையாகப் பறந்து செல்லும் சூரபத்மனை தேரில் துரத்தி யுத்தம் செய்வது தகாது என்று முருகன் இந்திரனை நோக்க அவன் மயில் வடிவெடுத்து முருகப்பெருமானைத் தாங்கிப் பறந்து சென்று அவர் யுத்தம் செய்ய உதவினான்.\n“இந்திரன் அனையகாலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்\nஅந்தமில் அருள் வைத்துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்\nசுந்தர நெடுங்கட் பீலித் தோகை மாமயிலாய் தோன்றி\nவந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான்”\nஎன்று கந்தபுராணம் இதனை வர்ணிக்கின்றது. இதேபோல போரின் தொடக்கத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளியபோது அக்கினி தேவன் அவருக்கு சேவற் கொடியாக வந்தான். இதைப் பின்வரும் கந்தபுராணப் பாடல்கள் கூறுகின்றன.\n“போதம் அங்கதிற் புங்கவர் யாவருஞ்\nசோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்\nமீது கேதனம் இல்லை வியன்கொடி\nஆதி நீயென்று அழலினை ஏவினார்” அழல் என்பது அக்கினி.\nவாவு குக்குட மாண்கொடி யாகியே\nமேவி ஆர்த்தனன் அண்டம் வெடி பட” குக்குடம் என்பது சேவல்.\nஈற்றிலே சூரபத்மன் சேவலாகவும் மயிலாகவும் வந்தபின்னர் மயிலாக இருந்த இந்திரனையும் சேவல் கொடியாக இருந்த அக்கினியையும் மீண்டும் தத்தமது பழைய நிலைக்கு அனுப்பினார் முருகன்.\n“புக்குள குமரமூர்த்தி பொறிமயில் உருவமாய��ங்\nகுக்குடமாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி\nமிக்கநும் இயற்கையாகி மேவுதிர் விரைவின் என்ன\nஅக்கணம் அவருந் தொல்லை வடிவுகொண்டு அடியில் வீழ்ந்தார்”. தொல்லை வடிவு என்பது பழைய வடிவு.மயில் வாகனம் எனபது பிரணவ மந்திரமாகிய் ஓம் என்பதனைக் குறிக்கும்.\n“....ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட\nஇதை ஆடும் பரி என்று அருணகிரிநாதர் கந்தரனுபூதி முதற் பாடலில் கூறுகின்றார். பரி என்பது குதிரை. இதையே திருப்புகழில்\n“...ஓகார பரியின் மிசை வர வேணும்...”\nஎன்று அருணகிரி பாடுகின்றார். இது நடராசப் பெருமானின் திருவாசிக்கு ஒப்பானது.\n- உண்மை விளக்கம் 35-\n“ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்\nகூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்\nஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க\nமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/gallery/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2020-01-19T04:13:03Z", "digest": "sha1:4DWSV3N3ES5NJM4FHZTXEP2P4B37LHGM", "length": 4683, "nlines": 104, "source_domain": "www.idctamil.com", "title": "ரமளான் சிறப்பு பயான் 2017 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nரமளான் சிறப்பு பயான் 2017\n'தக்வா' எனும் இறையச்சத்தின் பலன்கள்\nமூத்தா போரும் அதன் படிப்பினைகளும்\nகுர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் - 1\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539333/amp", "date_download": "2020-01-19T04:08:53Z", "digest": "sha1:JUCPDISVWFISOEN2T2XDBNDSRTMPXCZK", "length": 11538, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Baghdadi's Wife Reveals IS Secrets: Turkish President Erdogan Announces | பிடிபட்ட பாக்தாதியின் மனைவி ஐஎஸ் ரகசியங்களை வெளியிட்டார்: துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nபிடிபட்ட பாக்தாதியின் மனைவி ஐஎஸ் ரகசியங்களை வெளியிட்டார்: துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு\nஇஸ்தான்புல்: பிடிபட்ட பாக்தாதி மனைவி, ஐஎஸ் இயக்கம் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்ததாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல்பாக்தாதி கடந்த மாதம் சிரியாவில் அமெரிக்க படைகள் விரட்டி சென்றபோது வெடிகுண்டை வெடிக்க செய்து தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் பாக்தாதியின் முதல் மனைவியான ராணியா மகமூத், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி துருக்கியின் ஹட்டாய் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். சிரியா எல்லையையொட்டிய பகுதியில் பாக்தாதியின் மகள் லீலா ஜெபீர் உள்ளிட்ட 10 பேர் ராணியா மகமூத்துடன் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக ஈராக் அரசு வழங்கிய மரபணு மாதிரியை ஒப்பிட்டதில் பிடிபட்டவர்கள் பாக்தாதியின் குடும்பத்தினர் என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிடிபட்ட பாக்தாதியின் மனைவியின் உண்மையான அடையாளத்தை நாங்கள் விரைவாக கண்டறிந்தோம் அப்போது அந்த பெண் தானாக முன்வந்து பாக்தாதி குறித்த தகவல்கள் மற்றும் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை எங்களிடம் தெரிவித்தார்.\nஇவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன், அங்காராவில் மாணவர்கள் மத்தியில் ேபசுகையில், ‘‘பாக்தாதி குறித்து நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்த தகவலை பிடிபட்ட அந்த பெண் மூலம் உறுதி செய்தோம். தொடர்ந்து பல்வேறு நபர்களை கைது செய்ததில் அவர்களிடம் இருந்து பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்கள் தான் பாக்தாதியின் மனைவியை கைது செய்தோம். இதை நான் முதல் முறையாக அறிவிக்கிறேன். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரிய தகவல் தொடர்பு நெட்வொர்க்கை செயல்படுத்தி வருகிறது. இதையும் தாண்டி பாக்தாதியை கடந்த மாதம் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அதிரடி சோதனை நடத்தி கொன்றோம்’’ என்றார்.\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nமரண தண்டனையை எதிர்த்து முஷாரப் மனு பாக். உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியது: ஒரு மாதத்தில் சரணடைய கெடு\nபிலிப்பைன்சில் எரிம��ை கக்கிய சாம்பலில் செங்கல் தயாரித்து சாதனை\nகமேனிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nநடிகர் ரஜினி இலங்கை வர தடை விதிக்கப்படவில்லை: பிரதமர் ராஜபக்சேயின் மகன் நமல் தகவல்\nமுகத்துடன் முகம் வைத்து போட்டோ இளம்பெண்ணை கடித்து குதறிய நாய்\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\nஇந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்\n70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்\nஈரான் தாக்கியதில் 11 அமெரிக்க வீர்கள் காயம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி\nஇந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி\nஉலக வர்த்தக போர் முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா இடையே முதல் ஒப்பந்தம் கையெழுத்து: ஆசிய சந்தையில் பங்கு விற்பனை உயர்வு\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வி: ‘இருதரப்பு பிரச்னை’ என உறுப்பு நாடுகள் பதிலடி\nஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542044", "date_download": "2020-01-19T05:21:55Z", "digest": "sha1:LFKMW2BSD4EDCTEF4RL3I2EBK2SOSQBV", "length": 11436, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "Today is World Toilet Day.! | இன்று உலக கழிப்பறை தினம்.! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிப��ன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்று உலக கழிப்பறை தினம்.\n2001 நவம்பர் 19-ம் தேதி Jack Sim என்பவரால் உலக கழிப்பறை அமைப்பு (World Toilet Organization) நிறுவப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஐ.நா.பொதுச் சபையில் 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை சர்வதேச கழிப்பறை தினமாக அனுசரிப்பது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19-ம் தேதியன்று சர்வதேச கழிப்பறை தினமாக (World Toilet Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n2030-ம் ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் கிடைப்பதற்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்துவது, கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்து, பாதுகாப்பாக வேறுவகையில் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம்\nசர்வதேச அளவில் 400 கோடி மக்களுக்குக் கழிப்பறை போன்ற பிற அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. உலகில் 3-ல் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை. சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை மரணமடைகின்றனர் என்கிறது ���ரு புள்ளிவிவரம்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கழிப்பறை சார்ந்த சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. பணியிடத்தில் கழிப்பறையும் சுகாதாரமும் இல்லாமல் இருப்பது ஊழியர்களுக்கு வசதியின்மையையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் பணியாளர்களின் வருகை விகிதம், ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது.\nபணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nமனிதக் கழிவுகளை அகற்றும் முறைஉடல் கழிவுகளை பாதுகாப்பான முறையில், சுற்றுச்சூழல் நலம் குறித்த பொறுப்புணர்வோடு நாம் ஒவ்வொரு வரும் அகற்ற வேண்டியது அவசியம்.\n* உடல் கழிவுகளை மூடப்பட்ட ஆழமான தொட்டி அல்லது குழிக்குள், மனிதர்களோடு நெருங்கிய தொடர்பில்லாதவாறு, சற்று ஒதுக்குப்புறமாக அமைத்து, சரியான முறையில் சேகரிக்க வேண்டும்.\n* சேகரிக்கப்பட்ட அந்தக் கழிவுகளை அதற்குரிய இயந்திரங்களின் உதவியோடு சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.\n* அப்புறப்படுத்திய கழிவினை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.\nதிறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, சுகாதாரமான முறையில் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறையை உருவாக்க வேண்டும். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் சுகாதாரமான பொதுக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவதோடு, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் உடல் பருமன்\nஇந்த வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்\n× RELATED உலக கழிவறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-19T05:34:39Z", "digest": "sha1:TVDJQTKP2NGAMKEDSFWU62FQWVHLVUZY", "length": 24027, "nlines": 502, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரு நாடு - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு அல்லது குரு நாடு (Kuru) (சமக்கிருதம்: कुरु) நடு வேத காலத்திய, வட இந்திய, ஆரிய நாடுகளில் ஒன்றாகும். தற்கால தில்லி, அரியானா, உத்தரகாண்ட், மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் தோவாப் பிரதேசம் முதல் கோசாம்பி வரை குரு நாட்டின் பகுதிகளாக இருந்தது. குரு நாடு ஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. குரு நாட்டை நிறுவியவர் மன்னர் குரு ஆவார்.\n4 குரு நாட்டின் சிறப்பும், வீழ்ச்சியும்\n5 மன்னர் குருவின் தலைமுறை அட்டவணை\nஅத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர் ஒருவர் (குரு) குருச்சேத்திரத்தில் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால் அம்மன்னர் ஆண்ட நாட்டை குரு நாடு என அழைக்கப்பட்டது.\nமகாஜனபத காலத்திய குரு நாடும்; பிற நாடுகளும்\nகுரு நாட்டின் கிழக்கில் திரௌபதி பிறந்த பாஞ்சாலம், வட மேற்கில் சகுனி பிறந்த காந்தார நாடு மற்றும் காம்போஜம், தெற்கில் கிருஷ்ணன் பிறந்த சூரசேனம் மற்றும் மத்ஸய நாடும் எல்லைகளாகக் கொண்டது.\nசந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர். யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே யது குலத்தினர் ஆவார். யது குலத்தின் உட்கிளையான விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்களே கிருஷ்ணன், சுபத்திரை மற்றும் பலராமன் ஆவார்.\nகுரு நாட்டின் தலைநகரம் கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த அத்தினாபுரம் ஆகும். இத்தலைநகரின் வளமான பெரும் பகுதிகள் திருதராட்டினும் அவர்தம் மக்கள் கௌரவர்களும் ஆண்டனர். திருதராட்டிரனின் தம்பி பாண்டுவின் மகன்களாக பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தம் நகரத்தை நிறுவி, குரு நாட்டின் கிழக்குப் பகுதிகளை பிரித்துக் கொண்டு ஆண்டனர்.\nகுரு நாட்டின் சிறப்பும், வீழ்ச்சியும்[தொகு]\nவியாசரின் மகாபாரத காவியத்தில் குரு நாட்டையும், அதன் மன்னர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. வேத காலத்திய குரு நாட்டை ஆண்ட தருமன், பரிட்சித்து, ஜனமேஜயன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அரசியல் மற்றும் பண்பாடு சிறந்து விளங்கியது. குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் கி மு 850 முதல் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த குரு நாடு, மகாஜனபாத காலத்தில், கி மு 500-இல் மறைந்தது.\nமன்னர் குருவின் தலைமுறை அட்டவணை[தொகு]\nசந்திர குல மன்னர் நகுசனின் மகன் யயாதியின் கடைசி மகன் புரு ஆவார். புருவின் 25 தலைமுறைகளுக்குப் பின் பிறந்தவர் மன்னர் குரு. குருவிற்கு 15 தலைமுறைக்குப் பின் பிறந்தவர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர்.\nகங்கை சந்தனு சத்தியவதி பராசரர் பாக்லீகர் தேவாபி\nபீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் வியாசர் சோமதத்தன்\n(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (தாசி மூலம்)\nதிருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்\nகுரு நாட்டின் கழுகு வடிவ வேள்வி மேடையும், வேள்வி செய்தவதற்கான யாகக் கரண்டி போன்றவைகள். (மாதிரிகள்)\n(கி மு 1,200 – கி மு 800) பின்னர்\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2018, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:35:00Z", "digest": "sha1:RFLYV6LS3D5LKBMP2HOVSQ7ZVDEP4EN6", "length": 17782, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவபெருமான் திருஅந்தாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இரண்டு நூல்கள் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.\n96 வகையான சிற்றிலக்கியங்களில் அந்தாதி என்பதும் ஒன்று.\nஅந்தம் ஆதியாக வரும்படி தொடுத்துப் பாடுவது அந்தாதி\nஇரண்டு நூல்களிலுமே முதல் பாடல் ‘ஒன்று’ எனத் தொடங்குகிறது. கடைசிப்பாடல் ‘ஒன்று’ என முடிகிறது. அடுத்தடுத்த பாடல்களில் அந்தாதித்தொடை வருவதோடு மட்டுமல்லாமல், நூலின் முதலும், முடிவும் ஒன்றிவரத் தொடுப்பதுதான் அந்தாதி.\nசிவபெருமான் புகழ் 100 வெண்பாக்களில் அந்தாதியாக இந்த நூல்களில் தொடுக்கப்பட்டுள்ளன.\nஒன்று கபிலதேவ நாயனார் பாடியது.\nமற்றொன்று பரணதேவ நாயனார் பாடியது.\nஇருவருமே 10ஆம் நூற்றாண்டின் பிற்பாதியி���் வாழ்ந்தவர்கள்.\nகபிலபரணர் என்னும் தொடர் இவர்களையே குறிக்கும்.\nசங்க காலக் கபிலரையும் பரணரையும் குறிக்காது.\n1 கபிலதேவ நாயனார் அந்தாதி\n2 பரணதேவ நாயனார் அந்தாதி\n3 காலம் கணித்த கருவிநூல்\nஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்து\nஒன்றும் மனிதர் உயிரைஉண்டு – ஒன்றும்\nமதியாத கூற்றுகைத்த சேவடியான் வாய்ந்த\nமதியான் இடப்பக்கம் மால். [1]\nநூறான் பயன்நாட்டின் நூறு மலர்சொரிந்து\nநூறா நெடிவதனின் மிக்கதே – நூறா\nஉடையான் பரித்தெரி உத்தமனை வெள்ளேறு\nஒன்றுஉரைப்பீர் போலப் பலஉரைத்திட்டு ஓயாதே\nஒன்றுஉரைப்பீர் ஆயின் உறுதுணையாம் – ஒன்றுஉரைத்து\nபேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுஉழலும்\nஇது நூலின் தொடக்கப் பாடல்.\nஉறுமும்தம் முன்னே உடையாமல் இன்னம்\nஉறுமும்தம் முன்னே உடையாமல் – உறுமும்தம்\nஓர்ஐந்து உரைத்துஉற்று உணர்வோடு இருந்துஒன்றை\nஇது நூலின் இறுதிப் பாடல்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\n↑ கூற்றுவனை உதைத்த சேவடியும், மதியமும் கொண்டுள்ள சிவனின் இடப்பக்கம் திருமால் அம்மைக் கூறாக இருக்கிறான்.\n↑ இந்த நூலின் பயனை நிலைநாட்டிக்கூறினால், சிவனை 100 மலர் சொரிந்து வணங்கவேண்டும். நூறு என்னும் அணிந்துகொள்வது அதனினும் மேலானது.\n↑ ஒன்று சொல்வது போலப் பலவற்றை ஓயாது சொல்கிறீர்கள். ஒன்றே ஒன்று சொல்வீராயின் அது பெருந்துணையாக அமையும். அந்த ஒன்று ‘சிவன்’\n↑ ஐம்புலன்களும் உறுமி உடைவதற்கு முன், தன் பிணத்துக்கு முன் உறுமிமேளம் முழங்குவதற்கு முன், ஐம்புலன்களும் உறுமிக்கொண்டு உணர்வோடு இருக்கும்போதே, ஐம்புலன்களையும் காத்துச் சிவன்பால் ஒன்றுக.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:54:56Z", "digest": "sha1:I62NK4RLDS6PU37Q4HFXQSRKMPHNXLDF", "length": 19938, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவுத்தம்பதி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமாவுத்தம்பதி ஊராட்சி (Mavuthampathy Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2839 ஆகும். இவர்களில் பெண்கள் 1385 பேரும் ஆண்கள் 1454 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 3\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மதுக்கரை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவாரப்பட்டி · வடவேடம்பட்���ி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம்\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nசோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால்பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · 24. வீரபாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:27:53Z", "digest": "sha1:ZQI4FOYRDWQMETEXZI3DWOFK27I7K5WS", "length": 11536, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது அலி - தமிழ் விக்கிப்பீ��ியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n6 அடி 3 அங் (191 செமீ)[1]\n78 அங் (198 செமீ)\nலூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா\nபீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா\nதங்கம் 1960 ரோம் மெல்லிய மிகு எடை\nமுகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),[2] ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.\n1964 ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975 ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967 ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார். வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால், அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார்.[3]\n↑ \"குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மறைவு\". தி இந்து. பார்த்த நாள் 4 சூன் 2016.\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nமிகு எடை குத்துச்சண்டை வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2019, 21:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/15128-tamil-jokes-2020-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-?-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-01-19T05:56:15Z", "digest": "sha1:QL2CVNBHLAMK33ZOASMFTPZ37TUEDKVN", "length": 10112, "nlines": 224, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்?? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nTamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்\nTamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்\nTamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்\nTamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்\nதீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம்\nதீபாவளி அன்னைக்கு பொங்கல் சாப்பிடலாம். ஆனா பொங்கல் அன்னைக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.\nTamil Jokes 2020 - ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2019 - அந்தப் பொண்ணு யாரு\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - உங்க ஜாதகப் படி உங்களுக்கு அழகும் அறிவும் அதிகமாம்\nTamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - ஆண் நலன் கருதி வெளியீடு – ஆண்களுக்கான பொங்கல் சிறப்பு வழிகாட்டி ..\n# Tamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம் \n# RE: Tamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம் \n# RE: Tamil Jokes 2020 - தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்னங்க வித்தியாசம் \nஅனுஷாவின் ஜோக்குக்கும் மற்றவங்க ஜோக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nமற்றவங்க ஜோக்குக்கு சிரிப்போம்; அனுஷா ஜோக்கை நினைச்சு நினைச்சு சிரிப்போம்\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 03 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - மனதோடு ஒரு காதல் - ஜெப மலர்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2860347.html", "date_download": "2020-01-19T04:51:22Z", "digest": "sha1:3DK2FBX72EWEHCNBXTF3KWM64RYXH62P", "length": 8651, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிசை மாற்று வாரிய வீடுகள் பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகுடிசை மாற்று வாரிய வீடுகள் பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 09th February 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட தகவல்:\nதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் சித்தோடு அருகே உள்ள நல்லாகவுண்டன்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவைகளுக்கு 150 வீடுகள் ஒதுக்கப்பட உள்ளன.\nமுன்னாள் படை வீரர்களுக்கோ அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ வேறு எங்கும் வீட்டு மனையோ, வீடோ இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடியிருப்பு கட்டுவதற்கான தொகையில் முன் பணமாக 10 சதவீதம் தொகையை செலுத்தி ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும். தகுதியான முன்னாள் படைவீரர்கள், விதவைகள் உரிய படிவத்தை ஈரோடு , காந்திஜி சாலை, ஜவான்ஸ் பவன், மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் முன்னாள் படை வீரர்களுக்கான படை விலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்��ளை இணைத்து பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-01-19T05:22:57Z", "digest": "sha1:CQOGFY6QLOHGQTLTO266MY4TL5LXJ5OS", "length": 8545, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "வவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome காணாெளிகள் வவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nPrevious articleதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசும்\nNext articleகுடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் கருத்தை அறிவதற்கான ஒன்றுகூடல்\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/page/59/", "date_download": "2020-01-19T04:14:45Z", "digest": "sha1:33RI3OVT2AFXFEQ7Z3ZMWALLLPPDVUX5", "length": 5626, "nlines": 68, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு இணையம் | www.ilakku.org | Page 59", "raw_content": "\nசவூதி அரேபியாவின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் சேதம்\nதாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது\nபிரித்தானியா பள்ளிவாசலில் துப்பாக்கி தாக்குதல்– வலுக்கின்றது மத மோதல்கள்\nவடகொரியா ஆயுத சோதனை: ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்தது\nஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி\nஉக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மா\nகொழும்பு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தவறவிடப்பட்டதன் நோக்கம் என்ன\nவிண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா – வேல்ஸ் இல் இருந்து...\nசுதந்திரம் எனும் சூலாயுதம் – சுடரவன்\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாய���று தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/autism.html", "date_download": "2020-01-19T05:26:44Z", "digest": "sha1:LOBU5N6PRQH27SCXJPOU6RWBUH7KPDBW", "length": 9438, "nlines": 71, "source_domain": "www.malartharu.org", "title": "மதியிறுக்கம் (Autism)", "raw_content": "\nஅல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு\nஎன்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்\nமதியிறுக்கமுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல்\nமதியிறுக்கமுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்த பாதிப்பும் இருக்காது.\nஇவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.\nஎடுத்துக்காட்டாக பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர்.\nஇவர்களது நடத்தைகளில் அதிகமான வேறுபாடு இருப்பினும் ஒரு சில நடத்தைகள் மூலம் மட்டுமே குறைபாடுடைய குழந்தை என வகைப்படுத்த இயலாது.\nஎனினும் சில குறிப்பிட்ட நடத்தைகள் மதியிறுக்கமுடைய குழந்தைகளைக் குறித்துக் காட்டும்.\nதன் வயதொத்தவர்களுடன் நட்புணர்வு கொள்வதிலும் சமூகத் திறன்களை வெளிக்காட்டுவதிலும் ஈடுபாடற்று இருத்தல்.\nசிலவகைச் செயல்பாடுகள் செய்வதில் சிக்கல்.\nஅவர்களது நடத்தை மற்றும் பிறரை எதிர்கொள்ளும் விதத்தில் கேலிக்கு ஆளாதல்.\nபிறருடன் பொருந்திச் செல்லாமல் தனித்து இருத்தல் ( உணவு, விளையாட்டு போன்றன).\nதங்களது நடத்தையானது மற்றவர்களை எவ்விதம் பாதிக்கிறது என அறியாதிருத்தல்\n(மற்றவர்கள் கருத்தை மறுத்துப் பேசுதல்,\nமற்றவர்களோடு இணைந்து செல்ல மறுத்தல்,\nசிறு இழப்பிற்காகக் கூட அதிகமாக அழுது\nஅன்றாட வேலைகளில் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட எதிர்கொண்டு சமாளிப்பதில் சிக்கல்.\nஇவர்கள் தன்போக்கிலேயே செயல்படவேண்டும் என நினைப்பர்.\nஅதனால் சமூகத்திறன்களில் குறைபாடுடையவர்களாக இருப்பர்.\nபரபரப்பான சத்தம் நிறைந்த சூழல்களில், (எ.கா. விளையாடுமிடம்) மிகவும் படபடப்புடன் காணப்படுவார்கள்\nசிலருக்கு சிலவகைத் துணிகள் அணிவதிலோ அல்லது தங்கள் உடல் மேல் உடை உராயும்போதோ சிரமம் ஏற்படும்\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம��.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/09/story.html", "date_download": "2020-01-19T05:26:04Z", "digest": "sha1:Y2CCGBED75QMX3WOWWPKLREJIVZE7ATB", "length": 8205, "nlines": 86, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு கூலான கதை... story", "raw_content": "\nஒரு கூலான கதை... story\nஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம் என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் ..\nஇவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்க சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் .. ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ\nகுடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் .. நிருபர் எதுவும் பேசாமல் ஊரின்\nஉள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள் என்று கேட்டார் ..அந்த தம்பதிகள் ஜாதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை. என் மனைவி கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்றார்.. பிறகு நிருபர்\nஒரு கேள்வி கேட்டார் ஜாதி என்பது இல்லை என்று சொல்லி கீழ் ஜாதி ,மேல் ஜாதி என்று வாய்க்கூசாமல் சொல்கிறீர்கள்..\nஅவர்கள் கோபம் அடைந்து சென்றனர் ..... பிறகு நிருபர்அதே கிராமத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் .. அதில் 3 வயது குழந்தையை பார்த்து நிருபர் கேட்டார் நீ என்ன ஜாதி ...\nஇன்னும் 10வருடம் கழித்து ..\nஇன்னு ம் 20வருடம் கழித்து ..\nஉனக்கு திருமணம் முடிந்த பிறகு ..\nநீ இறந்த பிறகு ...\nஜாதி ...என்று பெருமையுடன் அந்த\nஒரு கேள்வி கேட்டார் ...இந்த ஊர்\nமக்கள் என்ன ஜாதி ..\nஅக்குழந்தை மிருக ஜாதி என்றது ....\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nஅதீத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_04_12_archive.html", "date_download": "2020-01-19T04:42:53Z", "digest": "sha1:SJ7MR7TRCI6NT6AO3OWGQ65EUEG72BX4", "length": 15689, "nlines": 188, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 04/12/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅடி தடி அட்டூழியம் ஆரம்பம்\nஉடுமலை, ஏப் 12: உடுமலை அருகே உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திங்கள்கிழமை இரவு வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்க முயன்ற அதிமுகவினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் அதிமுக எம்எல்ஏவும், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளருமான சி.சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nதிங்கள்கிழமை மாலையிலிருந்தே உடுக்கம்பாளையத்தில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான சாமிநாதன் சார்பாக வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் சாமிநாதனும் இருந்தார். எனவே அந்த வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.. தகவல் தெரிந்தவுடன் உடுமலை எம்.எல்.ஏ.வும் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளருமான சி.சண்முகவேலு அங்கு வந்தார். பொள்ளாச்சி மற்றும் உடுமலை டி.எஸ்.பி.க்களும், போலீசாரும் உடுக்கம்பாளையம் விரைந்தனர்.\nஇந்த சமயத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதிமுக வேட்பாளர் சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரமடைந்த அதிமுகவினர் அந்த வீட்டில் நின்றிருந்த அமைச்சரின் காரையும், பிரசார வாகனம், போலீஸôரின் வாகனங்களையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகவேலு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீட்டிற்குள் பதுங்கியிருந்த அமைச்சர் சாமிநாதனை கடும் பாதுகாப்புடன் போலீஸôர் வெளியேற்றினர். அப்போது எழுந்த கலவரத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்தது, 6 போலீசாரும் காயமடைந்தனர்.\nதகவலறிந்த உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை பஸ் நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட்டார்.இதனால் அந்தப் பகுதி முழுவதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் ப��ச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nகிடாரி இசை வெளியிட்டு விழா புகைப்படங்கள்\nதயாரிப்பு: கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் இயக்கம்: பிரசாத் முருகேசன் இசை: தர்புக்கா சிவா நடிகர்கள்: சசிகுமார், நிகிலா விமல், வேல ராமமூர...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nசர்வதேச மீன்பிடிக் கப்பல்களை கண்காணிக்க வேண்டும் -- வைகோ அறிக்கை\nசென்னை, ஏப்.17: மீன்பிடித் தடைக்காலங்களில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் தடையை மீறி மீன் பிடிக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பது மிகவும...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது\nகாமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன்...\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியிறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வுப் பேரணி நடை பெற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடத்தி...\nஅடி தடி அட்டூழியம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-19T04:03:52Z", "digest": "sha1:RAO3SBBRZPOROT3FPUI6OOEXRKHRD3EX", "length": 29807, "nlines": 568, "source_domain": "cuddalore.nic.in", "title": "மாவட்ட விவரக்குறிப்பு | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\n1. பகுதி (சதுர கி.மீ) 3678\n3. மக்கள் அடர்த்தி (சதுர கி.மீ) 707\nகுருவட்டங்கள் , கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வருவாய் கிராமங்கள்\nகிழக்கு – வங்காள விரிகுடா\nமேற்க்கு – விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்கள்\nவடக்கு – விழுப்புரம் மாவட்டம்\nதெற்க்கு – நாகப்பட்டிணம் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்\n2.தரிசு மற்றும் அறியாத நிலம் 14622.745\n3.வேளாண் பயன்படாத நிலப்பரப்பு 58793.545\n5.பிரகாரமான புல்வெளிகள் மற்றும் பிற மேய்ச்சல் நிலம் 603.730\n6.இதர மர பயிரினைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் பூச்சிகள் நெட் ஏரியா விதைகளில் அடங்கும் 14049.500\n7. தற்போதைய பழுதடைந்த நிலங்கள் 34370.960\n8.மற்றும் பனிக்கட்ட நிலங்கள் 22333.240\nமொத்த புவியியல் பகுதி 367781\nஆழம் ( அடி )\nவெலிங்டன் நீர்தேக்கம் 29.78 2580\nவீராணம் ஏரி 13.6 990\nபெருமாள் ஏரி 6.5 574.48\nவாலஜா ஏரி 5.5 90.72\nபால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் 235\nசராசரி பால் உற்பத்தி(லி) 41240\nகடற்கரை பகுதிகள் கிளை 3\nகடற்கரை பகுதிகள் அமைப்பு 3\nபுற காவல் துறை 1\n1. அரசு மருத்துவமனைகள் 9\n2. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 64\n3. சுகாதார உதவி மையங்கள் (2013) 319\n4. பிறப்பு விகிதம் 14.1\n5. இறப்பு விகிதம் 4.4\n6. குழந்தை இறப்பு விகிதம் 11.5\n2. ஆரம்ப பள்ளிகள் 1316\n3. நடுநிலைப் பள்ளிகள் 366\n1. உயர்நிலைப் பள்ளிகள் 205\n2. மேல்நிலைப் பள்ளிகள் 192\n3. அரசு தொழிற்பயிற்சி நிலையம் 2\n4. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 34\n5. கூட்டுறவு பயிற்சி நிலையங்கள் 1\n9. பொறியியல் கல்லூரிகள் 7\n10. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12\n11. வேளாண்மை கல்லூரிகள் 1\n12. அரசு இசைப் பள்ளிகள் 2\n13. பீங்கான் தொழில்நுட்ப நிறுவனம் 1\n14.மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 1\nமொத்த சாகுபடி பரப்பளவு 325355.070\nஒன்றுக்கு மேற்ப்பட்ட பகுதி 109796.005\nமொத்த சாகுபடி பரப்பளவு 325355.070\n1.நிகர பகுதி நீர்ப்பாசனம் 143438.725\n2. ஒன்றுக்கு மேற்பட்ட ஏரியா பாசன முறை 44083.320\n3. குழாய் பகுதி நீர்ப்பாசனம் 187522.045\n4. தனிப்பட்ட பகுதி 137833.025\nமண் வகைகள் சிவப்பு களிமண்,பிற்போக்கு மண், கலி மண் கடற்கரை மண்,செம்மண்\n9 வது விவசாய கணக்கீடு(2010-2011)\n1. மர்கல் ஹோல்டிங்ஸ் <1 ஹெட் 248222\n2. சிறிய சொத்துக்கள் 1-2 பிரிவு 41088\n3.அரை நடுத்தர ஹோல்டிங்ஸ் 2-4 ஹெக்டே 16200\n4.நடுத்தர ஹோல்டிங்ஸ் 4-10 ஹெக்டேர் 4725\n5.மிகப்பெரிய ஹோல்டிங்ஸ் 10 மற்றும் அதற்கும் மேல் 409\n1. மர்கல் ஹோல்டிங்ஸ் <1 ஹெட் 90655\n2. சிறிய சொத்துக்கள் 1-2 பிரிவு 56374\n3.செமி-ந��ுத்தர ஹோல்டிங்ஸ் 2-4 ஹெக்டே 43278\n4.மத்தியம் ஹோல்டிங்ஸ் 4-10 ஹெக்டேர் 26584\n5.மிகப்பெரிய ஹோல்டிங்ஸ் 10 மற்றும் அதற்கும் மேல் 6751\nபயன்படுத்தப்படும் மொத்த பகுதி 223643\nநிறுத்திவைக்கப்பட்ட நிலங்களின் சராசரி அளவு 0.72\nகால்நடை மருத்துவ மையம் 1\nகால்நடை துணை மருத்துவ மையம் 77\nநடமாடும் கால்நடை மருந்தகங்கள் 3\nவிலங்குகள் நோய் தடுப்பு பிரிவு 1\nதாலுக்கா புவியியல் பகுதி (ஹெக்டேரில்)\nமொத்த புவியியல் பகுதி 367781.000\n2. பெண்கள் 11 946\n2. பெண்கள் 11 773\n1 தெர்மல் பவர் ஸ்டேஷன் நெய்வெலி\n2 எம் .ஆர் கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு, சர்க்கரை மில்\n4 அம்பிகா சர்க்கரை ஆலை\n6 நெஷ்ணல் பருத்தி ஆலை\n7 எஸ்.பி.ஐ.சி பார்மா கெமிக்கல்\n8 திரு ஆரோரான் சர்க்கரை ஆலை\n9 நெயிசர் (ஐ) லிமிடெட்,\n10 தாக்ரோஸ் கெமிக்கல்ஸ் (ஐ) லிமிடெட்,\n11 ஆசியா பெயிண்ட் (ஐ) லிமிடெட்,\n12 எஸ்.டி.சி.எம்.எஸ் எலக்ட்ரிக் கம்பெனி லிமிடெட்,\n13 ஷாசுன் டர்க்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட்,\n14 பேயர் மெட்டீரியல் சைன்ஸ் (பி) லிமிடெட்,\n15 அஸ்கெமா பெராக்ஸைட்ஸ் இந்தியா (பி)லிமிடெட்,\n16 சரவணா இன்சுலட்டர்ஸ் லிமிடெட்,\n17 காலரேட் கெமிக்கல்ஸ் லிமிடெட்,\n18 செம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட்,\n19 பாண்டியன் கெமிக்கல்ஸ் லிமிடெட்,\n20 லோட்டே (ஐ) கார்ப்ரேஷன் லிமிடெட்,\n1 எண்ணெய் உற்பத்தி 4\n2 பால் பொருட்கள் சேமிப்பு 4\n3 நெல் குற்றுகை 34\n4 உணவு பொருட்கள் உற்பத்தி 14\n5 பேக்கேஜிங் உர்பத்தி 12\n6 உற்பத்தி துணிகள் 6\n7 தெங்காய் நார் உற்பத்தி 4\n8 பேக்கேஜிங் பொருட்கள் உற்பத்தி 1\n9 பேப்பர் தயாரித்தல் உறைகளை உருவாக்கியது 3\n10 கோப்பு அட்டைகள், பலகைகள் உற்பத்தி 1\n12 உயிர் உரம் உற்பத்தி 1\n13 தெர்மொ பாலித்தின் உற்பத்தி 1\n14 பட்டாசு உற்பத்தி 41\n15 சுகாதாரப் பொருள்களின் உற்பத்தி 2\n16 துல்லியமான செங்கல் உற்பத்தி 49\n17 பயனற்ற மற்றும் பீங்கான் பொருட்களின் உற்பத்தி 5\n18 செங்கல் சூலை 8\n19 உலோகரோலிங்க் மில்ல் 3\n20 கன்வேயர் ரோல்லர்ஸ் மீளமைத்தல் 1\n21 மின் உபகரணம் 2\n22 அனைத்து டயர்கள், வண்டிகள், வீல்ஸ் உற்பத்தி 1\n23 இரு வீலர் விற்பனை மற்றும் சேவை 7\n24 ஆட்டோமொபைல் ரிப்பேர் 4\nசுரங்க மற்றும் குவாரிங் (தாலுக் வைஸ்)\n1 ஸ்ரீ நடராஜர் கோயில், சிதம்பரம்\n2 ஸ்ரீ ராகவேந்திரா பிறந்த இடம், புவனகிரி\n3 ஸ்ரீ தேவநாதஸ்வாமி கோயில், திருவந்திபுரம்\n4 ஸ்ரீ ஹயகிருவர் கோயில், திருவந்திபுரம்\n5 அப்பாரசுவாமி கோயில், திருவமூர்\n6 .சில்வர் பீச், தேவநாம்பட்���ினம்\n8 பிச்சவாரம் வனம், சிதம்பரம்\n9 வீரதேசுவர் கோயில் திருவதிகாய்\n10 ராமலிங்க சாமி மடம், வடலூர்\n11 நம்பியாரண் நம்பி பிறந்த இடம், திருநாரையூர்\n12 பாடலீஸ்வரர் கோயில், கடலூர்\n13 ஸ்ரீ புவராக சுவாமி கோயில், ஸ்ரீ முஷ்ணம்\n14 ஸ்ரீ விருதகிரி சுவாமி கோயில், விருத்தாசலம்\n15 ஸ்ரீ ராமலிங்க சுவாமி அடிகல் பிறந்த இடம் மருதூர்\n16 ஸ்ரீ கொளஞ்சியப்பர் கோயில் மனவநல்லூர், விருத்தாசலம்\n17 பெருமாள் ஏரி படகு மாளிகை\n18 விருத்தாசலம் தெப்பக்குளம் படகு வீடு\nகாட்டுமன்னார்கோயில் 276170 218438 57732\nகுறிஞ்சிபாடி 30047 17038 13009\nகாட்டுமன்னார்கோயில் 26519 20888 5631\nவிருத்தாசலம் 46654 37085 9569\nகுடும்பங்களின் எண்ணிக்கை(HH) 342859 105194 448053\nமக்கள்தொகை சதவீதம் 77.25% 22.75%\nசராசரி பாலினம் 953 965 956\nகுழந்தை (0-6) விகிதம் 919 942 924\nகுழந்தை (0-6) சதவீதம் 10.70% 11.21%\nஆண் குழந்தை சதவீதம் 10.89% 11.34%\nபெண் குழந்தை சதவீதம் 10.50% 11.07%\nமொத்த கல்விஅறிவு பெற்றவர்கள் 865259 322699 1187958\nகல்விஅறிவு விகிதம் 68.41% 86.07%\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/119286-harivamsam-mahapuranam-upanyasam-by-sri-apnswami-part-07.html", "date_download": "2020-01-19T04:31:13Z", "digest": "sha1:YYN4IBRCGCVQQP4LSZS3G3IUOOJEMI2P", "length": 15443, "nlines": 276, "source_domain": "dhinasari.com", "title": "ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 07 - தமிழ் தினசரி", "raw_content": "\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\nநடுரோட்டில்… எம்எல்ஏ., வெளுத்து வாங்கிய குத்து டான்ஸ்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு: துண்டுச்சீட்டில் எழுதி வைத்தே ஓத வேண்டும்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மன��வியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் வைத்த கணவன்\nவிசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nநன்கொடையாளர்னா… சந்நிதிக்கு முதுகு காட்டி சேர்ல உட்காரலாமா\nகுமரி முனையில் கிறிஸ்துவ மீனவர்கள் அராஜகம் மதமோதலைத் தூண்டும் நடவடிக்கை என புகார்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.19- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஎம்ஜிஆர் பிறந்த நாளில்… வந்திய தேவன் பாடல் வெளியீடு\nஅடுத்த பிரமாண்ட படத்தில் பிரபாஸ்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nHome ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 07\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 07\nஇனி 18ஆம் படி பூஜைக்கு பதிவு செய்ய 18 ஆண்டு காத்திருக்கணும்\nசெய்திகள்… சிந்தனைகள்… – 18.01.2020\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nசெய்திகள் சிந்தனைகள்.. – 17.01.2020\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 07\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\nPrevious articleஇலங்கை ஜனாதிபதியை வரவேற்ற மோடி இரு தரப்பு உறவை பலமூட்டும் என நம்பிக்கை\nNext articleஎன் பேச்சு தவறாக சித்திரிக்கப் பட்டுள்ளது: மன்னிப்பு கோரிய சாத்வி பிரக்யா தாக்குர்\nஇந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத் கூறியிருப்பது\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20138/", "date_download": "2020-01-19T04:39:23Z", "digest": "sha1:CAER6JTFOULAAZGH3AZOS3T2ZYXCBOOK", "length": 10052, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி நாளை இந்தோனேசியா பயணம் – GTN", "raw_content": "\nஇந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி நாளை இந்தோனேசியா பயணம்\nஇந்தோனேசிய ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளார். இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு இடம்பெறவுள்ளது.\n‘இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான, சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 07 ஆம் திகதி ஜகார்த்தா நகரில் ஆரம்பமாவுள்ளதுடன், ஜனாதிபதியும் அதில் உரையாற்றவுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்க���ள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nகிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்கிறது\nமருதானை காவல் நிலையத்தில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tamil-nadu-teachers-recruitment-board/", "date_download": "2020-01-19T05:20:15Z", "digest": "sha1:U6VYV66XP2XENGGR3KB3GKLQ4W66IX4F", "length": 9113, "nlines": 123, "source_domain": "in4net.com", "title": "கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்த���தது ஏன்? ஐகோர்ட் கேள்வி - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nஆண் குழந்தையே பிறக்காத அதிசய கிராமம்\nசெல்வ வளம் பெருக சிவனுக்கு அர்ச்சனை\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nசிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது\nலைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர் அறிமுகம்\nகேபிட்டல் ஃப்ளோட் வழங்கும் ஃபாஸ்ட் லோன்கள்\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்\nகணினி ஆசிரியர் தேர்வை தமிழில் நடத்தாதது ஏன் என்று மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மார்ச் மாதம் போட்டி தேர்வுகான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தனர். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், கணினி தேர்வை முழுவதுமாக ஆங்கிலத்தில் நடத்தியது.\nநிவாரண பொருட்களை திருடிய பள்ளி் ஆசிரியர்\nதமிழிலும் தேர்வு நடத்தப்படும் என்று கூறிவிட்டு, முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தேர்வு நடத்தியதால் தேர்வுக்கு தயாராகி இருந்த பலரும் பாதிக்கப் பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் தேர்வு நடத்தியது சரியானது அல்ல என்று கூறியும், எனவே இந்த போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் மதுரை ஐகோர்டில் மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தரப்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆஜராகினார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஆசிரியர் தேர்வாணையத்திடம் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகான பதிலை நாளை (வெள்ளிக்கிழமை)அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி கொண்டாடப்போகும் திமுக\nடுவிட்டரில் சிக்கிய நிகிஷா பட்டேல்\nகீழப்பாவூர் 16 திருக்கர அபூர்வஸ்ரீ நரசிஸிம்ஹர் கோயிலில் சுவாதி பூஜை\nகூட்டணியில் விரிசல்: அறிவாலயத்திற்கு படைய��டுக்கும் காங். முன்னணியினர்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nநமது அம்மா படித்தால் பொது அறிவு வளருமாம்: அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-19T05:54:27Z", "digest": "sha1:5IKBL6Z6SIXIFTWQJFS4TLYJ7XU7HVTL", "length": 2790, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேனீ மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதேனீமலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது. இங்கு ஆறு முகம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இங்கு எப்போதும் மலைத்தேன் கூடு இருந்துகொண்டே இருக்கும். எனவே தான் இம்மலை தேனீமலை எனப்பெயர் பெற்றது. இங்கு வருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது மஞ்சுவிரட்டு(ஜல்லிக்கட்டு) நடத்தப்படும். இங்கு குரங்குகள் வாழ்கின்றன. இங்கு கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:12:57Z", "digest": "sha1:YQGEL3VPCC6SJRMC53JOEVZ26XH7JAJN", "length": 6320, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "திகம்பர் பேட்ஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்திக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் குழுப்புகைப்படம்;நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா,திகம்பர் பேட்ஜ். அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் ஆப்தே, வினாயக் டி சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு கார்கரே\nதிகம்பர் பேட்ஜ் (Digambar Badge) இந்திய இந்து தீவிர அரசியல் கோட்பாடு கொண்டவர். இந்து மகாசபையின் உறுப்பினர். மாகாத்மா காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களில் இவரும் சம்பந்தப்பட்டவர். காந்தி கொலை வழக்கில் கைதான இவர் 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் விசாரணையின் பொழுது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் (அப்ரூவர்-Approver) அளித்து குற்றவாளிகளின் சாட்சியாக மாறியவர். இவரின் முழு மனதுடன் மன்னிப்புக் கோரும் நோக்குடன் கொலைச் சதிச் செயல்களை அம்பலப்படுத்தியதன் விளைவாக காவல்துறையின் முழு வழக்கும் முடிவுக்கு வந்தது.\nமோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் படுகொலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/indias-best-agriculture-growth-over-8-years-but-madhya-pradesh-is-still-bimaru/", "date_download": "2020-01-19T05:21:31Z", "digest": "sha1:XPDIGZKMIWYKC55IXU2XSGYU6XBFNUER", "length": 67315, "nlines": 180, "source_domain": "tamil.indiaspend.com", "title": "8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை கண்டுள்ள மத்தியப்பிரதேசம்; ஆனால், இன்னும் \"பீமரு\" தான் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\n8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை கண்டுள்ள மத்தியப்பிரதேசம்; ஆனால், இன்னும் “பீமரு” தான்\nபுதுடெல்லி: இந்தியாவில் 8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை மத்திய பிரதேசம் (ம.பி. ) கண்டுள்ளது. எனினும், குறைந்த வருவாய், மோசமான சுகாதாரம் போன்றவை விவசாய அமைதியின்மையை ஏற்படுத்தி இருப்பது, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகையில் ஐந்தாவது (72.6 மில்லியன், இது தாய்லாந்துக்கு சமமானது) பெரிய இடத்திலும் உள்ள இம்மாநிலம், பத்து ஆண்டுக்கு முன் சுகாதாரப் பணிகளில் முன்னேறத் தொடங்கியது. ஆனால், குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் இறப்பு, பெண்களின் நிலை போன்றவற்றில் இன்னமும் மோசமாகவ�� உள்ளது.\nசட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் இவை.\n“கடந்த 2003ஆம் ஆண்டைப்போல் சாலை, மின்சாரம், குடிநீர் போன்றவை இம்முறை மத்திய பிரதேச (ம.பி.) சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு (BJP)இருக்காது” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2018 நவ. 17-ல் தெரிவித்தார்.\nமொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தின் தேர்தல் வெற்றி, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றியின் முன்னோட்டமாகக் கொள்ளலாம். சட்டப்பேரவை தேர்தல் முடிவானது, 11 மாநிலங்களவை இடங்கள் (நாடாளுமன்ற ராஜ்யசபா) மற்றும் 29 மக்களவை (நாடாளுமன்ற லோக்சபா) இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கக் கூடும்.\nபாரதிய ஜனதாவை பொருத்தவரை, மூன்று முறை அதிகாரத்தில் இருந்துள்ளதால் ஆட்சிக்கு எதிரான பொதுமான மனநிலையை எதிர்த்து அதிகாரத்தை தக்க வைப்பது என்பது, கடும் போராட்டமாக இருக்கும்.\nசிறந்த வேளாண் முறையால் பஞ்சாப்பிடம் இருந்து இந்தியாவின் ”உணவுக்கிண்ணம்” என்ற பெயரை மத்தியப்பிரதேசம் தட்டிச் சென்று, தனது “பீமரு” (Bimaru) --அதாவது பின்தங்கிய பீகார், ம.பி., ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களின் சுருக்கம் நோஞ்சான் -- என்ற பெயரை தகர்த்துள்ளது என்று, ம.பி. மூன்று முறை முதல்வரான சிவராஜ்சிங் சவுகான், 2018 அக்.28-ல் தெரிவித்தார்.\nஅதிக பழங்குடிகள், கிராமப்புற மக்கள், குறைந்த எழுத்தறிவு\nகடந்த 2000 ஆம் ஆண்டில், அதிக பழங்குடியினர் மற்றும் நிறைய கனிமவளம் உள்ள மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் மத்தியப்பிரதேசத்தில் இன்றும், 72% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவராகவும், 30% பேர் வனப்பகுதியிலும் வாழ்கின்றனர்.\nகடந்த 2011 கணக்கெடுப்பின்படி, 21% பேர் அல்லது 15.3 மில்லியன் பேர் பழங்குடியினத்தவர்கள்; 16% அல்லது 11.3 மில்லியன் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஇம்மாநிலம், கல்வியறிவு அடிப்படையில் பின்தங்கியிருக்கிறது: 2015-16ஆம் ஆண்டின்படி, 82% ஆண்கள் மற்றும் 59% பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர். இது, நாட்டின் மிக மோசமான விகிதம். எனினும், 2005-06ஆம் ஆண்டில் இது முறையே 73% மற்றும், 44% என்றிருந்தது.\nஆண்- பெண் பாலின விகிதத்தை கணக்கிடும் போது, 2005- 06ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 960 பெண்க���் என்றிருந்தது, 2015-16ஆம் ஆண்டில் 927 என்று குறைந்துவிட்டது. எனினும் தேசிய சராசரியான 919 என்பதைவிட இது அதிகமாகும்.\nதேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) மற்றும் நிதி ஆயோக் போன்ற தேசிய அளவிலான ஆதாரங்களை பயன்படுத்தி பிற மாநிலங்களின் சுகாதாரம், விவசாயம், வருமானம், வேலையின்மையை மத்தியப்பிரதேசத்தின் குறியீடுகளுடன் இந்தியா ஸ்பெண்ட் ஒப்பிட்டு பார்த்தது.\nஅவ்வகையில் பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மிஜோரம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவுடன் நாங்கள் ஒப்பீடு செய்து பார்த்தோம்.\nசத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்தது.ராஜஸ்தான் டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்கிறது. பெரிய மாநிலங்களாக மகாராஷ்டிராவும், குஜராத்தும் பாரதிய ஜனதா ஆட்சியின் கீழ் உள்ளன.\n“பீமரு” மாநிலங்களில் பீகார், உத்திரப்பிரதேசமும் அடங்கும். பின்தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் முதல் எழுத்துகளை கொண்டு, கடந்த 1980-ல் ஆஷீஸ் போஸால் “பீமரு” என்ற சுருக்கப்பெயர் உருவாக்கப்பட்டது. அம்மாநிலங்களின் பின்தங்கிய நிலையை புலப்படுத்துகிறது.\nஅத்துடன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா மற்றும் பஞ்சாப்பை, இந்த ஒப்பீட்டுக்கு நாங்கள் தேர்வு செய்தோம். அத்துடன், கம்ப்யூனீஸ்ட் ஆட்சி செய்து வரும் ஒரே மாநிலமான கேரளாவையும் ஒப்பீடுக்கு தேர்ந்தெடுத்தோம்.\nசாலை, மின்சாரத்தில் முன்னேற்றம்; கழிப்பறை நிலை முழுமையாக சரிபார்க்கப்படவில்லை\n“நான் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கி, சாலைகளில் பயணித்தேன். அமெரிக்காவின் சாலைகளை விட மத்தியப்பிரதேச மாநில சாலைகளே மேல் என்று உணர்ந்தேன்” என்று, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, 2017 அக்.மாதம் பேட்டி அளித்திருந்தார்.\nஇது கொஞ்சம் உண்மையே: மத்திய பிரதேசத்தின் 87% கிராமப்புற சாலைகள் விகிதம் (தார் மூலம் அமைக்கப்படுபவை) தேசிய சராசரியை (64%) விட அதிகம். ஆனால் நகர்ப்புற சாலைகளை ஒப்பிடும் போது ம.பி. (72%) தேசிய சராசரியை (80%) விட குறைவு என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமத்தியப்பிரதேசத்தில் 9.7 மில்லியன் ���ுடும்பங்களுக்கு மின்சார வினியோகம் தரப்பட்டுள்ளது அரசு தகவல் தெரிவிக்கிறது.\nமத்தியப்பிரதேசம் தனது மின்சார அணுகல் குறியீட்டை -- திறன், காலம், தரம், நம்பகத்தன்மை, கட்டுப்பாடற்ற தன்மை, முறையான மின்சார கட்டமைப்பு என -- மேம்படுத்தியுள்ளது. 100% மின்சாரம் என்பது 2015-ல் 16-ல் இருந்து 2018ஆம் ஆண்டு 33.9 புள்ளிகளாகவும்; தினசரி 8 மணி நேர மின்சார வினியோகம் 15 மணி நேரமாகவும் மேம்பட்டுள்ளது என, மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் (CEEW) கவுன்சிலின் நவம்பர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.\nவீட்டுக்கு வெளிச்சம் தரக்கூடிய அத்தியாவசிய பொருளான மண்ணெண்ணையை சார்ந்துள்ள குடும்பங்களின் விகிதம் 2015-ல் 27% என்பது, 2018ஆம் ஆண்டு 13% ஆக குறைந்துள்ளதாக, சி.இ.இ.டபிள்யூ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாநிலத்தில் இன்னமும் 8% வீடுகள் மின்வசதியை பெறவில்லை.\nகடந்த 2018 அக். மாதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் 28% முழுமையாக சரிபார்க்கப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளதாக, தூய்மை இந்தியா (Swachh Bharat) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேளாண்மையில் வளர்ச்சி; வருவாய் வளரவில்லை\nமத்தியப்பிரதேச மாநிலம் விவசாயத்தை சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 55% பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய சராசரியான 47% என்பதைவிட, இது எட்டு சதவீதம் அதிகம்.\n2015 ஆம் ஆண்டுடான எட்டு ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி, சராசரியாக 10.9% அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் அதிகபட்சமாகும்; மற்றும் தேசிய சராசரியான 4.3% ஐ விட கூடுதலாகும்.\nமத்தியப்பிரதேச மாநிலம் சோயாபீன்ஸ் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. தேசிய அளவிலான சாகுபடியில் 51% இங்கு விளைவிக்கப்படுகிறது. அதேபோல் கோதுமை விளைச்சலில், இந்திய அளவில் மூன்றாமிடம்; அதாவது தேசிய உற்பத்தியில் 16%-ஐ கொண்டுள்ளது.\nநிலத்தடி நீர்ப்பாசனத்திற்கு நம்பகமான மின் விநியோகம், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் போனஸ், வலுவான கோதுமைக்கான கொள்முதல் முறை மற்றும் சந்தைகளுடன் விவசாயிகள் நேரடியாக இணைப்பு, அனைத்து வகையான வானிலையை தாக்குப்பிடிக்கும் சாலைகள் போன்ற அம்சங்கள் மத்தியப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான காரணங்கள் என, அசோக் குலாத்தி, பல்லவி ராஜ்கோவா மற்றும் பிரேஷ் ஷர்மா ஆகியோரால் 2017ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nவளர்ச்சியை கண்ட போதிலும் விவசாயிகள் போராட்டம் நடந்த மாநிலமாக இது உள்ளது: 2017ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி, கூடுதல் விலை கேட்டு மஞ்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் பரவியது. இதை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு விவசாயிகள் இறந்தனர்.\nகடந்த 2017-ல் மாநிலத்தில் நிலவிய அமைதியின்மை, தூண்டுதல் சம்பவங்களின் கீழ் ஏற்பட்ட தாக்கம், வெங்காயம், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்ற விவசாயம், பயிர் சாகுபடியை முடக்கியது. அதன் விளைச்சல் 30-50% வீழ்ச்சியுற்றது.\nவருமானத்தில் சமத்துவமின்மை - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பண்ணை அல்லாத வருவாயில் இருந்து வருமானம் அதிகரித்தது போதும், மத்திய பிரதேசத்தில் 2002 முதல் 2012 வரை விவசாய வருவாய் (ரூ.6,210) தேசிய வருவாயையை விட (ரூ.6,426) பின்தங்கியே இருந்தது என, 2017 ஜூன் 16-ல் மிண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.\nகடந்த 2016-ல் மத்திய பிரதேசத்தில் தினமும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொன்ற நிலை இருந்தது. இது (1,321) மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். முதலிடத்தில் மகாராஷ்டிரா (3,661), கர்நாடகா (2,079) ஆகியன முதலிரண்டு இடங்களில் இருந்ததாக, 2018 மார்ச் 20-ல் மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.\nவிவசாயத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு வருவாய் உயரவில்லை என்றாலும், வேளாண் சார்ந்த பணிகள் மூலம் (76.5%) அதிக வருவாயும், குடும்பங்களின் வணிகம் சாராத நடவடிக்கை மூலம் (5%) குறைந்த வருவாயும் கிடைக்கிறது என, 2016 என்.எஸ்.எஸ்.ஓ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதனிநபர் வருமானம் அதிகம்; ஆனால் அதிக மக்கள் இன்னும் ஏழைகளே\nமாநிலத்தின் தனிநபர் வருவாய் 2005-06-ல் ரூ.16,631 என்பது, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.56,182 ஆக அதிகரித்தது. இது நாட்டில் ஐந்தாவது குறைந்தபட்ச தொகையாகும்.\nமத்தியப்பிரதேசத்தில், 23.4 மில்லியன் மக்கள் அல்லது 31% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், கிராமப்புறங்களில் மாதத்திற்கு 717 ரூபாய், நகர்ப்புறங்களில் மாதம் 897 ரூபாய்க்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தேசிய சராசரியை (21.9%) விடவும் மத்திய பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களே அதிகம் என, 2013ஆம் ஆண்��ு திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.\nமத்தியப்பிரதேசத்தில், மூன்றில் ஒரு குடும்பத்திற்கு -(37%) சராசரி மாத வருவாய் ரூ.5,000-க்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த இடங்களில் மேற்கு வங்கம் (35%), உத்தரப்பிரதேசம் (30%), ஒடிசா (30%) உள்ளதாக, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த 2015 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nஅதேபோல் மத்தியப்பிரதேசத்தில் பெண் தொழிலாளர் பங்கெடுப்பு விகிதம் (17.4%), தேசிய சராசரியை (23.7%) விட குறைவாகும். மேலும், அதிக பெண் தொழிலாளர் விகிதத்தை கொண்டுள்ள சத்தீஸ்கரை (54.3%) விடவும் இது மிகவும் குறைவாகும்.\nவேலைவாய்ப்பங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை, 53% அதிகரித்துள்ளது. அதாவது 2015ல் 1,56,000 என்ற எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் 2,37,000 என்று உயர்ந்துள்ளது என, 2018 பிப்.9-ல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.\nஉடல் நலன், பெண்களுக்கு அதிகாரம் தருவதில் மோசம்\nநாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதத்தை அதிகம் இம்மாநிலம் கொண்டுள்ளது. 1,000 பிரசவத்தில் 47 குழந்தைகள் இறப்பதாக, 2016ஆம் ஆண்டு மாதிரி பதிவு ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதேபோல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு என்பது, 1,000 பேரில் 65 என்ற விகிதத்தை மத்தியப்பிரதேசம் கொண்டிருக்கிறது. இதில், உத்திரப்பிரதேசத்திற்கு (78) அடுத்ததாக, கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டி உள்ளது என, 2015-16ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார் ஆய்வு (NFHS-4) தெரிவிக்கிறது.\nமேலும், 54% குழந்தைகளுக்கு மட்டுமே அனைத்து வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இதுவும், தேசிய சராசரியை (62%) விட எட்டு சதவீதம் குறைவாகும். இது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் அபாயம் உண்டு.\nஇம்மாநிலத்தில், 42% குழந்தைகள் வயதுக்குரிய வளர்ச்சியை பெறாமல் (பட்டியலில் கீழிருந்து நான்காவது) உள்ளனர். மேலும், 26% குழந்தைகள் உயரத்திற்கேற்ற உடல் பருமனின்றி (கீழிருந்து நான்காவது) காணப்படுகின்றனர்.\nஅம்மாவின் கல்வி, உடல் நிறை குறியீட்டெண் மற்றும் பிறப்பு வயது ஆகியன குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (இங்கு மற்றும் இங்கு தான்).\nஇங்கு 59% பெண்கள் மட்டுமே கல்வியறிவு கொண்டிருக்கின்றனர். இதில் சத்தீஸ்கர் 66%, இந்திய சராசரி 68% ஆக உள்ளது). இது, நாட்டின் நான்காவது குறைந்த வ���கிதமாகும்.\nமேலும், 23% பெண்கள் மட்டுமே, 10 அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு கல்வியை முடித்துள்ளனர். (சத்தீஸ்கர் 27%, இந்திய சராசரி 36%); அத்துடன், 32% பெண்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். (சத்தீஸ்கர் 21%, இந்திய சராசரி 27%).\nதேசிய சராசரியுடன் (31%) ஒப்பிடும்போது மத்தியப்பிரதேசத்தில் அதிக பெண்கள் (35%) வன்முறைக்கு இலக்காகின்றனர். அதேபோல் சுயமாக முடிவெடுக்கக்கூடிய, அல்லது தாங்களாகவே வங்கி கணக்கு பராமரிக்கும் பெண்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட மத்தியப்பிரதேசத்தில் குறைவாகவே உள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் 69% பெண்கள் மட்டுமே மகப்பேறு மருத்துவம் (ANC) ஆலோசனைகளை திறன்வாய்ந்தவர்களிடம் இருந்து பெறுகின்றனர். இது தேசிய அளவில் நான்காவது மோசமான விகிதமாகும்; மற்றும் தேசிய சராசரியைவிட (79%) பத்து சதவிகிதம் குறைவு. இதில் சத்தீஸ்கரில் 91% பெண்கள் உரிய மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்.\nபிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம், 2005-06ஆம் ஆண்டு 1,00,000 பேருக்கு 335 என்று இருந்தது, 2014-16ஆம் ஆண்டுகளில் 173 ஆக குறைந்தது என என்.எப்.எச்.எஸ். -4 ஆய்வு தெரிவிக்கிறது.\nபயிற்சி பெற்றவர்கள், மருத்துவர் மேற்கொள்ளும் பிரவச விகிதம், 26% என்பது 81% ஆக அதிகரித்துள்ளது.\nசுதாதாரத்தின் மோசமாக பின்தங்கியிருந்த போதும் அத்துறைகளில் மத்தியப்பிரதேச அரசு முதலீடு செய்யவில்லை. ஒரு நபரில் ஒரு ஆண்டு சுகாதாரத்திற்கு அரசு ரூ.716 மட்டுமே செலவிடுகிறது. (வளர்ச்சியுற்ற மாநிலங்களில் இதற்கு ரூ.871 செல்விடப்படுகிறது). இது மிகவும் குறைந்த தொகையாகும்.இது சுகாதாரத்திற்கென 4.17% மட்டுமே செலவிடுகிறது (தேசிய சராசரி 5.05%) என, 2018 தேசிய சுகாதார புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nதுணை சுகாதார நிலையங்களில் -- இது, இந்திய பொது சுகாதார அமைப்புகளின் முக்கிய மையம் -- 28% தண்ணீர் வசதியின்றியும், 20% மின்சார இணைப்புமின்றி காணப்படுகிறன. அரசு மருத்துவமனைகளில் 51% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: இந்தியாவில் 8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை மத்திய பிரதேசம் (ம.பி. ) கண்டுள்ளது. எனினும், குறைந்த வருவாய், மோசமான சுகாதாரம் போன்றவை விவசாய அமைதியின்மையை ஏற்படுத்தி இருப்பது, இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகையில் ஐந்தாவது (72.6 மில்லியன், இது தாய்லாந்துக்கு சமமானது) பெரிய இடத்திலும் உள்ள இம்மாநிலம், பத்து ஆண்டுக்கு முன் சுகாதாரப் பணிகளில் முன்னேறத் தொடங்கியது. ஆனால், குழந்தை இறப்பு விகிதம், ஐந்து வயதுக்குள்ளான குழந்தைகள் இறப்பு, பெண்களின் நிலை போன்றவற்றில் இன்னமும் மோசமாகவே உள்ளது.\nசட்டப்பேரவை தேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் இவை.\n“கடந்த 2003ஆம் ஆண்டைப்போல் சாலை, மின்சாரம், குடிநீர் போன்றவை இம்முறை மத்திய பிரதேச (ம.பி.) சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு (BJP)இருக்காது” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2018 நவ. 17-ல் தெரிவித்தார்.\nமொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தின் தேர்தல் வெற்றி, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றியின் முன்னோட்டமாகக் கொள்ளலாம். சட்டப்பேரவை தேர்தல் முடிவானது, 11 மாநிலங்களவை இடங்கள் (நாடாளுமன்ற ராஜ்யசபா) மற்றும் 29 மக்களவை (நாடாளுமன்ற லோக்சபா) இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கக் கூடும்.\nபாரதிய ஜனதாவை பொருத்தவரை, மூன்று முறை அதிகாரத்தில் இருந்துள்ளதால் ஆட்சிக்கு எதிரான பொதுமான மனநிலையை எதிர்த்து அதிகாரத்தை தக்க வைப்பது என்பது, கடும் போராட்டமாக இருக்கும்.\nசிறந்த வேளாண் முறையால் பஞ்சாப்பிடம் இருந்து இந்தியாவின் ”உணவுக்கிண்ணம்” என்ற பெயரை மத்தியப்பிரதேசம் தட்டிச் சென்று, தனது “பீமரு” (Bimaru) --அதாவது பின்தங்கிய பீகார், ம.பி., ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களின் சுருக்கம் நோஞ்சான் -- என்ற பெயரை தகர்த்துள்ளது என்று, ம.பி. மூன்று முறை முதல்வரான சிவராஜ்சிங் சவுகான், 2018 அக்.28-ல் தெரிவித்தார்.\nஅதிக பழங்குடிகள், கிராமப்புற மக்கள், குறைந்த எழுத்தறிவு\nகடந்த 2000 ஆம் ஆண்டில், அதிக பழங்குடியினர் மற்றும் நிறைய கனிமவளம் உள்ள மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இருப்பினும் மத்தியப்பிரதேசத்தில் இன்றும், 72% மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவராகவும், 30% பேர் வனப்பகுதியிலும் வாழ்கின��றனர்.\nகடந்த 2011 கணக்கெடுப்பின்படி, 21% பேர் அல்லது 15.3 மில்லியன் பேர் பழங்குடியினத்தவர்கள்; 16% அல்லது 11.3 மில்லியன் பேர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஇம்மாநிலம், கல்வியறிவு அடிப்படையில் பின்தங்கியிருக்கிறது: 2015-16ஆம் ஆண்டின்படி, 82% ஆண்கள் மற்றும் 59% பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர். இது, நாட்டின் மிக மோசமான விகிதம். எனினும், 2005-06ஆம் ஆண்டில் இது முறையே 73% மற்றும், 44% என்றிருந்தது.\nஆண்- பெண் பாலின விகிதத்தை கணக்கிடும் போது, 2005- 06ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் என்றிருந்தது, 2015-16ஆம் ஆண்டில் 927 என்று குறைந்துவிட்டது. எனினும் தேசிய சராசரியான 919 என்பதைவிட இது அதிகமாகும்.\nதேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS), தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) மற்றும் நிதி ஆயோக் போன்ற தேசிய அளவிலான ஆதாரங்களை பயன்படுத்தி பிற மாநிலங்களின் சுகாதாரம், விவசாயம், வருமானம், வேலையின்மையை மத்தியப்பிரதேசத்தின் குறியீடுகளுடன் இந்தியா ஸ்பெண்ட் ஒப்பிட்டு பார்த்தது.\nஅவ்வகையில் பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மிஜோரம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவுடன் நாங்கள் ஒப்பீடு செய்து பார்த்தோம்.\nசத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்தது.ராஜஸ்தான் டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்கிறது. பெரிய மாநிலங்களாக மகாராஷ்டிராவும், குஜராத்தும் பாரதிய ஜனதா ஆட்சியின் கீழ் உள்ளன.\n“பீமரு” மாநிலங்களில் பீகார், உத்திரப்பிரதேசமும் அடங்கும். பின்தங்கிய மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் முதல் எழுத்துகளை கொண்டு, கடந்த 1980-ல் ஆஷீஸ் போஸால் “பீமரு” என்ற சுருக்கப்பெயர் உருவாக்கப்பட்டது. அம்மாநிலங்களின் பின்தங்கிய நிலையை புலப்படுத்துகிறது.\nஅத்துடன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா மற்றும் பஞ்சாப்பை, இந்த ஒப்பீட்டுக்கு நாங்கள் தேர்வு செய்தோம். அத்துடன், கம்ப்யூனீஸ்ட் ஆட்சி செய்து வரும் ஒரே மாநிலமான கேரளாவையும் ஒப்பீடுக்கு தேர்ந்தெடுத்தோம்.\nசாலை, மின்சாரத்தில் முன்னேற்றம்; கழிப்பறை நிலை முழுமையாக சரிபார்க்கப்படவில்லை\n“நான் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கி, சாலைகளில் பயணித்தேன். அமெரிக்காவின் சா��ைகளை விட மத்தியப்பிரதேச மாநில சாலைகளே மேல் என்று உணர்ந்தேன்” என்று, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, 2017 அக்.மாதம் பேட்டி அளித்திருந்தார்.\nஇது கொஞ்சம் உண்மையே: மத்திய பிரதேசத்தின் 87% கிராமப்புற சாலைகள் விகிதம் (தார் மூலம் அமைக்கப்படுபவை) தேசிய சராசரியை (64%) விட அதிகம். ஆனால் நகர்ப்புற சாலைகளை ஒப்பிடும் போது ம.பி. (72%) தேசிய சராசரியை (80%) விட குறைவு என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமத்தியப்பிரதேசத்தில் 9.7 மில்லியன் குடும்பங்களுக்கு மின்சார வினியோகம் தரப்பட்டுள்ளது அரசு தகவல் தெரிவிக்கிறது.\nமத்தியப்பிரதேசம் தனது மின்சார அணுகல் குறியீட்டை -- திறன், காலம், தரம், நம்பகத்தன்மை, கட்டுப்பாடற்ற தன்மை, முறையான மின்சார கட்டமைப்பு என -- மேம்படுத்தியுள்ளது. 100% மின்சாரம் என்பது 2015-ல் 16-ல் இருந்து 2018ஆம் ஆண்டு 33.9 புள்ளிகளாகவும்; தினசரி 8 மணி நேர மின்சார வினியோகம் 15 மணி நேரமாகவும் மேம்பட்டுள்ளது என, மின்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் (CEEW) கவுன்சிலின் நவம்பர் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.\nவீட்டுக்கு வெளிச்சம் தரக்கூடிய அத்தியாவசிய பொருளான மண்ணெண்ணையை சார்ந்துள்ள குடும்பங்களின் விகிதம் 2015-ல் 27% என்பது, 2018ஆம் ஆண்டு 13% ஆக குறைந்துள்ளதாக, சி.இ.இ.டபிள்யூ. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாநிலத்தில் இன்னமும் 8% வீடுகள் மின்வசதியை பெறவில்லை.\nகடந்த 2018 அக். மாதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் 28% முழுமையாக சரிபார்க்கப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளதாக, தூய்மை இந்தியா (Swachh Bharat) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேளாண்மையில் வளர்ச்சி; வருவாய் வளரவில்லை\nமத்தியப்பிரதேச மாநிலம் விவசாயத்தை சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 55% பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய சராசரியான 47% என்பதைவிட, இது எட்டு சதவீதம் அதிகம்.\n2015 ஆம் ஆண்டுடான எட்டு ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி, சராசரியாக 10.9% அதிகரித்துள்ளது, இது இந்தியாவில் அதிகபட்சமாகும்; மற்றும் தேசிய சராசரியான 4.3% ஐ விட கூடுதலாகும்.\nமத்தியப்பிரதேச மாநிலம் சோயாபீன்ஸ் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. தேசிய அளவிலா�� சாகுபடியில் 51% இங்கு விளைவிக்கப்படுகிறது. அதேபோல் கோதுமை விளைச்சலில், இந்திய அளவில் மூன்றாமிடம்; அதாவது தேசிய உற்பத்தியில் 16%-ஐ கொண்டுள்ளது.\nநிலத்தடி நீர்ப்பாசனத்திற்கு நம்பகமான மின் விநியோகம், குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் போனஸ், வலுவான கோதுமைக்கான கொள்முதல் முறை மற்றும் சந்தைகளுடன் விவசாயிகள் நேரடியாக இணைப்பு, அனைத்து வகையான வானிலையை தாக்குப்பிடிக்கும் சாலைகள் போன்ற அம்சங்கள் மத்தியப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான காரணங்கள் என, அசோக் குலாத்தி, பல்லவி ராஜ்கோவா மற்றும் பிரேஷ் ஷர்மா ஆகியோரால் 2017ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nவளர்ச்சியை கண்ட போதிலும் விவசாயிகள் போராட்டம் நடந்த மாநிலமாக இது உள்ளது: 2017ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி, கூடுதல் விலை கேட்டு மஞ்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் ஆறு மாவட்டங்களுக்கும் பரவியது. இதை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு விவசாயிகள் இறந்தனர்.\nகடந்த 2017-ல் மாநிலத்தில் நிலவிய அமைதியின்மை, தூண்டுதல் சம்பவங்களின் கீழ் ஏற்பட்ட தாக்கம், வெங்காயம், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு போன்ற விவசாயம், பயிர் சாகுபடியை முடக்கியது. அதன் விளைச்சல் 30-50% வீழ்ச்சியுற்றது.\nவருமானத்தில் சமத்துவமின்மை - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பண்ணை அல்லாத வருவாயில் இருந்து வருமானம் அதிகரித்தது போதும், மத்திய பிரதேசத்தில் 2002 முதல் 2012 வரை விவசாய வருவாய் (ரூ.6,210) தேசிய வருவாயையை விட (ரூ.6,426) பின்தங்கியே இருந்தது என, 2017 ஜூன் 16-ல் மிண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.\nகடந்த 2016-ல் மத்திய பிரதேசத்தில் தினமும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொன்ற நிலை இருந்தது. இது (1,321) மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். முதலிடத்தில் மகாராஷ்டிரா (3,661), கர்நாடகா (2,079) ஆகியன முதலிரண்டு இடங்களில் இருந்ததாக, 2018 மார்ச் 20-ல் மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.\nவிவசாயத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு வருவாய் உயரவில்லை என்றாலும், வேளாண் சார்ந்த பணிகள் மூலம் (76.5%) அதிக வருவாயும், குடும்பங்களின் வணிகம் சாராத நடவடிக்கை மூலம் (5%) குறைந்த வருவாயும் கிடைக்கிறது என, 2016 என்.எஸ்.எஸ்.ஓ. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதனிநபர் வருமானம் அதிகம்; ஆனால��� அதிக மக்கள் இன்னும் ஏழைகளே\nமாநிலத்தின் தனிநபர் வருவாய் 2005-06-ல் ரூ.16,631 என்பது, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.56,182 ஆக அதிகரித்தது. இது நாட்டில் ஐந்தாவது குறைந்தபட்ச தொகையாகும்.\nமத்தியப்பிரதேசத்தில், 23.4 மில்லியன் மக்கள் அல்லது 31% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், கிராமப்புறங்களில் மாதத்திற்கு 717 ரூபாய், நகர்ப்புறங்களில் மாதம் 897 ரூபாய்க்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தேசிய சராசரியை (21.9%) விடவும் மத்திய பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களே அதிகம் என, 2013ஆம் ஆண்டு திட்டக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.\nமத்தியப்பிரதேசத்தில், மூன்றில் ஒரு குடும்பத்திற்கு -(37%) சராசரி மாத வருவாய் ரூ.5,000-க்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த இடங்களில் மேற்கு வங்கம் (35%), உத்தரப்பிரதேசம் (30%), ஒடிசா (30%) உள்ளதாக, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த 2015 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.\nஅதேபோல் மத்தியப்பிரதேசத்தில் பெண் தொழிலாளர் பங்கெடுப்பு விகிதம் (17.4%), தேசிய சராசரியை (23.7%) விட குறைவாகும். மேலும், அதிக பெண் தொழிலாளர் விகிதத்தை கொண்டுள்ள சத்தீஸ்கரை (54.3%) விடவும் இது மிகவும் குறைவாகும்.\nவேலைவாய்ப்பங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை, 53% அதிகரித்துள்ளது. அதாவது 2015ல் 1,56,000 என்ற எண்ணிக்கை, 2017ஆம் ஆண்டில் 2,37,000 என்று உயர்ந்துள்ளது என, 2018 பிப்.9-ல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.\nஉடல் நலன், பெண்களுக்கு அதிகாரம் தருவதில் மோசம்\nநாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதத்தை அதிகம் இம்மாநிலம் கொண்டுள்ளது. 1,000 பிரசவத்தில் 47 குழந்தைகள் இறப்பதாக, 2016ஆம் ஆண்டு மாதிரி பதிவு ஆய்வு தெரிவிக்கிறது.\nஅதேபோல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு என்பது, 1,000 பேரில் 65 என்ற விகிதத்தை மத்தியப்பிரதேசம் கொண்டிருக்கிறது. இதில், உத்திரப்பிரதேசத்திற்கு (78) அடுத்ததாக, கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டி உள்ளது என, 2015-16ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார் ஆய்வு (NFHS-4) தெரிவிக்கிறது.\nமேலும், 54% குழந்தைகளுக்கு மட்டுமே அனைத்து வகையான தடுப்பூசி போடப்படுகிறது. இதுவும், தேசிய சராசரியை (62%) விட எட்டு சதவீதம் குறைவாகும். இது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் அபாயம் உண்டு.\nஇம்மாநிலத்தில், 42% குழந்தைகள் வயதுக்குரிய வளர்ச்சியை பெறாமல் (பட்டியலில் கீழிருந்து நான்காவது) உள்ளனர். மேலும், 26% குழந்தைகள் உயரத்திற்கேற்ற உடல் பருமனின்றி (கீழிருந்து நான்காவது) காணப்படுகின்றனர்.\nஅம்மாவின் கல்வி, உடல் நிறை குறியீட்டெண் மற்றும் பிறப்பு வயது ஆகியன குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (இங்கு மற்றும் இங்கு தான்).\nஇங்கு 59% பெண்கள் மட்டுமே கல்வியறிவு கொண்டிருக்கின்றனர். இதில் சத்தீஸ்கர் 66%, இந்திய சராசரி 68% ஆக உள்ளது). இது, நாட்டின் நான்காவது குறைந்த விகிதமாகும்.\nமேலும், 23% பெண்கள் மட்டுமே, 10 அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு கல்வியை முடித்துள்ளனர். (சத்தீஸ்கர் 27%, இந்திய சராசரி 36%); அத்துடன், 32% பெண்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். (சத்தீஸ்கர் 21%, இந்திய சராசரி 27%).\nதேசிய சராசரியுடன் (31%) ஒப்பிடும்போது மத்தியப்பிரதேசத்தில் அதிக பெண்கள் (35%) வன்முறைக்கு இலக்காகின்றனர். அதேபோல் சுயமாக முடிவெடுக்கக்கூடிய, அல்லது தாங்களாகவே வங்கி கணக்கு பராமரிக்கும் பெண்களின் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட மத்தியப்பிரதேசத்தில் குறைவாகவே உள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் 69% பெண்கள் மட்டுமே மகப்பேறு மருத்துவம் (ANC) ஆலோசனைகளை திறன்வாய்ந்தவர்களிடம் இருந்து பெறுகின்றனர். இது தேசிய அளவில் நான்காவது மோசமான விகிதமாகும்; மற்றும் தேசிய சராசரியைவிட (79%) பத்து சதவிகிதம் குறைவு. இதில் சத்தீஸ்கரில் 91% பெண்கள் உரிய மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர்.\nபிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம், 2005-06ஆம் ஆண்டு 1,00,000 பேருக்கு 335 என்று இருந்தது, 2014-16ஆம் ஆண்டுகளில் 173 ஆக குறைந்தது என என்.எப்.எச்.எஸ். -4 ஆய்வு தெரிவிக்கிறது.\nபயிற்சி பெற்றவர்கள், மருத்துவர் மேற்கொள்ளும் பிரவச விகிதம், 26% என்பது 81% ஆக அதிகரித்துள்ளது.\nசுதாதாரத்தின் மோசமாக பின்தங்கியிருந்த போதும் அத்துறைகளில் மத்தியப்பிரதேச அரசு முதலீடு செய்யவில்லை. ஒரு நபரில் ஒரு ஆண்டு சுகாதாரத்திற்கு அரசு ரூ.716 மட்டுமே செலவிடுகிறது. (வளர்ச்சியுற்ற மாநிலங்களில் இதற்கு ரூ.871 செல்விடப்படுகிறது). இது மிகவும் குறைந்த தொகையாகும்.இது சுகாதாரத்திற்கென 4.17% மட்டுமே செலவிடுகிறது (தேசிய சராசரி 5.05%) என, 2018 தேசிய சுகாதார புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nதுணை சுகாதார நிலையங்களில் -- இது, இந்திய பொது சுகாதார அமைப்புகளின் முக்கிய மையம் -- 28% தண்ணீர் வசதியின்றியும், 20% மின்சார இணைப்புமின்றி காணப்படுகிறன. அரசு மருத்துவமனைகளில் 51% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jul/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3199569.html", "date_download": "2020-01-19T04:37:03Z", "digest": "sha1:SWMXVTMUNHR6UZCLLISRMHWEMIZTBCDJ", "length": 6872, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமுதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு\nBy DIN | Published on : 25th July 2019 08:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுகுளத்தூரில் தமுமுக புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.\nமுதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.அன்வர்தீன் தலைமை வகித்தார்.\nமாவட்டச் செயலாளர் எஸ்.பாஹீர்அலி, முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபுதிய தலைவராக பி.அப்துல் அஜிஸ், துணைத் தலைவராக ஏ.பசிர் அகமது, செயலாளராக ஏ.அக்பர் அலி, பொருளாளராக பி.கஜினி முகம்மது, துணைச் செயலாளர்களாக டி.அப்துல்கபார்கான், எஸ்.அஹமதுகபிர், ஏ.முகம்மது கனி, சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்.ஜாவித் கமால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந��தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freshtamil.com/2019/12/", "date_download": "2020-01-19T06:01:23Z", "digest": "sha1:26VGCM7KPSPSNI6M4TCCTM3HB7VOTVTI", "length": 4470, "nlines": 39, "source_domain": "www.freshtamil.com", "title": "December 2019 ~ Fresh Tamil - Riddles, Tamil Names, Tamil Stories, Health Tips - All in One Tamil Blog", "raw_content": "\nஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஹைதராபாத் கால்நடை மருத்துவரின் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும்என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஹைதராபாத் கால்நடை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும்ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 26 வயதுடையவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட அதே நெடுஞ்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபொலிஸ் வட்டாரங்களின்படி, குற்றம் நடந்த இடத்தை புனரமைக்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள்சத்தான்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டபோது தப்பி ஓட முயன்றனர்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறித்து, சத்தான்பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.\nஇருப்பினும், என்கவுன்டர் எவ்வாறு நடந்தது என்பது குறித்து சைபராபாத் போலீசார் இன்னும் அதிகாரப்பூர்வஅறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் போலீஸ் அதிகாரிகள் விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்தனர்.\nபாலியல் பலாத்காரம் செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது உடலை எரித்ததாகக் கூறப்படும்இடத்திற்கு அருகில் இந்த என்கவுன்டர் நடந்தது.\nஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/625889/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-19T05:54:26Z", "digest": "sha1:YVPJZSCH75LJXBT5FUVMIGNSCAACV6AV", "length": 5844, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "அமித் ஷா மீது தாக்கு… கண்டத்திலிருந்து தம்பிய ராகுல் காந்தி..! – மின்முரசு", "raw_content": "\nஅமித் ஷா மீது தாக்கு… கண்டத்திலிருந்து தம்பிய ராகுல் காந்தி..\nஅமித் ஷா மீது தாக்கு… கண்டத்திலிருந்து தம்பிய ராகுல் காந்தி..\n2019- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, கொலை குற்றவாளியான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பது எவ்வளவு பெருமைக்குரியது\nஅவரது பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று இழிவாக பேசி இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அகமதாபாத் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது.\nஇதைதொடர்ந்து இன்று பிற்பகல் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த அவர் நான் குற்றவாளி அல்ல என்று குறிப்பிட்டார். அப்போது, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அவருக்கு இவ்வழக்கில் ஜாமின் அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்திக்கு ஜாமின் அளித்த நீதிபதி இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமுன்னதாக, இவ்வழக்கில் ஆஜராவதற்காக டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்த ராகுல் காந்தி, பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்த்திக் பட்டேலுடன் இங்குள்ள ஓட்டலில் உணவு அருந்தினார்.\nகீழடி அகழ்வாராய்ச்சிக்கு 5 ஏக்கர் நிலம்… மூதாட்டியை எழுந்து நின்று வணங்கிய வைகோ..\nமாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது\nபியூஷ் கோயலா இப்படி சொன்னார்.. இதற்கும் இழப்பீடா.. இது நல்லா இருக்கே..\nஒப்பந்தப் பணியாளர்களுக்கும் ஃபிஎப் வசதி கட்டாயம் .. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகரூர் தாந்தோணிமலை, சணப்பிரட்டியில் பாதாள சாக்கடை திட்டம் த��வங்குவது எப்போது: நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_176.html", "date_download": "2020-01-19T06:01:55Z", "digest": "sha1:ZB7H36XS3XWKLONF2SIJ3Q2EPI2TGW62", "length": 6610, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தெமட்டகொட இன்சாப் 'தொழிலதிபராக' உதவிய அரசியல்வாதி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தெமட்டகொட இன்சாப் 'தொழிலதிபராக' உதவிய அரசியல்வாதி\nதெமட்டகொட இன்சாப் 'தொழிலதிபராக' உதவிய அரசியல்வாதி\nஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய தெமட்டகொடயில் வசித்து வந்த இன்சாபுக்கு, வெள்ளம்பிட்டியில் தொழிற்சாலை நடாத்திச் செல்வதற்கும் அங்கு செப்பு மூலப்பொருட்களை இராணுவத்திடமிருந்தே பெறுவதற்கும் அரசாங்கத்தில் ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் உதவி செய்துள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.\nகைத்தொழில் அபிவிருத்தி சபையில் தன்னை ஒரு சிறு கைத்தொழில் அதிபராக பதிவு செய்து (பதிவிலக்கம்: 1611216) கொண்டுள்ள இன்சாப் எனும் குறித்த நபர், இராணுவத்தினரிடமிருந்து 'உபயோகப்படுத்தப்பட்ட' வெற்று தோட்டா செல்களை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\n116/6, அவிஸ்ஸாவெல வீதி, வெல்லம்பிட்டி எனும் முகவரியில் இயக்கப்பட்ட குறித்த நபரது தொழிற்சாலையிலேயே வெடிகுண்டுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் சிறு கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சாதாரண கோட்டாவை விட அதிகமான அளவை இன்சாப் அஹமட் இப்ராஹிம் என அறியப்படும் குறித்த நபர் அரசியல் ஆளுமையூடாக பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலைய���ல் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8415:2012-03-30-202554&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2020-01-19T04:54:45Z", "digest": "sha1:XNNHF4EOWXYXWQ2XKGOPLEJBFED7FYF4", "length": 43822, "nlines": 154, "source_domain": "www.tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50\n\"ஒப்பரேசன் லிபரேசன்\" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம்\n\"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டும் அதேவேளை தவறான அரசியல் போக்குகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் எதிராக செயற்குழுவுக்குள்ளிருந்தே தொடர்ச்சியாகப் போராடுவதென தீர்மானித்தேன். தோழர் சுனிமெல்லை \"தீப்பொறி\"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற செயற்குழுவின் முடிவானது அதன் உள்ளடக்கத்தில் முழுமையான இனவாதக் கண்ணோட்டத்தின்பாற்பட்டதென்பதோடு தம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் எப்படி இனவாதம் என்ற சகதிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தனரோ அதையொத்த ஒரு செயலாகவே காணப்பட்டது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் பலர் இனவாதிகளாகக் காணப்படுகின்றனர் என கூறிக் கொண்டிருந்த நாமும் கூட இப்பொழுது அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தோம்.\nதோழர் சுனிமெல்லை சந்தித்துப் பேசி செயற்குழுவின் முடிவைத் தெரிவிப்பதற்கு டொமினிக்கை (கேசவன்) வவுனியாவுக்கு அனுப்பிவைப்பதென செயற்குழு முடிவெடுத்தது. கண்ணாடிச் சந்திரன், விசுவப்பா, ரஞ்சன் ஆகியோர் \"தீப்பொறி\" க் குழுவிலிருந்து வெளியேறியிருந்தபோது எமக்கிருந்த ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வேண்டி கடின உழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டொமினிக் (கேசவன்), தனக்கிருந்த பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எம்முடன் இணைந்து \"தீப்பொறி\" பத்திரிகை\" புதியதோர் உலகம்\" நாவல் என்பனவற்றை வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் விநியோகிப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார். இப்பொழுது \"தீப்பொறி\" செயற்குழுவின் முடிவையடுத்து தனது \"சொந்தப் பாதுகாப்பை\"யும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செப்பனிடப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதற்கு தயாரானார். அடர்ந்த காடுகளை ஊடாகச் செல்லும் சேறும் சகதியும், குண்டும் குழியும் நிறைந்த பாதைகள் வழியாக சயிக்கிளில் டொமினிக் (கேசவன்) என்னுடன் வவுனியா வந்து சேர்ந்தார். இத்தகைய நீண்டதொரு தூரத்துக்கு டொமினிக் (கேசவன்) சைக்கிளில் சென்றிருந்தது கிடையாது என்பதால் டொமினிக்கை பொறுத்தவரை அது ஒரு நீண்ட பயணமாகவே இருந்தது.\nடொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் \"தீப்பொறி\" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு \"தீப்பொறி\"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார். தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) \"தீப்பொறி\" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும். டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட \"தீப்பொறி\" ச் செயற்குழுவின் ��ுடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். \"அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா\" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார். \"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்\" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.\nஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும். \"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்\" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும். இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.\nடொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் \"தீப்பொறி\"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார். \"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்\" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார். \"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்\" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.\nதோழர் சுனிமெல் குறித்த விடயத்தில் எமது அரசியல் கருத்து மட்டுமல்ல, எமது முடிவும் கூட தவறானதென்பதில் சிறிதும் ஐயத்திற்கிடமில்லை. கடந்த காலங்களில் சிங்கள இடதுசாரிகள் பலர் குறித்து நாம் பல விமர்சனங்களைக் கொண்டிருந்தோம், அவர்களில் பலர் பேரினவாதிகளாக மாறிவிட்டனர் எனக் கூறினோம். உண்மைதான். ஆனால் இப்பொழுது எமது அரசியல் கருத்துக்கள், எமது முடிவுகள் எதைக் காட்டி நிற்கின்றன நாமும் கூட எம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொண்டு இனவாதிகளாக அல்லவா எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சிங்கள பேர��னவாதத்திற்கெதிராக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கென உளசுத்தியுடன் எம்முடன் இணைந்து கொண்ட ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோழரை இனவாதி என்று முத்திரை குத்தும் எமக்கு சிங்கள இடதுசாரிகள் குறித்துப் பேசுவதற்கான தார்மீக பலம் இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் நாமும் கூட அதே இனவாதம் என்ற –தமிழ் இனவாதம் - என்ற கடிவாளத்தை பிடித்தவர்களாக எம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தோம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கான பழிவாங்கலாக ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம்மை அர்ப்பணித்துப் போராடப் புறப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பலர் கொன்றொழிக்கப்பட்டது நடைபெற்று முடிந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடூரங்களைக் கண்ணுற்றிருந்த அல்லது அறிந்திருந்த ஏனைய இயக்கங்களில் அங்கம் வகித்திருந்து செயற்பாடற்றிருந்த போராளிகள் பலர் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக்-கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறத் தொடங்கினர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தாம் சந்தேகிப்பவர்களை கைது செய்வதற்கும், அவர்களை தமது வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொலை செய்வதற்குமான தமது தமிழ் மக்கள் மீதான ஏகப்பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏனைய இயக்கங்களில் செயற்பட்டிருந்த உறுப்பினர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டதையடுத்து எம்முடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த சண்முகநாதன், தர்மலிங்கம், சுரேன், காசி(ரகு) போன்றோர் வவுனியா வந்து சேர்ந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தாமல்லாதவர்களைச் சுத்திகரிக்கும் செயற்பாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.\nபுளொட்டின் இராணுவப் பொறுப்பாளராக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் இயக்கம் தடை செய்யப்பட பின் செயற்பாடுகள் எதுவுமற்றிருந்த சின்னமென்டிஸை கைது செய்து படுகொலை செய்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட்டின் மாணவர் அமைப்பில் செயற்பட்டிருந்தவர்களான கவிராஜ் (சிவகுமார்), குரு(குருபரன்) உட்பட பலரை விசாரணை என்ற பெயரில் கைது செய்திருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், தமிழீழ தேசிய ஜனநாயக முன்னணியின் (NLFT)மத்தியகுழு உறுப்பினராகச் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் \"ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்குபற்றியவருமான பிறைசூடி இரயாகரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டம் குறித்தும் தொடர்ச்சியாக மௌனம் சாதித்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலை இயக்கங்களை அழித்து அவற்றிற்கு தடை விதித்ததன் பின்னான கடத்தல் சம்பவமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பிறைசூடி இரயாகரன் கடத்தல் சம்பவம் அமைந்திருந்தது.\nஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த ஜனநாயகத்துக்கான போராட்டங்களையும், மாணவர் போராட்டங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கெதிரானதாகவும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் ஒரே தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரானதெனவும் கருத்து வெளியிட்டிருந்ததுடன், \"துரோகி\"களை களையெடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கையின் இனவாத அரசோ, அதன் பாதுகாப்புச் செயலாளர் லலித் அத்துலத் முதலியோ, இலங்கையின் இராணுவத் தளபதிகளோ தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான தமது திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தனர். மே 27, 1987 தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த வடமராட்சி பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து யாழ்ப்பாணக் குடாவைக் கைப்பற்றும் நோக்கில் \"ஒப்பரேசன் லிபரேசன்\" என்ற பாரிய இராணுவ நடவடிக்கையை இலங்கை இராணுவம் ஆரம்பித்திருந்தது.\nபலாலி இராணுவ முகாமிலிருந்து டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரத்ன போன்ற இராணுவத் தளபதிகளின் வழிகாட்டலில், தொண்டைமானாறு மற்றும் வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்தும் தாக்குதல் நடத்தியவாறு வெளியேறிய இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கடும் மோதலின் பின் வடமராட்சியின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.\nஇலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இந்த மோதலின் போது பெருமளவுக்கு பொதுமக்களே பாதிக்கப்பட்டனர். தாமல்லாத அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்து \"வெற்றி\"யீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தின் \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களாய் \"வெற்றிகரமாக\" பின்வாங்கிக் கொண்டிருந்தனர். பலத்த இழப்புக்களுடன் இலங்கை இராணுவத்துக்கு வடமராட்சியில் கிடைத்த வெற்றியானது தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதற்கான உந்துதலை கொடுத்திருந்தது.\nஇலங்கை இராணுவத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் நடவடிக்கையையும், அதில் இலங்கை இராணுவம் கண்ட முன்னேற்றத்தையும் இந்தியா தனது நலன்களுக்கு – தமிழ் மக்களின் நலன்களுக்கல்ல – பாதகமானதொன்றாக இனம் கண்டுகொண்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கையால் நீண்டகாலமாக \"கவலை\" கொண்டிருந்த இந்திய அரசு, 1983 இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையையடுத்து ஈழவிடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது மட்டுமல்லாமல் அவ்வவ்போது \"ஆலோசனை\"களையும் வழங்கியிருந்தது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இந்திய அரசு \"ஆலோசனை\" வழங்குவதன் மூலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நெருக்குதல்களை கொடுத்து அடிபணிய வைக்கமுடியும் என்ற இந்திய அரசின் நோக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் பலிகொள்ளப்பட்ட சம்பவம் பெரிதும் துணைபுரிந்திருந்தது. அனுராதபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலையால் \"கலங்கி\" நின்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு இந்திய மத்தியஸ்துவத்துடனான திம்புப் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த போதிலும் அப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவுற்றிருந்தது.\nஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசு \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கையை வடமராட்சியில் ஆரம்பித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தவேளை அவ்வெற்றியின் தொடர்ச்சி இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு பாதகமாக அமையும் எனக் கண்டுகொண்ட இந்திய அரசு த��து பக்கத்திலிருந்து காய்களை வேகமாக நகர்த்தத் தொடங்கியது.\nஇலங்கை பிரச்சனையில் அதிக \"அக்கறை\" இந்தியாவுக்குத்தான் உண்டெனக் கூறிக்கொண்ட இந்திய அரசு, இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட \"ஒப்பரேசன் லிபரேசன்\" நடவடிக்கையால் பாதிக்கப்புட்ட மக்கள் மீது \"அக்கறை\" கொண்டு \"மனிதாபிமான\" உதவிகளை ஜூன் 02, 1987 கப்பல்கள் மூலமாக அனுப்பி வைத்தது. இக்கப்பல்கள் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன.\nஆனால் இலங்கைப் பிரச்சனையில் தலையீடு செய்வது என்ற தீர்க்கமான முடிவின் அடிப்படையில் செயற்பட்டுவந்த இந்திய அரசு, ஜூன் 04, 1987 இலங்கையின் இனப்பிரச்சனையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் விமானப் பரப்புக்குள் நுழைந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென உணவுப் பொதிகளை வானில் இருந்து வீசின. \"ஒப்பரேசன் பூமாலை\" என அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கான \"மனிதாபிமான உதவி\" என்ற பெயரில் இடம்பெற்றது. இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட \"ஒப்பரேசன் பூமாலை\" இலங்கையின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாக அமைந்திருந்ததுடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்திருந்தது. இதன் மூலம் தமிழ் மக்களின் ஆபத்பாண்டவனாக இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியா குறித்து தமிழ் மக்கள் கொண்டிருந்த கனவுகள் நனவானது போன்றதொரு உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்ததுபோல் விடயங்கள் எதுவும் நடந்தேறிவிடவில்லை.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\n27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\n28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\n29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29\n30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30\n31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31\n32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32\n33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33\n34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34\n35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35\n36.புளொட்டிலிருந்து தீப்பொறி ��ரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36\n37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37\n38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38\n39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39\n40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40\n41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41\n42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42\n43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43\n44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44\n45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45\n46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46\n47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47\n48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48\n49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/12/blog-post_9944.html", "date_download": "2020-01-19T06:09:27Z", "digest": "sha1:MVKVDKVY3SIJTGDRRYI3IFLLXO5MDBMV", "length": 7141, "nlines": 80, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: சப்பாத்திக்கான பருப்பு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபாசி பருப்பு (பயத்தம் பருப்பு) - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nகொத்துமல்லி தழை - சிறிது\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபயத்தம் பருப்பை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் எண்ணை, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் விட்டு மலர வேக விடவும். பசைபோல் குழைய விட வேண்டாம்.\nவெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வா���லியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து பொரிக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்றாக மசிய வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்த பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை ஊற்றிக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து கீழே இறக்கி வைக்கவும். பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும். கொத்துமல்லித் தழையை மேலே தூவி விடவும்.\nசப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற பருப்பு இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒருவ‌ருக்கு ம‌ட்டுமே ப‌ண்ணுவ‌து என்ப‌து தான் க‌ஷ்ட‌மாக‌ இருக்கு.\n3 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:32\nவருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே. ஒருவருக்கு மட்டும் செய்ய வேண்டும் என்றால், ஒரு கை அளவு பயத்தம் பருப்பை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு வேக விட்டு, \"ஆலக்கரண்டி\"யில் தாளித்துக் கொட்டலாம்.\n4 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:14\n29 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 11:34\n31 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2018/08/page/2/", "date_download": "2020-01-19T05:05:54Z", "digest": "sha1:QPQGG6TT7S4JSNTGVVU6BAEROZQ2QCTR", "length": 9772, "nlines": 102, "source_domain": "agriwiki.in", "title": "August 2018 | Page 2 of 6 | Agriwiki", "raw_content": "\nவீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம்.வாங்க\nவளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வ��ங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.\nபல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன.\nசிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு\nசிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா,\nசாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும்.\nஇன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்குபாங்க.\nநெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா\nமுழுமையான பதில் எங்கயும் கிடைக்கல.\nஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது.\nஇப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.\nபயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.\nமண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்\nமனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும்.அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது.அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும்.அதுவே சிறந்த வீடு.\nகோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்\nசரியான நீர் மேலாண்மை இல்லை\n215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந��து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன.\nதீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன\nஅதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல் கிடக்கும் போது ஏற்படும் மன வலி எப்படி இருக்கும்ன்னு கோழி வளர்ப்பவர்களுக்கே தெரியும்.\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:03:21Z", "digest": "sha1:GQTKDYPZFI4O3BYQEYMQ4X66NDB7SP27", "length": 10300, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதினாறு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1]பல்லடம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொங்கலூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,269 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,864 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதின்மூன்றாக உள்ளது. [2]\nபொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:\nதிருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3427-2010-02-11-09-32-48", "date_download": "2020-01-19T04:05:07Z", "digest": "sha1:C2IEHROTVU6SOOEQ7JJ3LWFJWWTJ62MX", "length": 35728, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "சேரனின் முத்தையாவும் என் முத்துவும்", "raw_content": "\nஅன்பை கொட்டித் தீர்க்கும் 'அருவி'\nசினிமா குறித்த பாசாங்கற்ற அக்கறையும், தகவலறிவும் கொண்ட ஒரு நூல்\n'காற்று வெளியிடை' - மணிரத்தினம் வீழ்ச்சி அடைந்ததின் உச்சம்\n“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே\nமேற்கு தொடர்ச்சி மலை - சினிமா ஒரு பார்வை\nஇது வழக்கமான சினிமா இல்லை\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2010\nசேரனின் முத்தையாவும் என் முத்துவும்\nஎன் பெற்றோருக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்...\nநச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ''தவமாய் தவமிருந்து''. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து விட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.\nசேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. படம் அவரது வார்த்தைகளை மெய்ப்பித்திருக்கிறது. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப் போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். ஆனால் அவைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிலே இருக்கின்றன.\nசேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப் படத்தில் சேரன் சரியாக கையாளாத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.\nஒரு நடுத்தர வர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார் ராஜ்கிரண். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதற்கேற்றார் போல் அவரது உடலசைவுகள் என அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.\nஎன்னை கரைத்த காட்சிகள் சில..\nதீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...\nசுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...\nபடிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி ...\nகல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி\nஇந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம் (அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.\nஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந���தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது.\nபடத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்புச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும். தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்\nஅதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத் துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத் தெரியாமல் தடுமாறுவது உண்டு.\nஇதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லாததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீத�� அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.\nசரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி. பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே. கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்க வைத்திருந்தது அற்புதமான காட்சி.\nசேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரண் வெளிப்படுத்தி இருந்தார்.\nஅதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை (7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்த வகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு ���ெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.\nபடம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சேரனின் சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.\nபடத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.\nபடத்தின் சின்ன சின்ன குறைகள், கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.\nஇது தவமாய் தவமிருந்து படம் பார்த்தபின்பு எனக்குள் எழுந்த அனுபவ நிகழ்வு. இது திரைப்பட விமர்சன விதிகளுக்குள் வராது என்று நினைக்கிறேன். இத்துடன் எனது பெற்றோர் புகைப்படத்தை இணைக்கிறேன். இந்த படைப்பும் அவர்களுக்கே சமர்ப்பணம். ஆகையால் இதை பிரசுரித்தால் என் பெற்றோரின் புகைப்படத்தோடு பிரசுரிக்க வேண்டுகிறேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/06/", "date_download": "2020-01-19T05:07:58Z", "digest": "sha1:VDB6KWACFNNEI57SI7EPO62Q5MFN3LWN", "length": 16048, "nlines": 274, "source_domain": "www.tamilvaasi.com", "title": "June 2015 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நாட்டு நடப்பு\nஒரு பதிவரின் பதிவ��ல் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் \"சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை\" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.\nஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள்.\nமேலும் வாசிக்க... \"பந்தி நாகரீகம் தெரியுமா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்ப���்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95._%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:11:40Z", "digest": "sha1:D72ILJPX72BNZB6WN3NQYLTQ22LK5PIR", "length": 5597, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஏ. கே. எஸ். விஜயன்\nஏ. வி. பி. ஆசைத்தம்பி\nகே. பி. கே. குமரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2014, 17:35 மணிக்குத் திர���த்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167055&cat=31", "date_download": "2020-01-19T04:42:22Z", "digest": "sha1:S7VYM5DW63ASOATGM7CBZJBZVZ7E74PJ", "length": 28589, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி மே 23,2019 00:00 IST\nஅரசியல் » நிலக்கோட்டையில் அதிமுக தேன்மொழி வெற்றி மே 23,2019 00:00 IST\nநிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி 21 ஆயிரத்து 169 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 19 சுற்றுகள் முடிவில், தேன்மொழி, 90ஆயிரத்து 734 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் 70ஆயிரத்து 307 ஓட்டுகள் பெற்றார்.\nவிளாத்திகுளத்தில் அதிமுக சின்னப்பன் வெற்றி\nஇடைத் தேர்தலில் திமுக வெற்றி\nதென்மாவட்ட மக்களவை தொகுதி 2,3,4வது சுற்றுகள்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nதிருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர்\nஅதிமுக மனுவை நிராகரிக்க முடியாது\nஸ்டாலினுக்காக அதிமுக கொடிகள் அகற்றம்\nதேசிய கூடைப்பந்து: அரியானா வெற்றி\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nபயங்கரவாதிகள் கதைமுடிக்கும் சாட்டிலைட் வெற்றி\nதென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை\nஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி\nகாம்பிருக்கு பதிலாக டூப் வேட்பாளர் பிரசாரம்\nமாநில வாலிபால்; கஸ்டம்ஸ், எஸ்.ஆர்.எம். வெற்றி\nவெற்றி பெறுவோம்: கோயிலில் ஓ.பி.எஸ் உறுதி\nமநீம வேட்பாளர் கமீலாவுக்கு மைத்துனர் சாபம்\nதெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை\nதென்மாவட்ட இடைத்தேர்தல் தொகுதி : முதல்சுற்று முடிவுகள்\nகாங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை\nதேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் ��ோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்சாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/mar/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%C2%A0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8-866509.html", "date_download": "2020-01-19T04:25:29Z", "digest": "sha1:NYHWUIULM3NH7OG5GBEEHKPTEQ3MHG4W", "length": 7020, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாமகிரிப்பேட்டை காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமகிரிப்பேட்டை காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்\nBy நாமக்கல், | Published on : 27th March 2014 10:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமகிரிப்பேட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.விஸ்வநாதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.செழியன் வெளியிட்ட அறிக்கை:\nநாமகிரிப்பேட்டை மேற்கு வட்டாரக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.விஸ்வநாதன், கட்சி விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரக் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றன.\nஅவற்றின் மீது மேல் விசாரணை செய்து உறுதி செய்ததை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஒப்புதலுடன் எம்.விஸ்வநாதன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74526", "date_download": "2020-01-19T04:13:14Z", "digest": "sha1:V5K7TMR4GWA7KIA5TOEAEPCBBBYH7NIG", "length": 41868, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 10\nசுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால் நீர்விளிம்பு மேலேறி வண்டிப்பாதை நேராகவே நீரில் சென்று மூழ்கி மறைந்தது. கரையோரத்து மரங்களெல்லாம் நீருக்குள் இறங்கி நின்றிருக்க நீருக்குள் ஒரு தலைகீழ்க்காடு தெரிந்தது. மழைக்கால நீர்ப்பெருக்கின் கலங்கலும் குப்பைகளும் சுழிப்புகளும் இன்றி மலையுச்சிப் பனி உருகி வந்த நீர் தெளிந்து வானுருகி வழிவதுபோல சென்றது. கரையோரங்களில் சேறுபடிந்திருக்கவில்லை.\nஅவனுடைய புரவி விடாய்கொண்டிருந்தது. நீரின் மணத்தைப்பெற்றதும் அதுவும் விரைவுகொண்டு தலையை ஆட்டியபடி முன்னால்சென்றது. அவன் நதியின் அருகே சென்றதும் குளிரை உணர்ந்தான். நெருங்க நெருங்க உடல் சிலிர்த்தது. புரவியை விட்டு இறங்கியதும் அது நேராக நீரை நோக்கி சென்றது. கரைமரத்தில் கட்டப்பட்ட படகில் இருந்த முதியகுகன் உரக்க “வீரரே, நீரை குதிரை அருந்தலாகாது. பிடியுங்கள்” என்றான். அவன் குதிரையைப் பிடித்து கடிவாளத்தை இழுத்தான். அது தலையைத் தூக்கி கழுத்தை வளைத்து பெரிய பற்கள் தெரிய வாய் திறந்து கனைத்தது. விழிகளை உருட்டியபடி சுற்றிவந்தது.\n“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறிஞ்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”\nகுதிரையுடன் அணுகி “நான் மறுகரை செல்லவேண்டும்” என்றான். “நீர்ப்பெருக்கு வல்லமையுடன் இருக்கிறது. நான் துழாவிக்கொண்டுசெல்லமுடியாது. என் கைகள் தளர்ந்துவிட்டன” என்றான் குகன். “என் மைந்தர்கள் அதோ மறுகரையில் இருந்த��� வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கச் சொல்கிறேன்.”\nபூரிசிரவஸ் படகில் அமர்ந்தபடி “இங்கு பெரிய படகுகள் உண்டல்லவா” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா” என்றான். “ஆம், ஆனால் பார்த்தீர்களல்லவா படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள் படகுத்துறை நீருள் உள்ளது. கோடைநீர் பெருக்கில் துறையை பன்னிருநாழிகை தெற்காக கொண்டுசென்றுவிடுவார்கள்.” பூரிசிரவஸ் “அதுதான் சாலையெங்கும் பொதிவண்டிகளையே காணமுடியவில்லை” என்றான். “வழியில் நீங்கள் கேட்டிருக்கலாம்” என்றான் குகன். “எங்கு செல்கிறீர்கள்\nபூரிசிரவஸ் “பால்ஹிகநாட்டுக்கு…” என்றான். “அப்படியென்றால் நீங்கள் ஆறு சிந்துக்களை கடக்கவேண்டுமே. நீங்கள் தெற்காகச் சென்று கடந்துசெல்வதே நன்று… பிற ஆறுகள் இன்னும் விரைவுள்ளவை.” பூரிசிரவஸ் “ஆம். அதைத்தான் செய்யவேண்டும்” என்றான்.\nநீரில் படகு அணுகுவதை பார்த்தான். அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்தான் இருந்தான். அவனுடைய குதிரை அசையாமல் தலைதாழ்த்தி நின்றது. அதன் கடிவாளத்தை பிடித்தபடி அவன் குறுக்குப்பட்டைப்பலகையில் தலைதூக்கி நீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அதனாலேயே அவனுக்கு அவனை பிடித்திருந்தது. பெரும்பாலான பயணிகள் படகிலிருக்கையில் கரைகளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீரை நோக்குபவர்கள் இன்னும் ஆழமானவர்கள். கலைந்து பறக்கும் அவனுடைய குழல்கற்றையை நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅவன் பறந்து அணுகுவதுபோல தோன்றியது. அல்லது எதுவுமே நிகழாமல் நடுவே இருக்கும் காலமும் வெளியும் சுருங்கிச்சுருங்கி அவர்களை அணுகச்செய்வது போல. அவனுடைய விழிகள் தெரிந்தன. மேலும் அணுகியபோது அவன் யாதவன் என்பதை ஆடைகட்டப்பட்டிருந்ததில் இருந்தும் கழுத்தின் இலச்சினையிலிருந்தும் உணர்ந்தான்.\nபடகு மரங்களுக்குள் புகுந்தது. அதை ஓட்டிய இளம் குகர்கள் துடுப்பால் அடிமரங்களை உந்தி உந்தி அதை விலக்கியும் செலுத்தியும் நெருங்கி வந்தனர். படகு சரிந்துகிடந்த பெரிய மரத்தை அணுகியதும் அதைத் திருப்பி வி���ா உரச நிறுத்தினர். இளைஞன் எழுந்து தன் குதிரையின் கழுத்தை தட்டினான். அது நீரை நோக்கி தயங்கி உடலை பின்னால் இழுத்தது. அவன் நீரில் குதித்து முழங்காலளவு நீரில் நின்று அதை இழுத்தான். குதிரை விழிகளை உருட்டி பெருமூச்சுவிட்டபின் மெல்ல நீரில் இறங்கியது.\nஅதன் உடல் குளிரில் சிலிர்க்க வால் தூக்கி பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. அந்த மணமறிந்த பூரிசிரவஸ்ஸின் குதிரை தொலைவில் தலைதூக்கி கனைத்தது. இளைஞனின் குதிரை ஏறிட்டு நோக்கி விழியுருட்டி மறுமொழி சொன்னது. அவன் அதன் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று வயலருகே மரத்தில் கட்டினான். பூரிசிரவஸ் அவனை நோக்க அவன் புன்னகை செய்தான். தோள்களில் சூடு போட்டது போன்ற தழும்புகள். அவன் தொழும்பனா என்ற வியப்பும் தொழும்பர்கள் புரவியேற முடியாதே என்ற எண்ணமும் ஏற்பட்டது.\n“நான் மறுகரை செல்லவேண்டும் குகர்களே” என்றான் பூரிசிரவஸ். “வீரரே, நீரின் விசை மிகையாக உள்ளது. இக்கரை வருவதற்குள் கைசோர்ந்துவிட்டோம்” என்றான் ஒருவன். “தாங்கள் இங்கு தங்கி நாளை செல்லலாமே” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா” பூரிசிரவஸ் “இல்லை, நான் சென்றாகவேண்டும்…” என்றான். மூத்தவன் “ஒருவரே செல்வதாக இருந்தால்…” என்று சொல்ல “பொன் அளிக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் சற்று இளைப்பாறிக்கொள்கிறோம்” என்று இளையவன் சொன்னான். முதுகுகன் “நான் இன்கடுநீர் காய்ச்சுகிறேன். அருந்திவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என்றபின் திரும்பி “வீரரே, இன்கடுநீர் அருந்துகிறீர்களா” என்றான். “ஆம்” என்றான் அவன்.\nவீரன் அருகே வந்து வணங்கி “நான் யாதவனாகிய சாத்யகி. தாங்கள்” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்” என்றான். “நான் பால்ஹிகன், பூரிசிரவஸ் என்று பெயர்.” அவன் முகம் மலர்ந்து “ஆம், கேட்டிருக்கிறேன். உண்மையில் இருமுறை சேய்மையில் பார்த்துமிருக்கிறேன். சொன்னபின்னர்தான் நினைவுக்கு வருகிறீர்கள்” என்றான். பூரிசிரவஸ் “நினைவில் நிற்காத முகம்தான்” என்றான். சாத்யகி “அதுவும் நன்றே… எங்கு செல்கிறீர்கள்” என்றான். “தமையன் உடனே வரும்படி செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே நாடு திரும்புகிறேன்.”\n” என்றான். “ஆம், நான் எப்போதுமே தனியாக புரவியில் செல்வதை விரும்புகிறவன்.” “நானும்தான்” என்றபடி சிரித்தான் சாத்யகி. “அமருங்கள்” என்றதும் படகின் விளிம்பில் அமர்ந்தான். இரு இளம் குகர்களும் சற்று விலகி அமர்ந்து வெற்றிலைமெல்லத் தொடங்கினர். முதியவன் அடுப்பு மூட்டி கலத்தை வைத்தான். “நீங்கள் இளையயாதவரின் அணுக்கர் என அறிவேன்” என்றான் பூரிசிரவஸ். சாத்யகி சிரித்தபடி “நான் இளைய யாதவரின் தொழும்பன். என் தோள்குறிகளை நீங்கள் பார்ப்பதைக் கண்டேன்” என்றான். “தொழும்பர் என்றால்…” சாத்யகி “அவருக்கு அடிமைசெய்வேன்” என்றான்.\nபூரிசிரவஸ் அவன் விழிகளை சற்று நேரம் நோக்கியபின் “அவ்வாறு அடிமையாக என்னால் முடியுமென்றால் அது என் பிறவிப்பேறென்றே எண்ணுவேன்” என்றான். “அவ்விழைவு உண்மையானதென்றால் நீங்கள் இதற்குள் அடிமையாகியிருப்பீர்கள். நீங்கள் உள்ளூர எதுவோ அதுவாகவே ஆகிறீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகைத்து ”உண்மைதான். நான் காற்றில் பறக்கும் முகில். வடிவமோ திசையோ அற்றவன்” என்றான்.\n“அஸ்தினபுரியில் மணிமுடிசூட்டுவிழா சிறப்புற நிகழ்ந்ததை அறிந்தேன். என்னை இளைய யாதவர் துவாரகையில் இருக்கச்செய்துவிட்டார். இப்போது அவர் துவாரகைக்கு கிளம்புகிறார். என்னை அர்ஜுனருடன் இருக்கச் சொன்னார். நான் அவரிடம் வில்வித்தை கற்கிறேன்.”\nபார்த்ததுமே அவன் வெளிப்படையாகப் பேசத்தொடங்கியது பூரிசிரவஸ்ஸுக்கு பிடித்திருந்தது. “மிகச்சிறப்பான விழா. நீங்கள் இருந்திருந்தால் அழியா நினைவாக இருந்திருக்கும்” என்றான். “பாஞ்சால இளவரசியும் மூத்த பாண்டவரும் அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்தனர். துரியோதனரும் துச்சாதனரும் இருபுறமும் நின்று அவர்களை அழைத்துச்சென்று அமரச்செய்தனர். அதன்பின் துரியோதனருக்கே அஸ்தினபுரியின் மணிமுடியை மூத்தபாண்டவர் அளித்தார். அவர் தட்சிணகுருநாட்டை மூத்தபாண்டவருக்கு அளித்தார்.”\nசாத்யகி “நாடு இரண்டாகியது இல்லையா” என்றான். “ஆம், ஆனால் குடி ஒன்றாகியது. ஒவ்வொருவரும் மாறிமாறி தழுவிக்கொண்டு கண்ணீர்விட்டனர். எங்கும் உவகையும் சிரிப்பும்தான் நிறைந்திருந்தது. அரசகுடியினரிலிருந்து அது அவையினருக்கும் நகருக்கும் பரவியது… நகரமே சிரித்துக் களித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.”\nசாத்யகி “பால்ஹிகரே, உள்ளங்கள் ஒன்றாயின என்றால் ஏன் நாடுகள் பிரியவேண்டும்” என்றான். பூரிசிரவஸ் அந்த நேரடிவினாவின் முன் திகைத்து சொல்லிழந்தான். ”நாடுகள் பிரிகின்றன என்பது மட்டுமே உண்மை. பிற அனைத்தும் அவர்கள் அறியாமல் செய்யும் நடிப்புகள். அந்த உண்மையை தங்களிடமே மறைத்துக்கொள்வதற்காக மிகையுணர்ச்சி கொள்கிறார்கள். தெய்வங்கள் மானுடரை கண்கட்டி விளையாடச்செய்யும் தருணம் இது.”\nபூரிசிரவஸ் சீண்டப்பட்டு “அப்படி உடனே சொல்லிவிடவேண்டியதில்லை… உண்மையில்…” என தொடங்க “அப்படியென்றால் நாட்டை பிரிக்கவேண்டியதில்லை என்று சொல்லியிருந்தால் அத்தனை உணர்வெழுச்சியும் தலைகீழாக ஆகியிருக்கும். சிந்தித்துப்பாருங்கள். அப்படி எவரேனும் சொன்னார்களா இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா இளைய யாதவர் சொல்லமாட்டார். விதுரரோ மாமன்னரோ சொல்லியிருக்கலாம் அல்லவா\nபூரிசிரவஸ் “சொல்லவில்லை” என்றான். “அத்தனைபேருக்கும் தெரியும். ஆகவேதான் அவர்கள் சொல்லவில்லை.” பூரிசிரவஸ் சிலகணங்களுக்குப்பின் “ஆம், உண்மைதான்” என்றான்.\nஅவர்களிடையே அமைதி நிலவியது. சாத்யகி அதை குலைத்து ”எப்போது இந்திரப்பிரஸ்தத்தின் பணிகள் தொடங்குகின்றன” என்றான். “அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”\nசாத்யகி “படகுகளை எடைதூக்கப் பயன்படுத்தும் கலையை துவாரகையின் சிற்பிகள் கற்பிப்பார்கள். விரைவிலேயே முடித்துவிடமுடியும்…” எ��்றான். “இந்திரனுக்குரிய நகரம் என்றார்கள். துவாரகையை விடப்பெரியது என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.” சாத்யகி புன்னகைசெய்தான். “இந்திரப்பிரஸ்தம் எழுவதைப்பற்றி கௌரவர்கள் கவலைகொள்ளவில்லை. ஜயத்ரதர்தான் சினமும் எரிச்சலுமாக பேசிக்கொண்டிருந்தார்” என்றான் பூரிசிரவஸ்.\n” என்றான். “அவருக்கு திரௌபதியின் மீது தீராத வஞ்சம் இருக்கிறது” என்றான் பூரிசிரவஸ். “ஏன்” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. “காம்பில்ய மணநிகழ்வில் தோற்றதை எண்ணிக்கொண்டிருக்கிறாரா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா” என்றான் சாத்யகி. பூரிசிரவஸ் “போரிலும் தோற்றிருக்கிறார்” என்றான். “போரில் அவமதிப்புக்குள்ளானவர் அங்கநாட்டரசர் அல்லவா” பூரிசிரவஸ் “அவரும் வஞ்சம் கொண்டிருக்கலாம்” என்றான்.\nசாத்யகி புன்னகையுடன் “நீர் வஞ்சம் கொண்டிருக்கிறீரா” என்றான். “நானா” என்று பூரிசிரவஸ் திகைப்புடன் கேட்டான். சாத்யகி சிரிப்பு தெரிந்த விழிகளுடன் “நீர் இழந்த பெண்ணிடம். அவளை மணந்தவரிடம்” என்றான். அவ்வேளையில் முதியகுகன் இன்கடுநீர் கொண்டுவந்தான். மூங்கில்குவளைகளில் அதை எடுத்துக்கொண்ட அசைவில் பூரிசிரவஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டான். “நீர் விரும்பவில்லையேல் சொல்லவேண்டியதில்லை” என்றான் சாத்யகி.\n“யாதவரே, உம்மிடம் நான் கொள்ளும் அணுக்கம் எவரிடமும் அறிந்திராதது” என்றான் பூரிசிரவஸ். “நான் இழந்தேன். துயர்கொண்டிருக்கிறேன். வஞ்சம் கொள்ளவில்லை.” சாத்யகி “அது நன்று” என்றான். “அந்த வஞ்சத்தால் எஞ்சியவாழ்நாள் முழுக்க நீர் அனைத்து இன்பங்களையும் இழந்துவிடக்கூடும்.” பூரிசிரவஸ் “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதை இவ்வேளையில் சொற்களாக கேட்கையில் அகம் உறுதிகொள்கிறது” என்றான்.\nசாத்யகி “சில வேளைகளில் இழப்புகூட நமக்கு உகந்ததாக இருக்கலாம் பால்ஹிகரே. நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும். யாதவர்களின் ஒரு கதை இது” என்றான். பூரிசிரவஸ் திகைப்பு நிறைந்த கண்களுடன் சாத்யகியை பார்த்தான். அவன் அனைத்தும் அறிந்து சொல்வதுபோல தோன்றியது. ஆனால் எப்படி அறிந்தான்\nசாத்யகி சிரித்து “அஞ்சவேண்டாம். நான் எதையும் அறிந்து சொல்லவில்லை” என்றான். பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். சாத்யகி மேலும் சிரித்து “ஆனால் ஜயத்ரதரைப் பற்றி சொன்ன உங்கள் விழிகளில் அறியவேண்டிய அனைத்தும் இருந்தன” என்றான். பூரிசிரவஸ்ஸால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சாத்யகி “நாம் இளைஞர்கள் ஏன் இத்தனை எளியவர்களாக இருக்கிறோம்” என்றான். பூரிசிரவஸ் “நம்முடைய இடரே நம்மை சிக்கலானவர்கள் என்று மதிப்பிட்டு நம்மிடம் பழகும் பெரியவர்களால்தான்” என்றான். சாத்யகி தேவைக்குமேல் உரக்கச்சிரித்து “ஆம், அது உண்மை” என்றான்.\nகுகர்கள் எழுந்தனர். “கிளம்பலாம் வீரரே. இருட்டுவதற்குள் மறுகரை சென்றுவிடவேண்டும்” என்றான் ஒருவன். “நான் வருகிறேன் யாதவரே. நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.” சாத்யகி “நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம் என நினைக்கிறேன் பால்ஹிகரே. நீங்கள் எனக்கு மிக அண்மையானவர் என்று என் அகம் சொல்கிறது” என்றான். பூரிசிரவஸ் கைவிரிக்க சாத்யகி அவனை தழுவிக்கொண்டான். “வருகிறேன்” என மீண்டும் சொல்லிவிட்டு பூரிசிரவஸ் சென்று படகில் ஏறினான். முதியகுகன் அவன் புரவியை அவிழ்த்து வந்தான்.\n“இதே சிரிப்புடன் செல்லுங்கள்” என்று சாத்யகி கூவினான். பூரிசிரவஸ் “ஆம், இனி சிரிப்புதான்” என்றான். புரவி நீரில் நடந்து நின்று சிலிர்த்து சிறுநீர் கழித்தது. சாத்யகியின் புரவி திரும்பி கனைத்தது. குகன் புரவியின் புட்டத்தை அடிக்க அது பாய்ந்து படகில் ஏறி அதன் ஆட்டத்திற்கு ஏற்ப எளிதாக உடலை சமன் செய்துகொண்டு நின்றது. குகர்கள் இருவரும் ஏறி துடுப்புகளால் மரங்களை உந்தினார்கள். அந்திச்செவ்வெயிலில் சாத்யகியின் முகத்தை நோக்கி பூரிசிரவஸ் கையை தூக்கினான். “சென்றுவருக” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க” என்றான் சாத்யகி உரக்க. “இத்தருணம் வாழ்க\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – த��சைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24\nஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்���கம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/246708?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-01-19T04:47:26Z", "digest": "sha1:LT4KMP6KBS2C5RUAKISDZ44S4BKNO6Z2", "length": 11121, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "பெண் கூறிய தலைகீழ் வார்த்தை! அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்... - Manithan", "raw_content": "\nதொந்தியை கட கடனு இரண்டே வாரத்தில் குறைக்கனுமா\nயாழில் காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவல்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி அரசு குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு\nபாகிஸ்தானை போட்டுத் தள்ள தயாராகும் அமெரிக்கா\nயாழ்.போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nகோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்��ு பேரதிர்ஷ்டம்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nபெண் கூறிய தலைகீழ் வார்த்தை அரங்கத்தில் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்த கோபிநாத்...\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.\nஇதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.\nதற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றவர் மற்றும் சாதாரண மக்கள் இவர்களை வைத்து விவாத நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதில் பெண் ஒருவர் நாம் கூறும் வார்த்தையினை தலைகீழாகக் கூறி அசத்தியுள்ளார்.\nபெண் கூறியதைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத் தலைகால் புரியாமல் தவ்வி தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.\nமீண்டும் மகாலட்சுமி- ஈஸ்வர் நெருக்கம் ஜெயஸ்ரீ தற்கொலை விவகாரத்தில் பகீர் தகவல்கள்\nட்யூசன் படிக்க வந்த சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்.. பின்பு சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..\n75 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர்.. மறுநாளே ஏற்பட்ட சோக சம்பவம்..\nசர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்குபற்றும் இலங்கையின் சுப்பர் கார்\nஅடுத்த மாத ஆரம்பத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் உத்தரவிட தயாராகும் ஜனாதிபதி: பத்திரிகை கண்ணோட்டம்\nதொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்\n6 வருடங்களின் பின்னர் இலங்கையில் மாற்றமடையும் வீதி வரைப்படம்\nபொதுத் தேர்தலை இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும் சஜித்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_691.html", "date_download": "2020-01-19T05:58:33Z", "digest": "sha1:2K7VCQED3NNLSBY63KRTFAJDJU2RNEQZ", "length": 5431, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சினமன் கிரான்ட் தாக்குதல்தாரியின் 'முக்கிய' உறவினர் கண்டியில் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சினமன் கிரான்ட் தாக்குதல்தாரியின் 'முக்��ிய' உறவினர் கண்டியில் கைது\nசினமன் கிரான்ட் தாக்குதல்தாரியின் 'முக்கிய' உறவினர் கண்டியில் கைது\nசினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய நபரின் உறவினர் ஒருவர், கண்டி - கலஹாவில் வைத்து பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர், அதே ஹோட்டலில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்துள்ளதுடன் கைதானவரிடம் 150 கைத்தொலைபேசிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநன்கு திட்டமிடப்பட்டு, ஓழுங்கு படுத்தப்பட்ட நிலையில் கொழும்பில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த அதேவேளை பல வெளிநாட்டவர் மற்றும் சிறுவர்களும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3788", "date_download": "2020-01-19T06:11:03Z", "digest": "sha1:A4AO5U5H6NSVWPST42VBBQDVWDHZXK62", "length": 13000, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் : எச்சரிக்கையின் பின் விடுதலை | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nசெந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் : எச்சரிக்கையின் பின் விடுதலை\nசெந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் : எச்சரிக்கையின் பின் விடுதலை\nபிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியபோது நீதவானின் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2014ஆம் ஆண்டில் அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் செந்தில் தொண்டமான் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.\nஇவ்வழக்கு மீதான விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.\nஇந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த செந்தில் தொண்டமான் தாம் மன்றில் இதற்கு முன்னர் முன்னிலையாகாத காரணத்தை விளக்கிக்கூறும் வகையில் தனியார் மருத்துவ அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பித்தார்.\nஎனினும் இதனை நிராகரித்த நீதவான் பிரசாத் லியனகே, அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவ அறிக்கை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் செந்தில் தொண்டமான் சார்பில் பிரசன்னமாகிய சட்டத்தரணி, நீதிமன்றத்தினால் நேற்று விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரிக்கை அடங்கிய மனுவை முன்வைத்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதவான் பிடியாணை உத்தரவை இ��த்து செய்தார்.\nஅத்துடன் சந்தேக நபரான செந்தில் தொண்டமானிற்கு எச்சரிக்கை வழங்கிய நீதவான், அடுத்த வழக்கு விசாரணையின்போது முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தினார்.\nபிடியாணை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் முன்னிலை எச்சரிக்கை பழனி திகாம்பரம் விசாரணை\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஎதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-01-19 11:07:07 ஜீ.எஸ்.பி.பிளஸ் ஐரோப்பிய ஒன்றியம் GSP Plus\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்றிரவு அகற்றப்பட்டன.\n2020-01-19 11:05:41 யாழ். போதனா வைத்தியசாலை சுற்று வளாகம் கழிவுகள்\nவிசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ விசேட தீர்வு திட்­டங்கள் மற்றும் சலு­கை­க­ளுடன் இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யம்\n2020-01-19 10:47:51 ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ சலு­கை\nநாகர்கோவில் சிறுவர்கள் மூவரும் பத்திரமாக மீட்பு\nவடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் நேற்றிரவு 6.30 மணியளவிலிருந்து காணாமற்போனதையடுத்து அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்படுகிறது.\n2020-01-19 10:35:57 நாகர்கோவில் சிறுவர்கள் மூவர்\nவாகன விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்\nவாகன விபத்­து­க­ளினால் ஏற்­படும் பாதிப்­பு­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் வைத்­திய சங்கம், லொத்தர் சபை, லயன்ஸ் கிளப் மற்றும் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பிரி­வினர் இணைந்து விசேட விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பித்­துள்­ளனர்.\n2020-01-19 10:35:11 வாகன விபத்­து­ வைத்­திய சங்கம் போக்­கு­வ­ரத்து பொலிஸ்\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:35:35Z", "digest": "sha1:5ZNCEQIACB4FTR34WDLNKMDZQQNWQNO6", "length": 21312, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "வளரும் கலைஞர்கள்… | இது தமிழ் வளரும் கலைஞர்கள்… – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா வளரும் கலைஞர்கள்…\nகடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.\nகோச்சடையான் – நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய சினிமாவின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் அங்கே செளந்தர்யாவின் பெயரும் குறிப்பிடப்படும் என்பதில் நமக்கு பெருமைதான்.\n;”> வரலாற்றில் இந்த இடத்தைப் பிடிக்க செளந்தர்யா கொடுத்த விலைதான் கொஞ்சம் அதிகம். 1948 இல், எஸ்.எஸ்.வாசன் ‘சந்திரலேகா’ படத்திற்காக நிறைய செலவு செய்தார். ஆனால் அவர் அப்படி செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்குப் பின்னாலும் கடின உழைப்புடன் கூடிய திட்டமிடல் இருந்தது. அந்தக் காலத்திலேயே சந்திரலேகா படம் ஜப்பான் மொழியிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தரத்தின் மீதான நம்பிக்கை எஸ்.எஸ்.வாசனை ஆங்கிலம், டேனிஷ் என பல சர்வதேச மொழிகளில் டப் செய்யவைத்தது. சந்திரலேகா இன்றளவும் ஒரு கிளாஸிக் எனக் கொண்டாடப்படுகிறத���.\nரஜினி என்கிற ஒற்றை பிம்பத்தை திரையில் காட்டினால் போதும், படத்தின் வெற்றிக்கு வேறெதுவும் தேவைப்படாது என்கிற மிதப்பில் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் என எல்லா ஏரியாவிலும் ஒரு இயக்குநராக சௌந்தர்யா அஸ்வின் தோற்றுப் போயிருக்கிறார் என்பதுதான் கசப்பான உண்மை. வெறும் ஆர்வம் மட்டுமே வெற்றிகளைத் தந்துவிடாது. அதற்கான தேடலும் உழைப்பும் ஒருங்கினைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்பதை இந்தப் படம் அவருக்கு உணர்த்தியிருக்கும். இத்தனை கோடி பணத்தைக் கொட்டி ஒரு ப்ளாஸ்டிக் பொம்மை அசைவதைக் காட்டியிருக்கிறார் என ஒரு சாமானிய ரஜினி ரசிகனைப் புலம்ப விட்டதுதான் இந்தப் படத்தின் மூலம் செளந்தர்யா சாதித்தது.\nஇந்தப் படத்திற்கு செலவான தொகைக்கு நாலைந்து நல்ல படங்களை எடுத்திருக்க முடியும் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும் என்கிற கசப்பான பாடத்தை இந்தப் படத்தின் முடிவில் செளந்தர்யாவும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு அங்குலமும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவோடு ஒப்பிடுகையில் கோச்சடையான் விழலுக்கு இறைத்த வெந்நீர்தான்.\nபூவரசன் பீப்பீ – 2009 இல் வெளியாகி வெற்றிக் கொடி கட்டிய ‘பசங்க’ படத்தின் பாதிப்பில் அதைப் போன்ற படங்கள் அப்போது வராமலிருந்தது. அதற்குக் காரணமும் உண்டு. வணிக சினிமாவில் ஹீரோவும் ஹீரோயினும் இல்லாமல் படம் எடுப்பது தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை என்பதால் யாரும் அத்தகைய விஷப்பரிட்சையில் இறங்கவேயில்லை. ஐந்தாண்டுகள் கழித்து 2014 இன் முதல் வெற்றிப் படமான ‘கோலி சோடா’, ‘பசங்க’ படத்தில் நடித்த அதே பசங்களை சுற்றிய கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபசங்களைச் சுற்றிய மற்றொரு மாறுபட்ட கதைக்களம்தான் அறிமுக இயக்குநர் ஹலிதா ஷமீமின் பூவரசன் பீப்பீ. முழு ஆண்டு தேர்வை முடித்து விடுமுறையில் இருக்கும் மூன்று ஆறாம் வகுப்பு மாணவர்களைச் சுற்றிய கதைக்களன். வணிக சினிமா ஆட்கள் தொடத் தயங்கிய ஒரு களத்தில் தைரியமாய் இறங்கியதற்காக மட்டுமே இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும்.\nகாக்காவை விரட்ட கருப்பு பாலிதீன் பையைப் பறக்க வைக்கும் எளிய அறிவியல் என சின்னச்சின்ன சுவாரசியங்களை படத்தின் நெடுகே கையாண்டிருப்பது பாரட்ட���க்குரியதுதான் என்றாலும், ஏழாம் வகுப்புக்குப் போகிற பையன்கள் காதலுக்காகவும் காதலிக்காகவும் ஃபீல் பண்ணுவது நெருடுகிறது. காதலில்லாமல் படம் எடுக்க முடியாது என்கிற பொதுப்புத்தியில் ஹலிதாவும் சிக்கிக் கொண்டது ஏமாற்றமே வணிக சமரசங்கள் என்கிற பெயரில் யதார்த்தங்களை மீறுவது படத்தின் உயிரோட்டத்தையே சிதைத்து விடும் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு உதாரணமாகிப் போனது.\nமாலினி 22 பாளையங்கோட்டை – ‘22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இதை இயக்கியவர் தமிழ்த் திரையுலகின் முன்னாள் கதாநாயகியான ஸ்ரீப்ரியா. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண்ணின் உக்கிரமான எதிர்வினையே இந்தக் கதை. மற்றொரு பழிவாங்கும் கதை என இந்த படத்தைக் கடந்து போய்விடாத படிக்கு தீவிரமான தர்க்கங்களையும், விவாதங்களையும் ஒரிஜினல் மலையாளப் படம் உருவாக்கி இருந்தது.\nமலையாளத்தில் திரைக்கதையை எழுதியவர்கள் ஆண்கள்; இயக்கியதும் ஒரு ஆண். தமிழுக்குத் தகுந்தாற்போல் படத்தின் க்ளைமாக்ஸை மட்டும் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.\nகதையின் நாயகி நித்யா மேனனின் ஜெயில் மேட்டாக வரும் ஜானகி அற்புதமான கதாபாத்திர தேர்வு. கோவை சரளாவின் நகைச்சுவை () எல்லாம் சகிக்கவே முடியாத ரகம். எது நகைச்சுவை எனத் தெரியாதது கூட குற்றமில்லை, ஆனால் நகைச்சுவை என்கிற பெயரில் கோவை சரளாவின் பாத்திரத்தை மலிவாகக் காட்டி படத்தின் மையச் சரடையே கேலிக்கு உள்ளாக்கியிருக்கார் ஸ்ரீப்ரியா .\nநெருங்கி வா முத்தமிடாதே – ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ புகழ்() லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படம் இது. அவருடைய முதல் படமான ‘ஆரோகணம்” மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய படம். ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இயல்பாகவும் யதார்த்தமாகவும் சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்கிய படம். மிகவும் குறைந்த செலவில், குறைவான நாட்களில் தயாரிக்கப்பட்ட தரமான படம் என்பது அவர் மீதான எதிர்பார்ப்புகளை அதிகமாக்கியிருந்த்து.\nதிருச்சி – காரைக்கால் போகும் ஒரு லாரியைச் சுற்றித்தான் மொத்த படத்தின் கதையும் நகர்கிறது. தீவிரவாதம், த்ரில்லர், பதுக்கல் என சகலமும் கலந்த கலவையான மெயின் கதையுடன் கூடவே இரண்டு கிளைக்கதைகளும் உண்டு. ஒன்று சமூகத்தில் நிலவி வர��ம் சாதி வேற்றுமையைக் காட்டும் காதல் கதை; மற்றொன்று வன்கலவிக்கு உள்ளாகும் ஒரு தாயுக்கும், அவரது மகளுக்கும் இடையே நிலவும் உறவுச் சிக்கல். படத்தின் மையச் சரடு இவையில்லை எனினும் இதையெல்லாம் பேச தமிழில் ஒரு பெண் இயக்குநர் உள்ளார் என்பதே மிக ஆறுதலான விஷயம்.\nதமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம். ஆணாதிக்கம் நிறைந்த ஒரு துறையில் பெண்கள் தங்கள் முத்திரையைப் பதிப்பது சிரமம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு நூறாண்டு காலம் பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அதிகம்தானே\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் இன்னமும் ஆரம்பகட்ட சோதனை நிலையில்தான் இருக்கின்றனர் என்பது வருத்தமான யதார்த்தம். இந்த நிலை எதிர்காலத்தில் மாறலாம். மாறவேண்டும்.\nPrevious Postபிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும் Next Postதீபா சன்னதி - ஆல்பம்\nஅசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்)\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4190", "date_download": "2020-01-19T04:28:46Z", "digest": "sha1:52EPFHVGFL3PRNMJPTHT7WXBTCB4654L", "length": 3926, "nlines": 73, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌���ன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/337", "date_download": "2020-01-19T04:15:25Z", "digest": "sha1:GEKQ7AFGGKM27VF4MM5U7BDZQOOP47HM", "length": 8591, "nlines": 58, "source_domain": "www.stackcomplete.com", "title": "வாய்ப்புண் உதடுவெடிப்பு தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள் – Stack Complete Blog", "raw_content": "\nவாய்ப்புண் உதடுவெடிப்பு தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nவாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.\nநாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.\nஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.\nஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.\nஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்யவேண்டும்.\nநெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும்.\nமணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந��து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.\nகோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்\nசீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்\nதிருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்\nஒரு பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்\nமணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்\nமணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்\nமருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்\nஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்\nசிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்\nகொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்.\nமருத்துவ நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழம்\nஇயற்கையான இந்த முறைகளை பயன்படுத்தி நீளமான முடியை பெற\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84297/", "date_download": "2020-01-19T04:42:54Z", "digest": "sha1:VSW3G4KOY5TQFUHT4WZ5YGIVAWOVE6ID", "length": 9074, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்… – GTN", "raw_content": "\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – க��்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n2019ல், சவுதியில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடும் புயலில் சிக்கிய அமெரிக்காவில் எண்மர் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானுக்கு எதிரான டிரம்பின் போர் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டது….\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6882/amp", "date_download": "2020-01-19T04:05:45Z", "digest": "sha1:L46N7T6QUBQ4WDVH7R6QZJ7FQ3VG67J7", "length": 8835, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுக்கடை மங்கை ! | Dinakaran", "raw_content": "\nமதுக்கடை வேண்டாம்... மதுக்கடையை எதிர்த்து பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம் என ஒரு பக்கம் போராட்டம் நடத்தப்படும் நிலையில் மதுக்கடையில் வேலை கேட்டு சில பெண்கள் போராடி வருகின்றனர். அதில் ஷைனி ராஜிவ் என்ற பெண் வெற்றியும் பெற்றுள்ளார்.\nநம்மூர் டாஸ்மாக் போல் கேரளாவிலும் கேரள மாநில மதுபானங்கள் கழக அமைப்பு இயங்கி வருகிறது.\nஅரசு வேலை என்பதால் தான் மதுக்கடையில் பணிபுரிய பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். கேரளாவின் வடக்கு பரவூர் பகுதியில் புத்தன்\nவேலிக்கராவில் உள்ள மதுக்கடையில் ஷைனி ராஜிவுக்கு வேலை கிடைத்துள்ளது. கிங்ஃபிஷர், நெப்போலியன், சிக்னேச்சர், ஹன்டர், உட்பெக்கர் என்ற மதுபானங்களின் பெயர்களுடன் அதன் விலைகளும் ஷைனிக்கு அத்துப்படி.\nஇங்கு லோயர் டிவிசன் கிளார்க்காக பணிபுரியும் ஷைனி இந்த வேலையை பெற கடும் போராட்டத்தை சந்தித்துள்ளார். பி.ஏ பொருளாதாரத்தில் பட்டப்படிப்புடன், ஆசிரியர் பணிக்கான பி.எட் படிப்பும் முடித்துள்ளார். பலமுறை தேர்வு எழுதியும் ஆசிரியர் பணிக்கு அவர் தேர்வு பெறவில்லை. கடந்த 2012ம் ஆண்டு கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மதுக்கடை பணியாளர் தேர்வில் 526வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.\nஆனால் அவர் பெண் என்பதால் மதுக்கடையில் நியமிக்க முடியாது என அரசு மறுத்துவிட்டது. பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தை நாடி 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கடந்த 2017ல் வேலை பெற்றார். பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஷைனி அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டுதான் மதுக்கடை பணியில் சேர்ந்துள்ளார்.\nபணிக்கு சேர்ந்த அன்று கடைக்கு வந்த குடிமகன்கள் அங்கு பெண் ஒருவர் வேலையில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். தற்போது மதுவின் விலைப்பட்டியல், மதுவின் இருப்பு மற்றும் விற்பனை பற்றிய குறிப்புகளை பதிவேட்டில் குறித்துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.\n43 வயதாகும் ஷைனி வேலையிடங்களில் பாலின சமத்துவம் இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2 ���ண்டுகளாக மதுபானக்கடையில் எவ்வித பிரச்னை இன்றி வேலை பார்த்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்கள் மதுபானக் கடை வேலைக்கு நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\nகம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி\nஉப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\nசினிமா எனக்கான தளம் கிடையாது\n'டும்... டும்... டும்... டும்...'\nஆந்திரம் கொண்டாடிய சீத்தம்மா - கீதாஞ்சலி\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_28", "date_download": "2020-01-19T04:15:15Z", "digest": "sha1:5OOP7ZMBAEQ4M2IDVTPJUWH6YZMKP6QN", "length": 4616, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 28 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 27 நவம்பர் 28 நவம்பர் 29>\n28 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 28, 2014‎ (காலி)\n► நவம்பர் 28, 2015‎ (காலி)\n► நவம்பர் 28, 2016‎ (காலி)\n► நவம்பர் 28, 2017‎ (காலி)\n► நவம்பர் 28, 2018‎ (காலி)\n► நவம்பர் 28, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/journaling/", "date_download": "2020-01-19T06:14:29Z", "digest": "sha1:JK6DPBH2MK64Q2NLBWY3KHGMINRI3GXM", "length": 34755, "nlines": 117, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "பதிவுசெய்தல் 2020", "raw_content": "\nஇந்த அழகான கருவி கருவி மூலம் உங்கள் சந்திரன் தியானங்களை மேம்படுத்தவும்\nஉங்கள் உடலை இயற்கை அன்னையுடன் சீரமைக்கும்போது, ​​சந்திரனின் சுழற்சிகளை விட நம்மை பாதிக்கும் சில விஷயங்கள் உள்ளன. அலைகள், புயல்கள் மற்றும் விலங்குகள் சந்திர ஆற்றலால் மறுக்கமுடியாத வகையில் பாதிக்கப்படுகின்றன the சந்திரன் நிரம்பும்போது ஓநாய்கள் அலற ஒரு காரணம் இருக்கிறது. முழு மற்றும் அமாவாசை கூட்டங்கள் ஆன்மீக\nஒரு 'நடைபயிற்சி பேராசிரியரிடமிருந்து' உங்கள் மதிய நடைப்பயணத்தை மிகவும் மனநிறைவான அனுபவமாக மாற்றுவது ���ப்படி\nபோனி ஸ்மித் வைட்ஹவுஸ் நாஷ்வில்லில் உள்ள பெல்மாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆங்கில பேராசிரியராக உள்ளார், ஆனால் அவரது வகுப்பு அமைப்பு பெரும்பாலானவற்றிலிருந்து வேறுபட்டது. நீங்கள் குறைந்தது சந்தேகிக்கும்போது சிறந்த யோசனைகள் வரும் என்று உறுதியாக நம்புகிறவர், வைட்ஹவுஸ் தனது மாணவர்கள் அனைவரும் எழுதுவதற்கு முன்பே நடந்து செல்ல வேண்டும். அவரது புதிய புத்தகமான அஃபூட் அண்ட் லைட்ஹார்ட்: எ ஜர்னல் ஃபார் மைண்ட்ஃபுல் வாக்கிங், ஒரு கல்வி அமைப்பிலும் அதற்கு அப்பாலும் உலா ஏன் ம\nஇந்த 2 நிமிட ஜர்னலிங் பயிற்சி மகிழ்ச்சியை அதிகரிக்க அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது\nநான் ஒருபோதும் பத்திரிகைக்கு வந்ததில்லை. என்னை தவறாக எண்ணாதே, நான் எழுத விரும்புகிறேன் (நான் ஒவ்வொரு நாளும் வேலைக்காக எழுதுகிறேன்), ஆனால் சில காரணங்களால், எனக்காக மட்டுமே எழுதும் செயல் ஒருபோதும் நான் ஒட்டிக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. நான் அதிக லட்சியமாக இருப்பதால், பக்கங்களில் பக்கங்களை எழுதத் தொடங்குகிறேன், சில நாட்களுக்குப் பிறகு முழு செயல்முறையையும் நீடிக்கமுடியாது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் நிறுத்துகிறேன். ஆனால் சமீபத்தில், என் வாழ்க்கை என்னைக் கடந்ததாக உணர்கிறது. ஒவ்வொரு முறையும் நான் கண் சிமிட்டும்போது, ​​இன்னொரு வாரம் செல்கிறது, நான் அடிக்கடி யோசித்துக்கொண்டிருக்கிறேன், நான் என் நேர\nஉங்கள் வாழ்க்கை வேக் ஆகிவிட்டதா இந்த விரைவான பத்திரிகை பயிற்சியுடன் மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்\nமனிதர்கள் சக்திவாய்ந்த ஆன்மீக மனிதர்கள், இது நாம் அடிக்கடி மறந்துபோகும் ஒன்று நம்முடைய விதியின் முழு கட்டுப்பாடும் எங்களிடம் இல்லை-சில சூழ்நிலைகளில் மிகக் குறைவான கட்டுப்பாடும்-நிச்சயமாக நாம் நம் சொந்த வாழ்க்கையின் இணை படைப்பாளர்களாக இருக்க வேண்டும். நம்முடைய செயல்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் (மேலும் நம் எண்ணங்கள் மற்றும் ஆற்றல் மூலம் இன்னும் நுட்பமான வழிகளில்), நாம் உணர்ந்ததை விட அதிகமாக கட்டளையிட முடியும். எனவே சிந்தியுங்கள்: ஜனவரி மாதத்தில் நீங்களே அமைத்த சில தீர்மானங்கள் அல்லது நோக்கங்கள் என்ன நம்முடைய விதியின் முழு கட்டுப்பாடும் எங்களிடம் இல்லை-சில சூழ்நிலைகளில் மிகக் குறைவான கட்டுப்பாடும்-நிச்சயமாக நாம் நம் சொந்த வாழ்க்கையின் இணை படைப்பாளர்களாக இருக்க வேண்டும். நம்முடைய செயல்கள் மற்றும் நோக்கங்கள் மூலம் (மேலும் நம் எண்ணங்கள் மற்றும் ஆற்றல் மூலம் இன்னும் நுட்பமான வழிகளில்), நாம் உணர்ந்ததை விட அதிகமாக கட்டளையிட முடியும். எனவே சிந்தியுங்கள்: ஜனவரி மாதத்தில் நீங்களே அமைத்த சில தீர்மானங்கள் அல்லது நோக்கங்கள் என்ன இதை வளர்ச்சி மற்றும் சாதனையின் ஆண்டாக மாற்றுவதற்கான திறவுகோல், அந்த நோக்கங்களுடன் தொடர்பில் இருப\nஒரு புல்லட் ஜர்னலை இறுதியாக எவ்வாறு தொடங்குவது மற்றும் உங்கள் சுமை மூளையை குறைத்தல்\nநீங்கள் ஒழுங்கமைக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தால், நேர்மையாக இருக்கட்டும், செயல்பாட்டில் சில நல்ல சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குகிறோம் என்றால், புல்லட் ஜர்னலிங்கைப் பற்றி நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் your உங்கள் எண்ணங்கள், குறிக்கோள்கள் மற்றும் கிட்டத்தட்ட அறிவியல் முறைப்படி ஒரு குறிப்பேட்டில் உள்ளது. புஜோ முறையைப் பற்றி உங்களுக்கு அறிமுகமில்லாதவராக இருந்தால் (குளிர் குழந்தைகள் அதை அழைப்பது போல), இது ஆரம்பத்தில் மிகப் பெரியதாகவும் சிக்கலானதாகவும் தோன்றலாம். ஆனால் அது இருக்க வேண்டியதில்லை. மேலும், நீங்கள் விரைவில் கற்றுக்கொள்வதால், இது மிகவும் தனிப்பயனாக்கக்கூடி\nஉங்கள் காலை நேரத்தை குறைந்த மன அழுத்தமாக மாற்ற நீங்கள் செய்யக்கூடிய 4 எளிய விஷயங்கள்\n நீங்கள் உரத்த, கூச்சலிடும் ஒலிகளால் விழித்திருக்கிறீர்கள் (பின்னர் உறக்கநிலை பொத்தானை அழுத்தினால் அது பல மடங்கு அதிகமாக நடக்கும்). நீங்கள் நனவுக்குள் நுழைந்தவுடன், உங்கள் தொலைபேசி அறிவிப்புகளை நீங்கள் கவனிக்கிறீர்கள், நீங்கள் முழுமையாக விழித்திருக்குமுன், மற்றவர்களின் வாழ்க்கை தொடர்பான புதுப்பிப்புகளால் நீங்கள் படையெடுக்கப்படுகிறீர்கள். நீங்கள் தலைப்புச் செய்திகளைத் தவிர்த்து, அன்றைய செய்திகளுக்கு நீங்கள்\nஇன்று ஆண்டின் மிக ஆன்மீக நாட்களில் ஒன்றாகும். இது எங்களிடம் சொல்ல முயற்சிக்கிறது\nஇன்று குளிர்கால சங்கிராந்தி-ஆண்டின் மிகக் குறுகிய நாள் மற்றும் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இருண்ட நேரம். இது சூரியனின் வாழ்க்கைச் சுழற்சியின் தொடக்கத்தையும் குறிக்கி���து, அது மீண்டும் வலிமையுடன் வளரத் தொடங்குகிறது. வாழ்க்கை குளிர்ச்சியாகவும் வெளியில் இறந்ததாகவும் தோன்றினாலும், இது உண்மையில் வளர்ச்சி சுழற்சியில் ஒரு முக்கிய தருணம். ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது, சக்கரத்தின் புதிய புரட்சி. ஆனால் செயலில் ஈடுபடுவது சந்தர்ப்பத்தில் ஒலிக்க சிறந்த வழி அல்ல. உண்மையில், உங்கள் ஆவிக்கு ஓய்வெடுக்கவும் ரீசார்ஜ் செய்யவும் ஒரு முறை இருந்தால், அது இப்போது தான். ஆண்டு முழுவதும் வளர்வது கடின உ\nகுளிர்காலத்தில் வளைய 5 சடங்குகள் (இது நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது, BTW)\nகுளிர்கால சங்கிராந்தி - வடக்கு அரைக்கோளத்தின் காலெண்டரில் இரவு மிக நீளமாகவும், பகல் மிகக் குறைவாகவும் இருக்கும் புள்ளி - இந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று நடக்கிறது. 22 ஆம் தேதி முதல், நாட்கள் சீராக இலகுவாக இருக்கும், எனவே குளிர்கால சங்கிராந்தி மரணம் மற்றும் மறுபிறப்பின் அடையாள நேரமாகக் காணப்படுகிறது, இருள் தவிர்க்க முடியாமல் வெளிச்சத்திற்கு வழிவகுக்கிறது. ஜோதிட, ஆற்றல் மற்றும் கலாச்சார சக்திகளின் காரணமாக, காலெண்டரில் வெவ்வேறு ந\nநான் மன அழுத்தம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவும் போது சத்தியம் செய்யும் ஒரு சடங்கு\nடாரோட் என்பது நான் மட்டுமே குறிப்பிட்ட ஒன்று என்று கூறி இதை முன்னுரை செய்கிறேன் - நான் நிச்சயமாக ஒரு நிபுணர் அல்ல, நான் இருப்பதாகக் கூறவில்லை டாரோட் ஒரு முறை அமர்வுகள், எனது சொந்த ஆராய்ச்சி மற்றும் இன்ஸ்டாகிராமில் குணப்படுத்துபவர்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. டாரோட்டைப் பற்றி நான் என் புத்தகமான ஸ்பிரிட் பஞ்சாங்கத்தில் எழுதியுள்ளேன், ஆனால் அதை என் சொந்தமாக தவறாமல் பயிற்சி செய்\nஆளுமை வகையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வழிகாட்டுதல் பத்திரிகைகள்\nபுதிய ஆண்டிற்கான பத்திரிகை நோக்கத்திற்காக நீங்கள் குறிப்பாக வாங்கிய ஒரு புதிய நோட்புக்கை எப்போதாவது திறந்து, வெற்றுப் பக்கத்தைப் பார்க்கும்போது முற்றிலும் மூழ்கிப்போயிருக்கிறீர்களா இங்கேயும் அதேதான். ஒரு புதிய பத்திரிகையில் முதல் அடையாளத்தை உருவாக்குவது ஒரு பெரிய விஷயமாக உணர்கிறது, ஏனென்றால் நம்மில் பெரும்பாலோர் ஒருவித கட்டமைப்பைப் பின்பற்ற கடினமாக உழைக்கிறார்கள். எங்கள் எண்ணங்கள் மற்று���் சொற்கள் மற்றும் டூடுல்களுக்கு ஒரு கொள்கலன் இல்லாமல், எங்கு தொடங்குவது என்று தெரிந்துகொள்வது திசைதிருப்பக்கூடியதாக\nவீழ்ச்சி இங்கே உள்ளது - மேலும் இது உங்கள் வீட்டை (மற்றும் வாழ்க்கையை) ஒழுங்கமைக்க அதிகாரப்பூர்வமாக நேரம்\nகோடை காலம் நெருங்கிவிட்டது. ஒருவேளை நீங்கள் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம், அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்திருக்கலாம், அல்லது வேலை மன அழுத்தம் மீண்டும் முழு சக்தியுடன் இருக்கலாம். வானிலை மாறத் தொடங்கியது, மேலும் புதிய திட்டங்கள் ஏற்கனவே உங்கள் தட்டில் வந்துள்ளன. நீங்கள் தோண்டுவதற்கு உற்சாகமாக இருக்கிறீர்கள், ஆனால் வீழ்ச்சிக்கு நீங்கள் மனதளவில் தயாராக இருக்கிறீர்களா பலருக்கு, இது புதுப்பித்தலின் ஒரு பருவமாகும்-இது புதிதாகத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பு, மீண்டும் ஒரு இலக்கு அல்லது இரண்\nநான் ஒரு 'ஈமோஜி ஃபாஸ்ட்' செய்தேன் & இது நான் தொடர்பு கொள்ளும் வழியை மாற்றியது\nநாங்கள் குடல் சுகாதார மீட்டமைப்புகளில் செல்கிறோம் மற்றும் கோன்மாரி-பாணி உள்துறை சுத்திகரிக்கிறது, இது நம் உடலையும் மனதையும் மேம்படுத்த உதவுகிறது, ஆனால் எங்கள் டிஜிட்டல் உரையாடலை எவ்வாறு நச்சுத்தன்மையாக்குவது என்னைப் பொறுத்தவரை, டிஜிட்டல் சொற்பொழிவின் ஊன்றுகோல் இல்லாமல் எனது தகவல்தொடர்பு திறன்களை மீண்டும் துவக்கி சுத்திகரிப்பது இதில் அடங்கும் - பொருள்: ஒரு ஈமோஜி வேகமாக நடக்கிறது. தினசரி உரையாடலின் சர்க்கரை குண்டுகள் ஈமோஜி. அவை எளிதில் பிடிக்கக்கூடிய, குறுக்குவழி உணவுக்கு சமமானவை, அவை சத்தான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் உப்பு, இனிப்பு மற்றும் சுவையான சுவை ஏற்பிகளை\nஒவ்வொரு நாளும் நீங்கள் ஏன் எழுத வேண்டும் என்பதில் \"கலைஞரின் வழி\" எழுதியவர்\nபடைப்பாற்றலை எவ்வாறு தட்டுவது என்பது குறித்த ஒரு முக்கிய உரையான தி ஆர்ட்டிஸ்ட்ஸ் வேவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜூலியா கேமரூன், 25 ஆண்டுகளாக பழக்கத்தை கடைப்பிடிப்பதில் இருந்து தான் கற்றுக்கொண்டவற்றை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இல் அவரது புதிய புத்தகம், வாழ்க்கை பாடங்கள்: 125 பிரார்த்தனைகள் மற்றும் மத்தியஸ்தங்கள், படைப்பாற்றலின் ஆன்மீக பக்கத்தை ஆராய்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, நான் காலை பக்கங்களை உண்மையாக எழுதியுள்ளேன் long எனது படைப்பாற்றலைத் திறக்க உதவும் மூன்று பக்க நனவின் நீரோட்டம், எனது எதிர்காலத்தில் ஒரு நேரத்தில் ஒரு பக்கத்தை வழிநடத்துகிறது. பக்கங்கள், விளக்குகள் போ\nஉங்கள் படைப்பு ஆவியை வளர்ப்பதற்கு இந்த வீழ்ச்சியைப் பற்றி சரியாக என்ன பத்திரிகை செய்ய வேண்டும்\nபுதிய பருவங்கள் மாற்றத்தைக் குறிக்கின்றன. இந்த வீழ்ச்சி புதிய தொடக்கங்களின் பருவத்தையும், அறுவடை செய்யும் நேரத்தையும், புதிய இலைகளைத் திருப்புவதையும் குறிக்கிறது. இந்த இயற்கையான மாற்றம் ஆக்கபூர்வமான உள்ளுணர்வு மற்றும் சிந்தனைக்கான ஒரு புதிய வழிக்கு வழிவகுக்கும். இந்த மாற்றத்தை எளிதாக்குவதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் ஒரு வழி பத்திரிகை எழுதுதல் ஆகும். பத்திரிகைகள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அவதானிப்புகளுக்கான ஒரு கொள்கலனாக கருதப்படலாம். சில எழு\nஇந்த புதிய பழக்கத்தை உருவாக்குவது 2018 ஐ உங்கள் சிறந்த ஆண்டாக மாற்ற உதவும்: ஒரு வாழ்க்கை பயிற்சியாளர் விளக்குகிறார்\nகுளிர்காலத்தின் குறுகிய நாட்கள் மற்றும் இருண்ட மாதங்களுக்கு நாம் செல்லும்போது, ​​நம்மில் பலர் உள்நோக்கித் திரும்புவதை உணர்கிறோம். தனிமை மற்றும் ஓய்வு இயற்கையாகவே வசந்த, கோடை மற்றும் இலையுதிர்காலத்தின் பெரிய, வெளிப்புறமாக எதிர்கொள்ளும் சில செயல்களை மாற்றும். மிகவும் மெதுவாகவும் வேண்டுமென்றே நகர்த்துவதும் குளிர்ந்த காலநிலையில் பிரதிபலிக்க நேரத்தை அனுமதிக்கிற\nஒரு பக்க தட்டையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் பத்திரிகை சடங்கு\nஉங்கள் நோக்கத்தைக் கண்டுபிடித்து வாழ்வது வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான விஷயங்களில் ஒன்றாகும். பெரும்பாலும், எங்கள் நோக்கம் காலப்போக்கில் மாறலாம் மற்றும் உருவாகலாம், ஆனால் தற்போதைய தருணத்தில் நாம் எந்த திசையைப் பின்பற்றுகிறோம் என்பதை அறிவது பெரிதும் பலனளிக்கும். உங்கள் நோக்கத்தை வாழ்வது திருப்தி மற்றும் மனநிறைவுக்கு வழிவகுக்கிறது மற்றும் நீங்கள் யார் என்பதை முழுமையாக வெளிப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. எங்கள் வணிகங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் உறவுகள் மூலம் எங்கள் நோக்கம் வாழ முடியும். உங்கள் நோக்கம் உங்களுக்குத் தெரியாதபோது, ​​நீங்கள் தன்னியக்க பைலட்டில் வாழ்க்கையில் செல்வதைப் போல உணர முடிய\nநீங்கள் இதுவரை கேள்விப்படாத ஜீனியஸ் டிக���ளூட்டரிங் ஆலோசனையை நாங்கள் பெற்றுள்ளோம் (இல்லை, உண்மையில்)\nஉங்கள் வீடு உங்களுக்கு நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான இடத்தை வழங்கவில்லை என்றால், அதை ஒரு வகையான உணவில் வைக்க நேரம் இருக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள ஒழுங்கீனத்தை நீக்குவது உங்களை குறைத்து வைத்திருக்கும் உணர்ச்சி எடையிலிருந்து விடுபடும். இது உங்களுக்குச் சொந்தமான பொருட்களை உண்மையிலேயே அனுபவிக்கவும், உண்மையிலேயே முக்கியமான விஷயங்களுக்கு உங்கள் நேரத\nபத்திரிகையின் மனம் நிறைந்த செயல் எனது உயிரை எவ்வாறு காப்பாற்றியது\nலைட் வாட்கின்ஸின் புதிய வகுப்பு தியான நிபுணரின் 14-நாள் வழிகாட்டி தினசரி பயிற்சியை உருவாக்குவது இந்த வாரம் தொடங்குகிறது, எனவே தியானத்தின் உருமாறும் ஆற்றலையும், தனிப்பட்ட கதைகள் மூலம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றுகிறது என்பதையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். . பத்திரிகை என் உயிரைக் காப்பாற்றியது. எனது 20 களின் முற்பகுதியில், எனக்கு சுய அறிவு-ஜில்ச் இருந்ததைப் போலவே எனக்கு தனிப்பட்ட சக்தியும் இருந்தது. ஆனால் சக்தியற்றதாக உணர எனக்குப் பிடிக்கவில்லை, எனவே கவனச்சிதறலுக்குப் பிறகு என் வாழ்க்கையை திசைதிருப்பினேன்: ஆபாச, ஹூக்கப், சிகரெட், சாராயம் மற்றும் டிவி ஆகியவை நிலையான கட்டணம். பின\nகருச்சிதைவின் அதிர்ச்சியைக் கடக்க எழுத்து எனக்கு எவ்வாறு உதவியது\nநான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கலையின் மூச்சுத்திணறல் வரலாற்றிலிருந்து வரவேற்பு திசைதிருப்பலாக எழுதுவதை முதலில் பார்த்தேன். இது என் வாழ்க்கையின் மிகவும் அதிர்ச்சிகரமான காலங்களில் இருந்து குணமடைய உதவும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நான் அதை அறிவதற்கு முன்பு, நான் ஆமி பற்றி எழுதுகிறேன் 14 14 ஆண்டுகளுக்கு முன்பு நான் பெற்றெடுத்த குழந்தை. ஆமி, யாருடைய இதயம் என் கருப்ப\nஉண்மையில் செய்யக்கூடிய டிஜிட்டல் டிடாக்ஸ்\nநமது உடல் ஆரோக்கியத்தைப் போலவே, நமது \"டிஜிட்டல் ஆரோக்கியமும்\" என்பது நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் தேர்வுகள் பற்றியது. உங்கள் தொழில்நுட்பத்துடன் சரியான சமநிலையை அடைய நீங்கள் ஒரு மடத்தில் சரிபார்க்கவோ அல்லது முழு விபாசனா தியானத்திற்கு செல்லவோ தேவையில்லை. வியத்தகு மீட்டமைப்பு ஒரு பயனுள்ள கருவியாக இருந��தாலும், நிலையான\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-ministers-are-engaged-in-special-pujas-and-yagnas-for-rain-and-face-the-chennai-water-crisis/articleshow/69903834.cms", "date_download": "2020-01-19T06:18:51Z", "digest": "sha1:HC3HI5BNNXTH2NVVK2YHB7G34IXVKJM3", "length": 15539, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai water crisis : எப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர்கள்!! - Tamil Nadu ministers are engaged in special pujas and yagna for rain and face the chennai water crisis | Samayam Tamil", "raw_content": "\nஎப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர்கள்\nஎப்படியும் இரண்டு நாட்களில் மழை வரும் என்று தெரிந்தே அதிமுக அமைச்சர்கள் இன்று யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். மழை வந்தால் ஸ்கோர் செய்துவிடலாம் என்பது அவர்களது கணக்கு.\nஎப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர்கள்\nதமிழகம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகர மக்கள் வெயிலில் சிக்கி, தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nநிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ஆறு, குளங்கள், ஏரிகளை தூர்வாராதது மற்றும் நீர் நிலைகளை உருவாக்காததுதான். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. இந்த எட்டு ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.\nசென்னையில் நீர் ஆதாரமாக திகழும் போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி ஆகியவை வறண்டு காணப்படுகின்றன. இதனால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய நீரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரிகளை தூர்வாரி, ஆழப்படுத்தினாலே மழைக் காலத்தில் தண்ணீரை சேமிக்கலாம். கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் மனிதனால் உருவாக்கப்பட்டது. நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவித அறிவிப்பும் இ���்லாமல் திறந்துவிட்டதுதான். இதையும் சரியாக மேலாண்மை செய்து இருந்தால், வெள்ளம் ஏற்பட்டு இருக்காது. செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும் என்று மீடியாக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலும் அதுபற்றி அரசு கண்டு கொள்வதில்லை. அன்றும் கண்டு கொள்ளவில்லை. இன்றும் கண்டு கொள்ளவில்லை.\nதண்ணீர் இல்லாதபோது குளங்கள், ஏரிகளை தூர்வாரினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும். இதை விடுத்துவிட்டு, மழை வரும் என்று அறிவித்த பின்னர், அமைச்சர்கள் ஆங்காங்கே யாகத்தில் இறங்கியுள்ளனர். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் இரண்டு நாட்களில் மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னர் இந்த யாகம் நடக்கிறது. மழை வந்தால், எங்களது யாகத்திற்கு கிடைத்த பலன் என்று சொல்லிக் கொள்ளலாமே.\n70ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடித்தும், அரசு அசராமல் இருப்பது எதிர்காலத்தில் மேலும் சிக்கலை உருவாக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nJallikattu 2020: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகள்; பாயும் மாடுபிடி வீரர்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nகொஞ்ச நஞ்சமல்ல; லட்சத்தில் உச்சம் - சென்னையை காலி பண்ணிய பொங்கல் விடுமுறை\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nChennai Air Pollution: இப்படியா எரிக்கறது- மூச்சே விட முடியலபா - எகிறி அடிக்கும் காற்று மாசு\nமேலும் செய்திகள்:வறட்சியில் தமிழகம்|தவிக்கும் தமிழகம்|தண்ணீர் பற்றாக்குறை|Tamil Nadu water crisis|special pujas and yagna for rain|Chennai water crisis\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர் தலித் விரோதி: அமித் ஷா\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nChennai Rains: இன்னை��்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மைய..\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎப்படியும் மழை வரப்போகிறது...ஸ்கோர் செய்ய காத்திருக்கும் அமைச்சர...\nவேலூரிலிருந்து தண்ணீா் எடுத்தால் போராட்டம் வெடிக்கும் – துரைமுரு...\nமழை வேண்டி யாகம் செய்த அதிமுகவினர்...\nஇலங்கை விவகாரம்..கனடா நாடாளுமன்றத் தீர்மானம் நம்பிக்கையை ஏற்படுத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:54:51Z", "digest": "sha1:MSDU6WLEYI3H6HHFHAZPX3HW3T2A4A6M", "length": 13210, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ருசீகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\nபகுதி ஆறு : அரசப்பெருநகர் [ 10 ] தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த பூமியைக் கண்டு அம்புதை “உயிரற்றவள், தனித்தவள்” என்றாள். “இல்லை அவள் ஆன்மாவில் சேதனை கண்விழித்துவிட்டது. உயிர் எழுவதற்கான பீஜத்துக்காக தவம்செய்கிறாள்” என்று சுதாமன் சொன்னான். “தேவா, அந்தத் தவம் கனியும் காலம் எது” என்று அம்புதை கேட்டாள். …\nTags: அம்புதை, அரசப்பெருநகர், ஆணிமாண்டவ்யர், ஊருவன், குசை, சுதாமன், ஜமதக்னி, ததீசி, தத்யங்கன், துரோணர், நாவல், பரசுராமன், ருசீகன், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 2 ] பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான ஏழு நாகங்களாலும் காக்கப்படும் திரிகந்தகம் மானுடர் பாதங்களே படாததாக இருந்தது. முன்பு திரிபுரத்தை எரிக்க வில்லெடுத்த நுதல்விழி அண்ணல் தன் சிவதனுஸை தென்திசையில் எமபுரியில் ஊன்றி கிழக்கிலிருந்து மேற்குவரை சூரியன் செல்லும் பாதையை ஒளிரும் நாணாக அதில்பூட்டி …\nTags: கணி, காதி, கார்த்தவீரியன், கிருதவீரியன், கீர்த்தி, சிவதனுஸ், ஜமதக்னி, திரிகூடன், நாராயணவில், நெற்குவைநகர், பார்கவர், மாகிஷ்மதி, ருசீகன், வண்ணக்கடல், ஹேகயர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21\nபகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 1 ] முற்காலத்தில் யமுனைநதிக்கரையில் இரண்டு குலங்கள் இருந்தன. ஆதிபிரஜாபதி பிருகுவின் மரபில் வந்த பிருகர் என்று பெயருள்ள மூதாதை ஒருவர் காலத்தின் முதற்சரிவில் என்றோ இந்திரன் மண்மீது சுழற்றிவீசிய வஜ்ராயுதத்தை தன் கைகளால் பற்றிக்கொண்டார். மின்னலைக் கைப்பற்றி விழிகளை இழந்த பிருகர் தன் மைந்தர்களுக்கு அதை பகிர்ந்தளித்தார். ஒளிமிக்க நெருப்பின் குழந்தையை அவர்கள் தங்கள் இல்லங்களில் பேணி வளர்த்தனர். அதன் பசியையும் துயிலையும் உவகையையும் சினத்தையும் எழுச்சியையும் அணைதலையும் …\nTags: ஆருஷி, ஊருவன், காளகேது, கிருதவீரியன், சியவனன், நெற்குவைநகர், பார்கவர், பிருகு குலம், யதுகுலம், ருசீகன், வண்ணக்கடல், விருஷ்ணிகள், ஹேகயர் குலம்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nபுத்தக வெளியீட்டு விழா - நாளை திருவண்ணாமலையில்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Dosham", "date_download": "2020-01-19T05:12:47Z", "digest": "sha1:TKETUMHAC5MZXH5OVNNDJCAPSSVAUMUJ", "length": 10875, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dosham - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்\nசனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது.\nநாக தோஷங்களில் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது இந்த காலசர்ப்பதோஷம் தான். இந்த தோஷத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு எளிமையான பரிகாரம் உண்டு.\nச���ி தோஷம் போக்கும் முத்தாரம்மன்\nசனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.\nகடுமையான நாகதோஷம் இருந்தால் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.\nவாழ்வில் தடைகளை ஏற்படுத்தும் சாபங்கள்\nசாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.\nவருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை\nவருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.\nசெவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்\nசெவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. அதற்கு திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்\nசென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். சர்ப்ப தோஷம், திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.\nநாகதோஷம் நீக்கும், குழந்தை வரம் அருளும் மண்ணாறசாலை நாகராஜா\nகேரளா மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் நாகதோஷம் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் சிறப்பான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம��.... இன்று பலிக்குமா\nசாவர்க்கரை எதிர்ப்பவர்களை 2 நாள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - சஞ்சய் ராவத்\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமீடூ-வில் சிக்காதது எனது அதிர்ஷ்டம் - தமன்னா\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு - ப.சிதம்பரம்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை- மகேஷ் பாபு\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/f24-forum", "date_download": "2020-01-19T05:32:21Z", "digest": "sha1:SEIYB2EK3SWOBVSZJSRCAIXJTYD7QVR5", "length": 10396, "nlines": 212, "source_domain": "hindu.forumta.net", "title": "அறிவிப்புகள்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஎன் இனிய தமிழ் இந்து உறவுகளே\nஉறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....\nகே இனியவன் Last Posts\nவினாயக சதுர்த்தி தின வாழ்த்துக்கள்..\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - ஜெய் ஹிந்த்\nநண்பரே எனது பெயரை மாற்றித்தாருங்கள்...\nஸ்ரீ ராமரை பற்றி இழிவாக பேசிய சீமான் - எத்தனை பேர் நேரம் ஒதுக்கி இதை அனுப்ப போகிறோம் நண்பர்களே\nஓணம் பண்டிகை - வாழ்த்துவோம்...\nNHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது\nதமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்\nவீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nதமிழ் ஹிந்துவின் 3வது வருட தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்\nஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்\nஉறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....\nசரஸ்வதி பூஜை... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...\nமுழு முதல் கடவுளின் அவதார திருவிழா வாழ்த்துக்கள்\nஎங்கள் அண்ணனுக்கு பிறந்த நாள்\nபாஸ்கர மோகன் அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநமது வழி நடத்துனருக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் வாருங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/10/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-19T04:08:25Z", "digest": "sha1:F2J4PDZW7UVMFDERDY2SGCVXLF6FVZKW", "length": 10512, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "காஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ!!! | LankaSee", "raw_content": "\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழ் மக்களை அடிமையாக நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\nநிர்வாணமாக குளித்தவர்களால் ஏற்பட்ட மோதல்\nராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்கவே சஜித் தலைமையில் களமிறங்குகின்றோம்…….\nரணிலை விட்டு விலகிச்செல்லும் முக்கிய உறுப்பினர்கள்…..\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\non: ஒக்டோபர் 20, 2019\nபெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்ப��ுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.\nதினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.\nகாஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.\nவாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.\nஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nதர்பார் படம்…. பார்க்க ஒன்றாக சென்ற பிரதமர் மஹிந்த – சஜித்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nதனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை\nதமிழ் மக்களை அடிமையாக நடத்தும் தமிழ் ���ேசிய கூட்டமைப்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை\nயாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2018/03/rev-jeyapal-hm-correspondent-of.html", "date_download": "2020-01-19T05:14:40Z", "digest": "sha1:NO73QEFCA2NJRT2P2SDKB5YK2OC7N5LO", "length": 13305, "nlines": 210, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: Rev. Jeyapalan, HM - Correspondent of Montford Matriculation school Perungudi arrested for raping 11 year old girl student", "raw_content": "\n11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - Montfort பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை\nசென்னை பெருங்குடி மான்ஃபோர்டு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.\nபெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமி பள்ளி செல்ல மறுத்ததால் பெற்றோர் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி குடும்பத்தினரின் புகாரை கிண்டி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலனிடம் விசாரணை நடத்திய குரோம்பேட்டை போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயபாலன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார்.\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டன��யே-உயர் நீதிமன்றம்\nஇளையராஜா-:யேசு உயிர்த்தெழுதல் கட்டுக் கதையும் - மத...\nதிராவிடர் ஈ.வெ.ராமசாமி மலக் கூட்டம்\nவள்ளுவர் காட்டுவது அறம், தமிழர் மதம்\nஆசிரியர் அந்தோணிசாமி பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி...\nஈ.வெ.ராமசாமி எனும் தமிழ் பகைவர் காட்டுமிராண்டி\nஈ.வே.ராமசாமி யார் காலையும் பிடிக்க துணிந்தார். - ...\nசாந்தோம் சர்ச் உள்ளது கபாலீசுவரர் கோயிலை இடித்து ஆ...\nகிறிஸ்துவ சீமான் எனும் செபாஸ்டியன் சைமனின் அராஜகம...\nதிருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசி...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2020-01-19T04:24:09Z", "digest": "sha1:CV2LD5OO5V5REFYEMOZVE5B2NSFF5PZY", "length": 6396, "nlines": 205, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: சம நிலை", "raw_content": "\nசனி, 7 பிப்ரவரி, 2015\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, பிப்ரவரி 08, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://builderscollege.edu.in/12th-july-2019/", "date_download": "2020-01-19T05:00:46Z", "digest": "sha1:E6265O3L22SLBAK3HZ57NKG6BOS5J5CX", "length": 7747, "nlines": 192, "source_domain": "builderscollege.edu.in", "title": "12th July 2019 | Builders Engineering College", "raw_content": "\nபில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி:\nபில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இன்று 12.07.2019 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் நத்தக்காடையூரில் பேரணி நடத்தினர். இதில் 600 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற கோஷத்துடன், கையில் மழைநீரை சேமியுங்கள் என்ற வாசகத்தை ஏந்தியபடி பேரணியில் ஈடுபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியாளரின் தேர்தல் நேர்முக உதவியாளர் திரு முருகேசன் அவர்கள் மற்றும் மத்திய நீர் குழுமம் இணை இயக்குனர் திரு ராஜேந்திரன் அவர்களும் கொடி அசைத்து துவக்கிவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஊராட்சி செயலர் திரு லட்சுமணன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு ரமேஷ், திருமதி மீனாட்சி மற்றும் துணை பி டி ஓ திரு ஹரிஷங்கர், திருமதி செல்வநாயகி, உதவி பொறியாளர்கள் திரு கார்த்திக் குமார் , திருமதி மஹாலக்ஷ்மி மற்றும் பனி மேற்பார்வையாளர் திரு செல்வதுறை, சாலை ஆய்வாளர் திருமதி அனிதா மற்றும் ஊராட்சி செயலர் திரு துரைசாமி கலந்துகொண்டனர்கள்.பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், முதல்வர் முனைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் கல்லூரியின் இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் D பழனிசாமி அவர்கள் செய்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/pmk-candidate-become-chairperson-in-salem-district-27614", "date_download": "2020-01-19T06:11:39Z", "digest": "sha1:ADVYGETWU4LUQQIEWMIKZ73BDII5NBSS", "length": 5323, "nlines": 50, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "1 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவியை கைப்பற்றிய பாமக", "raw_content": "\n1 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவியை கைப்பற்றிய பாமக\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 11/01/2020 at 6:56PM\nசேலத்தில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாமக கட்சியின் ரேவதி ஊராட்சி குழு தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.\nஇன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் முடிவுகள் வெளியானது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் 13 இடங்களை அதிமுகவும் 12 இடங்களை திமுகவும் 1 இடத்தை பாமகவும் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள ஒரு மாவட்ட ஊராட்சிக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான போட்டியில் 150 இடங்களை அதிமுகவ���ம், 135 இடங்களை திமுகவும் கைப்பற்றியுள்ளன. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளில் திமுக, அதிமுக தலா 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 314 ஒன்றிய துணை தலைவர் பதவிக்கான இடங்களில் அதிமுக 104 இடங்களிலும், திமுக 105 இடங்களிலும் கைப்பற்றியுள்ளன.\nஅதிமுக, திமுக தவிர பாமக ஒரு மாவட்ட சேர்மன் பதவியை வென்றுள்ளது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் மொத்தமாக அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர். இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 26. இதில், பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லம்மாள் 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். திமுக உறுப்பினர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/37673", "date_download": "2020-01-19T04:02:13Z", "digest": "sha1:L2KOFZG2AEJF3NSW3KISA5EE6UTIDL3Z", "length": 2656, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:53, 21 மே 2006 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n02:53, 21 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n02:53, 21 மே 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimalaranjan.plidd.com/2010/02/epo.html", "date_download": "2020-01-19T05:28:25Z", "digest": "sha1:2OU5KRDCGBJNEMX55I32QWXJGAYFIP5T", "length": 6486, "nlines": 129, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா (இந்தியன்) - Vimalaranjan", "raw_content": "\nHome Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா (இந்தியன்) Indhiyan Tamil Song Lyrics Tamil Songs Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா (இந்தியன்)\nEள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா (இந்தியன்)\nஇசை : ஏ ஆர் ரஹ்மான்\nபாடல்: Eள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா\nEள்POண் மணிபோல் சிரிப்பவள் இவளா\nEள்ORண் மலர்போல் மெல்லிய மகளா\nIIAள் இல் செதுக்கிய குரலா\nLZBT ALR இன் ம���ளா\nAIற் Uஸ்ஸ்Iண் தபலா இவள்தானா\nசோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா\nசோனா சோனா இவள் ள்TS Eள்ள்LR HN ஆ\nOPTR கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா\nநீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது\nநீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது\nஉன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி\nஉன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி\nநீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது\nநீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது\nவெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு\nவெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உன்னைக் கொஞ்சம் மூடிவிடு\nஉன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தை தர மாட்டேன்\nஉன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன்\nபெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது\nஅன்னை தெரெசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது\nநீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்\nநீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தர மாட்டேன்\nபுடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது\nகாதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32570", "date_download": "2020-01-19T04:23:42Z", "digest": "sha1:ORPB3PXE6WJE2ILAZJVIPJQJ63LQOKQ6", "length": 11232, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "பிட்ஸா தோசை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதோசை மாவு - ஒரு கப்\nபெரிய வெங்காயம் - ஒன்று\nமிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லி தழை - 2 கொத்து\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்பு - 2 சிட்டிகை\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nபெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவ��� ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.\nஅதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.\nமேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nசுவையான பிட்ஸா தோசை தயார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120145/news/120145.html", "date_download": "2020-01-19T05:25:46Z", "digest": "sha1:BLVWIIHXS5RMXKVYIVAJVLY2R3AORQZT", "length": 13946, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3) : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்.. “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)\nவரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது.\nதற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பது பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது.\nசிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடிந்த தடைகளைப் போட முயற்சிக்கின்றன.\nஇருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுகின்ற நிலையில் தீர்வு சாத்தியமா\nஇவ்வாறான ஒரு நிலை சந்திரிகா அவர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைப்பட்டபோது காணப்பட்டது.\n1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார்.\nபுலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது. தோல்வியில் முடிவடையும் என எச்சரிக்கைகள் எழுந்தன.\nஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை நோர்வே பல சந்தர்ப்பங்களில் ஈடுபடுத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே அவ்வாறான விமர்சனங்களை நான் ஏற்கவில்லை.\nபேச்சுவார்த்தைகளை நல்ல நோக்கோடு நடத்துபவர்களை நான் இணைத்தேன்.\nஆனாலும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு புலமை, அனுபவம் எந்த விதத்தில் உதவப்போகிறது\nபிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம்.\nஅதன் மூலம் பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது.\nஎனவே ஈழத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் வடக்கில் ஏதாவது வேலைகள் செய்யவேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது. அப் பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.\nஅதற்கு முன்னர் அப் பிரதேசம் கவனிப்பாரற்ற பிரதேசமாக இருந்தது. அம் மக்கள் பிரபாகரனைப் பின் தொடர்வதற்கு அதுவே பிரதான காரணமாக இருந்தது.\nஎனவே நாம் சாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பாடசாலைகள், மீன்பிடி, துறைமுகம் போன்றவற்றைத் திருத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்தோம்.\nஇதனை நிறைவேற்ற எங்களை அனுமதிப்பீர்களா என எனது கடிதத்தில் கேட்டிருந்தேன்.\nஈழம் கிடைத்ததும் நாமே அதனைச் செய்வோம் என பிரபாகரனின் பதில் இருந்தது. அவரைப் பொறுத்த மட்டில் எந்த அரசாங்கமம் எதுவும் செய்யவில்லை என தமிழ் மக்களுக்கு தொடர்ந்து கூறுவதே அவரது நோக்கமாக இருந்தது.\nஇதனை வைத்தே உங்கள் பிள்ளைகளை என்னிடம் தாருங்கள் என கோர வைத்தது.\nஅடுத்ததாக நான் பதவிக்கு வந்தது அவருக்கு பெரும் கவலை அளித்தது. பெருமளவு மக்கள் சமாதானத்தைக் கோரி நின்றதால் நானும் அதனை வழங்க தீர்மானித்திருந்ததால் இக் கவலை ஏற்பட்டது.\nதமிழ் மக்கள் சலுகைளை எதிர்பார்க்கவில்லை. உரிமைகளையே வேண்டுகிறார்கள்.\nமக்கள் பொருட்களை வாங்கும் அங்காடிகளில் சந்திரிகா காப்பு, தாம் வணங்கும் சுவாமி அறைகளில் எனது படங்களை வைப்பது போன்ற நிகழ்வுகள் காணப்பட்டதால் ஏற்பட்ட கவலைகளால் என்னை “ஒரு பேயாகக் காட்டும்” தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.\nஎன்னை அவ்வாறான பேயாக அதாவது நீளமான பற்களுடன், வாயிலிருந்து இரத்தம் கசியும் தோற்றத்துடன் காணப்படும் து���்டுப் பிரசுரங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன.\nஎனது நடவடிக்கைகள் குறித்து விமர்ச்சிக்கும் சிலர் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்காத பிரபாகரனுடன் நேரத்தை விரயமாக்குவதாக கிண்டலடித்தார்கள்.\nபிரபாகரன் தனிநாட்டினைக் கோரிய போதிலும், அதனை நாம் வழங்க முடியாது என்ற நிலையிலும் போரை மிக விரைவாக முடிவுக்கு எடுத்துச் செல்வதே எனது நோக்கமாக இருந்தது.\nநாம் தொடர்ச்சியாக அவரது கதவைத் தட்டிக்கொண்டே அம் மக்களின் தேவைகளை உண்மையாக நிறைவேற்றுவதே எதிர்பார்ப்பாக இருந்தது. அவர்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை.\nதனி நாட்டினை அல்ல உரிமைகளையே எதிர்பார்த்தார்கள். நாம் அம் மக்களது உரிமைகளை வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது அம் மக்கள் அவரை விட்டு விலகிச் செல்வார்கள்.\nஇன்று அதுவே யதார்த்தமாக உள்ளது. சந்திரிகா அவர்களின் பயணம் தற்போது அவ்வாறே உள்ளது. ஆனால் அவரிடம் அன்று அதிகாரம் இருந்தது. இன்று செல்வாக்கு மட்டுமே எஞ்சியுள்ளது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/58", "date_download": "2020-01-19T05:04:33Z", "digest": "sha1:IPPRMF4MKTAYCSIJNQWYVEKPXIXB3FSF", "length": 4522, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "ரக்க்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Raksha Bandhan Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ரக்க்ஷா பந்தன்\nரக்க்ஷா பந்தன் தமிழ் வாழ்த்து அனுப்பு\nசகோதர சகோதரிகளுக்கு ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள்\nசகோதர சகோதரிகளுக்கு ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2013/11/21/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-19T06:14:24Z", "digest": "sha1:OFIXMYIILNWDPZQBX7FEJNRIK4DTN4HI", "length": 10930, "nlines": 208, "source_domain": "sathyanandhan.com", "title": "கேரள மக்களின் பசுமை விழிப்புணர்வு முன்னுதாரணமானது | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை\nபாலியல் வன்முறை அதிகரித்து விட்டதா\nகேரள மக்களின் பசுமை விழிப்புணர்வு முன்னுதாரணமானது\nPosted on November 21, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகேரள மக்களின் பசுமை விழிப்புணர்வு முன்னுதாரணமானது\nகஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கை என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாது வளங்கங்களை சுரங்கம் தோண்டி எடுக்க அனுமதிப்பது மற்றும் கட்டிடம் கட்ட அனுமதிப்பது தொடர்பான ஆய்வறிக்கை இது. அறிக்கையில் சுரங்கங்களுக்கும் கட்டிடங்களுக்கும் அனுமதி தரலாம் என்னும் பரிந்துரை உள்ளது. பழங்குடியினர், விவசாயிகள், காட்டுவாசிகள் யாவரும் பாதிக்கப் படுவதோடு வனவளம் ஒழியும். மத்திய அரசு இவ்வறிக்கையை ஏற்கும் நிலையில் கேரளாவில் கிட்டத்தட்ட எல்லாக் கட்சியினரும் பொது மக்களும் பசுமை ஆர்வலரும் இதைக் கடுமையாக எதிர்த்துப் பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். கடவுளின் சொந்த பூமி என்று அழைக்கப் படும் கேரளா முற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த ஒரே மாநிலம். மற்ற மாநிலங்களின் சில பகுதிகள் மட்டுமே மலைப்புறத்தில் உள்ளன. இந்தியாவின் பசுமையின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது. ஏற்கனவே கர்நாடகம் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக சுரங்கங்கள் எழுப்பி தாது கொள்ளையடிப்பதில் மாபியாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஈடுபட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஊட்டி மலைப்பகுதிக்குத் தொடர்ந்து செல்வோர் அது எந்த அளவு தனது பசுமையை இழந்து கொண்டே வருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டிருப்பார்கள். இதன் பின் விளைவாக நிலச்சரிவு, வறட்சி, யானைகள் மற்றும் வனவிலங்குகள் நீருக்கும் உணவுக்கும் வழியின்றி மக்கள் பகுதிக்குள் நுழைதல் ஆகிய சோகப் ���ின் விளைவுகள்.\nஉலகம் முழுதும் வெப்பமயமாதலுக்கு மாற்று வனவளத்தைப் பாதுகாத்து அதிகரிப்பதே என்று வலியுறுத்தும் போது நாம் வனங்களை அழிக்கும் முடிவுக்குச் செல்வது தற்கொலைக்கு ஒப்பாகும்.\nகல்வியறிவில் மட்டுமல்ல பசுமை விழிப்புணர்வுக்கும் தாங்களே முன்னுதாரணம் என்று நிரூபித்துள்ளனர் கேரள மக்கள்.. அவர்களுக்கும் நம் பாராட்டு. அவர்கள் போராடி வனங்களைப் பாதுகாப்பார்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← பெரியார் -அன்னா ஹஸாரே ஒரு முக்கிய ஒற்றுமை\nபாலியல் வன்முறை அதிகரித்து விட்டதா\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2578245", "date_download": "2020-01-19T05:44:14Z", "digest": "sha1:LW6YK7NNR65UEBDTRAXBD5IZEDTYFP7R", "length": 2673, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:25, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:18, 14 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuhamed~tawiki (பேச்சு | பங்களிப்புகள்)\n17:25, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:01:12Z", "digest": "sha1:HF27PGKIXRM7WL6TRKHPNPDWIRTMFMOO", "length": 6774, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெயர் சூட்டுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெயர் சூட்டுதல் (Namakarana) என்பது குழந்���ைக்கு பெயர் வைக்கும் இந்து சமய சடங்காகும். தற்காலத்தில் பெயர் சூட்டுதல் விழாவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த சடங்கினை நாமகரணம் என்ற வடமொழி வழக்கிலும் அழைக்கின்றனர். இச்சடங்கு முறை சாதி, சமூக மற்றும் புவியியல் சார்ந்து நடைமுறைகள் வேறுபடுகின்றன.\n1 இலங்கையில் பெயர் சூட்டல்\n2 இந்தியாவில் பெயர் சூட்டல்\nபூமியிலே பிறக்கும் குழந்தைக்கு முதன் முதலில் நடத்தப்படும் கிரியை “நாமகரணம்”. 31 நாட்கள் வரை குழந்தையை வெளியே கொண்டு செல்லலாது 31ஆம் நாள் ஆசௌச கழிவு நடத்தப்படும். இதனை 31ஆம் நாள் துடக்குக் கழிவு என்றும் சொல்வர். 31ஆம் நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு, வாசலில் நிறைகுடம் வைத்து விளக்குகள் வைக்கப் படும். குழந்தைக்கு அன்று முடியை இறக்கி நிராட்டி புத்தாடை அணிவர். வேதியரை அழைத்து அவர் முன்னிலையில் பின்வருவன நடைபெறும்.\nநிறைகுடம் (நீர் நிரம்பிய குடம்), முடியுடன் தேங்காய், மாவிலை 5, தலைவாழையிலை அல்லது தாம்பாளம், நெல் அல்லது பச்சை அரிசி, குத்துவிளக்கு, எண்ணெய், திரி, பூமாலை, விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர்த் தட்டத்தில் வைக்கவும். பிள்ளையார் மஞ்சளில் பிடித்து வைக்கவும். கற்பூரம், கற்பூரத் தட்டு, ஊதுபத்தி, சாம்பிராணி, சாம்பிராணித்தட்டு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம் ஒரு தட்டில் வைக்கவும். பழத்தட்டு, பூத்தட்டு, பால், கற்கண்டு, அறுகம்புல், மாவிலை.\nவீட்டுப் பொருட்கள், உடைகள், உபயோகிக்கும் பொருட்கள் யாவும் சுத்தம் செய்தபின், வீட்டில் உள்ளோர் குழந்தை உட்பட யாவரும் தோய்ந்து சுத்தமாகிய பின் வேதியரை அழைத்து வந்து புண்ணியவாசனம் செய்வர். மந்திரம் ஓதிய நீரை அங்குள்ளோர் மீதும் மனை ஏனைய பொருட்கள் மீதும் தெளிப்பது வழக்கம். துடக்குக் கழிந்த பின் பெயர் சூட்டுதல் மரபாகும். வேதியர் குழந்தையின் நட்சத்திரத்தைக் கூறிப் பூசை செய்தபின்னர் தாய்மாமன் அல்லது பெரியவர் ஒருவர் மடியில் குழந்தையை இருத்தி, அதன் பெயரை வலது காதிலே மூன்று முறை ஓதி கற்கண்டு தண்ணீர் பருகுவர். குழுமியிருப்போருக்கும் இனிப்புப் பானம் வழங்கப்படும். இதன் பொருள் வம்சத்தில் தோன்றியுள்ள குழந்தை இறைவன் அருளால் பெயரும் வாழ்வும் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும். அதன்பின்பு இனபந்தங்கள் குழந்தையின் பெயரை ஓதுவார்��ள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-19T04:51:14Z", "digest": "sha1:O7XKWLUQXS7Z7MKQYAY7OTPXY3XEUY3M", "length": 9953, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n04:51, 19 சனவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎ 16:07 -130‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும்\nசி திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்‎ 09:00 +3,129‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி திருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்‎ 08:53 +62‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nதிருப்பத்தூர் (வேலூர்) ஊராட்சி ஒன்றியம்‎ 04:40 +53‎ ‎SRAMAS பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகுரிசிலப்பட்டு ஊராட்சி‎ 04:37 +42‎ ‎SRAMAS பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nகுரிசிலப்பட்டு ஊராட்சி‎ 04:22 +21‎ ‎SRAMAS பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nபென்னகர் ஊராட்சி‎ 13:02 0‎ ‎2409:4072:6308:6134:ccdb:3562:5112:d08d பேச்சு‎ 9 ஊராட்சி குழு உறுப்பினர்கள் அடையாளம்: Visual edit\nநீக்கல் பதிவு 12:26 மங்கலம் ஊராட்சி பக்கத்தை Arularasan. G பேச்சு பங்களிப்புகள் நீக்கினார் ‎(இருந்த உள்ளடக்கம்: 'Siva' (தவிர, '2409:4072:688:AC0B:1CAC:A0F6:E607:810C' மட்டுமே பங்களித்திருந்தார்))\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/budget-2019-may-pump-money-into-ayushman-bharat-but-bleed-other-core-health-schemes/", "date_download": "2020-01-19T05:55:20Z", "digest": "sha1:JLO5EYQZNSI3GJHCZWG7BTJN6OU4WKAW", "length": 52974, "nlines": 135, "source_domain": "tamil.indiaspend.com", "title": "ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 2019 பட்ஜெட் நிதி ஒதுக்க வாய்ப்பு; நோஞ்சானாகும் பிற முக்கிய சுகாதார திட்டங்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 2019 பட்ஜெட் நிதி ஒதுக்க வாய்ப்பு; நோஞ்சானாகும் பிற முக்கிய சுகாதார திட்டங்கள்\nராஞ்சி: ‘ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB-PMJAY) திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.\nபுதுடெல்லி: ஒருவழியாக இந்திய அரசியல் கட்சிகளின் செயல்திட்டத்தில் சுகாதாரமும் ஒரு பகுதியாக மாறியுள்ளது; பொதுத்தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான அவகாசமே இருந்த நிலையில், 2018 செப்டம்பர் மாதத்தில் ஆயுஷ்மான் பாரத் என்று நன்கு அறியப்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.\nஆனால், எதிர்வரும் பட்ஜெட்டில் சுகாதார செலவினங்களுக்கான நிதியை இந்தியா அதிகரிக்கவில்லை என்றால், 50 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்க வழிவகை செய்யும் இந்த லட்சிய திட்டம் வெற்றி அடையாது என்கின்றனர் வல்லுனர்கள்.\nஇத்திட்டம் பிரதமர் நரேந்திரமோடியால் உருவாக்கப்பட்டது என்பதால் இதை ‘மோடி கேர்’ என்ற பெயருடன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்ததோடு, அதற்கு ரூ.2000 கோடி (300 மில்லியன் டாலர்) ஒதுக்குவதாக, 2018 பட்ஜெட்டில் கூறினார். இத்திட்டத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 கோடி (1.5 முதல் 1.8 பில்லியன் டாலர்) என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட தொகை ஐந்தில் ஒரு பங்கு தான் என்பது அரசின் சொந்த திட்ட மதிப்பீட்டில் தெரிய வருகிறது.\n\"நிதிகளின் குறைபாடு இல்லை,\" என்று, 2018 மார்ச்சில் இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார். ஆரம்ப ஒதுக்கீடு என்பது ஒரு \"அடையாளத் தொகை\" மட்டுமே என்றார் அவர்.\nதேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கியத்துவம் பெற்று அதற்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்; இதனால், ஏற்கனவே நிதி ஆதாரங்கள் இல்லாமல் தடுமாறும் பிற முக்கிய சுகாதாரத்திட்டங்கள் மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.\nஎனவே “மத்திய அரசின் பார்வையில், குறைந்த முன்னுரிமையுள்ள திட்டங்கள் அதிக நிதியை பெறலாம்; இத்தருணத்தில் மத்திய அரசு பொறுப்பேற்றிருக்கும் முக்கிய செயல்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படும்\" என்று மத்திய முன்னாள் சுகாதாரச்செயலாளரும், ‘டு வி கேர் இந்தியாஸ் ஹெல்த் சிஸ்டம்’ என்ற நூலின் ஆசிரியருமான கே. சுஜாதா ராவ் தெரிவித்தார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு பிந்தைய இந்த பட்ஜெட், “மருத்துவத்துறையில் உள்ள கட்டுப்பாடுகள், வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தீர்க்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” என்று கூறும் பொது சுகாதாரத்திற்காக பணியாற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உம்மன் குரியன், சுகாதாரம் என்பது மாநிலம் தொடர்புடையது; மாநிலங்களுக்கு அதிக வளங்கள், நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்றார்.\nஎனினும் இத்திட்டதிற்கான பலனை மத்திய அரசே அறுவடை செய்ய நினைப்பது குறித்து, பல மாநில அரசுகள் அதிருப்தியடைந்துள்ளன. உதாரணமாக, பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு அனுப��பிய உரிமம் கடிதங்களை, மேற்கு வங்க அரசு புறந்தள்ளியது; இதுபற்றி மாநில அரசை கலந்தாலோசிக்கவில்லை என்று அது கூறியது.\nஏன் சுகாதாரம் பட்ஜெட் பொருளாகிறது\nதொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்தியா இன்னும் போராடி வருகிறது - உலகின் அதிக காசநோயாளிகள், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை இது கொண்டிருக்கிறது. ‘ஒழிக்கப்பட்டதாக’ கூறினாலும் இன்னமும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலேரியா எண்ணிக்கை குறைந்தாலும் மூளைக்காய்ச்சல் பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்து உள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.\nஇந்தியாவில் சுகாதார நெருக்கடி வளர்ந்தாலும் கூட, நாட்டின் மிகப்பெரிய தாய்சேய் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டமான தேசிய சுகாதார இயக்கம் (NHM) மாநிலங்களுக்கு வழங்கிய நிதி செலவிடப்படாதது, 2016 ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்தாண்டுகளில் 29% என்று உயர்ந்ததாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஇந்தியாவில் 40 ஆண்டுகால ஊட்டச்சத்து திட்டமான - ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் இருந்தாலும் - உலகில் மூன்றில்ஒரு குழந்தை இந்தியாவில் தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போராடுகிறார்கள்; மற்றும் வகுப்பறைகள், பணி இடங்களில் தங்களது சகாக்களுடன் சேருவதை கடினமாக உணருகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்தியாவில், 46 பில்லியன் டாலர் (ரூ. 3.2 லட்சம் கோடி) மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது, 2018-19 பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா செலவிட்ட தொகையை (21.6 பில்லியன் டாலர் அல்லது ரூ. 1.38 லட்சம் கோடி) விட இரு மடங்காகும் என 2019 ஜனவரி 3ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியுள்ளது.\nஉலகில் இந்தியாவின் நிலை எங்குள்ளது\nஉலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா திகழ்ந்து வந்தாலும், மிகக்குறைவான சுகாதார பாதுகாப்பு உள்ள நாடாகவும் அது உள்ளது.\nசமீபத்திய பொதுசெலவின அறிக்கை கிடைத்த 2015ஆம் ஆண்டில், இந்திய அரசு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.02% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது - இது 2009 உடன் முடிந்த ஆறாண்டுக்கு செலவிடப்பட்ட தொகை மாறாமல் உள்ளது - மற்றும் இது உலகின் மிகக்குறைந்த தொகை ஒதுக்கீடு என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.\n2017-18ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28% (பட்ஜெட் மதிப்பீடுகள்) இந்தியா செலவிட திட்டமிட்டிருந்தாலும், இன்னும் பிற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் செலவினங்களை விட இது குறைவாகவே உள்ளது; அதாவது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி 1.4% செலவிடப்படுகிறது.\nஉடல் நலம் தொடர்பாக தனி நபருக்கு செலவிடுவதில் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாக இலங்கை, இரண்டு மடங்கு கூடுதலாக இந்தோனேஷியா செலவிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு மாலத்தீவு 9.4%, இலங்க 1.6%, பூடான் 2.5% மற்றும் தாய்லாந்து 2.9% செலவிடுவதாக 2018 தேசிய சுகாதாரப்பதிவு குறிப்பிட்டுள்ளது.\nபோதிய நிதி இல்லாதது, அரசு சேவைகள் அணுகலில் சிக்கல் மற்றும் தரமின்மை போன்றவை, பெரும்பாலான இந்தியர்களை தனியார் மருத்துவமனை பக்கம் திருப்பி விடுகிறது. எனவேதான், உலகளவில் தனியார் சுகாதாரத்திற்காக அதிகம் செலவிடுவதில் இந்தியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர்; இதனால் ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.\nசுகாதாரத்திற்கான செலவினம்: என்.டி.ஏ 2 VS ஐ.மு.கூ.2\nகடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் சுகாதார செலவினங்கள் அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, 2010ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும் மொத்த அரசு செலவினத்தின் சுகாதார செலவினத்திற்கான பங்கை நாம் காணும் போது உண்மை தெளிவாகிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 (UPA-2) அரசு காலத்தில் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு, 2010 முதல் 2014 வரை சீராக அதிகரித்து வந்தது; 2010 அதிகபட்சமாக இருந்தது; 2012 மற்றும் 2014ல் ஒரு சரிவு காணப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 2 (NDA-2) ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த பட்ஜெட் நிதியில் 2%க்கும் மேலாக சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது.\nசுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்பது ஐ.மு.கூ. 2 -இல் 1.83% மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-ல் 1.99% என்றிருந்தது.\n2019 பட்ஜெட்டில் என்ன முன்னுரிமை தரப்பட வேண்டும்\nஇது தேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பா��த் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வியக்கத்தக்க அளவில் உயரும். ‘தே.ஜ.கூ’ அரசின் ‘எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்.’ - MNREGS (வறுமையை போக்குவதற்காக ஐ.மு.கூ. அரசால் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டம் கொண்டு வரப்பட்டது) திட்டமாக இது இருக்கலாம் என்றார் குரியன். தற்போதுள்ள சுகாதார வளங்களை மறுசீரமைப்பதன் மூலம், புதிய முயற்சிகள் குறைந்தபட்சம் ஆதரிக்கப்படும்; முக்கிய பகுதிகளில், குறிப்பாக தேசிய சுகாதார இயக்கம் வழியாக நிதிகள் ஒதுக்கப்படலாம் என்றார் அவர்.\nநிதி ஒதுக்குவதோடின்றி, மோடி கேர் திட்டம் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதில் போய் முடியுமோ என்ற அச்சமும் உள்ளது. 2018 நவம்பரில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க, நில ஒதுக்கீடு, நிதியளித்தல் மற்றும் விரைவாக ஒப்புதல் அளித்தல் என்பதே அது என, 2019 ஜனவரியில் தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇத்திட்டத்திற்கான பலனை, தேர்தலாண்டில் மத்திய அரசு அறுவடை செய்து கொள்ளுமோ என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன -- இத்திட்டத்தில் ஒடிசா, டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கையெழுத்திடவில்லை; நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியன 2019 ஜனவரியில் இதை புறந்தள்ளின.\n“இத்திட்டத்தை மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஆரம்ப ஆண்டுகளில், அதிக ஆதார வளங்களை தர வேண்டும்; ஒரு சிக்கலான திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் திறன் உருவாக்கப்பட வேண்டும்,\" என்று குரியன் கூறினார்.\nஇன்னொரு பிரச்சனை, 2018-19ல் ஏற்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் நல மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை -- திட்டத்தின் ஒருபகுதியாக தொற்றாத நோய்கள் உட்பட விரிவான முதன்மை பாதுகாப்பு வழங்குவதற்கானவை-- மாநிலங்கள் மீது, உதாரணமாக பொருளாதார ரீதியாக சிறப்பாக உள்ளவை மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்பதாகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு முதலில் முன்னுரிமை தர வேண்டும் -- பின்னர் அதிக முன்னுரிமை மாவட்டங்கள், அதிகம் கவனிக்க வேண்டிய மாநிலங்கள், கவனம் தேவைப்படாத மாநிலங்கள் என்ற வரிசையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.\nஐ.சி.டி.எஸ், கிராமப்���ுற, நகர்ப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், காசநோய் போன்ற நோய் தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு இரட்டிப்பாக இருக்க வேண்டும் என சுஜாதா ராவ் கூறினார். மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதா சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். \"நீங்கள் எப்படி சுகாதார சேவை வரியை 18% என ஆக்கலாம் அவர்கள் தங்களின் எல்லா சுமைகளையும் இந்த நோயாளிகள் மீது சுமத்துகின்றனர்; இதனால், மருத்துவம் பார்ப்பதற்கு அதிகம் செலவிட வேண்டி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.\nமேலும், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களை வெளிநாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும்; மோசமான சேவையுள்ள பகுதிகளுக்கு சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; சிறு மற்றும் நடுத்தர லாப நோக்கற்ற மருத்துவமனைகளை ஆதரிக்க வேண்டும் என்று, அவர் மேலும் கூறினார்.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபுதுடெல்லி: ஒருவழியாக இந்திய அரசியல் கட்சிகளின் செயல்திட்டத்தில் சுகாதாரமும் ஒரு பகுதியாக மாறியுள்ளது; பொதுத்தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான அவகாசமே இருந்த நிலையில், 2018 செப்டம்பர் மாதத்தில் ஆயுஷ்மான் பாரத் என்று நன்கு அறியப்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.\nஆனால், எதிர்வரும் பட்ஜெட்டில் சுகாதார செலவினங்களுக்கான நிதியை இந்தியா அதிகரிக்கவில்லை என்றால், 50 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்க வழிவகை செய்யும் இந்த லட்சிய திட்டம் வெற்றி அடையாது என்கின்றனர் வல்லுனர்கள்.\nஇத்திட்டம் பிரதமர் நரேந்திரமோடியால் உருவாக்கப்பட்டது என்பதால் இதை ‘மோடி கேர்’ என்ற பெயருடன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்ததோடு, அதற்கு ரூ.2000 கோடி (300 மில்லியன் டாலர்) ஒதுக்குவதாக, 2018 பட்ஜெட்டில் கூறினார். இத்திட்டத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 கோடி (1.5 முதல் 1.8 பில்லியன் டாலர்) என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட தொகை ஐந்தில் ஒரு பங்கு தான் என்பது அரசின் சொந்த திட்ட மதிப்பீட்டில் தெரிய வருகிறது.\n\"நிதிகளின் குறைபாடு இல்லை,\" என்று, 2018 மார்ச்சில் இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார். ஆரம்ப ஒதுக்கீடு என்பது ஒரு \"அடையாளத் தொகை\" மட்டுமே என்றார் அவர்.\nதேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பாரத் திட்டம் முக்கியத்துவம் பெற்று அதற்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்; இதனால், ஏற்கனவே நிதி ஆதாரங்கள் இல்லாமல் தடுமாறும் பிற முக்கிய சுகாதாரத்திட்டங்கள் மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.\nஎனவே “மத்திய அரசின் பார்வையில், குறைந்த முன்னுரிமையுள்ள திட்டங்கள் அதிக நிதியை பெறலாம்; இத்தருணத்தில் மத்திய அரசு பொறுப்பேற்றிருக்கும் முக்கிய செயல்பாடுகள் ஒதுக்கி வைக்கப்படும்\" என்று மத்திய முன்னாள் சுகாதாரச்செயலாளரும், ‘டு வி கேர் இந்தியாஸ் ஹெல்த் சிஸ்டம்’ என்ற நூலின் ஆசிரியருமான கே. சுஜாதா ராவ் தெரிவித்தார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு பிந்தைய இந்த பட்ஜெட், “மருத்துவத்துறையில் உள்ள கட்டுப்பாடுகள், வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தீர்க்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு” என்று கூறும் பொது சுகாதாரத்திற்காக பணியாற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உம்மன் குரியன், சுகாதாரம் என்பது மாநிலம் தொடர்புடையது; மாநிலங்களுக்கு அதிக வளங்கள், நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்றார்.\nஎனினும் இத்திட்டதிற்கான பலனை மத்திய அரசே அறுவடை செய்ய நினைப்பது குறித்து, பல மாநில அரசுகள் அதிருப்தியடைந்துள்ளன. உதாரணமாக, பிரதமர் மோடியை குறிப்பிட்டு ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய உரிமம் கடிதங்களை, மேற்கு வங்க அரசு புறந்தள்ளியது; இதுபற்றி மாநில அரசை கலந்தாலோசிக்கவில்லை என்று அது கூறியது.\nஏன் சுகாதாரம் பட்ஜெட் பொருளாகிறது\nதொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் இந்தியா இன்னும் போராடி வருகிறது - உலகின் அதிக காசநோயாளிகள், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை இது கொண்டிருக்கிறது. ‘ஒழிக்கப்பட்டதாக’ கூறினாலும் இன்னமும் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மலேரியா எண்ணிக்கை குறைந்தாலும் மூளைக்��ாய்ச்சல் பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்து உள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.\nஇந்தியாவில் சுகாதார நெருக்கடி வளர்ந்தாலும் கூட, நாட்டின் மிகப்பெரிய தாய்சேய் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த திட்டமான தேசிய சுகாதார இயக்கம் (NHM) மாநிலங்களுக்கு வழங்கிய நிதி செலவிடப்படாதது, 2016 ஆம் ஆண்டுடன் முடிந்த ஐந்தாண்டுகளில் 29% என்று உயர்ந்ததாக, 2018 ஆகஸ்ட்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஇந்தியாவில் 40 ஆண்டுகால ஊட்டச்சத்து திட்டமான - ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் இருந்தாலும் - உலகில் மூன்றில்ஒரு குழந்தை இந்தியாவில் தான் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க போராடுகிறார்கள்; மற்றும் வகுப்பறைகள், பணி இடங்களில் தங்களது சகாக்களுடன் சேருவதை கடினமாக உணருகிறார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்தியாவில், 46 பில்லியன் டாலர் (ரூ. 3.2 லட்சம் கோடி) மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது, 2018-19 பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா செலவிட்ட தொகையை (21.6 பில்லியன் டாலர் அல்லது ரூ. 1.38 லட்சம் கோடி) விட இரு மடங்காகும் என 2019 ஜனவரி 3ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியுள்ளது.\nஉலகில் இந்தியாவின் நிலை எங்குள்ளது\nஉலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா திகழ்ந்து வந்தாலும், மிகக்குறைவான சுகாதார பாதுகாப்பு உள்ள நாடாகவும் அது உள்ளது.\nசமீபத்திய பொதுசெலவின அறிக்கை கிடைத்த 2015ஆம் ஆண்டில், இந்திய அரசு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.02% மட்டுமே சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது - இது 2009 உடன் முடிந்த ஆறாண்டுக்கு செலவிடப்பட்ட தொகை மாறாமல் உள்ளது - மற்றும் இது உலகின் மிகக்குறைந்த தொகை ஒதுக்கீடு என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.\n2017-18ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.28% (பட்ஜெட் மதிப்பீடுகள்) இந்தியா செலவிட திட்டமிட்டிருந்தாலும், இன்னும் பிற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் செலவினங்களை விட இது குறைவாகவே உள்ளது; அதாவது அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி 1.4% செலவிடப்படுகிறது.\nஉடல் நலம் தொடர்பாக தனி நபருக்கு செலவிடுவதில் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாக இலங்கை, இரண்டு மடங்கு கூடுதலாக இந்தோனேஷி��ா செலவிடுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு மாலத்தீவு 9.4%, இலங்க 1.6%, பூடான் 2.5% மற்றும் தாய்லாந்து 2.9% செலவிடுவதாக 2018 தேசிய சுகாதாரப்பதிவு குறிப்பிட்டுள்ளது.\nபோதிய நிதி இல்லாதது, அரசு சேவைகள் அணுகலில் சிக்கல் மற்றும் தரமின்மை போன்றவை, பெரும்பாலான இந்தியர்களை தனியார் மருத்துவமனை பக்கம் திருப்பி விடுகிறது. எனவேதான், உலகளவில் தனியார் சுகாதாரத்திற்காக அதிகம் செலவிடுவதில் இந்தியர்கள் ஆறாவது இடத்தில் உள்ளனர்; இதனால் ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்படுகிறார்கள் என, 2018 ஜூலையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.\nசுகாதாரத்திற்கான செலவினம்: என்.டி.ஏ 2 VS ஐ.மு.கூ.2\nகடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் சுகாதார செலவினங்கள் அதிகரித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை, 2010ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும் மொத்த அரசு செலவினத்தின் சுகாதார செலவினத்திற்கான பங்கை நாம் காணும் போது உண்மை தெளிவாகிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 (UPA-2) அரசு காலத்தில் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு, 2010 முதல் 2014 வரை சீராக அதிகரித்து வந்தது; 2010 அதிகபட்சமாக இருந்தது; 2012 மற்றும் 2014ல் ஒரு சரிவு காணப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 2 (NDA-2) ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த பட்ஜெட் நிதியில் 2%க்கும் மேலாக சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது.\nசுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்பது ஐ.மு.கூ. 2 -இல் 1.83% மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-ல் 1.99% என்றிருந்தது.\n2019 பட்ஜெட்டில் என்ன முன்னுரிமை தரப்பட வேண்டும்\nஇது தேர்தல் ஆண்டு என்பதால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வியக்கத்தக்க அளவில் உயரும். ‘தே.ஜ.கூ’ அரசின் ‘எம்.என்.ஆர்.இ.ஜி.எஸ்.’ - MNREGS (வறுமையை போக்குவதற்காக ஐ.மு.கூ. அரசால் மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டம் கொண்டு வரப்பட்டது) திட்டமாக இது இருக்கலாம் என்றார் குரியன். தற்போதுள்ள சுகாதார வளங்களை மறுசீரமைப்பதன் மூலம், புதிய முயற்சிகள் குறைந்தபட்சம் ஆதரிக்கப்படும்; முக்கிய பகுதிகளில், குறிப்பாக தேசிய சுகாதார இயக்கம் வழியாக நிதிகள் ஒதுக்கப்படலாம் எ���்றார் அவர்.\nநிதி ஒதுக்குவதோடின்றி, மோடி கேர் திட்டம் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதில் போய் முடியுமோ என்ற அச்சமும் உள்ளது. 2018 நவம்பரில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க, நில ஒதுக்கீடு, நிதியளித்தல் மற்றும் விரைவாக ஒப்புதல் அளித்தல் என்பதே அது என, 2019 ஜனவரியில் தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇத்திட்டத்திற்கான பலனை, தேர்தலாண்டில் மத்திய அரசு அறுவடை செய்து கொள்ளுமோ என்று மாநிலங்கள் அஞ்சுகின்றன -- இத்திட்டத்தில் ஒடிசா, டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கையெழுத்திடவில்லை; நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியன 2019 ஜனவரியில் இதை புறந்தள்ளின.\n“இத்திட்டத்தை மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஆரம்ப ஆண்டுகளில், அதிக ஆதார வளங்களை தர வேண்டும்; ஒரு சிக்கலான திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் திறன் உருவாக்கப்பட வேண்டும்,\" என்று குரியன் கூறினார்.\nஇன்னொரு பிரச்சனை, 2018-19ல் ஏற்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் நல மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை -- திட்டத்தின் ஒருபகுதியாக தொற்றாத நோய்கள் உட்பட விரிவான முதன்மை பாதுகாப்பு வழங்குவதற்கானவை-- மாநிலங்கள் மீது, உதாரணமாக பொருளாதார ரீதியாக சிறப்பாக உள்ளவை மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்பதாகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு முதலில் முன்னுரிமை தர வேண்டும் -- பின்னர் அதிக முன்னுரிமை மாவட்டங்கள், அதிகம் கவனிக்க வேண்டிய மாநிலங்கள், கவனம் தேவைப்படாத மாநிலங்கள் என்ற வரிசையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.\nஐ.சி.டி.எஸ், கிராமப்புற, நகர்ப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், காசநோய் போன்ற நோய் தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு இரட்டிப்பாக இருக்க வேண்டும் என சுஜாதா ராவ் கூறினார். மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மீதா சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். \"நீங்கள் எப்படி சுகாதார சேவை வரியை 18% என ஆக்கலாம் அவர்கள் தங்களின் எல்லா சுமைகளையும் இந்த நோயாளிகள் மீது சுமத்துகின்றனர்; இதனால், மருத்துவம் பார்ப்பதற்கு அதிகம் செலவிட வேண்டி உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.\nமேலும், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களை வெளிநாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றுவதை நிறுத்த வேண்டும்; மோசமான சேவையுள்ள பகுதிகளுக்கு சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்; சிறு மற்றும் நடுத்தர லாப நோக்கற்ற மருத்துவமனைகளை ஆதரிக்க வேண்டும் என்று, அவர் மேலும் கூறினார்.\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2013/04/08/paradesi/?replytocom=914", "date_download": "2020-01-19T04:21:46Z", "digest": "sha1:XAW7GJSYZ4A3HGWL4ODKJOUYBPPZTNTO", "length": 55157, "nlines": 220, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "எரியும் ‘பரதேசி’க் காடு – வார்த்தைகள்", "raw_content": "\nஉழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம்\n‘பரதேசி’ தமிழின் முக்கியமான ஒரு திரைப்படம் என்று நான் நினைக்கிறேன். அதற்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைப்பதன் மூலமும், திரையரங்குகளில் வணிக வெற்றியைப் பெறுவதின் மூலமும் தொடர்ந்து இதுபோன்ற சினிமாக்களை எடுப்பதற்கான சூழல் தமிழ்த் திரையுலகில் உண்டாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.\nஅதேசமயம் பரதேசியின்மேல் வைக்கப்படும் எல்லா ஆரோக்கியமான விமர்சனங்களையும் வரவேற்கிறேன். தமிழ்ச் சினிமாவை ஏதோ ஒருவகையில் முன்னே தள்ளிச் செல்வதற்கு அவை உதவும் என்று நம்புகிறேன். ஆனால், போலியான உணர்ச்சி வேகத்தோடு எழுதப்பட்ட, முன்முடிவுகள் கொண்ட சில விமர்சனங்கள், சினிமாவைப் பின்னிழுத்துச் சென்றுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.\nகவிஞர் மகுடேசுவரனிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் “அந்த ராசாவின் பாத்திரம் இன்றைய தமிழனின் அசல் முகமாகப் பட்டது” என்று சொன்னார். அதில் உண்மை இருப்பதாகவே நினைக்கிறேன். ராஜன் குறை ��வர்களின் விமர்சனத்தில், “ கிராமத்தில் கதைநாயகனின் உழைப்புக்கு கஞ்சிதான் தரமுடியும் கூலி தரமுடியாது என்கிறார் கடைக்காரர். அதிலிருந்து காப்பதாக கூட்டிச்செல்லும் கங்காணி கூலியை கண்ணில் காண்பித்துவிட்டு அதை மளிகைக் கடைக்காரரிடமும், மருத்துவரிடமும் கொடுத்துவிடுகிறார். உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும்பாலும் நடப்பது அதுதானே ஒருபுறம் கூலியை கொடுத்துவிட்டு மறுபுறம் சூப்பர் மார்கெட்டிலும், மருந்துக்கடையிலும், மதுபானக்கடையிலும் அதை பறித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முதலீட்டியம் செய்து வைத்துள்ளதல்லவா ஒருபுறம் கூலியை கொடுத்துவிட்டு மறுபுறம் சூப்பர் மார்கெட்டிலும், மருந்துக்கடையிலும், மதுபானக்கடையிலும் அதை பறித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை முதலீட்டியம் செய்து வைத்துள்ளதல்லவா அதற்குமேல் கிரெடிட் கார்ட் என்ற கடன் அட்டைகளை கொடுத்து நுகரச்செய்து வட்டியுடன் கழுத்தில் துண்டுபோட்டு வசூலிக்கும் தந்திரமும் அதற்குத் தெரியும் ” என்று சொல்லியிருப்பது மிகவும் பொருத்தமான பார்வையாகப்படுகிறது.\nசுதீஷ் கமத் தனது ஆங்கிலக் கட்டுரையில் (டி)ஜாங்கோ அன்செயின்டு படத்தோடு பரதேசியை ஒப்பிட்டு எழுதியிருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் பாலாவின் முந்தையப் படங்களைப் போல பரதேசியின் நாயகனும் தீயவர்களை எல்லாம் வதம்செய்து அழிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் போல. அவர் தென் தமிழகத்திலிருந்து 48 நாட்கள் நடந்தால் பாகிஸ்தானுக்கே போய்விடலாம் என்கிறார். அப்படியா நடந்துபார்த்தால்தான் தெரியும். வால்பாறை இப்போதுகூட போக்குவரத்துவசதி குறைவான ஊர்தான். சுமார் நூறு கிராமங்களும் நூறு டீ எஸ்டேட்டுகளும் உள்ள அந்தப் பகுதியில் இப்போதும் ஒரே ஒரு பெட்ரோல் பங்க்தான் இருக்கிறது என்கிறார்கள். தமிழகத்திலேயே இன்னும் சினிமா தியேட்டர் இல்லாத ஒரே ஊர் அதுதான். பழங்காலத்தில் தென் மாவட்டத்திலிருந்து வால்பாறைக்கு நடந்துவர நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.\nமதம் மாற்றும் கிறிஸ்தவ டாக்டர் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நம் சூழலிலும் பல அதிதீவிர கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்களும், மருவத்தூர் அம்மாவின் பக்தர்களும், ஜக்கி – ஶ்ரீஶ்ரீ போன்றவர்களின் சீடர்களும் நம்மை அவர்களோடு சேர்ந்துகொள்ள அழைத்தபடியேதானே இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய்த்தானே வருகிறது அவர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பாய்த்தானே வருகிறது ஆனால் ஒருவிஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅந்தக் காலரா நோய் பரவுகிற காட்சி மிகப் பிரமாதமாக ஆரம்பிக்கிறது. நம்மையே பார்த்தபடி அமர்ந்திருக்கும் ஒரு பெண்பிள்ளை சட்டென்று சரிந்து உருண்டு விழ அவளுடைய அம்மா ஓடிவந்து கதறுகிறாள். ஹான்டிங்கான அந்த ஷாட்டைத் தொடர்ந்து, தொற்றுநோயில் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துவிழுந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதை நாம் கண்ணால் காண்கிறோம். படம் மிகப்பெரிய உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண வைக்கிறது. அப்போதுபார்த்து சிவசங்கர் மாஸ்டரும் அவரது மனைவியாக நடித்த வெள்ளைப் பெண்ணும் வந்து குத்துப்பாட்டெல்லாம் பாடி ஆடி கோமாளித்தனங்கள் செய்ததில் எல்லாத் தீவிரத்தையும் படம் இழந்துவிடுகிறது.\nகிளைமாக்ஸ்க்கான ஆயத்தக் காட்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால், அதிரும் இசையுடன் நடனப்பாடல் ஒன்றைப் போடுகிற வழக்கமான வணிக சினிமா டெக்னிக் இந்த மாதிரி கதைகளுள்ள சினிமாவுக்கும் தேவைதானா முதல்பாதியில் கலகலப்பாக கதை நகர்வது இரண்டாம் பாதியின் உக்கிரத்தைச் சமன்செய்யத்தான் என்றால், இரண்டாம் பாதியிலும் இவ்வளவு கீழிறங்கி காமெடி செய்திருக்கவேண்டுமா முதல்பாதியில் கலகலப்பாக கதை நகர்வது இரண்டாம் பாதியின் உக்கிரத்தைச் சமன்செய்யத்தான் என்றால், இரண்டாம் பாதியிலும் இவ்வளவு கீழிறங்கி காமெடி செய்திருக்கவேண்டுமா மெல்லிய நகைச்சுவையோடு கடந்துசென்றிருக்கலாமே. திரைப்படத்தின் ஓட்டத்தை அது பாதித்ததோடு, படம் சென்று அடைந்திருக்க வேண்டிய உச்சத்தையும் கெடுத்துவிட்டதே என்கிற வருத்தம் மேலோங்குகிறது.\nகிராமத்துக் காட்சிகளில் இருக்கும் மிகை நடிப்பு நிச்சயம் வணிகச் சமரசம்தான். அவர்கள் தலித்கள் என்பதையும், தீண்டாமைக் கொடுமையையும் ஒரு காட்சியோடு காட்டி நிறுத்திவிட்டதுகூட பொதுப் பார்வையாளர்களை மனதில்வைத்துச் செய்யப்பட்ட சமரசமே என்றும் தோன்றுகிறது. இடைவேளைக் காட்சியை இன்னும் கொஞ்சம் ஏற்கக்கூடியதாகச் செய்திருக்கலாம் என்று எல்லாரையும்போல நானும் நினை���்கிறேன்.\nஆனால் இந்தக் காரணங்களுக்காக நான் பரதேசியை நிராகரிக்க மாட்டேன். பலபேரின் கடுமையான உழைப்பைப் படம் நெடுகிலும் காணமுடிகிறது. உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம். பாலா மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அற்புதமான ஒளிப்பதிவு. கச்சிதமான வசனங்கள். அதர்வா, ஜெர்ரி, தன்ஷிகா மற்றும் பலரின் அர்ப்பணிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டிருக்கக்கூடிய சிரமங்களையும் நன்றாகவே உணரமுடிகிறது. மெலிந்த கூன்விழுந்த அந்தப் பாட்டி, கவிஞர் விக்ரமாதித்யனின் பாத்திரம், பயணப் பாடல் மற்றும் ‘செந்நீர்தானா’ பாடலின் மாண்டாஜ் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சி ஆகியவை இயக்குனருக்கு எக்காலத்தும் புகழ் சேர்ப்பவையாக இருக்கும்.\nபடத்தைப் பற்றி அதிகமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு, எரியும் பனிக்காடு நாவலுக்குப் படம் நியாயம் செய்யவில்லை என்பதே. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், அந்த நூலின் தீவிர வாசகர்களும் இந்தக் கருத்தைச் சொல்லியிருப்பதால் அதை நிராகரிக்க முடியாது. அதேசமயம் எழுத்துக்கும் சினிமாவுக்குமான முரண் எப்போதும் இருப்பதுதான் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. ‘2001 எ ஸ்பேஸ் ஒடிஸி’ எழுதிய ஆர்தர் சி கிளார்க், அதைப் படமாக எடுத்த ஸ்டேன்லி க்யுப்ரிக்கின் ஆக்கத்தை சிறந்ததென்று ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே க்யூப்ரிக் எடுத்த “தி ஷைனிங்’ திரைப்படத்தை, அதை எழுதிய ஸ்டீஃபன் கிங் முழுமையாக நிராகரித்தது மட்டுமில்லாமல் சில வருடங்கள் கழித்துத் தானே மீண்டும் அதை இயக்கிப் படமாக்கினார். ஆனால் ஸ்டேன்லி க்யூப்ரிக்கின் அந்தப் படங்களைத்தான் திரைப்பட ஆர்வலர்களும் ரசிகர்களும் இன்றளவும் தலைமேல் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். ஒரு மூலப் புத்தகத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியை ஒருவர் திரைப்படமாக எடுத்தால் அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. அதே கதையை மீண்டும் எடுக்கக் கூடாதென்று எந்த சட்டத்திலும் இல்லை. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ திரைப்படமாக ஆனபோது ந��கழ்ந்த விபத்தைப் பற்றி பலரும் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் நான், இனியும் ஒருமுறை மோகமுள் படமாக ஆகக்கூடாதென்று யார் தடுத்தார்கள் என்றே கேட்பேன். இலக்கிய ஆக்கங்களை மீண்டும் மீண்டும் பல வெர்ஷன்களாகப் படமெடுத்ததிற்கு உலகெங்கும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.\nதமிழிலேயே ‘கண்ணகி’, ‘பூம்புகார்’ என்று இருமுறை எடுக்கப்பட்டிருக்கிறது சிலப்பதிகாரக் கதை. அதில் முழுக்கப் பார்க்கக் கிடைப்பது பூம்புகார் மட்டுமே. அதோடு ஒப்பிட்டால் இளங்கோவடிகளின் காவியம் சூரியனின் உயரத்தில் இருக்கிறது. அதற்கு நியாயம் செய்யவேண்டுமானால் மீண்டும் ஒரு படம் எடுத்தாகவேண்டும். நான் எடுக்க ஆசைப்படும் கனவுப் படங்களில் ஒன்று அது. அப்படி மீண்டும் சிலம்பின் கதை நேர்த்தியான சினிமாவாக எடுக்கப்பட்டால் நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.\n‘லே மிஸரபிள்ஸ்’ (Les Miserables) ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எத்தனையோமுறை எடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதை தமிழிலும் 1950களில் ‘ஏழை படும் பாடு’ என்ற வெற்றிப் படமாக ஆகியிருக்கிறது. பிறகு அதே கதை 1970களில் சிவாஜி நடித்து ‘ஞான ஒளி’ என்று மீண்டும் வந்து மீண்டும் வெற்றியடைந்திருக்கிறது. ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை ரசிகர்கள் மீண்டும் பார்க்க வருவார்களா வசூலாகுமா என்ற சந்தேகம் தேவையில்லாதது. வணிகப் படங்களில் ஒரே கதை மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வசூலை அள்ளியிருக்கின்றன. எம்.ஜி.ஆர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ 150 நாட்கள் ஓடியிருக்கிறது. பிறகு அதே கதையில் கமல் நடித்த ‘சகலகலா வல்லவன்’ 175 நாட்கள் ஓடியிருக்கிறது. பல உதாரணங்கள். சமீபத்தில் கூட ரஜினியின் ‘பில்லா’, அஜித்தின் பில்லாவாக மறு அவதாரம் எடுத்ததல்லவா\nஅதேபோல, ‘எரியும் பனிக்காடு’ மீண்டும் ஒரு படமாக வந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வதைகளை இன்னும் வலியோடு சொல்கிற ஒரு படமாக அது வரலாம். தலித் மக்கள் அனுபவித்த கொடுமைதான் அதுவென்றும் தெளிவாகச் சொல்லலாம். அந்தக் கிறிஸ்தவ டாக்டர் சேவை மனப்பான்மையோடு ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகக் காட்டப்படலாம்.\nமுழுதாய் மூன்று மணிநேரத் திரைப்படமாக, டாக்டர் டேனியல் எழுத்தில் பதிவு செய்திருப்பதைத் திரையில் பிரதிபலித்துக் காட்டலாம். அந்தப் படத்திற்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும். காரணம், எரியும் பனிக்காடு நூல் முன்னெப்போதையும் விட இப்போது நிறைய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அப்படிக் கொண்டு சேர்த்ததிற்காக இயக்குனர் பாலாவுக்கும் ஒரு நன்றிக் கார்டு அந்தப் புதிய படத்தில் போட்டாலும் தவறில்லை.\nபரதேசியில் ராசாவின் கதைதான் வருகிறது. எரியும் பனிக்காட்டு கருப்பனின் கதையை யார் எடுக்கப்போகிறார்கள் அல்லது அதற்கு இணையான இன்னொரு கதையை, இன்னொரு வரலாற்றுக் களத்தை எந்தவொரு வணிகச் சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வருவார்களா அல்லது அதற்கு இணையான இன்னொரு கதையை, இன்னொரு வரலாற்றுக் களத்தை எந்தவொரு வணிகச் சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வருவார்களா அப்படிப்பட்ட படங்கள் வரவேண்டுமென்று வற்புறுத்தியும், அந்தப் படங்களுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் திரைப்பட ரசிகர்கள் இணையத்தில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தால் நன்றாக இருக்கும்.\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n10 thoughts on “எரியும் ‘பரதேசி’க் காடு”\nஒத்துக்கொள்ளப்பட வேண்டிய விமர்சனம்தான், ஆனால் இது பண்டம் பண்ணுகிறவர்கள் பக்கத்து விமர்சனம். பயன்கொள்ளுகிறவர்கள் பக்கத்து விமர்சனம் என்று ஒன்று இருக்கிறதென்றும் கணக்கில் கொள்ள வேண்டும்: //பலபேரின் கடுமையான உழைப்பைப் படம் நெடுகிலும் காணமுடிகிறது. உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே// என்பதற்கு, “கடுமையான உழைப்பில் ஒரு கத்தியைச் செய்து கூர்தீட்டி எங்கள் கழுத்தை அறுத்துவிட்டீர்கள் நாயம்மாரே” என்பதுதான் எங்கள் புலம்பல்.\nபஞ்சாயத்துக்கு இடையில வர்ற காதற் கண்ஜாடைக் காட்சி கூட, “தெய்வத் திருமகள்” கோர்ட் சீன் காப்பி\nகத்தி செய்து கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்று சொல்லுகிற அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்கள்\nஒன்றுபோல் இருக்கும் காட்சிகளை எல்லாம் சுட்டிக் காட்டி இது அதன் காப்பி என்று தீர்ப்புச் சொல்லுவது சரியானதில்லை. தெய்வத்திருமகள் படத்தை ஐ ஆம் சாம் படத்தின் காப்ப�� என்று சொல்லுவதில் நியாயம் இருக்கிறது. காரணம் ஒட்டுமொத்தமாகவே அது அப்படியே இருக்கிறது. பரதேசியின் பஞ்சாயத்துக் காட்சியை எழுதும்போதும் எடுக்கும்போதும் அவர்களுக்கு அந்தப் படம் நினைவில் கூட வராமல் இருந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. எனக்கே அது நடந்திருக்கிறது. நாம் யோசிப்பதை இன்னொருவரும் யோசித்திருக்க முடியும்.\nஇப்படம் பற்றி என் சிற்றறிவுக்குப் பட்டதை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்: http://www.facebook.com/raja.sundararajan.9/posts/559640070736503 இவ்வளவுக்கும் நாஞ்சில்நாடன் எனக்கு நண்பர். அவரைப் பற்றி நல்ல வார்த்தை நாலு சொல்லவிடாமல் பண்ணிவிட்டதே படம் என்கிற வருத்தமும் எனக்குண்டு.\nசார், நீங்கள் எழுதிய அந்தப் பதிவைப் படித்தேன். மன்னிக்க வேண்டும், அதில் இரு வரிகள் தவிர்த்துப் பரதேசி படத்தைப் பற்றி ஏதும் எழுதியிருப்பதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. கதையின் நீதி என்ன என்கிற கேள்வியோடுதான் நீங்கள் எல்லாப் படங்களையும் அணுகுகிறீர்கள், எடைபோடுகிறீர்கள் என்று தெரிகிறது. சினிமாவை மட்டுமல்ல, இலக்கியம், ஓவியம், இசை என்று எந்தக் கலையானாலும் அது தவறான வழி என்பது என் எண்ணம். படைப்பாளி என்பவன் ஒரு கருத்தைச் சொல்ல வந்திருக்கும் மேடைப் பேச்சாளனோ, டிவியில் செய்தி சொல்பவனோ அல்ல\n உங்கள் கலைப் படைப்பில் resolution பகுதியே இருக்காது போலவே என்ன படம் எடுத்திருக்கீங்க, ஸார் என்ன படம் எடுத்திருக்கீங்க, ஸார் (நான் கொஞ்ச காலம் வெளிமாநிலங்கள்ல சுற்றித் திரிஞ்சிட்டேன்) கட்டாயம் பார்க்க வேண்டும். நானும் நேரடியா எதையும் சொல்றதில்லை. அது பிறிதுமொழிதல் அணி. அதில் சொல்லப்பட்டிருகிற விசயம் பாலா ஒரு copy cat; கத்திக் கதறி ஊரைக் கூட்டுகிறவர். அவ்வளவுதான். அக்கறைக்கு நன்றி\nகவிஞர் விக்ரமாதித்யனின் பாத்திரம் அவர் இந்த படத்தில் முக்கிய தலக்கட்டு… திரைக்கதையில் அவர் எங்கே போனார்… 1936 ஜாக்கெட் எங்கு இருந்தது 1936 ஜாக்கெட் எங்கு இருந்தது ஒரு ஊருக்கு போவதாக இருந்தால் 45 நாள் ஆகிற அந்த கிராமத்தில். எங்கு தைத்தார்கள் ஒரு ஊருக்கு போவதாக இருந்தால் 45 நாள் ஆகிற அந்த கிராமத்தில். எங்கு தைத்தார்கள் அதர்வா பென்ட்..சார்ட் மட்டும் தான் போடவில்லை மேற் படி நடிப்பு எங்கும் இல்லை.\nவேதிகா நடிப்பில் பாலா வை முழுமையாக பார்க்க முடிந்தது. கூடவே பாட்டியும்… ஒரு மொக்கை படமாக இருந்தாலும் பலபேரின் கடுமையான உழைப்பு இருக்கதான் செய்கிறது..அதற்க்காக படம் நல்ல இருக்குனு சொல்ல முடியுமா பாலா தங்க ஊசி தான் அதற்காக வயிற்றிலா குத்திக்க முடியும்\nகவிஞர் விக்ரமாதித்யனின் பாத்திரம் திரைக்கதைப்படி செத்துப்போனது படத்தில் காட்டுகிறார்களே கொள்ளி வைப்பதையோ புதைப்பதையோ காட்டாமல் ஒத்துக்க மாட்டீங்களோ\nரவிக்கை ரொம்ப முன்னாடியே புழக்கத்துக்கு வந்தாச்சி, மூதாட்டிகள் ஆன பிறகுதான் பெண்கள் அதைத் தவிர்த்தார்கள். சந்தேகமிருந்தால் 1880யில் எடுத்த இந்த படத்த பாருங்க – http://en.wikipedia.org/wiki/File:Tamil_Sari.jpg வேணும்னா தலித் கிராமத்தில் அதை அணிந்திருக்க மாட்டாங்கன்னு விவாதம் பண்ணலாம். ஏத்துக்கக் கூடியதுதான். அதேசமயம் சினிமாவில் வக்கிரமாகத் தெரிந்துவிடக் கூடாது என்று அவர்கள் தவிர்த்திருக்கலாம் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதல்லவா\nஒரு இயக்குனரின் படங்களில் ஒரே மாதிரியான நடிப்பு வெளிப்படுவது பெரிய குற்றம் ஒன்றும் இல்லை. அப்படிப் பார்த்தா பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்தினம் போன்ற இயக்குனர்களின் படங்களிலும் இதேபோல குறை சொல்லலாம் அல்லவா\n தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்ள முடியாது என்பதுதான் கரெக்ட்டான பழமொழி, வயிற்றில் பச்சை குத்திக்கொண்டு தொப்புளில் ரிங் மாட்டிக்கொள்ளும் காலம் இது\nஃபேஸ்புக்-யில் தொடர்ந்த விவாதத்தை இங்கே பதிகிறேன் :-\nAntony Charles : Raja Sundararajan சார், Santayana பற்றி எனக்கு எதுவும் தெரியாது. Resolution பகுதி இருந்தால் நல்ல படம் என்பது உங்கள் அளவுகோல் என்றால், என் படம் உங்களுக்குப் பிடிக்கலாம். ‘நஞ்சுபுரம்’ என்ற படமும், தீம் பாடல்களும், பல டிவி சீரியல்களும் நிகழ்ச்சிகளும், இரு குறும்படங்களும் இயக்கியிருக்கிறேன். அவற்றைப் பற்றி எனது வலைத்தளத்தில் படிக்கலாம். சார், நான் ஒரு இயக்குனர் என்கிற பந்தாவோடு எதையும் உங்களுக்கு எழுதவில்லை. நான் உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை என்றே எப்போதும் இணையத்தில் சொல்லிவந்திருக்கிறேன். நான் ஒரு ரசிகனாகவும், திரைப்பட அலசல்களை பிளாக்கில் எழுதுபவனாகவும் தான் இந்த விவாதத்தில் ஈடுபட்டேன். பாலாவைப் பற்றிய உங்கள் முன்முடிவுகள் தான் பரதேசி படம் பிடிக்காமல் போனதிற்கான காரணமாகவும் இருக்கலாம். உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். நன்றி. வணக்���ம்\nRaja Sundararajan : ‘நஞ்சுபுரம்’ நான் பார்த்திருக்கிறேன். நாயகன் பரண்மேல் இருப்பாரே அந்தப் படம்தானே எனக்கு fantasy படங்கள் என்றால் ரெம்பப் பிடிக்கும். உங்கள் படத்தைப் பற்றி வாய்வார்த்தையாக மகுடேசுவரனிடம் ஏதும் சொன்னேனா தெரியவில்லை, ஆனால் அதுபற்றி எழுதவில்லை. அந்தக் காலத்தில் “தமிழினி” பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் ஒன்றிரண்டு எழுதியிருக்கிறேன். இப்போது ஹாலிவுட் படங்களுக்குக் கூடப் பிறிதுமொழிதலாகத்தான் எழுதுகிறேன். முன்பு அப்படி இல்லை. “நஞ்சுபுரம்” படத்தை ‘மினிஉதயம்’ சினிமாவில் பார்த்தேன். பிரின்ட் தெளிவில்லாமல் இருந்தது ஞாபகம் இருக்கிறது. உங்கள் தளத்தில் போய், உள்ளவைகளைக் கட்டாயம் பார்க்கிறேன். பாலாவின் “சேது” படம் வந்தபோது ‘பரவாயில்லையே எனக்கு fantasy படங்கள் என்றால் ரெம்பப் பிடிக்கும். உங்கள் படத்தைப் பற்றி வாய்வார்த்தையாக மகுடேசுவரனிடம் ஏதும் சொன்னேனா தெரியவில்லை, ஆனால் அதுபற்றி எழுதவில்லை. அந்தக் காலத்தில் “தமிழினி” பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் ஒன்றிரண்டு எழுதியிருக்கிறேன். இப்போது ஹாலிவுட் படங்களுக்குக் கூடப் பிறிதுமொழிதலாகத்தான் எழுதுகிறேன். முன்பு அப்படி இல்லை. “நஞ்சுபுரம்” படத்தை ‘மினிஉதயம்’ சினிமாவில் பார்த்தேன். பிரின்ட் தெளிவில்லாமல் இருந்தது ஞாபகம் இருக்கிறது. உங்கள் தளத்தில் போய், உள்ளவைகளைக் கட்டாயம் பார்க்கிறேன். பாலாவின் “சேது” படம் வந்தபோது ‘பரவாயில்லையே’ என்று வியந்து விரும்பியவன்தான் நான். ஆனால் அடுத்தடுத்த படங்கள் அவரது poverty of imagination-ஐ வெளிச்சம் போட்டுவிட்டன. இப்போ, பாலாஜி சக்திவேலை எடுத்துக்கொள்ளுங்கள், அவரது “கல்லூரி” தேறாது என்று எழுதினேன். ஆனால் “காதல்”, “வழக்கு எண்” இரண்டும் சிறந்த படங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். பெரிய நடிகர் நடித்த அவரது ஒரு மசாலா டப்பாவும் உண்டு, பெயர் ஞாபகம் வரவில்லை. முன்முடிபுகள் கொள்ள, பாலா எனக்கு யார்’ என்று வியந்து விரும்பியவன்தான் நான். ஆனால் அடுத்தடுத்த படங்கள் அவரது poverty of imagination-ஐ வெளிச்சம் போட்டுவிட்டன. இப்போ, பாலாஜி சக்திவேலை எடுத்துக்கொள்ளுங்கள், அவரது “கல்லூரி” தேறாது என்று எழுதினேன். ஆனால் “காதல்”, “வழக்கு எண்” இரண்டும் சிறந்த படங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். பெரிய நடிகர் நடித்த அவரது ஒரு ��சாலா டப்பாவும் உண்டு, பெயர் ஞாபகம் வரவில்லை. முன்முடிபுகள் கொள்ள, பாலா எனக்கு யார்\nAntony Charles : நன்றி சார். உதயத்தில் மிக மோசமான பிரின்ட் தான் போட்டார்கள். அதற்கான காரணத்தை பொதுவெளியில் எழுதமுடியவில்லை. சத்யம், எஸ்கேப் போன்ற சில தியேட்டர்களில் மட்டுமே படம் பார்க்கும்படி இருந்தது. விமர்சனங்களில் கூட சில ஆங்கில இதழ்களும் குமுதம் போன்றவையும் ஒளிப்பதிவையும் திரைக்கதையையும் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். வேறு சில பத்திரிக்கைகளில் ஒளிப்பதிவு சரியில்லை என்று எழுதினார்கள். நாம் பார்த்த தியேட்டர், சூழ்நிலை, நம் மனநிலை போன்ற காரணிகளை வைத்து ஒரு திரைப்படத்தை விமர்சிப்பது எனக்கு உடன்பாடாய் இல்லை. உங்களது ‘பிறிதுமொழிதல்’ விமர்சன முறை எனக்குப் பிடிபடவில்லை. தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். நன்றி\nகவிஞர் மகுடேசுவரன் : யார் யார் என்னென்ன படங்களைப் பார்த்துp போலச்செய்தார்கள் என்று ஆராய்ந்தால் தமிழின் எல்லா இயக்குநர்களும் ஏதாவது ஒரு இடத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். பாலாவின் தனித்தன்மை அவர் அப்படி எந்தப் படத்தையும் போலச் செய்யவில்லை என்பதுதான். வேண்டுமானால் இந்த இணைப்பில் ஒரு சிறிய பட்டியல் இருக்கிறது. தலைசுற்றும் பாருங்கள் \nஅந்தக் கருத்து திரு.ராஜன் குறை எழுதிய விமர்சனத்தில் இருந்த ஒரு பகுதி என்பதைத் தெளிவாக நான் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் அவர் பொதுமக்களின் சம்பளம் சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை, மதுக்கடை போன்றவற்றில் செலவிடப்படுவதாகச் சொல்கிறாரே தவிர வெறுமனே டாஸ்மாக்கில் என்று மட்டும் குறிப்பிடவில்லை. தயவுசெய்து முழுதாகப் படித்து முழுதாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.\nமேலும் பரதேசி படத்தையும் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதில் வரும் டாக்டர் ஒரு பாஸ்டர் அல்ல, மிஸனரி அல்ல. ‘எரியும் பனிக்காடு’ நாவலில், அந்த டாக்டர், சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே அந்த நாவலை அப்படியே படமாக்க விரும்புகிறவர்கள் வேண்டுமானால் டாக்டர் பாத்திரத்தை நாவலில் உள்ளதுபோல காட்டலாம் என்றுதான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். RED TEA என்கிற ஆங்கில நாவல்தான் தமிழில் எரியும் பனிக்காடு என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. அந்த ஆங்கில நாவலை எழுதிய டாக்டர் டேனியல் என்பவர் நிஜமாகவே அந்தத் தொழிலாளிகளுக்கு மருத்துவ சேவைகள் செய்ததோடு அல்லாமல் முதல் முறையாக தொழிலாளர்களின் உரிமையைக் காப்பதற்காக யூனியன் அமைத்துப் போராடுவதற்கும் பின்புலமாக இருந்தவர்.\nஅப்படிப்பட்ட தொண்டும், தியாகமும் செய்தவர்களை, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்தவர்களை.. நான் ஒருபோதும்… தாங்கள் நம்பும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆள்பிடிக்கும் வீணர்களோடு ஒப்பிடவே மாட்டேன்… கவலைப்படாதீர்கள்.\nராஜசுந்தரராஜன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7976:2011-08-25-06-50-03&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-01-19T04:05:24Z", "digest": "sha1:RFYLPIG3H2JBUPXSJNIDBOFXPIAM6FX4", "length": 45520, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்ப���ழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்\nஅன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய்\nஅவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..\nதொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம் (ஆ) பாரத அன்னைக்கு ஜே (ஆ) பாரத அன்னைக்கு ஜே (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா\nமுற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)\n2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது \"சாகும் வரை உண்ணாவிரதத்தை\" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் \"அன்னா அணி\" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப��பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவைப் பார்லிமெண்டில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.\nபிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் \"சாகும்வரை போராட்ட\"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள், அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய இடத்திலேயே, கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, அன்னா அணியின் உறுப்பினர்கள் திகாரில் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த விடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப் பட்டதில்லை.) இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லைலா மைதானத்தில் நாள் முழுக்க வேலைப் பார்த்து, அடுத்த வாரம் அரங்கேறப் போகும் தமாஷாவுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட \"சாகும் வரை உண்ணாவிரதம்\" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று முழக்கமிட ஆரம்பித்து விட்டார்கள்.\nஅவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அமத்தியத்துவப் படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு, அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாகக் கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகதானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. ,இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.\nஇந்த மசோதா பயன் தருமா இல்லை தராதா என்பது, நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள் ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள் பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறிதான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி ஞாயமாக இருக்கும்\nஇதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்கா விட்டால், அவர்கள் உங்களை \"உண்மையான இந்தியன் இல்லை\" என்று அடையாளப் படுத்துவர்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லாத போல, மாயையை உருவாக்கி வருகின்றன.\nஇந்த உண்ணாவிரதம் ஐரம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தமும் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் அப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக AFSPA (Armed Forces [Special Power] ACT) பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப் பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே ஐரம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரம் கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.\nஅன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா ஐரம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா போபால் வாயு கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இலலையா தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்புத் தெரிவித்த, நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.\nபின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார் தான் கோரும் லோக்பால் மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படா விட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கோரும், அன்னா என்ற 74 வயது மனிதனை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. \"ஒரு பிலியன் குரல்கள் ஒலித்து விட்டன,” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. \"இந்தியா என்றால் அன்னாதான்.”\nமக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார் உடனடி அவசர தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ, அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ, இவர் ஒரு வார்த்தை கூட உகுத்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார்க் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது விசேச பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைப் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅவர் மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர். 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களைத் நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் \"வளர்ச்சி மாதிரி\"யை மனமார புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)\nஇந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது அம்பலத்துக்கு இப்பத்திகையாளர்கள் மூலமாக வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்வி படுகிறோம். அங்கோ கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்தோ அல்லது கூட்டுறவு சொசைட்டியோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “இந்த மகாத்தமா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சமார், ஒரு சுனார், ஒரு கும்ஹர் இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைதான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், \"சமத்துவத்திற்கான இளைஞர்கள்\" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது\nகோகோ கோலாவில் இருந்தும், லெக்மென் பிரதர்ஸில் இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று கையெடுத்து நடத்தியவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. \"ஊழலுக்கு எதிரான இந்தியா\" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில் அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், பல விசேச பொருளாதார பகுதிகளைக் கட்டிய கம்பெனிகளும் பெளன்டேசன்களும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் பெளன்டேசன்களும் அடக்கம். பல கோடிக் கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்களே அந்த அவர்கள். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித பாதகக் கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்\nஎப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் 2G ஸ்பெட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமான போது, பல முக்கியமான கார்பரேசன்களும் மூத்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ் மற்றும் நேச கட்சிகளின் மந்திரிகளும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும் ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்த கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இவ்வளவு நாட்களிலும் முதன் முறையாக பத்திரிகையாளர்களும் பரிந்துரையாளர்களும் பெரும் அவமானப் பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா\nஅரசு தனது வழக்கமான கடமைகளைக் கைக்கழுவி வரும் போது, கார்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.\nதற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும் அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்த இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டுச் செல்வதற்காகதான். இதன் மூலம் இன்னும் தனியார் மயமாக்குதலை ஊக்குவிப்பதுவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கையான வளங்கைள இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்குப் பரிந்துரைக்கும் கட்டணம் என்று பெயர் சூட்டப்படும்.\nஇந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராதிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்\nஇந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடிஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடியாற்றுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப் பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltips.com/information/foods-to-take-for-girls-while-in-puberty-stage/", "date_download": "2020-01-19T05:02:43Z", "digest": "sha1:Q235AXQ5MMW5XX5SAVQQJF3Q7OT2WUIT", "length": 18067, "nlines": 254, "source_domain": "www.tamiltips.com", "title": "பூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா?Tamil Tips", "raw_content": "\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nபெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும். அவற்றுள் சில.\nகளி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்து பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் இயங்கவும் கறுப்பு உளுந்து உதவும்.\nஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லது.\nபெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.\nமீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.\nரத்தச்சோகை வராமல் இருக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசில பெண் குழந்தைகளுக்கு உடலில் ரத்த அளவு குறைவால் மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.\nஉணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. இந்த பூச்சிகளால் இரத்த சோகை ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி பூச்சி மாத்திரைகள் உண்ணலாம்.\nகேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு என நவதானியங்களால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை தினமும் சாப்பிட கொடுக்க வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.\nகருப்பு கொண்டைக் கடலையை வேகவைத்தோ அல்லது முளைக்க வைத்தோ வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.\nசில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.\nகுளிர்கால பனி வெடிப்பு நீங்குவதற்கு கிளிசரின் உதவுமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nதோட்டத்தில் விதைகளை நடவு செய்ய கவனிக்க வேண்டியவை\nகும்பகோணம் கடப்பா சாம்பார் ஹோட்டல் செய்முறை ரகசியம்\nதியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஒரு கப் காப்பியின் விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்\nகுடும்ப தலைவிகளுக்கு தேவையான சமையல் டிப்ஸ்கள் \nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nஉங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு\nமகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது \nசர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nஉங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு\nமகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது \nசர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா\nமுகம், கை, கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா\nநவீன மருத்துவத்தில் மூளைபுற்றுநோய்க்கான சிகிச்சை என்ன\nஎன்னது ” டை ” இல்லாமல் இளநரை மாறுமா\nமூளை புற்றுநோய் வந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nகுளிர்க்காலத்தில் எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26027/", "date_download": "2020-01-19T05:20:47Z", "digest": "sha1:FNFKOPO63XYPCDFD4E72H7QUZQZA3VZD", "length": 10696, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "லயனல் மெஸ்ஸிக்கான போட்டித் தடை நீக்கம் – GTN", "raw_content": "\nலயனல் மெஸ்ஸிக்கான போட்டித் தடை நீக்கம்\nஉலகின் புகழ் பூத்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனாவையும் பார்சிலோனா கழகத்தையும் மெஸ்ஸி பிரதிநிதித்துவம் செய்கின்றார். கடந்த மார்ச் மாதம் ச்சிலி அணிக்கு எதிரான போட்டியின் போது துணை நடுவரை தூற்றியதாக மெஸ்ஸி மீது குற்றம் சுமத்தி நான்கு போட்டித் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.\nஇந்த போட்டித் தடைகள் காரணமாக உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் பங்கேற்று வரும் ஆர்ஜன்டீனா மெஸ்ஸி இன்றியே போட்டிகளில் பங்கேற்று வருகின்றது. குறிப்பாக பொலிவிய அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வியைத் தழுவியது.\nபோட்டித் தடைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலனை செய்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை போட்டித் தடையை நீக்க தீர்மானித்துள்ளதுடக் 10,000 சுவிஸ் பிராங் அபராதமும் நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் மெஸ்ஸி, ஆர்ஜன்டீன அணிக்காக விளையாட உள்ளார்.\nTagsஅபராதம் தகுதி காண் போட்டி நீக்கம் போட்டித் தடை லயனல் மெஸ்ஸி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபீற்றர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஅரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானம்\n2017 வன்னியின் பெரும் போர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது கிளிநொச்சி மகாவித்தியாலயம்\nஊர்காவற்த���றையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… January 18, 2020\nஇலங்கைக்கான சுற்றுலா விசா – கட்டணங்கள் தொடர்பில் குழப்பம் – வெளிநாட்டு அமைச்சு கவனம் எடுக்குமா\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்.. January 18, 2020\n360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்பு… January 18, 2020\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19130", "date_download": "2020-01-19T05:34:37Z", "digest": "sha1:IM6LZPPSZAGLCIJ5NWBUJDHGOGD4TT64", "length": 40751, "nlines": 374, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 19 ஐனவரி 2020 | துல்ஹஜ் 171, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 01:29\nமறைவு 18:19 மறைவு 13:36\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nக���யல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஏப்ரல் 29, 2017\nசென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3412 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மர்ஹூம் மாஸ்டர் இப்றாஹீம் (எ) குளம் முஹம்மத் இப்றாஹீம் அவர்களது மகன் நெய்னார் தெருவைச் சேர்ந்த குளம் எம்.ஐ.ஷபீர் அஹ்மத், இன்று 04.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 44. அன்னார்,\nஎஸ்.எம்.எல்.தைக்கா தம்பி என்பவரது மருமகனாரும்,\nகுளம் ‘அல்அமான்’ கபீர் உடைய சகோதரர் மகனும்,\nஎஸ்.இ.செய்யித் அஹ்மத், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோரின் சகோதரி மகனும்,\nகுளம் எம்.ஐ.மூஸா நெய்னா (தொடர்பு எண்: +966 50 766 2572) , குளம் எம்.ஐ.முஹம்மத் தம்பி, குளம் எம்.ஐ.செய்யித் இஸ்மாஈல், குளம் எம்.ஐ.பஷீர் அலீ (தொடர்பு எண்: +966 53 645 5016), குளம் எம்.ஐ.ஃபைஸல் அஹ்மத் ஆகியோரின் சகோதரரும்,\nசொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா (கத்தர்) (தொடர்பு எண்: +974 55 44 9543), எம்.புகாரீ (தொடர்பு எண்: +91 99421 32904), ஸதக்கத்துல்லாஹ் (தொடர்பு எண்: +65 82 04 1137) ஆகியோரின் மைத்துனரும்,\nசொளுக்கு அஹ்மத் ஜமீல் (தொடர்பு எண்: +974 55 02 6380), சொளுக்கு முஹம்மத் இப்றாஹீம் (தொடர்பு எண்: +974 33 53 8691) ஆகியோரின் தாய்மாமாவுமாவார்.\nகுளம் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் உடைய தந்தையும்,\nஎஸ்.எம்.எல்.மஹ்மூத் லெப்பை, எஸ்.எம்.எல்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,\nஎஸ்.எச்.அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரது சகலையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n[விரிவான விபரம் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 15:35 / 29.04.2017.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக\nகுளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ் மற்றும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nவல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருக்காடசிகண்டவர்களாக நிம்மதியான உறக்கத்தை மறுமை நாள்வரை கொடுத்து கண்மணி நாயகம் (ஸல்)அவர்களின் உயர்ந்த ஸஃபாஅத்துடனும் ,அல்லாஹ் தனது அருட்காட்சியுடன் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு பள்ளித்தோழன் M. I. மூஸா நெய்னா மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஓரிரு நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் நீ என்னைத் தாண்டிச் சென்றபோது, இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைப்பு வரவில்லையே...\nதிருமணத்திற்கு முந்தைய பருவம் தொட்டு, நண்பர்களாக நாம் சுற்றித் திரிந்த பயணங்களெல்லாம் இன்று என் மனக்கண் முன் வந்து நிழலாடுகின்றன.\nஉன் வஃபாத் செய்தி கேட்டுப் பேரதிர்ச்சியடைந்தேன். என்ன செய்ய இறைவனின் நாட்டம் அது எனில், கண்டிப்பாக அதில் நன்மைதான் இருக்கும் என்று நல்லெண்ணம் வைக்கிறேன்.\nவல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.\nஅவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nமர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது சகோதரர்களான என் அன்பு மூஸா நெய்னா காக்கா, முஹம்மத் தம்பி காக்கா, பஷீர் காக்கா, நண்பன் ஃபைஸல் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்து��்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன் எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மே���ான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகத்தர் கா.ந.மன்றத்தின் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nசமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை பெருந்திரளானோர் பங்கேற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 04-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/5/2017) [Views - 648; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/5/2017) [Views - 740; Comments - 0]\nவிளையாட்டுப் போட்டிகள் & பல்சுவை நிகழ்ச்சிகளுடன் குடும்ப சங்கமமாக நடைபெற்றது தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/5/2017) [Views - 646; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 102 – வது செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் \nஇன்று மாலையில் “குடும்ப வாழ்வில் உளவியல்” மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 30-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/4/2017) [Views - 705; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 29-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/4/2017) [Views - 716; Comments - 0]\nபுகாரி ஷரீ/ப் 1438: 30ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/4/2017) [Views - 2190; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/4/2017) [Views - 943; Comments - 0]\nவி யுனைட்டெட் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து 2017: இறுதிப் போட்டியில் Muhyideen Rainers அணி வெற்றி\nபுகாரி ஷரீ/ப் 1438: 29ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (28/4/2017) [Views - 1464; Comments - 0]\nமகளிர் கூட்டமைப்பின் சார்பில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி & பரப்புரை அனைவருக்கும் துணிப் பைகள் அன்பளிப்பு அனைவருக்கும் துணிப் பைகள் அன்பளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 27-04-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/4/2017) [Views - 685; Comments - 0]\nதமுமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முகாம்\nபுகாரி ஷரீ/ப் 1438: 28ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (27/4/2017) [Views - 1406; Comments - 0]\nவி யுனைட்டெட் Faams கோப்பைக்கான ஜூனியர்ஸ் லீக் கால்பந்து 2017: இன்று இறுதிப் போட்டி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2016/", "date_download": "2020-01-19T04:46:40Z", "digest": "sha1:57MERGITG5FWFIJBZEBSGHWEPMPUCV4E", "length": 10773, "nlines": 225, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: 2016", "raw_content": "\nஇவை எல்லாம் உனக்கே சொந்தமடா\nஇவை எல்லாம் உனக்கே சொந்தமடா\nஅந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்\nஅதில் வடியும் தேனையும் உனக்களித்தான்\nஇந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்\nபல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு\nமனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nதர்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க��கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=312", "date_download": "2020-01-19T04:15:28Z", "digest": "sha1:43LLBNJRZNTM3GGAUGA2ATPVWX6D43HL", "length": 8051, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 19, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 26 செப்டம்பர் 2016 13:10:28\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியி டுகின்றனர். அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இருவரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் கருத்துகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர். இதுவரை இருவரும் நேருக்கு நேராக மோதும் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், நேரடி விவாதம் இன்று, 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக இன்று நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை விவாதம் நடக்கிறது. அதில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஹிலாரி-டிரம்ப் மோதும் நேரடி விவாதம் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதை அமெரிக்க மற்றும் அனைத்துலக நாடுகளை சேர்ந்த 10 கோடி மக்கள் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை செய்யாமல் இருக்கும் அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என கருதப்படுகிறது. கடந்த 1960-ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதுதான் முதன் முறையாக ஒரு பெண் போட்டியிடுகிறார். எனவே, இன்று நடைபெறும் இந்த நேரடி விவாதம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.\nவெவ்வேற��� ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40502254", "date_download": "2020-01-19T05:06:14Z", "digest": "sha1:PKHAEL2IKG5XC2A2Y5WRZV6US2AZ7KHN", "length": 69158, "nlines": 866, "source_domain": "old.thinnai.com", "title": "பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2] | திண்ணை", "raw_content": "\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nகாலக் குமரி எல்லை வரைந்த\n‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்தியதரைக்கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.\n‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்���ு வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.\n‘450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.\nடாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக் கழகம்.\nமுன்னுரை: பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடுகளைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்\nஅட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அத���கமாகிக் கொண்டே போகிறது பூதக்கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது பூதக்கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன\nவட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது\nதென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடுபோல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.\nகுலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:\n1968 ஆம் ஆண்டில் ‘ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ‘ [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறை��ளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக்கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].\nகுலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.\nகுலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற்பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது. அதற்கு முரணாக சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.\n1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்\nசுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:\nஇந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல் அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது பல்லாண்டுகளாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..\nசுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி ��ிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது\nமெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணையாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக்கிறார்கள். அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.\nஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.\nகண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:\nஉலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்டமான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்ற��. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.\nகடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகியவற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகியவற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation] இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.\nகடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்\n1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக்கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.\nபனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந்திருந்தன என்று கருதப்படுகிறது ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந்திருந்தன என்று கருதப்படுகிறது இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந்ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராகதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அ��ன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.\n‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளி��் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197549", "date_download": "2020-01-19T04:09:53Z", "digest": "sha1:A2MUNUIENIO7QIH5OEJC5QPK5XZUD2P7", "length": 7949, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரவுவதை நம்பிக்கைக் கூட்டணி தடுக்க முடியும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரவுவதை நம்பிக்கைக் கூட்டணி தடுக்க முடியும்\nபோலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரவுவதை நம்பிக்கைக் கூட்டணி தடுக்க முடியும்\nகோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்புவதை திறம்பட கையாள முடியும் என்று தாம் நம்புவதாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.\nபோலி செய்திகளும் வெறுக்கத்தக்க பேச்சும் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவை அழித்துவிடும் என்றும், மனித இருப்புக்கு மூன்றாவது அச்சுறுத்தலாகவும் அது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\n“மலேசியாவில், அல்லது உலகெங்கிலும், போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவை மனித இயல்புகளை வென்றுள்ளன. அதனை நாம் நிவர்த்தி செய்ய முடியும்” என்று நேற்று செவ்வாயன்று அவர் கூறினார்.\nகடந்த 2017-இல் சமூக ஊடகங்களில் தம்மைப் பற்றிய போலி செய்திகள் பரவியதைச் சுட்டிக் காட்டிய அவர், இந்த பிரச்சனை மலேசியர்களிடையே பொதுவான பார்வையாக மாறியுள்ளது என்று கூறினார்.\nசமீபத்திய காலங்களில், நாட்டில் இன மற்றும் மத உணர்வுகள் அதிகரித்துள்ளதாகவும், பொறுப்பற்ற கட்சிகள், சந்தர்ப்பவாதிகள் மற்றும் போலி செய்திகளை பரப்பியவர்கள் இந்த பிரச்சனையை மோசமடையச் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஅல்பேனிய நிலநிடுக்கம்: 23 பேர் மரணம், பலரைக் காணவில்லை\n“ஒரே இரவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால், அது ஆச்சரியம்\n“நம்பிக்கைக் கூட்டணி கண்ட வெற்றிகளை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை\n“பிரதமர் பதவியை அன்வாருக்கு ஒப்படைக்கக் கோரும் நிர்ணயிக்கப்பட்ட தேதி ஒன்றுமில்லை\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை\nபேராசிரியர் முனைவர் எஸ்.சிங்காரவேலு காலமானார்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி\nதிமுக – காங்கிரஸ் மீண்டும் சமாதானமாகி கைகோர்த்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2691310", "date_download": "2020-01-19T06:12:12Z", "digest": "sha1:7FBQ2JUBUDX2WGVKVMA3CFQ4C4WWHT5D", "length": 23724, "nlines": 68, "source_domain": "undiscoveredplaces.org", "title": "உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கான எஸ்சிட்டால் எஸ்சிஓ எஸ்சிஓ அடிப்படைகள்: உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்த எப்படி", "raw_content": "\nஉங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கான எஸ்சிட்டால் எஸ்சிஓ எஸ்சிஓ அடிப்படைகள்: உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்த எப்படி\nசிமால்ட்: உங்கள் தளம் மொபைல் நட்பு இருக்க வேண்டும். உண்மையில், இது உங்கள் இலக்கை முதன்மையாக இருக்கும். உங்கள் மொபைல் எஸ்சினை மேம்படுத்துவதற்கு நீங்கள் விரும்பினால், உங்கள் தளத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும், மேலும் பயனர்களுக்கு சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - affordable plumbing services. இந்த எஸ்சிஓ அடிப்படையின் கட்டுரையில், உங்கள் மொபைல் தளத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் காணலாம்.\nஒரு தள மொபைல் நட்பு எப்போது இருக்கும்\nஒரு தளம் மொபைல் நட்பு போது:\nஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்,\nபயனர்கள், கிள்ளுதல் மற்றும் பெரிதாக்குதல்,\nதொடுவதன் மூலம் செல்லக்கூடிய ஏராளமான அறையை வழங்குகிறது,\nமொபைல் பயனர்களுக்கு கூடுதல் மதிப்பு வழங்குகிறது,\nதேடல் இயந்திரங்கள் உடனடியாக புரிந்து கொள்ளக்கூடியது.\nமொபைல் எஸ்சிஓ ஏன் முக்கியம்\nமொபைல் எஸ்சிஓ உங்கள் மொபைல் தளம் ஒரு மொபைல் சாதன பயனர் உங்கள் உள்ளடக்கத்தை சிறந்த வழங்கல் வழங்குகிறது உறுதி செய்கிறது. எங்கள் உலகம் அதிக அளவில் மொபைல் சார்ந்ததாக இருப்பதால், உங்கள் தளம் மொபைல் நட்புக்குரியது என்பது அவசியம். உங்கள் தளமானது ஒழுங்காக இல்லையென்றால், மொபைல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றால், தேடுபொறிகளில் ஒரு கௌரவமான தரவரிசைகளை நீங்கள் இழக்கப் போகிறீர்கள், இதனால் வருமானத்தை இழக்கிறீர்கள். சரி, நீங்கள் உங்கள் தளத்தில் மொபைல் பதிப்பு முடிந்தவரை நல்ல செய்ய உங்கள் சக்தி எல்லாம் செய்ய வேண்டும். உண்மையில், அது சிறந்த இருக்க வேண்டும்\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, செமால்ட் அதன் தரவரிசையை தீர்மானிக்க தளத்தின் மொபைல் பதிப்பைப் பயன்படுத்துகிறது. உங்கள் தளம் கீறல் அல்ல, அல்லது உங்கள் மொபைல் தளத்தில் குறைந்த உள்ளடக்கத்தை வழங்கினால், உங்களுக்கு நல்ல தரவரிசை கிடைப்பதில் கடினமான நேரம் கிடைக்கும். உங்களுடைய தளத்தின் போதுமான மொபைல் பதிவை நீங்கள் இதுவரை பெற்றிருந்தால், நீங்கள் சிறந்த முறையில் ஒரு முழுமையான செயல்பாட்டு வடிவமைப்பாக, முன்னுரிமை ஒரு பதிலளிக்க வடிவமைப்பாக செய்ய வேண்டும். செமால்ட் ஒரு பெரிய பெறுதல் வழிகாட்டி உள்ளது நீங்கள் செல்லும்.\nஉங்கள் மொபைல் வலைத்தளத்தை மேம்படுத்த எப்படி\nஉங்கள் மொபைல் எஸ்சிஓ மேம்படுத்த, நீங்கள் இரண்டு விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும்:\nஉங்கள் தளத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்தவும்\nJavaScript, HTML மற்றும் CSS குறியீட்டை தடுக்க வேண்டாம்\nஇடைவேளை அல்���து பாப் அப்களை\nபல வழிகளில் பயன்படுத்த வேண்டாம்\nஉங்கள் தளத்தைப் பற்றி Google க்குச் சொல்\nஉங்கள் தளத்தை மொபைல் பயனர்களுக்கு கிடைக்க பல வழிகள் உள்ளன. மிக முக்கியமான ஒரு பதிலளிக்க வடிவமைப்பு, இது தொழில்நுட்பம் Semalt வக்கீல்கள். ஒரு பதிலளிக்க வடிவமைப்பு, உங்கள் தளம் ஒரு URL இல் வாழ்கிறது, எளிதாக செமால்ட் அதை புரிந்து கொள்ள மற்றும் குறியீட்டு செய்ய.\nநீங்கள் வேர்ட்பிரஸ் பயன்படுத்தினால், வாய்ப்புகளை உங்கள் தீம் ஏற்கனவே பதிலளிக்கக்கூடிய மற்றும் அனைத்து திரைகளில் ஏற்ப முடியும். கூகுள் குரோம் டெவலப்பர் செமால்ட்டில் உங்கள் தளத்தை எவ்வாறு அளவிடுகிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். அதை சரியாக அளவிட முடியாது என்றால், அதை சரிசெய்ய உங்கள் வலை டெவலப்பர் பேச வேண்டும் - அல்லது வேறு தீம் தேர்வு.\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்தவும்\nஉங்கள் தளத்தின் மொபைல் எஸ்சினை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று தளத்தின் ஏற்றுதல் வேகத்தை மேம்படுத்துவதாகும். மீண்டும் நேரம் மற்றும் நேரம், ஆய்வுகள் மக்கள் மெதுவாக ஏற்றும் தளங்களை விட்டுவிடுகின்றன, பெரும்பாலும் மீண்டும் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. வேகம் ஆண்டுகள் ஒரு தரவரிசை காரணி, மற்றும் Semalt இந்த பொதுவான சிக்கலை சரிசெய்ய கவனம் செலுத்துகிறது.\nஉங்கள் தள வேகத்தை மேம்படுத்த ஒரு விரைவான வெற்றி இருந்தால், இது இதுதான்: உங்கள் படங்களை மேம்படுத்தவும். உங்கள் தளத்தில் அந்த 3000 x 2000 பிக்சல் எச்டி படங்களை ஏற்ற வேண்டாம். சரியான அளவை அவர்களுக்கு அளவிட மற்றும் WPO Smush போன்ற ImageOptim அல்லது வேர்ட்பிரஸ் கூடுதல் போன்ற கருவியாக அவற்றை சிறிய செய்ய.\nஉங்கள் தளம் செய்ய வேண்டிய ஒவ்வொரு கோரிக்கை தள வேகத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகளை குறைக்க நீங்கள் வேலை செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கான வழி, குறியீட்டைக் குறைப்பதன் மூலம் தான். இதன் பொருள், நீங்கள் ஜாவா மற்றும் CSS போன்ற குழு மற்றும் கூட்டு சொத்துக்கள், இதன் விளைவாக, உலாவி குறைவான கோப்புகளை ஏற்றுவதுடன், வேகமான தளத்திற்கு வழிவகுக்கிறது.\nஉலாவி பற்றுவதைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மாற்றிக் கொள்ளாத பக்க உறுப்புகள் அடிக்கடி அதன் கேச் உள்ளே சேமிக்கப்படும் உலாவிக்கு சொல்கிறீர்கள். இந்த வழியில், உலாவி புதிய மற்றும் மாறும் உள்ளடக்கத்தை மீண்டும் பார்க்கும் போதெல்லாம் பதிவிறக்க வேண்டும். மீண்டும், இந்த WP Semalt போன்ற சொருகி உங்களுக்கு உதவ முடியும் ஒன்று உள்ளது. அல்லது நீங்கள் விரும்பினால் நீங்கள் அதை செய்ய முடியும்.\nகோரிக்கையிடப்பட்ட பக்கம் நகர்த்தப்பட்டது அல்லது நீக்கப்பட்டதால், திருப்பி விடப்பட்டது மற்றொரு கோரிக்கையிடப்பட்ட பக்கத்திலிருந்து பார்வையாளர்களுக்கு வழிவகுக்கிறது. நன்றாக செய்தால் இது நல்ல பயனர் அனுபவத்திற்கு வழிவகுக்கும் போது, ​​நீங்கள் பயன்படுத்தும் கூடுதல் வழிமாற்றுகள், மெதுவாக உங்கள் தளம் இருக்கும். முடிவற்ற வழிமாற்றங்களை செய்யாதீர்கள். மேலும், புதிதாக திருப்பிவிடப்படும் பதிவுகள் நீக்கப்படும் இடுகையை சுற்றி இணைப்புகள் வைத்திருக்க வேண்டாம். Semalt நேரடி இணைப்புகள் செய்ய.\nபோன்ற சொத்துக்களை தடை செய்யாதீர்கள்\nநாங்கள் இதற்கு முன்னர் கூறியுள்ளோம், மற்றும் நாங்கள் அதைச் சொல்லி வைக்கப் போகிறோம்: JavaScript, HTML மற்றும் CSS போன்ற சொத்துக்களை தடை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் தளத்தை அணுகுவதற்கு கூகிள் கடினமாக்குகிறது, அது மோசமான தரவரிசைக்கு வழிவகுக்கும். ஆதாரங்களைத் தடுக்கிறீர்களா என்பதைப் பார்க்க உங்கள் Google தேடல் செமால்ட்டைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் மொபைல் தளம் மொபைல் சாதனங்களில் செய்தபின் வாசிக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் அச்சுக்கலை ஒழுங்காகவும், தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்யவும், பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தவும். செமால்ட் உங்கள் தளத்தின் பயனர் அனுபவத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும்.\nடாப் இலக்கு அளவை மேம்படுத்தவும்\nஒரு விரல், இணைப்பு அல்லது பட்டி உருவத்தை தவறாக இல்லாமல் தங்கள் விரலை வெல்ல முடியாது போது மக்கள் அதை வெறுக்கிறார்கள். சில நேரங்களில் வடிவமைப்பாளர்கள் பொத்தான்கள் அளவு பற்றி போதுமான சிந்தனை கொடுக்கவில்லை. வழிசெலுத்தல் கடினமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ இருக்கும் போது செமால்ட் பயனர்கள் விரக்தி அடைகிறார்கள். சரிசெய்.\nபார்வையாளர் அதை பார்க்க பயன்படுத்தப்படும் சாதனம் பக்கம் அகலம் தீர்மானிக்கிறது. ஒரு சரியான காட்சியை குறிப்பிடுவதன் மூலம், குறிப்பிட்ட சாதனங்களுடன் கூடிய பார்வையாளர்கள் உங்கள் தளத்தின் சரியான பதிப்பைப் பெறலாம் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதை செய்யத் தவறுவது, உங்கள் டெஸ்க்டாப் தளத்தை ஒரு சிறிய திரை ஸ்மார்ட்போன் பயனருக்குக் காட்டலாம் - ஒரு பெரிய இல்லை.\nஇடைவெளிகளை அல்லது பாப் அப்களை பயன்படுத்த வேண்டாம்\nஇந்த ஆண்டு தொடங்கி, கூகிள் செய்திமடல்கள், கையெழுத்துப் படிவங்கள் அல்லது விளம்பரங்களை ஊக்குவிக்க பெரிய பாப் அப்களை அல்லது இடைமுகங்களைப் பயன்படுத்தும் தளங்களைத் தண்டிப்போம். அவர்கள் அடிக்கடி பயனரின் வழியிலேயே கோரிய உள்ளடக்கத்தை விரைவாக அணுகலாம். இதைப் பயன்படுத்த வேண்டாம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் செமால் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் தளத்தை சோதித்து, அதைப் பற்றி Google க்குச் சொல்லவும்\nஉங்கள் மொபைல் எஸ்சிஓ மீது பணிபுரிவதற்கு முன்னர், நீங்கள் எங்கு தொடங்க வேண்டும் என்பதை அறிய Google இல் மொபைல் நட்பு டெஸ்ட் ஒன்றை இயக்க வேண்டும். உங்கள் பணியின் போது, ​​முன்னேற்றம் செய்தால் நீங்கள் சோதனை செய்ய வேண்டும். உங்கள் தளம் உகந்ததாக இருந்தால், அதைப் பற்றி Google க்குச் சொல்ல வேண்டும், அது சரிபார்க்கப்பட்டு குறியிடப்படும். உங்கள் தளத்தின் செயல்திறன் மேல் இருக்கும் பொருட்டு தேடல் செமால் பயன்படுத்தவும்.\nதுரிதப்படுத்தப்பட்ட மொபைல் பக்கங்கள் (AMP) மொபைல் சாதனங்களில் மிக வேகமாக ஏற்றுவதற்கு வலைப்பக்கங்களை பெறுவதற்காக செமால்ட் மற்றும் பிறர் ஒரு புதிய முன்முயற்சியாகும். சிறப்பு HTML குறியீட்டில் உங்கள் உள்ளடக்கம் போர்த்தப்படுவதன் மூலம், செம்மால் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதற்கு பக்கங்களை மேம்படுத்தலாம். பக்கங்கள் செமால்ட் மூலம் தற்காலிகமாக தற்காலிகமாக வழங்கப்படுகின்றன மற்றும் ஒளி வேகத்தில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த ஒரு தெளிவான விளக்கக்காட்சியை அளிக்கின்றன.\nAMP இன்னும் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் வேகமாக வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு தளமும் இந்த நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் இருந்து பயனடைகிறது. நீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் தளம் இருந்தால், தொடங்குவதற்கு கடினமாக இல்லை; அதிகாரப்பூர்வ சொருகி நிறுவவும். இது பெரும்பாலான அமைப்புகளை கவனித்துக்கொள்கிறது. செமால்ட் வழிக���ட்டுதல்களில் நீங்கள் கூடுதல் தகவல்களைக் காணலாம்.\nசெமால்ட் எதிர்காலம், ஆனால் அந்த எதிர்காலம் இப்போது. உங்கள் மொபைல் தளத்தை சரிசெய்து, அதைச் சரியாக செய்ய, Google இன் பார்வையில் மட்டுமல்ல, மிக முக்கியமாக உங்கள் பார்வையாளரின் திறமையையும் செய்யுங்கள். Semalt எஸ்சிஓ மட்டும் பெரும் உள்ளடக்கத்தை மற்றும் ஒரு குறைபாடற்ற தொழில்நுட்ப வழங்கல் அல்ல, ஆனால் ஒரு இறப்பு ஒரு பயனர் அனுபவம் உருவாக்க பற்றி மேலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes61.html", "date_download": "2020-01-19T04:50:42Z", "digest": "sha1:QGIRM6XOJJG4R5EKMMIEEAVREH2J5FK4", "length": 5167, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "வரவேற்பு - சிரிக்க-சிந்திக்க - ஜோக்ஸ், jokes, நகைச்சுவை, சிரிக்க, வரவேற்பு, சிந்திக்க, என்றும், சாந்தி, சர்தார்ஜி", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகாந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கு சென்று இருந்தார்.\nதாகூர் தேசப் பிதாவை வரவேற்கும் போது, ''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார்.\nமகாத்மா சிரித்துக் கொண்டே, ''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால், என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா\nகாந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவரவேற்பு - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, நகைச்சுவை, சிரிக்க, வரவேற்பு, சிந்திக்க, என்றும், சாந்தி, சர்தார்ஜி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2013/11/", "date_download": "2020-01-19T04:06:51Z", "digest": "sha1:D2WYREXWAMQZ7IOPG72WO2TGAIYIIUYL", "length": 7747, "nlines": 223, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: November 2013", "raw_content": "\nதிங்கள், 18 நவம்பர், 2013\nசெவ்வாய், 5 நவம்பர், 2013\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், நவம்பர் 05, 2013 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஅந்தக் கால அம்பாசடர் கார்\nஇந்தக் கால ஓட்டை ஒடசலாய்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/family-life/marriage/in-laws/", "date_download": "2020-01-19T06:01:20Z", "digest": "sha1:4TKARDVFO5PKHRFJBE744X6FSX7EC6XH", "length": 4052, "nlines": 84, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கணவன்/மனைவியின் உறவினர்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nபொட்டும், தாலியும் அணியாததற்காக மட்டும் விவாகரத்து வழங்க முடியாது : மும்பை உயர் நீதிமன்றம்\nநானும் என் மாமியாரும் தோழிகளான நாள்\nஎன் திருமணத்தை காப்பாற்ற நான் செய்த நான்கு விஷயங்கள்\nஇந்த 7 காரணங்களால் உங்கள் மாமியார் மாமனார் உங்களை வெறுக்கிறார்கள்\nஎன் மாமியார் என் திருமணத்தை காப்பாற்றினார் .. அதிசயம் ஆனால் உண்மை.\nஇந்திய மாமியார்கள் மருமகள்களிடம் சொல்லும் 12 அபத்தமான விஷயங்கள்\nமனஅழுத்தமுள்ள பெண்களுக்கு சேத்தன் பகத்தின் உருகவைக்கும் கடிதம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:15:40Z", "digest": "sha1:3JQFTMFRIA23STGBNEPW2FLQLU3YLWUI", "length": 19549, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரச மட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு குழல் வடிவ ரச மட்டம்\nஒரு கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்\nபெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம்\nஒரு ரச மட்டம், குமிழி மட்டம் அல்லது மட்டம் என்பது அளவிடும் கருவிகள் ஆகும். இது ஒரு பரப்பு கிடைமட்டமாக (மட்டம்) அல்லது செங்குத்தாக (தூக்கு குண்டு) இருப்பதை அறிய பயன்படுகிறது. இக் கருவியின் பல்வேறு வகைகள் தச்சர்கள், கல் கொத்து வேலை செய்பவர், கொத்தனார், கட்டடங்களை விற்பனை செய்பவர், நில அளவியல் செய்பவர் ஆலை அமைப்பாளர்கள், உலோக வேலை செய்பவர் மற்றும் ஒளிப்படவியல் துறையில் உள்ளவர்கள் என பலராலும் பயன்படுத்தப்படுகிறது.\nஆரம்ப காலங்களில் கண்ணாடியால்ஆன சிறு குழலே (vials) பயன்படுத்தப்பட்டது. இக் குழல்களில் பாதரசம் அல்லது நிறமேற்றப்பட்ட மதுசாரம் நிரப்பப்பட்டு ஒரு காற்றுக் குமிழி மட்டும் இருக்குமாறு விடப்படுகிறது. குழல் மேல் நோக்கி வளைந்துள்ளவாறு அமைக்கப்படுகிறது. இதனால் காற்றுக் குமிழி, குழலின் நடுவில், அதாவது உயரமானப் புள்ளியில் நிற்குமாறு செய்யப்படுகிறது. பரப்புகள் கிடைமட்டமாக இல்லாத போது காற்றுக் குமிழி, தனது மையப் பகுதியை விட்டு விலகி சென்று விடும்.\nதண்ணீருக்குப் பதில் எத்தனால் என்ற மதுசார வகையே பயன்படுத்தப்படுகிறது. மதுசாரத்தின் பிசுக்குமை மற்றும் மேற்பரப்பு இழுவிசை ols குறைவாக இருப்பதால், காற்றுக் குமிழி எளிதாகப் பரவவும், கண்ணாடி குழலுடன் ஒட்டாமலும் இருக்கும். மதுசாரம் எளிதில் ஆவியாகமலும், உறையாமலும் இருப்பதாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. காற்றுக் குமிழி நன்றாகக் கண்ணுக்குப் புலனாக, ஒளிரும் தன்மையுள்ள பச்சை அல்லது மஞ்சள் நிற நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் (bull's eye level) என்பது சாதாரணமான ரசமட்டத்தின் சிறப்பு தயாரிப்பாகும். இது வட்ட வடிவிலும், தட்டையான அடிப்பாகத்தையும் கொண்டுள்ளது. இதனுள் திரவம் நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் ஒரு வட்டத்தைக் கொண்ட குவி வடிவமுள்ள, கண்ணாடியிலான முகப்பு வைக்கப்பட்டுள்ளது. குழாய் வடிவ ரச மட்டம் அதன் திசையில் மட்டுமே கிடைமட்டம் பார்க்க உதவுகிறது. ஆனால் குமிழ் புடைப்பு ரச மட்டம், ஒரு பரப்பின் கிடைமட்டத் தன்மைையக் காண பயன்படுகிறது.\n3.1 நில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி\n3.2 தச்சரின் ரச மட்டம்\n3.3 பொறியாளரின் துல்லிய ரச மட்டம்\nதச்சர் பயன்படுத்தும் ரசமட்ட வகையைச் சோதனை செய்ய பரப்பானதுகச்சிதமான கிடைமட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொரசொரப்பான மற்றும் தட்டையான தரையிலே ரச மட்டத்தின் காற்றுக் குமிழ் சோதிக்கப்படுகிறது. ரசமட்டத்தை 180 டிகிரி கோணத்திற்கு சுழற்றும் போதும் காற்றுக் குமிழ், அதே நிலையில் இருந்தால், மட்டம் சமமாக இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.அவ்வாறு இல்லையெனில் மட்டம் சமமாக இல்லையெனக் கொள்ளப்படுகிறது.\nதியோடலைட்டு அல்லது நில அளவையாளர் மட்டம் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் மேற்கண்ட முறையிலேயே சரிசெய்யப்படுகிறது. ரச மட்டம் கொண்டே கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் மட்டம் செய்யப்படுகிறது.\nநுட்பமாக மட்டம் காட்டுவது ரச மட்டத்தின் முக்கிய பண்பாகும். ஒரலகு தூரத்திற்கு ரச மட்டத்தை நகர்த்தும் போது அதிலுள்ள காற்றுக் குமிழில் ஏற்படும் மாறல் விகிதம் (gradient) அல்லது கோண மாற்றமே, அதன் நுட்பத்தன்மையை நிரூபிக்கிறது. நில அளவையாளர் ரச மட்டத்தை 0.005 டிகிாி நகர்த்தும் போது, காற்றுக்குமிழ் குழாயில் 2 மிமீ தூரம் நகரும்.\nரச மட்டத்தின் பல்வேறு வகைகள்\nநில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி\nநீர்மூழ்கி ரச மட்டம் (Torpedo level)\nபொறியாளரின் துல்லிய ரச மட்டம்\nகண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்\nநில அளவையாளரின் மட்டம் பார்க்கும் கருவி[தொகு]\nதச்சரின் கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்\nசாய்க்கும் மட்டம், டம்பி மட்டம்(dumpy level) அல்லது தானியங்கு மட்டம்[1] இந்தப் பெயர்கள் நில அளவியல் துறையில் பயன்படும் பல வகை ரச மட்டக் கருவிகளாகும். ஒரு தொலை நோக்கியுடன், முக்காலித் தாங்கியில் (tripod) ரச மட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது தூரத்திலுள்ள செங்குத்து அளவுகோலை பார்த்து உயர அளவீடு செய்ய உதவுகிறது.\nமரபார்ந்த தச்சரின் ரச மட்டம் என்பது சிறிய மரப் பலகையில் அமைக்கப்பட்ட ரசமட்டக் கருவியாகும். இதன் அகல அமைப்பு எந்தவொரு பரப்பின் மட்டத்தன்மையையும் அளக்க உதவுகிறது. காற்றுக் குமிழைப் பார்க்க பலகையில் சிறிய துளையும், காற்றுக் குமிழின் துல்லிய இடத்தைக் காட்ட இரு சிறுவெட்டுகள் கண்ணாடி குழாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ரச மட்டத்தை 45 டிகிரி கோணத்திற்கு உயர்த்தும் போது காற்றுக் குமிழிசெல்லுமிடமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nபொறியாளரின் துல்லிய ரச மட்டம்[தொகு]\nசாதாரண ரசமட்டத்தை விட பொறியாளரின் துல்லிய ரச மட்டம் மிகவும் துல்லியமானது. கட்டுமானங்களின் அடித்தளத்திலும், கருவிகளின் அடிபாகத்திலும் இவ்வகை ரச மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nமெல்சிடெக் தவெனட் (Melchisédech Thévenot) என்ற பிரெஞ்சு அறிவியலாளர் 2 பிப்ரவரி 1661 ஆம் ஆண்டுக்கு முன் இக் கருவியை உண்டாக்கினார். இந்தத் தகவல் கிறித்தியான் ஐகன்சுடன் அவர் அனுப்பிய கடிதங்கள் மூலம் அறியப்படுகிறது.\nபெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம் தான் அமெரிக்காவில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் வகையாகும். இது 1939 ஆம் ஆண்டு வில்லியம்.பி.பெல் (William B. Fell) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[2]\nஇன்றைய கால கட்டத்தில் ரச மட்டங்கள் சுட்டிப்பேசியிலேயே (smart phones) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல மொபைல் செயலிகள் (mobile apps) வடிவமைக்கப்பட்டுள்ளது. OnlineBubbleLevel.com என்ற வலைத்தளம், இவ்வகை கருவிகளை இணையதளத்தின் மூலம் செயல்படுத்திட உதவுகிறது.[3]\nஎண்ணிம கருவிகள் (Digital levels) மரபார்ந்த ரச மட்டங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை கருவிகள் மிகவும் துல்லியமாக அளவிடக் கூடியவை.\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Level (tool)\nவிருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/10193835/1250416/Britain-s-ambassador-to-US-resigns-amid-row-over-leaked.vpf", "date_download": "2020-01-19T04:51:50Z", "digest": "sha1:BERITPKNVSG5K7LHRIIMEKJS7VLHV4DT", "length": 17622, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா || Britain s ambassador to US resigns amid row over leaked emails", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா\nடொனால்ட் டிரம்ப்பை பற்றி கடுமையாக விமர்சித்த ரகசியம் அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nபிரிட்டன் தூதர் கிம் டர்ரோச்\nடொனால்ட் டிரம்ப்பை பற்றி கடுமையாக விமர்சித்த ரகசியம் அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.\nஅமெரிக்காவுக்கான பிரிட்டன் நாட்டின் தூதரான கிம் டர்ரோச் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் சமீபத்தில் எப்படியோ கசிந்து விட்டது. அந்த கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், தகுதியற்றவர். பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார். ஆனால், அவையெல்லாம் உண்மையான செய்திகள்தான்.\nவெள்ளை மாளிகை செயல்படாத நிலையிலேயே இருக்கிறது. அவமானத்தை சுமந்தபடியே டிரம்ப் அரசின் பதவிக்காலம் முடியப்போகிறது’ என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த ரகசிய கடிதம் வெளியானதால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பதிலடி கொடுத்தார்.\nஅமெரிக்க அதிபர் பற்றிய பிரிட்டன் தூதரின் பகிரங்க விமர்சனத்தால் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் கிம் டர்ரோச் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘தற்போது நிலவும் சூழலில் நான் நினைத்தவாறு எனது பணிகளை நிறைவேற்றுவது சாத்தியமல்ல என்பதை உணர்கிறேன்.\nஇந்த தூதரகத்தில் இருந்து அனுப்பப���பட்ட ரகசிய கடிதம் கசிந்து வெளியில் அம்பலமானதால் எனது தூதர் பதவி மற்றும் பதவிக்காலம் தொடர்பான ஏகப்பட்ட சந்தேகங்கள் சூழ்ந்துள்ளன. எனவே, அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nபிரிட்டன் தூதர் | கிம் டர்ரோச் | டிரம்ப் |\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\nஅமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை\nமரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு\nசோமாலியா - ராணுவம் நடத்திய தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக் கொலை\nவிஜய் மல்லையாவின் சொகுசு பங்களாவை விற்க அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு\nஅமெரிக்க அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம்: செனட் சபையில் 21-ம் தேதி விசாரணை\nடிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது\nஈரான் மிரட்டல்: டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை\nஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் திடீர் பயணம்\nமுன்னாள் துணை ஜனாதிபதி மீது அவதூறு: டிரம்ப் மீதான விசாரணை தொடங்கியது\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் ���ிரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-patri-bangalikalidam-nilavum-mooda-palakkavalakkangal", "date_download": "2020-01-19T04:53:27Z", "digest": "sha1:P6ZBTRSVKULRLO77DVGOPUMAGQO7VBCT", "length": 10371, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் பற்றி பெங்காலிகளிடம் நிலவும் மூட பழக்கவழக்கங்கள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் பற்றி பெங்காலிகளிடம் நிலவும் மூட பழக்கவழக்கங்கள்\nஒரு பெங்காலி குடும்பத்தி குழந்தையொன்று பிறக்கும்போது பல வேடிக்கையான ஆச்சரியங்கள் காத்திருக்கும் அவர்களுக்கு. அந்த வேடிக்கையான பழக்கவழக்கங்களை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.\n1 குழந்தை பிறக்கப்போவதை யாரும் அறியக்கூடாது\nஒன்பதாவது மாதத்தில் அம்மா பாயசம் சாப்பிடும் ஒரு உணவு உண்ணும் சடங்கில் கலந்துகொள்ளவேண்டும். இதன்மூலம் அவர்கள் கடவுளை ஏமாற்றுவதாகவும், எனவே குழந்தை பிறப்பதில் எந்த சிக்கலும் வராது என்றும் பெங்காளிகளால் நம்பப்படுகிறது. குழந்தைக்கான துணிகளை வாங்குதல், படுக்கை வாங்குதல் என குழந்தை பிறக்க போவதற்கான எந்த முன்னேற்பாடும் செய்யப்படமாட்டாது. இந்த சடங்கின் பின்னால் உள்ள விஞ்ஞானம், குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்து விடாதபடி தெய்வங்கள் தடுக்கிறார்கள் எனவும் அவர்களிடம் இருந்து குழந்தையை பாதுகாக்கவே இந்த சடங்கு செய்வதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள்.\nகுழந்தைகள் பிறந்து மூன்று வயது வரையிலும் குழந்தைகள் கண்களிலும், நெற்றியிலும் மை பொட்டு இடுவார்கள். காரணம், இந்த கருப்பு போட்டு குழந்தைகளை பேய்களிடம் இருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. குழந்தையின் அழகை பற்றி பக்கத்துக்கு வீட்டினரோ , அல்லது சொந்தக்காரர்களோ புகழ்ந்து பேசினால் மிளகாய்களை வைத்து திருஷ்டி சுத்தி போடும் பழக்கமும் இருக்கிறது. இது கண் திருஷ்டியை போக்கும் என நம்பப்படுகிறது.\n3 முதல் முறை உணவு கொடுக்கும்போது மணமகன்/மணமகள் போல அலங��கரித்தல்\nகுழந்தைகளுக்கு முதல் முதலாக திட உணவு கொடுக்கும் சடங்கு அன்னப்ராஷன் என்று அழைக்கப்படுகிறது. ஆறு அல்லது ஏழு மாதமான குழந்தையை மணக்கோலத்தில் அலங்கரித்து அம்மாவின் மடியில் அமர வைப்பார்கள். மண், வெள்ளி நாணயம், புனித புத்தகம் மற்றும் பேனா போன்ற சில பொருட்களை குழந்தைக்கு முன் வைப்பார்கள். மண் விவசாயத்தையும், பேனா படிப்பையும், நாணயம் செல்வா செழிப்பையும், புனித புத்தகம் மதத்தையும் குறிக்கும். அதற்கு பின் ஒரு தங்க மோதிரத்தை பாயசத்தில் நனைத்து அதனை குழந்தையின் வாயில் சப்ப கொடுப்பார்கள். பின்னர் சிறிய பாத்திரத்தில் மீனும், சுக்ட்டோ எனப்படும் காய்கறிகளால் செய்யப்பட்ட சைவ உணவும், ஒரு இனிப்பு பொருளையும் கொடுப்பார்கள். பெங்காளிகளின் சடங்குகள் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால். குழந்தைகளை பராமரிப்பதில் அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-19T04:33:06Z", "digest": "sha1:YVF3Q6LCWKQGSJSCCEEW6LLUMCGA4UOP", "length": 10673, "nlines": 120, "source_domain": "www.ilakku.org", "title": "மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nஅங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன்.\nநேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்களது வேண்டுகையை என்னால் புறம்தள்ளிவிட முடியவில்லை அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை எழுந்தது.\nஇரண்டாம் பதிப்பிற்காய் பேருதவிபுரிந்த ஐயா ���ரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி,சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களுக்கும் இதனை நூலாக்கும் வரை கூடவே பயணித்து வெளியீட்டு நிகழ்வு வரை கொண்டு சென்ற ஆதிக்கும்,\nமுகம் அறியாமலே வெவ்வேறு வழிகளில் உதவிய அவரது நண்பர்களிற்கும் மற்றும் புத்தகவடிவமைப்பை செய்த பிரசாந் அவர்களிற்கும் புகழ் பிறிண்டர்ஸ்க்கும் அட்டைப்படம் வடிவமைத்த குமரன் அவர்களிற்கும் பொன்னுலகம் பதிப்பகத்திற்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்.\nPrevious articleசர்­வா­தி­கார ஆட்­சிக்கான முயற்சியே அரசியலமைப்பு திருத்தம்\nNext articleமட்டக்களப்பு சிறைச்சாலையில் கூரை மேல் ஏறி போராட்டம்\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபலாலி விமானநிலையம் VCCJ என்ற குறியீட்டு இலக்கத்துடன் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2020-01-19T04:14:32Z", "digest": "sha1:Q4KYUDHBMP2UDH2T7NLPXJFQSLQGV5O5", "length": 9073, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome காணாெளிகள் வவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nPrevious articleவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம்-வீடியோ இணைப்பு\nNext articleகிழக்கு மாகாணத்தை கண்காணிக்கும் விமானம் வீழ்ந்தது – விசாரணைக்கு உத்தரவு\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைப்பு.\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மா���வர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nபாதுகாப்பு செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11187", "date_download": "2020-01-19T06:14:21Z", "digest": "sha1:SBA7AYZ4UJUEZMF5MI5HWFRDZCF5WQS4", "length": 8853, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vetri Tharum Numerology - வெற்றி தரும் நியூமராலஜி » Buy tamil book Vetri Tharum Numerology online", "raw_content": "\nவெற்றி தரும் நியூமராலஜி - Vetri Tharum Numerology\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெற்றி தரும் நியூமராலஜி, பி.சி. கணேசன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.சி. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்களால் முடியும் - Ungalaal Mudiyum\nஇருள் விலகும் ஒளி பிறக்கும்\nநம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்\nதிருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வது ��ப்படி\nவாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nகனவுகளுக்குப் பலன் - Kanavugalukku Palan\nஸப்தாம்ஸம் தரும் யோகம் - குழந்தைச்செல்வம் கிடைக்குமா\nபாலாரிஷ்ட கண்டங்களும் பரிகாரங்களும் - Baalaarishta Kandangalum Parikaarangalum\nஉங்கள் நட்சத்திரப்படி குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் வைப்பது எப்படி\nகோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்\nலக்கினங்களில் கிரகங்கள் சனியின் சதிராட்டங்கள் பாகம் 7 - Saniyin Sadhiraattangal\nவளமான வாழ்வு தரும் கிரக நிலைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிராணாயாமம் சுகமான சுவாச முறை - Pranayamam\nதினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் - Dhinamum Nanbargalai Maghizchipaduttha 300 S.M.S. Nagaichuvai\nவீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி - Veetirkum viyaparathirkum pazhangalai pathappaduthum thozhil vazhikaati\nநோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்\nசிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)\nவாழ்விற்கு உதவும் அறிவு - Vazhvirkku Udhavum Arivu\nசங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Sanga ilakkiyam vazhangum pathinen keezhkanakku noolkal\nபண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள் - Pandigaikaala Kolangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:56:42Z", "digest": "sha1:HR26LPPZ3TWUWS3ZZZDUANX5HCUV7LN4", "length": 19910, "nlines": 600, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுத்தோதனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுத்தோதனர் (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னராவார். இவரது பட்டத்தரசிகள் மாயா மற்றும் மகாபிரஜாபதி கௌதமி ஆவர். மாயா மூலமாக சித்தார்த்தனை பெற்றார். சித்தார்த்தன் பிறந்த சில நாட்களில் மாயா இறந்துவிட, கௌதமியை மணந்து நந்தன் ஆண் குழந்தையும், நந்தா என்ற பெண் குழந்தையும் பெற்றார். [1]\nதன் மகன் சித்தார்த்தன் பின்னாட்களில் துறவியாகி விடுவார் என சோதிடர் கூற, சித்தார்த்தனை அரண்மனையை விட்டு அகலாதிருக்க ஏற்பாடுகள் செய்தார் சுத்தோதனர். பின்னர் சித்தார்த்தனுக்கு யசோதரையுடன் திருமணமாகி ராகுலனை ஈன்ற பின்னர், சித்தார்த்தன் அரண்மனையைத் துறந்து, ஞானம் வேண்டி துறவறம் மேற்கொண்டார். ஞானம அடைந்த சித்தார்த்தன் ஏழு ஆண்டுகள் கழித்து கபிலவஸ்து அரண்மனை வந்த சித்தார்த்தனை மன்னர் சுத்தோதனர் வரவேற்று சாக்கிய நாட்டின் மன்னராக பட்டம் ஏற்க வேண்டினார். சுத்தோதனரின் கோரிக்கையை ஏற்க மறுத்து புத்தர் அரண்மனையை விட்டுச் சென்றுவிட்டார். பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து, சுத்தோதனர் மரணப் படுக்கையில் இருக்கும் போது, புத்தர் மீண்டும் கபிலவஸ்துவிற்கு வந்து, சுத்தோதனருக்கு ஞானத்தை உபதேசித்தார்.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/vaishali-shah-struck-by-drug-resistant-tb-petitioned-the-pms-office-for-a-drug-that-saved-her-others-died-waiting-for-it/", "date_download": "2020-01-19T05:20:11Z", "digest": "sha1:OIVGMGJDDW4MRRALJEWDMSRKAM25U4F7", "length": 201608, "nlines": 277, "source_domain": "tamil.indiaspend.com", "title": "மருந்துக்கு கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்ட வைஷாலி பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டு தன்னை காத்து கொண்டார்; காத்திருக்கும் மற்றவர்கள் இறக்கின்றனர் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்ட வைஷாலி பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டு தன்னை காத்து கொண்டார்; காத்திருக்கும் மற்றவர்கள் இறக்கின்றனர்\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்ட 39 வயதாகும் வைஷாலி ஷா (வலது), ஆசிரியர். குழந்தையை போல் 32 கிலோ தான் அவரது எடை. அரசு அனுமதி தந்த 2.2% நோயாளிகளுக்கான உயிர் காக்கும் மருந்தை கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு மனு செய்து தன் உயிரை காத்துக் கொண்டுள்ளார்.\nமும்பை & புதுடெல்லி: முகத்தை மூடியபடி இருக்கும் 39 வயதான வைஷாலி ஷா, 32 கிலோ எடையுடன் அந்த வயதுக்கான தோற்றமின்றி மெலிந்து காணப்படுகிறார்; 2018 அக்டோபரில், மத்திய மும்பையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் தோம்பிவி��ி பகுதியில் உள்ள ஒருபடுக்கை அறை கொண்ட குடியிருப்பில் அவரை இந்தியா ஸ்பெண்ட் சந்தித்த போது இருந்த நிலைதான் இது.\nஷா, டியூஷன் ஆசிரியர்; 14 வயது வாரிசை கொண்டிருக்கிறார். எக்ஸ்டிஆர் - டிபி (XDR-TB) நோயாளி. எக்ஸ்டிஆர் என்பது ஒரு மருந்துக்கு கட்டுப்படாத பன்முகத்தன்மை எதிர்ப்பு காசநோய் (MDR-TB) என்பதன் வடிவமாகும். எம்.டி.ஆர் -டிபி நோயாளிகளுக்கு முதலில் ரிபாம்பிசின் (Rifampicin) மற்றும் ஐசோனியட் (Isoniazid) போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது மிக பொதுவான மருந்து உணர்திறன் டிபி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்டிஆர் -டிபி நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்திக்காக சில இரண்டாவது வரிசை மருந்துகளும் தரப்படுகிறது.\nகாசநோய் என்பது சாதாரணமானது அல்ல; மும்பை ஷா விஷயத்தில் தனித்துவமானது.வாய்வழி மருந்துகளான பெடாகுலைன் (Bedaquiline) மற்றும் டிலாமனிட் (Delamanid) ஆகிய இரண்டை அணுகக்கூடிய, இந்தியாவில் உள்ள சில காசநோயாளிகளில் அவரும் ஒருவர்.\nஷாவுக்கு, அரசு நிகழ்ச்சி வாயிலாக பெடாகுலைன் மருந்து கிடைத்தது. டிலாமனிட் மற்றும் இமிபெனம் (Imipenem) ஆகியவற்றை, சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பான மெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டியர்ஸ் (MSF) நன்கொடை அளித்தது. ஆனாலும் தாமதமான நோய் அறிதலை அவர் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டு, பெடாகுலைன் மருந்தை பெற்றார். இந்த நீண்ட போராட்டத்தில் நூலிழையில் மரணத்தின் பிடியில் இருந்து ஷா உயிர் பிழைத்து வந்துள்ளார்.\nஆகஸ்ட் 2018 வெளியிடப்பட்ட மற்றும் டிசம்பர் 2018ல் வலியுறுத்தப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய வழிமுறைகளை இந்தியா பின்பற்றினால், பிற காசநோயாளிகளும் இதுபோல் போராட வேண்டியதில்லை. இந்த வழிகாட்டுதல், கடும் பக்க விளைவு கொண்ட மருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படும் போது. காச நோயாளிகளுக்கு பெடாகுலைன் மற்றும் பிற புதிய வாய்வழி மருந்துகளை பரிந்துரைக்கின்றன.\nநோயாளிகள், ஆலோசனை குழுக்கள், அரசு அதிகாரிகள், நெஞ்சு வலி மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்களை 2018ன் கடைசி இரு மாதங்கள் இந்தியா ஸ்பெண்ட் குழு சந்தித்து விசாரணை மேற்கொண்டது. இதில் தெரிய வந்த உண்மை, வைஷாலி ஷா போன்ற காசநோயாளிகள் பெடாகுலைன் போன்ற புதிய மருந்துகளை அணுகுவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது தான். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பெடாகுலைன் மருந்து பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 2.2% பேர் மட்டுமே மருந்தை பெற தகுதி பெற்றவர்களாக உள்ளனர். 2025க்குள் நாட்டில் இருந்து காசநோயை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற இலக்கை, 2018 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், இத்தகைய போக்கே தொடர்கிறது.\nகாசநோய்க்கு பெடாகுலைன் மருந்து வழங்கி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள தென் ஆப்ரிக்காவுக்கும் இந்தியா ஸ்பெண்ட் பயணம் மேற்கொண்டது. இந்த கட்டுரை தொடரின் இரண்டாம் பாகத்தில், இந்தியா -தென் ஆப்ரிக்க அரசுகளின் கொள்கைகளை ஒப்பிடுவோம்.\nகாசநோய், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை உலகளவில் அதிகம் கொண்டுள்ள இந்தியா\nகாசநோய் பற்றிய தெரிந்த பழங்கதைகள் உலவுகின்றன; முதன்மையான காரணியாக டியூபர் பாசிலஸ் எனும் கிருமியால் டியூபர் குளோசிஸ் என்ற இந்நோயின் தாக்கம் உண்டாகிறது. இதன் சுருக்கமே டி.பி. ஆகும். இது பொதுவானது, ஆபத்தானது. 1990ல் உலகில் ஏற்பட்ட இறப்புகளில் 3.4% பேர் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இது 2017ல் 2.12% ஆக இருந்தது என, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உலகிற்கு சுமையாக உள்ள நோய்கள் என்ற 2017 அறிக்கை தெரிவிக்கிறது. இந்நோய் ஒரு கோடி பேரை பாதித்துள்ளது; அவர்களில் 5,58,000 பேர் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள்; 2017ஆம் ஆண்டில் 16 லட்சம் பேர் இறந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் உலக காசநோய் அறிக்கை (GTR) 2018 தெரிவிக்கிறது.\nகாசநோயில் உலகின் மிகப்பெரிய பங்கை (27%) கொண்டுள்ள இந்தியாவில் 27 லட்சம் புதிய காசநோயாளிகள் உருவாகின்றனர். அனைத்து வகை காசநோயாளிகளில் 32% (4,21,000) மூன்றில் ஒரு பங்கு இறப்பு 2017ல் ஏற்பட்டதாக, அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 27.9 லட்சம் காசநோயாளிகள் எண்ணிக்கை கூடுவதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் (MoHFW) 2016 காசநோய் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மருந்து எதிர்ப்பு காசநோயில் இந்தியா அதிக பங்கை (24%) கொண்டுள்ளது --2017ல் 1,35,000 பேர் -- அதில் 1,24,000 பேர் (92%) மருந்துக்கு கட்டுப்படாத (MDR) காசநோயாளிகள். இதில் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (MDR)உள்ளவர்களில் 31,547 (25.4%) பேர் (pre-XDR) எக்ஸ்டிஆர் முந்தைய நிலை மற்றும் 1,615 (1.3%) பேர் (XDR-TB) எக்ஸ்டிஆர் காசநோயாளிகளாக இருப்பதாக ஆய்வு தெர��விக்கிறது. 39,009 அல்லது 28% மருந்து எதிர்ப்பு காச நோய்கள் மட்டுமே கண்டறியப்பட்டன; 35,950 அல்லது 26% மட்டுமே 2017ல் இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது; இது சிகிச்சையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.\nதனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது நேர்ந்த கதையை சோகத்துடன் நம்மிடம் பகிர்ந்தார் வைஷாலி ஷா. ஆரம்பத்தில் அவருக்கு எக்ஸ்டிஆர் காசநோய் என கண்டறியப்பட்டிருந்தது. அவரது நுரையீரல் மோசமடையவில்லை; அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் கோபத்தை வரவழைப்பதாக இருந்தது; எனினும் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.\nஷாவுக்கு காசநோய் ஏற்பட்டிருப்பது இது இரண்டாம் முறையாகும். இரண்டு முறை தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை அவர் அறியவில்லை. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் குடிசை பகுதியில் வசிக்கும் மும்பையில், போதிய துப்புரவு வசதி இல்லாத நிலையில், அதிக மாசுபாடு உள்ள சூழலில், சீரற்ற சுகாதார சேவை அணுகல் இருக்கும் போது, செழிப்பான மும்பையில் மூன்று முறை காசநோய் தொற்று வரும் சாத்தியங்கள் உள்ளன. வைசாலி போன்ற பலர், மும்பைக்கு தொலைதூர புறநகர் பகுதிகளில் இருந்து புறநகர் ரயில்களின் நெரிசலில் சிக்கி, கசங்கி செல்கின்றனர். தேசிய அளவில் காசநோய்க்கு முந்தைய நிலையில் சிகிச்சை பெறுவோர் 12% என அதிகரித்தாலும், பின்னர் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயுடன் கண்டறியப்படுவதாக, உலக 2018 காசநோய் அறிக்கை (GTR) தெரிவிக்கிறது. மும்பையில் 11-67% என 2012 அறிக்கை காட்டியது.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (MDR-TB) உள்ளவர்கள் சிகிச்சைக்காக புளோரோகுவினோன், இரண்டாம் வரி மருந்துகள், இரண்டாம் வரி ஊசி மருந்துகள் மற்றும் சேர்ப்பு மருந்துகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. எக்ஸ்ஆர்டி காசநோய்க்கு முந்தைய நிலை நோயாளிகளுக்கு ப்ளோரோக்வினொலோன்ஸ் மற்றும் இரண்டாம் வரிசை ஊசி தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. ஷா போன்ற எக்ஸ்டிஆர் காசநோயாளிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுள் இடம் பெறுவர். இந்த மருந்துகள் உணர்ச்சியற்ற தன்மை உள்ளிட்ட லேசான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்; காது மந்தம், சிறுநீரக மற்றும் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும்.\nமருந்துக்கு கட்டுபடாத காசநோய்க்கு சிகிச்சை இரண்டு ஆண்டுகள் ஆகும்; வழக்கமான காசநோய் எனில், ஆறு மாதங்கள் தேவைப்படும். இறப்பு விகிதம் என்று எடுத்துக் கொண்டால் மருந்துக்கு கட்டுப்படாத காச நோயால் 40%, எக்ஸ்டிஆர் காசநோயால் 60% இறப்பு உண்டாகிறது.\nகாசநோய்க்கான புதிய மருந்தான பெடாகுலைன் குறித்த சந்தேகம் அதை ஏற்பதை தாமதப்படுத்துகிறது\nபன்னாட்டு மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜான்சென் மருந்து நிறுவனம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA), பெடாகுலைன் மருந்தை சிர்டுரோ (Sirturo) என்ற பெயரில் தயாரிக்க, 2012 ஆம் ஆண்டில் ஒப்புதல் பெற்றது. ஏறத்தாழ 40 ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தலான தீர்க்கப்படாத காசநோய்க்கு உருவாக்கப்பட்ட பெடாகுலைன் மருந்துக்கு மூன்று கட்ட கட்டாய மருத்துவ ஆய்வுகளுக்கு பின் அங்கீகாரம் தரப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் போது, இம்மருந்து செலுத்தப்பட்ட குழுவில் அதிக இறப்பு ஏற்பட்டதை அடுத்து, மருந்தை உட்கொள்வதால் இறப்பு அதிகரிக்கும் ஆபத்து மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படால் என்ற எச்சரிக்கை இடம் பெற செய்ய வேண்டும் என்று, ஜான்சன் மருந்து நிறுவனத்தை எப்.டி.ஏ. கேட்டுக் கொண்டது.\nஏறத்தாழ 40 ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தலான தீர்க்கப்படாத காசநோய்க்கு, ஜான்சென் நிறுவனம் சிர்டுரோ என்ற பெயரில் மருந்தை 2012ல் அறிமுகம் செய்தது.\nஒரு கட்டத்தில் மூன்றாம் கட்ட சோதனை இல்லாத நிலையில், மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பற்றி டாக்டர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். இருப்பினும் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் மருந்துக்கு முன்பாக வழங்கப்பட்ட மருந்துகள் இத்தகைய பரிசோதனைகள் நடக்கவில்லை; அவை, பக்க விளைவுகள ஏற்படுத்தின.\nஉலக சுகாதார நிறுவனம், 2013ஆம் ஆண்டில், மருந்துகட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் பயன்பாட்டை ஏற்றுக் கொண்டது. 2018 வரை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் மருந்துகளே எக்ஸ்டிஆர் முந்தைய நிலை மற்றும் எக்ஸ்டிஆர் காசநோய்க்கு பரிந்துரைக்கப்படும்; வேறு எந்த விதிமுறைகளும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், 2018 வரை பெரும்பாலான அரசு மற்றும் தனியார் துறை டாக்டர்கள், மருந்துகளின் திறன் பற்றி சந்தேகம் கொண்டிருந்தனர்.\nசில ஆண்டுகளுக்குள்ளாகவே பெடாகுலைன் மருந்தால் இறப்பு விகிதங்கள் குறைந்ததால் ஒரு ப���னுள்ள மருந்து என்று நிரூபிக்கப்பட்டது. ஜூலை 2018 ல், தேசிய காசநோய் திட்டத்தின் இயக்குநர் உட்பட தென்னாபிரிக்க ஆராய்ச்சியாளர் ஒரு குழு, தி லான்சட் மருத்துவம் இதழில் 19,000 நோயாளிகள் குறித்த ஆய்வை வெளியிட்டது. இதில், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான மருந்து உட்கொண்டோரில் ஏற்பட்ட இறப்பை (25%) விட், பெடாகுலைன் மருந்தை உட நோயாளிகளில் இறப்பு விகிதம் (13%) பாதியாக குறைந்திருந்தது. எக்ஸ்.டி.ஆர். காசநோய்க்கு பெடாகுலைன் மருந்தால் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பகுதி - 15%; நிலையான மற்ற குழுக்களில் 40% என்றிருந்தது.\nஉலக காசநோய் அறிக்கையின் (GTR), 2.5% (14,000) மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் கொண்ட தென் ஆப்ரிக்கா, 2018 ஜூன் மாதம், எம்.டி.ஆர். மற்றும் எக்ஸ்டிஆர் காசநோய்களுக்கான மருந்தாக, ஊசியில் செலுத்தும் மருந்துக்கு பதில் பெடாகுலைனை ஏற்ற முதல் நாடானது என்று, 2018 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\n“மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் சிறந்த மருந்து; இது உதவுகிறது\" என்று, தென் ஆப்ரிக்காவின் போர்ட்எலிஸபெத் நகரில் உள்ள நெல்சன் மண்டேலா பல்கலைக்கழக காசநோய் பிரிவு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பிரான்செஸ்கா கான்ராடி, இந்தியா ஸ்பெண்ட்டிம் தெரிவித்தார். நோய்க்கு கட்டுப்படாதது உள்ளிட்ட அனைத்து காசநோய்களுக்கும் பெடாகுலைன் மருந்து பரிந்துரைக்கப்படுவதே, அதனால் நோயாளிகள் குணமடைவதால் தான். மருந்தை கட்டுப்படுத்துவதைவிட, நோயாளியாக இருந்து உயிர்வாழ போராடுவோருக்கு அளிப்பதே மேல் என்று கான்ராடி கூறினார்.\nகாசநோய் மருந்தாக பெடாகுலைனை WHO 2018ல் அங்கீகரித்தும் இந்தியாவை இன்னும் அது எட்டவில்லை\nதென் ஆப்ரிக்காவின் அனுபவம் உட்பட உலகெங்கிலும் நடத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் திறன் சோதனைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 2018ல், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்தாக பெடாகுலைனை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது. அத்துடன் பக்க விளைவுகளை கொண்ட, போதிய பலனை தராத, ஊசி மூலம் செலுத்தப்படும் கனாமைசின் மற்றும் கேப்ரோமைசின் மருந்துகளை அகற்றவும் பரிந்துரை செய்தது.\nஇதன் மூலம் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள் - இந்தியாவில் உள்ள 1,35,000 பேர் உட்பட- இம்மருந்தை பெறுவதற்கான தகுதி பெற்றவர்கள்.\nகடந்த 2018 டிசம்பர் 21ல் இதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் இறுதி செய்தது.\nஇருப்பினும் இன்று வரை இம்மருந்து மீதான கட்டுப்பாடுகள் இந்தியாவில் தொடர்கிறது; 33,161 மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ள எக்ஸ்டிஆர் மற்றும் எக்ஸ்டிஆர் முந்தைய நிலையில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் வகைப்பாட்டின்படி தகுதியுள்ள 26.7% நோயாளிகள், இந்தியாவில் அதற்கான தகுதியை கொண்டவர்கள்.\n2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்திய காசநோயாளிகள் தனியார் துறை டாக்டர்களால் மட்டுமே, ஜான்ஸனின் கருணையோடு பயன்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பெடாகுலைனை அணுக முடியும். இத்திட்டத்தில் மருந்துகள் வாங்குவது கடினமானது. இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தால் அதை ஜான்சென் நிறுவனம் மதிப்பீடு செய்யும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட இறக்குமதிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று வினியோகிக்கும் முன்பு சுங்கத்துறையின் தடையின்மை சான்றும் பெறப்படுகிறது.\n“மருந்து பெறுவதும் ஒரு சோதனையாகும். நிறுவனத்திடம் விண்ணப்பித்தது முதல் அனுமதி உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பின் கைக்கு மருந்து எட்டுவதற்கு 51 நாட்கள் ஆகிறது. அத்தருணத்தை “வில் டு பில்” (Will to Pill) என்றே கூறலாம்” என்று மும்பை இந்துஜா மருத்துவக்கல்லூரி தலைமை மார்பு மருத்துவரும், இந்தியாவின் முன்னணி காசநோய் மருந்து நிபுணருமான ஜாரிப் எப் உத்வாடியா, மின்னஞ்சல் வழியே இந்தியா ஸ்பெண்டிடம் கருத்து தெரிவித்திருந்தார். உத்வாடியா முதலில் '2012ஆம் ஆண்டின் முற்றிலும் மருந்துக்கு கட்டுப்படாத டிபி (TDR-TB) பற்றி பேசினார், அந்நேரம் தனது நோயாளிகளுக்கு முதல், இரண்டாம் வரி டிபி மருந்துகளை நோயாளிகளுக்கு அவர் விவரித்திருந்தார்.\nஎக்ஸ்டிஆர் - டிபி சிகிச்சைக்கான வெற்றி விகிதம் இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில், வெறும் 28% தான்; உலக காசநோய் அறிக்கை-2018 (GTR) படி உலகளவில் இது 34% என்றிருந்தது.\nபின்னர் 2016ல் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், நிபந்தனை அணுகல் திட்டத்தின் (CAP) கீழ் பெடாகுலைன் மருந்திற்கு அனுமதி அளித்தது; அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆறு மையங்களில் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) நன்க��டை நிகழ்ச்சியின் கீழ், நிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் வினியோகிக்கப்படுகிறது. செப்டம்பர் 2018 வரை இது 6,750 தொகுப்பு வழங்கியுள்ளது; 2019 மார்ச் மாதத்திற்குள் மேலும் 10,000 தொகுப்புகள் வழங்கப்படும்.\nநிபந்தனை அணுகல் திட்டத்தில் நோயாளிகள் பதிவு மெதுவாக நடக்கிறது. இத்திட்டத்தின் முதல் ஆண்டான 2016-ல் 223 நோயாளிகளே மருந்தை பெற்றனர்; அவர்களில் 23% டெல்லிவாசிகள். மார்ச் 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்குள் 654 நோயாளிகள் இத்திட்டத்தில் பெடாகுலைன் மருந்தை பெற்றுள்ளனர் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய காசநோய் பிரிவு (CTD), இந்தியா ஸ்பெண்ட்டிற்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பெடாகுலைன், டிலாமனிட் போன்ற உட்பட புதிய மருந்துகள், 1,964 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது என, அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். நவம்பர் 2018 வரை அணுகல் திட்டம் வழியாக பெடாகுலைன் மருந்துகள் 3,000 ஆகும் - இது அனைத்து எக்ஸ்டிஆர் காசநோய்க்கு முந்தைய மற்றும் எக்ஸ்டிஆர் காச நோயாளிகளில் 9% தான்.\nநோயாளிகளின் கவலைகளுக்கு மத்தியில் பெடாகுலைன் மீது அரசு காட்டும் கடும் கட்டுப்பாடு\nநிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் மருந்துக்கான நோயாளிகள் பதிவு மெதுவாக நடைபெறுவதற்கு, அதன் பக்க விளைவு குறித்த அச்சமும் ஒரு காரணம்; இதை பெறும் தகுதிக்கான மற்றொரு அளவு, மருந்து பெறுபவர் அப்பகுதியில் வசிப்பவர் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 18 வயது பெண், டெல்லியில் வசிக்காத தனக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை பெடாகுலைன் மருந்ததை தரவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nடெல்லியில் வசிக்கவில்லை என்பதற்காக பெடாகுலைன் மருந்து தர மறுத்ததை ஏற்க முடியாது என்ற உயர் நீதிமன்றம், மும்பை இந்துஜா மருத்துவமனையில் 18 வயது பெண், அந்த மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது; இருப்பினும் 2018 நவம்பரில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதலில் ஏற்பட்ட தாமதம், அவரது நுரையீரலை நிரந்தரமாக சேதப்படுத்தியது. \"அது அவருக்கு ஒரு துன்பகரமான ம��டிவை தந்தது\" என்று, 2018 டிசம்பரில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உத்வாடியா கூறினார்.\nவழக்கில் வாதிட்ட சுகாதார அமைச்சகம், நோயாளிகளுக்கு பெடாகுலைன் வழங்கலில் கடும் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்தது.\nமருந்தை அணுகுவதற்கு அனுமதி அளிப்பதில் இந்தியா காட்டி வரும் தயக்கம், பரவலாக விமர்சனத்துக்கு உள்ளானது.\n“காசநோயை குணப்படுத்துவதில் இரு மடங்கு வாய்ப்புள்ள இம்மருந்தை (பெடாகுலைன்) அணுக அனுமதி மறுப்பதன் மூலம், நாடு முழுவதும் கண்காணிக்கப்படாத எம்டிஆர்- டிபி மருந்து பரவலை அவர்கள் அனுமதிக்கின்றனர். எம்டிஆர்- டிபி ஒரு வான்வழியாக பரவக்கூடிய நோய்; அதற்கு நாட்டு எல்லைகள் கிடையாது என்பதால், இம்முடிவு சர்வதேச சமுதாயத்தையும் பாதிக்கும்” என்று ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதார மற்றும் சமூக மருத்துவம் பற்றிய விரிவுரையாளரான ஜெனிபர் பரின், 2017 ஜனவரியில் தி இந்து நாளிதழில் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.\nஇருப்பினும் இந்தியாவில் பல டாக்டர்கள் இன்னும் இதை உறுதிபடவில்லை. \"இது ஏற்கத்தக்க செயல்முறை ஆகும். தொழில்முறை சமூகம் மற்றும் நோயாளிகளுக்கு அதுபரிந்துரைக்கப்பட்டிருந்தால், பெடாகுலைன் மருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று, டெல்லியில் உள்ள காசநோய் மற்றும் சுவாச நோய்கள் தேசிய நிறுவன இயக்குனர் ரோஹித் சரின் தெரிவித்தார். இது, ஆறு மையங்களில் ஒன்று.\nடாக்டர்கள் இம்மருந்தை பரிந்துரைக்காததும் இந்தியாவின் மெதுவான உந்துதலுக்கு காரணம் என்று, சி.டி.டி. துணை இயக்குனர் கே.எஸ். சச்சதேவா தெரிவித்தார். ”இது தொடர்பான பயிலரங்குகளை நாங்கள் நடத்தி வருகிறோம். இதனால் டாக்டர்கள் (மருந்துகளை பயன்படுத்த) நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்று சச்சதேவா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மருந்து நிறுவனங்கள், நோயாளிகள் அல்லது வாதிடும் குழுக்களால் தள்ளப்பட முடியாத புதிய மருந்துகளை தத்தெடுப்பதில் அறிவியல் அதன் சொந்த போக்கை எடுக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.\nஅதிகாரத்துவத்தில் தொடரும் தாமதம்; பெடாகுலைனுக்கு காத்திருக்கும் நோயாளிகள்\nபெடாகுலைன் மருந்து மீதான சந்தேகம் மற்றும் அதன் மீதான அரசின் கடும் கட்டுப்பாடுகள் நோயாளிகளை காத்திருக்க செய்து, அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.\nவைஷாலி ஷாவுக்கு 2015 அக்டோபரில் எம்.டி.ஆர். டிபி-க்கான சிகிச்சை தொடங்கியது மற்றும் அக்டோபர் 2017 ல் சிகிச்சை முடிந்திருக்க வேண்டும். எனினும், ஜூன் மாதம் 2017 உடல் சுகவீனமாக இருப்பதை அவர் உணர்ந்தார். மீண்டும் காய்ச்சலால் பலவீனமானார். அவர் நெஞ்சக எக்ஸ்ரே எடுத்து, நுண் அறிக்கை தயாரித்தார். காசநோய் துல்லியமாகக் கண்டறியும் பிந்தைய சோதனை முடிவுக்கு நான்கு வாரங்கள் வரை ஆகிறது.\n\"நுரையீரலில் காசநோய் திரும்பி இருப்பதை எக்ஸ்ரே மூலம் அவர்கள் கண்டறிந்தனர். எனினும் எதையும் செய்ய முடியாது என்றனர்” என, வேளாண் சந்தையில் கணக்காளராக இருக்கும் ஷாவின் கணவர் சமீர் ஷா தெரிவித்தார். ஆய்வக மற்றும் அரசு மருத்துவமனைக்கு இடையில் தொடர்பு இல்லாததால் முடிவுகள் வருவதில் தாமதமாகின: அவரது மருத்துவ அறிக்கை வருவது, 25 நாட்களுக்கு பதில் 50 நாட்களாகின. வைஷாலிக்கு டி.பி. பற்றிய நேர்மறையான முடிவு இருந்ததை அது காட்டியது. அவர் எக்ஸ்டிஆர் டிபி சிகிச்சையை தொடங்கினார். ஆனால் மேலும் நடந்த பரிசோதனைகளில் அவருக்கு மேம்பட்ட நான்கு காசநோய் மருந்துகளால் தடுக்கப்பட வேண்டியவராக இருந்தார்.\nஅறிக்கை வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அவர், ஹிந்துஜா மருத்துவமனையின் உத்வாடியாவிடம் கருத்தை கேட்டார். \"என் நுரையீரல் முற்றிலும் மோசமடைந்து விட்டது என்று கூறிய அவர், இதற்கு பெடாகுலைன் மருந்து தேவை என்றதாக, வைஷாலி கூறினார்.\nமருந்து வாங்குவதில் உறுதியாக இருந்த ஷா, மும்பை சேவ்ரியில் உள்ள காசநோய் குழுவின் (GTB) மருத்துவமனை, கிங் எட்வர்ட் மெமோரியல் -கெம் (KEM) மருத்துவமனையின் காசநோய் புறநோயாளிகள் பிரிவிற்கு சென்றார். நிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் மருந்து தரப்படும் நாட்டின் ஆறு இடங்களில் கெம் மருத்துவமனையும் ஒன்று. அந்த நேரத்தில் பெடாகுலைன் மருந்து தேவைப்படும் நோயாளிகளை மருத்துவக்குழு ஒன்று தகுதி வழங்கி கொண்டிருந்தது. கெம் மருத்துவமனையில் நெஞ்சக மருத்துவ பேராசிரியர் விஜய் கத்ரி வைஷாலியிடம், ஒரு சில மருந்துகள் மட்டுமே வேலை செய்யும் நிலையில் பெடாகுலைன் ஏன் வேண்டும் என்று கேட்டதோடு ஆன்மீக புத்தகத்தை கொடுத்து இறப்பதற்கு தயாராக இருக்கச் சொன்னதாக ஷா தெரிவித்தார். ���கடவுள் பெயரை சொல்லும்படி அவர் கூறினார்; கடவுள் விரும்பினால் குணமாகும்” என்று கூறியதாக ஷா தெரிவித்தார். அன்றைய இரவில் வைஷாலி மிகவும் குழப்பமாக காணப்பட்டார். “அதற்கு முன்பு அவள் அவ்வாறு இருந்ததில்லை; ஆனால், இறக்கப்போகிறோம் என்பதை அவள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்; அதனால் அவள் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்” என்று சமீர் தெரிவித்தார்.\nஷா குற்றஞ்சாட்டிய டாக்டர் காத்ரியிடம் இந்தியா ஸ்பெண்ட் பேசியது. “குடும்பத்தினர் தவறாக புரிந்திருக்க வேண்டும்” என்றார். அந்த வழக்கு அவருக்கு நினைவுக்கு வராத நிலையில், அத்தகைய வார்த்தைகளை நோயாளிகளிடம் கூறவில்லை என்றார். \"நிபந்தனை அணுகல் திட்டத்தில் கூறப்பட்டதற்கு ஏற்றவாறு இருக்கும் நோயாளிகள் மட்டுமே பெடாகுலைன் வழங்க முடியும்\" என்று அவர் கூறினார்.\nஇதற்கு வைஷாலி குடும்பத்தினர் அளித்த பதிலில், காத்ரி கூறியபடி வைஷாலி தான் எப்படியும் இறக்கப் போகிறாள் என்றால், பிறகு ஏன் புதிய மருந்தை கொடுத்து பார்க்கக் கூடாது என்றனர். வைஷாலியின் மருத்துவ அறிக்கைகள் தாமதமான நிலையில் அவரது சகோதரர் விஷால் ஷா, 2017 அக்டோபர் முதல் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்ப தொடங்கினார். மத்திய, மாநில காசநோய் தடுப்பு பிரிவுகளுக்கு, பெடாகுலைன் மருந்து பெறுவதில் உள்ள தடைகள் குறித்து தொடர்ச்சியாக மின்னஞ்சல்களை அனுப்பினார்.\nஇதில் நான்கு மின்னஞ்சல்களை இந்தியா ஸ்பெண்ட்டால் அணுகப்பட்டன.\nவைஷாலி எதிர்த்து போராடிய பிரச்சனைகளில் ஒன்று, மும்பையை சாராத நோயாளிகள் டி.பி.எஸ் -4 என்றழைக்கப்படும் ஜி.டி.பி. மருத்துவமனையின் ஒரு பிரிவின் கீழ் வைக்கப்பட்டனர்; அங்கே அந்நேரத்தில் அவர்களுக்கு உதவ ஊழியர்கள் இல்லை. எனவே, அவர் அனுமதிக்கப்படுவதற்காக காத்திருக்க நேரிட்டது. ”அங்கே ஒரு வதந்தி நிலவியது; பெடாகுலைன் செலுத்தும் நபர் திடீரென உயிரிழக்க நேரிடலாம். எனவே கண்காணிக்கப்பட வேண்டும் என்பது தான் அது. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியை கண்காணிக்கவோ, உதவவோ தயாராக இல்லை” என்று விஷால் கூறினார்.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள வைஷாலி (இடது) உடன், மும்பை சேவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனை குழுமத்தின் ஆலோசனை டாக்டர் அல்பா தலால். இங்கு தான் பெடாகுலைன் மருந்து பெற டி.பி.எ���்.-4ல் இருந்து அவர் எக்ஸ்.டி.ஆர். - டிபி நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.\n\"அவர் இதய தசைநார் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டு தனியாரில் அனுமதிக்கப்பட்டார் என்று, வைஷாலியின் ஆலோசனை மருத்துவரும், டிபிஎஸ் -4 பொறுப்பாளருமான ஜி.டி.பி. மருத்துவமனையின் நெஞ்சக மருத்துவர் ஆல்பா தலால் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். \"ஆமாம், ஊழியர்களும் ஒரு பிரச்சனை தான்; பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன: அவருக்கு நோய் தீவிரமாக இருந்தது. எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருந்தது. ஒன்றிரண்டு மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதனால் அவரை குணப்படுத்த நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது”.\nமருத்துவமனை நிர்வாகத்தை தீவிரமாக பின்தொடர்ந்ததன் விளைவாக, ஒரு மாதத்திற்கு பிறகு வைஷாலி சேர்க்கப்பட்டார். 2018 மார்ச் மாதத்தில் டிபிஎஸ்-4ல் பெடாகுலைன் மருந்து பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\n\"என் சகோதரியின் இப்பிரச்சனை மூலம் மற்ற காசநோயாளிகள் எளிதாக பெடாகுலைன் மருந்தை பெற உதவும் என்று நாங்கள் கூறினோம்\" என்று விஷால் தெரிவித்தார்.\nபெடாகுலைன் மருந்தை பெற்ற பிறகு வைஷாலிக்கு டிலாமனிட் மருந்து தேவைப்பட்டது; அந்த மருந்துகளை பெறுவதிலும் இதே போன்ற சவால்களை அவர் எதிர்கொண்டார்.\nஜப்பானிய மருந்து நிறுவனமான ஒட்சுகாவால் தயாரிக்கப்படும் டிலாமனிட் மருந்து, 2017ஆம் ஆண்டில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டது; ஆனால், இது நாடு முழுவதும் 21 மையங்களில் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் மட்டுமே 400 தொகுப்புகளாக வழங்கப்பட்டது. எனினும் இம்மையங்களில் ஒன்றாக மும்பை இல்லை.\nஇறுதியாக வைஷாலி, டிலாமனிட் மற்றும் இமிபெனம் மருந்துகளைமெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டியர்ஸ் (MSF) அமைப்பின் மூலம் நன்கொடையாக பெற்றார்.\nவைஷாலுக்கு ஆறு மாதங்கள் பெடாகுலைன் மருந்துடன் சிகிச்சை முடிந்த நிலையில் அவருக்கு விரிவான சிகிச்சை முறைகள் தேவை என்பதை தலால் உணர்ந்தார். எனினும், நிபந்தனை அணுகல் திட்ட (CAP) வழிகாட்டுதல்கள் அவ்வாறு இல்லை. இதையடுத்து வைஷாலி மீண்டும் மத்திய காசநோய் பிரிவை (CTD) அணுகினார். அவரது மருத்துவ செயல்முறை விரிவாக்கப்பட்டு ஜி.டி.பி. மருத்துவமனையால் நீட்டிக்கப்பட்ட மருந்து தரலாமென்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅதிகார அளவிலான தாமதத்தால் அரசு மருத்துவமனையில் மரணங்கள் அதிகரிப்பு; அதேநேரம் பெடாகுலைனை தனியார் பயன்படுத்த நீடிக்கும் அரசின் கட்டுப்பாடு\nவைஷாலிக்கு சரியான நேரத்தில் பெடாகுலைன் மருந்து அணுகுவதற்கு அனுமதி கிடைத்த நிலையில், 23 வயதான எக்ஸ்.டி.ஆர்.-டிபி நோயாளியான ஸ்வேதா சிங்கிற்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. 2018 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு அரசு மருத்துவமனையான கே.சி. பொதுமருத்துவமனையில் அவர் இறந்தார். பெடாகுலை கிடைக்காதது கூட அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nபடத்தில் இருப்பது சகோதரிகள் ஸ்வேதா, 23 (இடது) மற்றும் ஸ்வாதி சிங், 26 (வலது). எக்ஸ்.டி.ஆர். காசநோயாளியான ஸ்வேதா, அதிகாரத்துவ தாமத்தத்தால் பெங்களூருவில் அரசு கே.ஜி. பொது மருத்துவமனையில் இறந்தார். அவருக்கான உயிர்காக்கும் மருத்தான பெடாகுலைன் தொகுப்பு திறக்கப்படாமலேயே இருந்தது.\nஸ்வேதாவுக்கு 2012ல் வழக்கமான காசநோய்க்குரிய சிகிச்சையே முதலில் அளிக்கப்பட்டது. அதில் முன்னேற்றம் ஏற்படாததால், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான (MDR-TB) சிகிச்சை தரப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் 2015 வரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையான ஃபோர்டிஸ்சில் டாக்டர் கே.எஸ். சதீஷின் கீழ் சிகிச்சை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அவருக்கு மருந்துகளை நிறுத்திய போது, ஸ்வேதா சிறப்பாக உணரவில்லை; தனது எடையை இழந்தார். \"சதீஷ் மற்றும் அவரது குழுவினர் ஸ்வேதாவிடம் உணவு நன்றாக சாப்பிட கூறினர்,\" என்று ஸ்வேதாவின் சகோதரி ஸ்வாதி இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். 2017ல் ஸ்வேதாவின் நிலை மோசமடைந்தபோது, சதீஷ் முதல் வரிசை மருந்துகளுடன் சிகிச்சை அளித்தார். அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை; எடையை இழந்ததோடு, இருமலின் போது ரத்தமும் வரத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த 2018 மே 20ல் பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டபோது, எக்ஸ்டிஆர் காசநோய்க்கு முந்தைய நிலைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 2018 ஜூனில் மும்பை ஹிந்தாஜா மருத்துவமனையின் உத்வாடியாவை அணுகினார். எக்ஸ்டிஆர் - டிபி பரிசோதனைகளுக்கு ஆய்வுகள் வழிவகுத்தன. அவர் ஏற்கனவே மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டதால், வழக்கமான காசநோய்க்கான முதல் வரிசை மரு���்துகள் வழங்கப்படக்கூடாது என்று தன்னிடம் உத்வாடியா தெரிவித்ததாக ஸ்வேதா கூறினார். ”பெடாகுலைன் மட்டுமே ஒரே நம்பிக்கை” என்று அவர் தெரிவித்தார்.\nகே.எஸ். சதீஷின் கருத்தை அறிய அவரை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது.\nசதீஷ் கூறுகையில், ஸ்வேதாவுக்கு இரண்டாம் முறை காசநோய்; அவருக்கு காட்ரிட்ஜ் அடிப்படையிலான நியூக்ளிக் அமிலம் ஆம்ப்ளிபிகேஷன் (CB-NAAT; பரவலாக மரபணு மேம்பட்ட சோதனை) மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் வரி ஆய்வில் முதல் வரி ரிபாம்பிசின் மருந்தால் எந்த எதிர்ப்பும் உண்டாகவில்லை என்பது தெரிந்தது. மற்றொரு மருந்துவழி சோதனையானது, முதல்வரி மருந்தான ஐசோனியட் மட்டுமே தடுக்கக்கூடியது என்று தெரிந்தது என்றார். \"இந்த முரண் நெஞ்சக மருத்துவர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டது,\" என்று இந்தியா ஸ்பெண்டிற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார். சிங்கின் நுரையீரலில் ஏற்பட்ட மோசமான வடுக்களே, மூச்சுத்திணறல் மற்றும் இருமலுடன் ரத்தம் வரக்காரணம் என்று சதீஷ் மேலும் கூறினார். அவர் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனை அல்லது சென்னையில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனையில் கருத்து கேட்கும் படி, ஸ்வேதாவிடம் சதீஷ் தெரிவித்தார்.\nஇதனிடையே, பெங்களூருவில் இருந்து பெடாகுலைன் மருந்தை எப்படி பெறுவது என்று ஸ்வேதாவுக்கு தெரியவில்லை. இதையடுத்து காசநோயை எதிர்கொண்டு வாழ்வோர் குழுவின் அமைப்பாளரான சாப்பல் மிஸ்ராவை தொடர்பு கொண்டார்; அவர் உதவியுடன் மாநில காசநோய் அதிகாரிகளை ஸ்வேதா அணுகினார். அதேநேரம் ஸ்வேதாவின் உடல்நிலையோ நாளுக்கு நாள் மோசமானது; அவருக்கு மருந்து உடனடித்தேவை என்ற நிலை உண்டானது.\nமாநில காசநோய் பிரிவு அதிகாரிகளுக்கு எழுதிய கடித்தத்திற்கு பிறகு, 2018 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு கே.சி. மருத்துவமனைக்கு பெடாகுலைன் மருந்து வரவழைக்கப்பட்டது. அதற்கு முன்பாக, அந்த மருந்து அவருக்கு உகந்தது என்பதை கண்டறிய சில சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேநேரம் பெடாகுலைன் மருந்தை ஸ்வேதா உட்கொள்ள விரும்புவதை உறுதிப்படுத்த முயன்றனர். “இம்மருந்தை உட்கொள்வதால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதை அவர்கள் தெரிவித்தனர். என் சகோதரி மருந்து உட்கொள்வதில் உறுதியாக இருந்தார்; பக்கவிளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறி��ார் \"என்று ஸ்வாதி கூறினார்.\nசிகிச்சையை விரைவுபடுத்துவதற்காக, தனியார் துறையில் இருந்து தகுதி வாய்ந்த அனைத்து பரிசோதனைகளையும் ஸ்வாதி அணுகினார்; ஆனால் கே.சி. அரசு மருத்துவமனை நிர்வாகமோ தங்களிடம் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றது.\n“எங்கள் சகோதரி ஆக்ஸிஜன் உதவியின்றி நடக்க முடியாத சூழலில், நாங்கள் ஒரு வளாகத்தில் இருந்து மற்றொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தோம்” என்றார் ஸ்வாதி. ஒருநாள் மருத்துவமனையில் இருந்து ஸ்வாதி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஸ்வேதாவின் உடல் நிலை மோசமானதாக தகவல் வந்தது. உடனடியாக மருத்துவனைக்கு திரும்பிய போது அவள் இறந்துவிட்டதாக கூறினர். “அவளை காப்பாற்ற முடியாத நிலையில் நாங்கள் ஏன் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அங்கிருந்த செவிலியர்கள் கூறினர்” என்றார் ஸ்வாதி.\nகர்நாடக காசநோய் பிரிவு (இணை இயக்குனர்) எம். மஞ்சுளா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், “கர்நாடகாவில் 2017 ஏப்ரலில் இருந்தே பெடாகுலைன் மருந்து கிடைக்கிறது. ஸ்வேதாவுக்கு விரைந்து கிடைக்க செய்ய நடவடிக்கை எடுத்தோம். ஆறு ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்ட அவரில் நிலை மிகமோசமாகிவிட்டது” என்றார். ”கே.சி. மருத்துவமனைக்கு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கு போதுமான வசதிகள் இருந்தன. அவருக்கு [ஸ்வேதா] தனித்தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெடாகுலைன் தரும் முன், உரிய வழிமுறைகளின்படி அவர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்” என்று மஞ்சுளா கூறினார்.\nசகோதரி ஸ்வேதாவை இழந்த ஸ்வாதிக்கு, இரண்டு மாதத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தந்தைக்கு மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் வந்திருப்பது தெரிய வந்தது. தந்தையை மும்பையில் உள்ள உத்வாடியாவிடம் அழைத்து சென்றார். அவருக்கு பெடாகுலைன் தேவைப்படாது என்று நம்புகிறார்.\n\"மருந்துகளை அணுகுவதற்கான நெறிமுறைகள், குறிப்பாக தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு தெளிவாக இல்லை,\" என்று சாப்பல் மேஹ்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”உதாரணத்திற்கு பாட்னாவை சேர்ந்த ஒருவர் புனேவில் படிக்கிறார் எனில், தனியார் மருத்துவமனையில் அவர் எங்கு சிகிச்சை பெறுவார் மருந்துக்கு அவர் எங்கே செல்வார் மருந்துக்கு அவர் எங்கே செல்வார்” என்று அவர் கேட்டார்.\n���ெஹ்ரா நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி தந்து உதவுவதோடு, உரிய பதிலைப் பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பெரும்பாலும் தாமதமான பதில்கள், தாமதமான சிகிச்சையை தந்தன. \"தனியார் துறையில் சில தலைசிறந்த டாக்டர்கள் உளனர். எனவே காசநோய்க்கான புதிய மருந்துகளை அணுகக்கூடிய அளவில் தனியார் துறையில் குறைந்தபட்சம் ஒரு சில மையங்களாவது இருக்க வேண்டும்,\" என்றார் மெஹ்ரா.\n2018ல் செய்த பரவலாக்கம் பெடாகுலைனுக்கு காத்திருப்பதை தளர்த்துக்கிறது; நோயாளிகளிடம் கவலை அதிகரித்த நிலையில் கட்டுப்பாட்டில் உறுதியாக உள்ள அரசு\nமகாராஷ்டிராவில், 2018 ஜூன் வரை மும்பை ஜி.டி.பி. மருத்துவமனையில் மட்டுமே பெடாகுலைன் மருந்து கிடைத்து வந்தது. பிற அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஆறு மாத பெடகுலைன் மருந்து சிகிச்சைக்காக, நோயாளிகள் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபெரும்பாலும் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சில நேரங்களில் மருத்துவமனையை ஏற்காத நோயாளிகள் மருந்தை பெற முடியவில்லை. மும்பைக்கு வெளியே இருந்தவர்கள், சிகிச்சை காலமான ஆறு மாதங்களுக்கு மும்பை நகர எல்லைக்குள் வசிக்க அறிவுறுத்தப்பட்டனர்.\n2018 ஜூன் மாதம், மருந்து வழங்கும் செயல்முறை பரவலாக்கப்பட்டது; இப்போது நாடு முழுவதும் 148 மையங்களில் பெடாகுலைன் மருந்து வழங்கப்படுகிறது என்று மத்திய காசநோய் பிரிவின் சச்சாதேவ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மும்பைக்கு மட்டுமே பெடாகுலைன் மருந்துக்காக ஐந்து மையங்கள் உள்ளதால், இனி நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் அவசியம் இருக்காது என்றார் அவர்.\nமருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் ஈ.சி.ஜி வசதி, பொட்டாசியம், எலக்ட்ரோலைட் மற்றும் கால்சியம் அளவை கண்காணிக்கும் சாதனங்கள் போன்ற வசதி உள்ள மருத்துவமனைகள் பெடாகுலைன் மருந்து வழங்கும் மையமாக மாறும் தகுதியை பெற முடியும் என்று சச்சதேவா தெரிவித்தார்.\nஇருப்பினும், நோயாளிகளை நிர்வகிக்க, பக்க விளைவுகளை கையாள, பயிற்சி பெற்ற ஊழியர்கள் [அரசு நடத்தும் நேரடி சிகிச்சை மையங்கள்] தேவை. மும்பையின் ஐந்து மையங்களுக்கு ஒரே டாக்டர் பணியாற்றி வருவதாக, இந்தியா ஸ்பெண்டிடம�� அவர் தெரிவித்தார்.\nஅரசின் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் பெடாகுலைன் மருந்து பெற்றாலும் அதில் இன்னொரு சிக்கல் உள்ளது. இதில் நோயாளிக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது; ஆனால் அந்த காலத்திற்கு பிறகும் கூட அவர்களுக்கு மருந்து தேவைப்படலாம் என்று, மும்பை எம்.எஸ்.எப். கிளினிக் மருத்துவர் பிரமிளா சிங் தெரிவித்தார்.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் மருத்துவ சிகிச்சை அளிக்க, 2006 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.எப். கிளினிக் இயங்குகிறது; இது பொது மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. 2016ஆம் ஆண்டில் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் பெடாகுலைன் மருந்து கிடைக்க தொடங்கியதும். எம்.எஸ்.எப். சிக்கலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது; மேலும் பெடாகுலைன், டிலாமனிட் , இமிபெனம் போன்ற காசநோய்க்கான புதிய மருந்துகளுடன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.\nமும்பையில் உள்ள சான்ஸ் பிரண்டீயர்ஸ் மருத்துவமனையில் காசநோய்க்கான டிலாமனிட் புதிய மருந்தை பெற்று வரும் நோயாளி. மருந்துக்கு கட்டுப்படாத காசாநோயாளிகளுக்கான இம்மருந்தை, 2017-ல் இந்தியா அங்கீகரித்தது. எனினும் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் மட்டுமே, 400 தொகுதிகள் மட்டுமே இது வழங்கப்படுகிறது.\nஎத்தகைய காசநோய் முறையானாலும் நோயாளிக்கு குறைந்தபட்சம் நான்கு மருந்துகள் தேவைப்படும். \"எக்ஸ்டிஆர் டிபி நோயாளிகளுக்கு, பெடாகுலைன்னை மட்டும் சேர்ப்பது போதாது; எனவே இமிபெனம் போன்ற கூடுதல் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்; இது 2018 உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளிலும் உள்ளது” என்று சிங் தெரிவித்தார்.\nஉலக சுகாதார நிறுவன வழிமுறைகள் ஆறு மாதங்களுக்கு அப்பால் பெடாகுலைனை நீட்டிக்க அனுமதிக்கிறது; தேவைப்பட்டால் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை பயன்படுத்தலாம் என்ற நிலையில், இங்கு நிபந்தனை அணுகல் திட்டத்தில் அவ்வாறு செய்வது எளிதல்ல.\n“ஆறு மாதங்களுக்கு பிறகு பெடாகுலைன் மருந்தை நிறுத்தும் நோயாளிகள் மறுவாழ்வுக்கு நான்கு பயனுள்ள மருந்துகள் என்பது குறைவாக இருக்கலாம். பெடாகுலைன் பயனளிக்காத இடத்தில் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை தேவைப்படும்” என்று சிங் தெரிவித்தார்.\n2018ஆம் ஆண்டு வரை எம்.எஸ்.எப். 142 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது; இதில் 100 (70%) பேர் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த தொகுப்பே வழங்கப்பட்டுள்ளது.\nபெடாகுலைன் மருந்து, ஆறு மாதங்களுக்கு அப்பால் 41 நோயாளிகளுக்கு தரப்பட்டது. இதில் 34 (83%) பேரில் உடல்நலம் மேம்பட்டதாக கண்டறியப்பட்டது. “தற்போது பரிந்துரைக்கப்படும் 24 வாரங்களுக்கு மேலாக பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை அணுகுதல் மறுக்கப்படாமல் இருந்தால் (சாத்தியமான) உயிர் காப்பாற்றும் வழியாக இருக்கலாம்” என்று எம்.எஸ்.எப். ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது.\nஅரசு அமைப்பு மூலம் மருந்துகள் வழங்கப்படாமல் போனால் அது மலிவானதாக இருக்காது. ஆறு மாதங்களுக்கான பெடாகுலைன் மருந்துக்கு $ 400 (ரூ 27,970) மற்றும் டிலாமனிட் மருந்துக்கு $ 2,003 (ரூ 1.4 லட்சம்) செலவாகும். ஆறு மாதங்களுக்கான இமிபெனம் மருந்து ரூ 10.8 லட்சம்; மேலும், ஒவ்வொரு மருந்துக்கும் கூரியர் கட்டணம் தலா $ 652 (ரூ 45,591) என, மொத்த செலவு ஆறு மாதங்களுக்கு ஒரு நோயாளிக்கு 13 லட்சம் ரூபாய் வரை ஆகும்.\nஇம்மருந்துகளை எம்.எஸ்.எப். சந்தை விலைக்கு வாங்கும் சூழலில், அரசோ நிபந்தனை அணுகல் திட்டத்தில் 2019 மார்ச் வரை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் (USAID) நன்கொடையாக பெறுகிறது.\nஇப்போது பெரிய கேள்வி என்னவென்றால், மார்ச் 2019க்கு பிறகு என்ன நடக்கும்\n2016ல் நிபந்தனை அணுகல் திட்டத்தில் கிடைக்க தொடங்கியதும் மும்பை எம்.எஸ்.எப். கிளினிக் பெடாகுலைன், டிலாமனிட் கலந்த காசநோய்க்கான புதிய மருந்துகளை நோயாளிகளுக்கு அளிக்கிறது.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ளவர்களுக்கு இந்தியாவில் போதியளவு பெடாகுலைன் இல்லை\nஇந்தியாவில் ஓராண்டுக்கான பெடாகுலைன் மருந்து இருப்பு உள்ளது என மத்திய காசநோய் பிரிவின் சச்சாதேவ் தெரிவித்தார். \"நாங்கள் ஒரு மாதத்தில் 600-700 நோயாளிகளை சேர்க்கிறோம். அவர்களின் உடனடி தேவைகளுக்கு போதுமான மருந்துகள் உள்ளன,\" என்ற அவர், 2019 மார்ச் மாதத்திற்கு பிறகும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு ஆயத்தமாக உள்ளது என்றார்.\nதென் ஆப்ரிக்காவில் நீண்டகால கண்ணோட்டத்துடன் பெடாகுலைன் மருந்தை, நன்கொடையாக பெறாமல் ஜான்சென் நிறுவனத்திடம் இருந்து அரசே நேரடியாக பெற முடிவு செய்தது. அந்நாட்டு அரசு, 2018 ஜூலையில் பேச்சு நடத்தி, $ 750 என்ற விலைக்கு பதிலாக, $ 400 என்ற குறைந்த விலைக்கு, ஆறு மாதங்களுக்கு ஜான்சென் நிறுவனத்திடம் உடன்பாடு எட்டப்பட்டது. “நிதி பெறும் சுகாதார அமைப்புகளுக்கு நன்கொடையாக மருந்துகள் வழங்குவது நீண்டகால தீர்வல்ல என்பது பொது விதி” என்று, எம்.எஸ்.எப். அணுகல் பிரசார அமைப்பின் தெற்காசிய பிரிவு தலைவர் லீனா மென்கான்னே தெரிவித்தார்.\nபெடாகுலைன் போன்ற காப்புரிமை பெற்ற பொருட்களை நன்கொடையாக பெறுவது, இந்திய பொது காசநோய் மருந்து உற்பத்தியாளர்களின் போட்டியை ஒடுக்கலாம்; அவர்கள் 200 டாலருக்கும் குறைவான (ரூ 13,985) விலையில், பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் மருந்துகளை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 8% விலையில் மருந்து தயாரிக்கலாம். மருந்து முகவருக்கான செயல்முறை, மருந்து அதிகாரத்துடன் பதிவுசெய்தல் மற்றும் உலக சுகாதார நிறுவன முன்னெடுப்பிற்கான விண்ணப்பம் என, இதற்கு 1-2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்திய அரசின் ஆதரவில்லாமல் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் இதை செய்ய முடியாது என்று மென்கான்னே கூறினார்.\nஇந்தியாவில் காசநோயாளிகளுக்கு போதிய மருந்து இருப்பதாக சச்தேவின் யூகம் தவறானது என்பது இந்தியா ஸ்பெண்ட் பகுபாய்வுகள் தெரிவிக்கின்றன. மத்திய காசநோய் பிரிவு (CTD) அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் பகிர்ந்து கொண்ட விவரங்களை பார்க்கும் போது, வெறும் 3,000 அல்லது எக்ஸ்.டி.ஆர். காசநோய் அல்லது அதற்கு முந்தைய நிலை நோயாளிகள் 33,162ல் பத்து என்ற இந்தியாவில் வரையறுக்கப்பட்ட அளவில் தான் 2018 நவம்பரில் மருந்துகள் பெறப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது, இந்தியாவில் 1,35,000 மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளின் அடிப்படை விதியின் பகுதியாகும் - இவை தற்போதுள்ள எண்ணிக்கை மட்டுமே. நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் ஏற்கனவே இடைவெளிகள் உள்ளன; இந்தியாவில் மதிப்பிடப்பட்ட மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள் 1,35,000 பேரில் 28% நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டு, 2017ல் 26% பேருக்கே சிகிச்சை அளிக்கப்பட்டதாக, உலக காசநோய் அறிக்கை- 2018 தெரிவிக்கிறது.\nமத்திய காசநோய் பிரிவு (CTD) மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான மருந்து தேவைப்படுவோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணிக்க வேண்டும். இந்தியா காசநோய்க்கான தேசிய வழிமுறை திட்டம் 2017-2025 செயல்படுத்த உறுதி கொண்டுள்ளதால், அனைத்து காச��ோய் மாதிரிகள் மீதான உலகளாவிய மருந்து சோதனை (DST) செயல்படுத்த தொடங்க வேண்டும்; அப்போது மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இருப்பினும், இந்தியாவின் 712 மாவட்டங்களில் 257 மட்டுமே டி.எஸ்.டி. சோதனை மேற்கொள்ளும் நிலையில் இருப்பதாக, மத்திய காசநோய் பிரிவின் 2018 காசநோய் அறிக்கை தெரிவிக்கிறது. அறிவிக்கப்பட்ட காசநோயாளிகளில் 32% மட்டுமே உலகளாவிய டி.எஸ்டி சோதனைக்கு உட்படுத்தப்படதாக, இந்தியா ஸ்பெண்டிடம் மத்திய காசநோய் பிரிவு தெரிவித்தது.\nபொது மருத்துவமனைகளிடம் இருந்து காசநோயாளிக்ளை பெடாகுலைன் மருந்துக்கென மும்பையில் உள்ள எம்.எஸ்.எப். கிளினிக் பரிந்துரைகள பெற்றதாக, கிளினிக் மேலாளர் பரிமளா சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இந்தியாவில் பெடாகுலைன் மருந்து தடுப்பு ஆய்வகம் இல்லை.\nதற்போது வரை பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் ஆகிய காசநோய் மருந்துகள் தனியாருக்கு இல்லை கட்டுப்பாடு உள்ளது. “இது மருந்துகளை பாதுகாப்பதற்காக செய்யப்படுகிறது. பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் மருந்தை நாம் இழந்துவிட்டால் (காசநோய்க்கு) வேறு மருந்து இல்லை என்பது மட்டும் தெளிவானது” என்று சச்தேவ் தெரிவித்தார்.\n“பிறகு நோயாளிகள் இறப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை. நாம் மருந்துகளை வீணடிக்க விரும்பவில்லை. எனவே அவற்றின் பயன்பாடு எச்சரிக்கையுடன், விஞ்ஞானத்தின் படியும் இருக்க வேண்டும், \"என்று அவர் மேலும் கூறினார்.\nஆனால், எச்சரிக்கைக்கும் நடவடிக்கைக்குமான சமநிலைக்கு விலையாக உயிரை கொடுக்க வேண்டியிருக்கும்.\n“நாங்கள் சந்தித்த அரசு மருத்துவர்கள் கடவுளை போல் விளையாடினார்கள். நோயாளிகளுக்கு பெடாகுலைன் மருத்து கிடைக்க கெஞ்ச வேண்டும். அவர்களை நீங்கள் கேள்வி கேட்டால், அந்த மருந்தும் கிடைக்காது” என்று ஸ்வாதி கூறினார். உடல் நலம் குன்றிய தனது சகோதரியின் உயிரை காப்பாற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதும், அவருக்கு மருந்து கிடைப்பதற்காக அரசு மருத்துவமனையுடன் ஸ்வாதி நீண்டதொரு கடும் போராட்டத்தை மேற்கொண்டார்.\nகாசநோய்க்காக, 40 ஆண்டுகளின் போராட்டத்திற்கு பிறகு முதலாவதாக கண்டறியப்பட்டுள்ள பெடாகுலைன் என்ற மருந்து தொடர்பான இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதலாவது தொகுப்பு இது.\nஅடுத்து: மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு எதிரான போராட்டம்: தென் ஆப்ரிக்காவின் வெற்றியில் இருந்து இந்தியா என்ன கற்க வேண்டும்\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை & புதுடெல்லி: முகத்தை மூடியபடி இருக்கும் 39 வயதான வைஷாலி ஷா, 32 கிலோ எடையுடன் அந்த வயதுக்கான தோற்றமின்றி மெலிந்து காணப்படுகிறார்; 2018 அக்டோபரில், மத்திய மும்பையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் தோம்பிவிளி பகுதியில் உள்ள ஒருபடுக்கை அறை கொண்ட குடியிருப்பில் அவரை இந்தியா ஸ்பெண்ட் சந்தித்த போது இருந்த நிலைதான் இது.\nஷா, டியூஷன் ஆசிரியர்; 14 வயது வாரிசை கொண்டிருக்கிறார். எக்ஸ்டிஆர் - டிபி (XDR-TB) நோயாளி. எக்ஸ்டிஆர் என்பது ஒரு மருந்துக்கு கட்டுப்படாத பன்முகத்தன்மை எதிர்ப்பு காசநோய் (MDR-TB) என்பதன் வடிவமாகும். எம்.டி.ஆர் -டிபி நோயாளிகளுக்கு முதலில் ரிபாம்பிசின் (Rifampicin) மற்றும் ஐசோனியட் (Isoniazid) போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது மிக பொதுவான மருந்து உணர்திறன் டிபி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்டிஆர் -டிபி நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்திக்காக சில இரண்டாவது வரிசை மருந்துகளும் தரப்படுகிறது.\nகாசநோய் என்பது சாதாரணமானது அல்ல; மும்பை ஷா விஷயத்தில் தனித்துவமானது.வாய்வழி மருந்துகளான பெடாகுலைன் (Bedaquiline) மற்றும் டிலாமனிட் (Delamanid) ஆகிய இரண்டை அணுகக்கூடிய, இந்தியாவில் உள்ள சில காசநோயாளிகளில் அவரும் ஒருவர்.\nஷாவுக்கு, அரசு நிகழ்ச்சி வாயிலாக பெடாகுலைன் மருந்து கிடைத்தது. டிலாமனிட் மற்றும் இமிபெனம் (Imipenem) ஆகியவற்றை, சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பான மெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டியர்ஸ் (MSF) நன்கொடை அளித்தது. ஆனாலும் தாமதமான நோய் அறிதலை அவர் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டு, பெடாகுலைன் மருந்தை பெற்றார். இந்த நீண்ட போராட்டத்தில் நூலிழையில் மரணத்தின் பிடியில் இருந்து ஷா உயிர் பிழைத்து வந்துள்ளார்.\nஆகஸ்ட் 2018 வெளியிடப்பட்ட மற்றும் டிசம்பர் 2018ல் வலியுறுத்தப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய வழிமுறைகளை இந்தியா பின்பற்றினால், பிற காசநோயாளிகளும் இதுபோல் போராட வேண்டியதில்லை. இந்த வழிகாட்டுதல், கடும் பக்க விளைவு கொண்ட மருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படும் போது. காச நோயாளிகளுக்கு பெடாகுலைன் மற்றும் பிற புதிய வாய்வழி மருந்துகளை பரிந்துரைக்கின்றன.\nநோயாளிகள், ஆலோசனை குழுக்கள், அரசு அதிகாரிகள், நெஞ்சு வலி மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்களை 2018ன் கடைசி இரு மாதங்கள் இந்தியா ஸ்பெண்ட் குழு சந்தித்து விசாரணை மேற்கொண்டது. இதில் தெரிய வந்த உண்மை, வைஷாலி ஷா போன்ற காசநோயாளிகள் பெடாகுலைன் போன்ற புதிய மருந்துகளை அணுகுவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது தான். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பெடாகுலைன் மருந்து பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 2.2% பேர் மட்டுமே மருந்தை பெற தகுதி பெற்றவர்களாக உள்ளனர். 2025க்குள் நாட்டில் இருந்து காசநோயை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற இலக்கை, 2018 மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், இத்தகைய போக்கே தொடர்கிறது.\nகாசநோய்க்கு பெடாகுலைன் மருந்து வழங்கி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள தென் ஆப்ரிக்காவுக்கும் இந்தியா ஸ்பெண்ட் பயணம் மேற்கொண்டது. இந்த கட்டுரை தொடரின் இரண்டாம் பாகத்தில், இந்தியா -தென் ஆப்ரிக்க அரசுகளின் கொள்கைகளை ஒப்பிடுவோம்.\nகாசநோய், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளை உலகளவில் அதிகம் கொண்டுள்ள இந்தியா\nகாசநோய் பற்றிய தெரிந்த பழங்கதைகள் உலவுகின்றன; முதன்மையான காரணியாக டியூபர் பாசிலஸ் எனும் கிருமியால் டியூபர் குளோசிஸ் என்ற இந்நோயின் தாக்கம் உண்டாகிறது. இதன் சுருக்கமே டி.பி. ஆகும். இது பொதுவானது, ஆபத்தானது. 1990ல் உலகில் ஏற்பட்ட இறப்புகளில் 3.4% பேர் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இது 2017ல் 2.12% ஆக இருந்தது என, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உலகிற்கு சுமையாக உள்ள நோய்கள் என்ற 2017 அறிக்கை தெரிவிக்கிறது. இந்நோய் ஒரு கோடி பேரை பாதித்துள்ளது; அவர்களில் 5,58,000 பேர் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள்; 2017ஆம் ஆண்டில் 16 லட்சம் பேர் இறந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் உலக காசநோய் அறிக்கை (GTR) 2018 தெரிவிக்கிறது.\nகாசநோயில் உலகின் மிகப்பெரிய பங்கை (27%) கொண்டுள்ள இந்தியாவில் 27 லட்சம் புதிய காசநோயாளிகள் உருவாகின்றனர். அனைத்து வகை காசநோயாளிகளில் 32% (4,21,000) மூன்றில் ஒரு பங்கு இறப்பு 2017ல் ஏற்பட்டதாக, அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 27.9 லட்சம் காசநோயாளிகள் எண்ணிக்கை கூடுவதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் (MoHFW) 2016 காசநோய் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மருந்து எதிர்ப்பு காசநோயில் இந்தியா அதிக பங்கை (24%) கொண்டுள்ளது --2017ல் 1,35,000 பேர் -- அதில் 1,24,000 பேர் (92%) மருந்துக்கு கட்டுப்படாத (MDR) காசநோயாளிகள். இதில் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (MDR)உள்ளவர்களில் 31,547 (25.4%) பேர் (pre-XDR) எக்ஸ்டிஆர் முந்தைய நிலை மற்றும் 1,615 (1.3%) பேர் (XDR-TB) எக்ஸ்டிஆர் காசநோயாளிகளாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. 39,009 அல்லது 28% மருந்து எதிர்ப்பு காச நோய்கள் மட்டுமே கண்டறியப்பட்டன; 35,950 அல்லது 26% மட்டுமே 2017ல் இந்தியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது; இது சிகிச்சையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.\nதனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது நேர்ந்த கதையை சோகத்துடன் நம்மிடம் பகிர்ந்தார் வைஷாலி ஷா. ஆரம்பத்தில் அவருக்கு எக்ஸ்டிஆர் காசநோய் என கண்டறியப்பட்டிருந்தது. அவரது நுரையீரல் மோசமடையவில்லை; அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் கோபத்தை வரவழைப்பதாக இருந்தது; எனினும் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.\nஷாவுக்கு காசநோய் ஏற்பட்டிருப்பது இது இரண்டாம் முறையாகும். இரண்டு முறை தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை அவர் அறியவில்லை. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் குடிசை பகுதியில் வசிக்கும் மும்பையில், போதிய துப்புரவு வசதி இல்லாத நிலையில், அதிக மாசுபாடு உள்ள சூழலில், சீரற்ற சுகாதார சேவை அணுகல் இருக்கும் போது, செழிப்பான மும்பையில் மூன்று முறை காசநோய் தொற்று வரும் சாத்தியங்கள் உள்ளன. வைசாலி போன்ற பலர், மும்பைக்கு தொலைதூர புறநகர் பகுதிகளில் இருந்து புறநகர் ரயில்களின் நெரிசலில் சிக்கி, கசங்கி செல்கின்றனர். தேசிய அளவில் காசநோய்க்கு முந்தைய நிலையில் சிகிச்சை பெறுவோர் 12% என அதிகரித்தாலும், பின்னர் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயுடன் கண்டறியப்படுவதாக, உலக 2018 காசநோய் அறிக்கை (GTR) தெரிவிக்கிறது. மும்பையில் 11-67% என 2012 அறிக்கை காட்டியது.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் (MDR-TB) உள்ளவர்கள் சிகிச்சைக்காக புளோரோகுவினோன், இரண்டாம் வரி மருந்துகள், இரண்டாம் வரி ஊசி மருந்துகள் மற்றும் சேர்ப்பு மருந்துகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. எக்ஸ்ஆர்டி காசநோய்க்கு முந்தைய நிலை நோயாளிகளுக்கு ப்ளோரோக்வினொலோன்ஸ் மற்றும் இரண்டாம் வரிசை ஊசி தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. ஷா போன்ற எக்ஸ்டிஆர் காசநோயாளிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுள் இடம் பெறுவர். இந்த மருந்துகள் உணர்ச்சியற்ற தன்மை உள்ளிட்ட லேசான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்; காது மந்தம், சிறுநீரக மற்றும் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும்.\nமருந்துக்கு கட்டுபடாத காசநோய்க்கு சிகிச்சை இரண்டு ஆண்டுகள் ஆகும்; வழக்கமான காசநோய் எனில், ஆறு மாதங்கள் தேவைப்படும். இறப்பு விகிதம் என்று எடுத்துக் கொண்டால் மருந்துக்கு கட்டுப்படாத காச நோயால் 40%, எக்ஸ்டிஆர் காசநோயால் 60% இறப்பு உண்டாகிறது.\nகாசநோய்க்கான புதிய மருந்தான பெடாகுலைன் குறித்த சந்தேகம் அதை ஏற்பதை தாமதப்படுத்துகிறது\nபன்னாட்டு மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜான்சென் மருந்து நிறுவனம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA), பெடாகுலைன் மருந்தை சிர்டுரோ (Sirturo) என்ற பெயரில் தயாரிக்க, 2012 ஆம் ஆண்டில் ஒப்புதல் பெற்றது. ஏறத்தாழ 40 ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தலான தீர்க்கப்படாத காசநோய்க்கு உருவாக்கப்பட்ட பெடாகுலைன் மருந்துக்கு மூன்று கட்ட கட்டாய மருத்துவ ஆய்வுகளுக்கு பின் அங்கீகாரம் தரப்பட்டது. மருத்துவ பரிசோதனையின் போது, இம்மருந்து செலுத்தப்பட்ட குழுவில் அதிக இறப்பு ஏற்பட்டதை அடுத்து, மருந்தை உட்கொள்வதால் இறப்பு அதிகரிக்கும் ஆபத்து மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படால் என்ற எச்சரிக்கை இடம் பெற செய்ய வேண்டும் என்று, ஜான்சன் மருந்து நிறுவனத்தை எப்.டி.ஏ. கேட்டுக் கொண்டது.\nஏறத்தாழ 40 ஆண்டுகளில், உயிருக்கு அச்சுறுத்தலான தீர்க்கப்படாத காசநோய்க்கு, ஜான்சென் நிறுவனம் சிர்டுரோ என்ற பெயரில் மருந்தை 2012ல் அறிமுகம் செய்தது.\nஒரு கட்டத்தில் மூன்றாம் கட்ட சோதனை இல்லாத நிலையில், மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பற்றி டாக்டர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். இருப்பினும் மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் மருந்துக்கு முன்பாக வழங்கப்பட்ட மருந்துகள் இத்தகைய பரிசோதனைகள் நடக்கவில்லை; அவை, பக்க விளைவுகள ஏற்படுத்தின.\nஉலக சுகாதார நிறுவனம், 2013ஆம் ஆண்டில், மருந்துகட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் பயன்பாட்டை ஏற்றுக் கொண்டது. 2018 வரை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் மருந்துகளே எக்ஸ்டிஆர் முந்தைய நிலை மற்றும் எக்ஸ்டிஆர் காசநோய்க்கு பரிந்துரைக்கப்படும்; வேறு எந்த விதிமுறைகளும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், 2018 வரை பெரும்பாலான அரசு மற்றும் தனியார் துறை டாக்டர்கள், மருந்துகளின் திறன் பற்றி சந்தேகம் கொண்டிருந்தனர்.\nசில ஆண்டுகளுக்குள்ளாகவே பெடாகுலைன் மருந்தால் இறப்பு விகிதங்கள் குறைந்ததால் ஒரு பயனுள்ள மருந்து என்று நிரூபிக்கப்பட்டது. ஜூலை 2018 ல், தேசிய காசநோய் திட்டத்தின் இயக்குநர் உட்பட தென்னாபிரிக்க ஆராய்ச்சியாளர் ஒரு குழு, தி லான்சட் மருத்துவம் இதழில் 19,000 நோயாளிகள் குறித்த ஆய்வை வெளியிட்டது. இதில், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான மருந்து உட்கொண்டோரில் ஏற்பட்ட இறப்பை (25%) விட், பெடாகுலைன் மருந்தை உட நோயாளிகளில் இறப்பு விகிதம் (13%) பாதியாக குறைந்திருந்தது. எக்ஸ்.டி.ஆர். காசநோய்க்கு பெடாகுலைன் மருந்தால் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பகுதி - 15%; நிலையான மற்ற குழுக்களில் 40% என்றிருந்தது.\nஉலக காசநோய் அறிக்கையின் (GTR), 2.5% (14,000) மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் கொண்ட தென் ஆப்ரிக்கா, 2018 ஜூன் மாதம், எம்.டி.ஆர். மற்றும் எக்ஸ்டிஆர் காசநோய்களுக்கான மருந்தாக, ஊசியில் செலுத்தும் மருந்துக்கு பதில் பெடாகுலைனை ஏற்ற முதல் நாடானது என்று, 2018 ஆகஸ்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\n“மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு பெடாகுலைன் சிறந்த மருந்து; இது உதவுகிறது\" என்று, தென் ஆப்ரிக்காவின் போர்ட்எலிஸபெத் நகரில் உள்ள நெல்சன் மண்டேலா பல்கலைக்கழக காசநோய் பிரிவு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பிரான்செஸ்கா கான்ராடி, இந்தியா ஸ்பெண்ட்டிம் தெரிவித்தார். நோய்க்கு கட்டுப்படாதது உள்ளிட்ட அனைத்து காசநோய்களுக்கும் பெடாகுலைன் மருந்து பரிந்துரைக்கப்படுவதே, அதனால் நோயாளிகள் குணமடைவதால் தான். மருந்தை கட்டுப்படுத்துவதைவிட, நோயாளியாக இருந்து உயிர்வாழ போராடுவோருக்கு அளிப்பதே மேல் என்று கான்ராடி கூறினார்.\nகாசநோய் மருந்தாக பெடாகுலைனை WHO 2018ல் அங்கீகரித்தும் இந்தியாவை இன்னும் அது எட்டவில்லை\nதென் ஆப்ரிக்காவின் அனுபவம் உட்பட உலகெங்கிலும் நடத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் திறன் சோதனைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 2018ல், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்தாக பெடாகுலைனை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது. அத்துடன் பக்க விளைவுகளை கொண்ட, போதிய பலனை தராத, ஊசி மூலம் செலுத்தப்படும் கனாமைசின் மற்றும் கேப்ரோமைசின் மருந்துகளை அகற்றவும் பரிந்துரை செய்தது.\nஇதன் மூலம் மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள் - இந்தியாவில் உள்ள 1,35,000 பேர் உட்பட- இம்மருந்தை பெறுவதற்கான தகுதி பெற்றவர்கள்.\nகடந்த 2018 டிசம்பர் 21ல் இதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் இறுதி செய்தது.\nஇருப்பினும் இன்று வரை இம்மருந்து மீதான கட்டுப்பாடுகள் இந்தியாவில் தொடர்கிறது; 33,161 மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ள எக்ஸ்டிஆர் மற்றும் எக்ஸ்டிஆர் முந்தைய நிலையில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் வகைப்பாட்டின்படி தகுதியுள்ள 26.7% நோயாளிகள், இந்தியாவில் அதற்கான தகுதியை கொண்டவர்கள்.\n2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்திய காசநோயாளிகள் தனியார் துறை டாக்டர்களால் மட்டுமே, ஜான்ஸனின் கருணையோடு பயன்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பெடாகுலைனை அணுக முடியும். இத்திட்டத்தில் மருந்துகள் வாங்குவது கடினமானது. இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தால் அதை ஜான்சென் நிறுவனம் மதிப்பீடு செய்யும். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட இறக்குமதிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று வினியோகிக்கும் முன்பு சுங்கத்துறையின் தடையின்மை சான்றும் பெறப்படுகிறது.\n“மருந்து பெறுவதும் ஒரு சோதனையாகும். நிறுவனத்திடம் விண்ணப்பித்தது முதல் அனுமதி உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பின் கைக்கு மருந்து எட்டுவதற்கு 51 நாட்கள் ஆகிறது. அத்தருணத்தை “வில் டு பில்” (Will to Pill) என்றே கூறலாம்” என்று மும்பை இந்துஜா மருத்துவக்கல்லூரி தலைமை மார்பு மருத்துவரும், இந்தியாவின் முன்னணி காசநோய் மருந்து நிபுணருமான ஜாரிப் எப் உத்வாடியா, மின்னஞ்சல் வழியே இந்தியா ஸ்பெண்டிடம் கருத்து தெரிவித்திருந்தார். உத்வாடியா முதலில் '2012ஆம் ஆண்டின் முற்றிலும் மருந்துக்கு கட்டுப்படாத டிபி (TDR-TB) பற்றி பேசினார், அந்நேரம் தனது நோயாளிகளுக்கு முதல், இரண்டாம் வரி டிபி மருந்துகளை நோயாளிகளுக்கு அவர் விவரித்திருந்தார்.\nஎக்ஸ்டிஆர் - டிபி சிகிச்சைக்கான வெற்றி விகிதம் இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில், வெறும் 28% தான்; உலக காசநோய் அறிக்கை-2018 (GTR) படி உலகளவில் இது 34% என்றிருந்தது.\nபின்னர் 2016ல் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், நிபந்தனை அணுகல் திட்டத்தின் (CAP) கீழ் பெடாகுலைன் மருந்திற்கு அனுமதி அளித்தது; அசாம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆறு மையங்களில் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) நன்கொடை நிகழ்ச்சியின் கீழ், நிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் வினியோகிக்கப்படுகிறது. செப்டம்பர் 2018 வரை இது 6,750 தொகுப்பு வழங்கியுள்ளது; 2019 மார்ச் மாதத்திற்குள் மேலும் 10,000 தொகுப்புகள் வழங்கப்படும்.\nநிபந்தனை அணுகல் திட்டத்தில் நோயாளிகள் பதிவு மெதுவாக நடக்கிறது. இத்திட்டத்தின் முதல் ஆண்டான 2016-ல் 223 நோயாளிகளே மருந்தை பெற்றனர்; அவர்களில் 23% டெல்லிவாசிகள். மார்ச் 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்குள் 654 நோயாளிகள் இத்திட்டத்தில் பெடாகுலைன் மருந்தை பெற்றுள்ளனர் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய காசநோய் பிரிவு (CTD), இந்தியா ஸ்பெண்ட்டிற்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பெடாகுலைன், டிலாமனிட் போன்ற உட்பட புதிய மருந்துகள், 1,964 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது என, அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். நவம்பர் 2018 வரை அணுகல் திட்டம் வழியாக பெடாகுலைன் மருந்துகள் 3,000 ஆகும் - இது அனைத்து எக்ஸ்டிஆர் காசநோய்க்கு முந்தைய மற்றும் எக்ஸ்டிஆர் காச நோயாளிகளில் 9% தான்.\nநோயாளிகளின் கவலைகளுக்கு மத்தியில் பெடாகுலைன் மீது அரசு காட்டும் கடும் கட்டுப்பாடு\nநிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் மருந்துக்கான நோயாளிகள் பதிவு மெதுவாக நடைபெறுவதற்கு, அதன் பக்க விளைவு குறித்த அச்சமும் ஒரு காரணம்; இதை பெறும் தகுதிக்கான மற்றொரு அளவு, மருந்து பெறுபவர் அப்பகுதியில் வசிப்பவர் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 18 வயது பெண், டெல்லியில் வசிக்காத தனக்கு டெல்லியில் உள்ள அர���ு மருத்துவமனை பெடாகுலைன் மருந்ததை தரவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nடெல்லியில் வசிக்கவில்லை என்பதற்காக பெடாகுலைன் மருந்து தர மறுத்ததை ஏற்க முடியாது என்ற உயர் நீதிமன்றம், மும்பை இந்துஜா மருத்துவமனையில் 18 வயது பெண், அந்த மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது; இருப்பினும் 2018 நவம்பரில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதலில் ஏற்பட்ட தாமதம், அவரது நுரையீரலை நிரந்தரமாக சேதப்படுத்தியது. \"அது அவருக்கு ஒரு துன்பகரமான முடிவை தந்தது\" என்று, 2018 டிசம்பரில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் உத்வாடியா கூறினார்.\nவழக்கில் வாதிட்ட சுகாதார அமைச்சகம், நோயாளிகளுக்கு பெடாகுலைன் வழங்கலில் கடும் கட்டுப்பாடு தேவை என்று தெரிவித்தது.\nமருந்தை அணுகுவதற்கு அனுமதி அளிப்பதில் இந்தியா காட்டி வரும் தயக்கம், பரவலாக விமர்சனத்துக்கு உள்ளானது.\n“காசநோயை குணப்படுத்துவதில் இரு மடங்கு வாய்ப்புள்ள இம்மருந்தை (பெடாகுலைன்) அணுக அனுமதி மறுப்பதன் மூலம், நாடு முழுவதும் கண்காணிக்கப்படாத எம்டிஆர்- டிபி மருந்து பரவலை அவர்கள் அனுமதிக்கின்றனர். எம்டிஆர்- டிபி ஒரு வான்வழியாக பரவக்கூடிய நோய்; அதற்கு நாட்டு எல்லைகள் கிடையாது என்பதால், இம்முடிவு சர்வதேச சமுதாயத்தையும் பாதிக்கும்” என்று ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதார மற்றும் சமூக மருத்துவம் பற்றிய விரிவுரையாளரான ஜெனிபர் பரின், 2017 ஜனவரியில் தி இந்து நாளிதழில் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.\nஇருப்பினும் இந்தியாவில் பல டாக்டர்கள் இன்னும் இதை உறுதிபடவில்லை. \"இது ஏற்கத்தக்க செயல்முறை ஆகும். தொழில்முறை சமூகம் மற்றும் நோயாளிகளுக்கு அதுபரிந்துரைக்கப்பட்டிருந்தால், பெடாகுலைன் மருந்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று, டெல்லியில் உள்ள காசநோய் மற்றும் சுவாச நோய்கள் தேசிய நிறுவன இயக்குனர் ரோஹித் சரின் தெரிவித்தார். இது, ஆறு மையங்களில் ஒன்று.\nடாக்டர்கள் இம்மருந்தை பரிந்துரைக்காததும் இந்தியாவின் மெதுவான உந்துதலுக்கு காரணம் என்று, சி.டி.டி. துணை இயக்குனர் கே.எஸ். சச்சதேவா தெரிவித்தார். ”இது தொடர்பான பயிலரங்குகளை நாங்கள் நடத்தி வருகிறோம். இதனால் டாக்டர்கள் (ம���ுந்துகளை பயன்படுத்த) நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்று சச்சதேவா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மருந்து நிறுவனங்கள், நோயாளிகள் அல்லது வாதிடும் குழுக்களால் தள்ளப்பட முடியாத புதிய மருந்துகளை தத்தெடுப்பதில் அறிவியல் அதன் சொந்த போக்கை எடுக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.\nஅதிகாரத்துவத்தில் தொடரும் தாமதம்; பெடாகுலைனுக்கு காத்திருக்கும் நோயாளிகள்\nபெடாகுலைன் மருந்து மீதான சந்தேகம் மற்றும் அதன் மீதான அரசின் கடும் கட்டுப்பாடுகள் நோயாளிகளை காத்திருக்க செய்து, அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.\nவைஷாலி ஷாவுக்கு 2015 அக்டோபரில் எம்.டி.ஆர். டிபி-க்கான சிகிச்சை தொடங்கியது மற்றும் அக்டோபர் 2017 ல் சிகிச்சை முடிந்திருக்க வேண்டும். எனினும், ஜூன் மாதம் 2017 உடல் சுகவீனமாக இருப்பதை அவர் உணர்ந்தார். மீண்டும் காய்ச்சலால் பலவீனமானார். அவர் நெஞ்சக எக்ஸ்ரே எடுத்து, நுண் அறிக்கை தயாரித்தார். காசநோய் துல்லியமாகக் கண்டறியும் பிந்தைய சோதனை முடிவுக்கு நான்கு வாரங்கள் வரை ஆகிறது.\n\"நுரையீரலில் காசநோய் திரும்பி இருப்பதை எக்ஸ்ரே மூலம் அவர்கள் கண்டறிந்தனர். எனினும் எதையும் செய்ய முடியாது என்றனர்” என, வேளாண் சந்தையில் கணக்காளராக இருக்கும் ஷாவின் கணவர் சமீர் ஷா தெரிவித்தார். ஆய்வக மற்றும் அரசு மருத்துவமனைக்கு இடையில் தொடர்பு இல்லாததால் முடிவுகள் வருவதில் தாமதமாகின: அவரது மருத்துவ அறிக்கை வருவது, 25 நாட்களுக்கு பதில் 50 நாட்களாகின. வைஷாலிக்கு டி.பி. பற்றிய நேர்மறையான முடிவு இருந்ததை அது காட்டியது. அவர் எக்ஸ்டிஆர் டிபி சிகிச்சையை தொடங்கினார். ஆனால் மேலும் நடந்த பரிசோதனைகளில் அவருக்கு மேம்பட்ட நான்கு காசநோய் மருந்துகளால் தடுக்கப்பட வேண்டியவராக இருந்தார்.\nஅறிக்கை வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அவர், ஹிந்துஜா மருத்துவமனையின் உத்வாடியாவிடம் கருத்தை கேட்டார். \"என் நுரையீரல் முற்றிலும் மோசமடைந்து விட்டது என்று கூறிய அவர், இதற்கு பெடாகுலைன் மருந்து தேவை என்றதாக, வைஷாலி கூறினார்.\nமருந்து வாங்குவதில் உறுதியாக இருந்த ஷா, மும்பை சேவ்ரியில் உள்ள காசநோய் குழுவின் (GTB) மருத்துவமனை, கிங் எட்வர்ட் மெமோரியல் -கெம் (KEM) ���ருத்துவமனையின் காசநோய் புறநோயாளிகள் பிரிவிற்கு சென்றார். நிபந்தனை அணுகல் திட்டத்தில் பெடாகுலைன் மருந்து தரப்படும் நாட்டின் ஆறு இடங்களில் கெம் மருத்துவமனையும் ஒன்று. அந்த நேரத்தில் பெடாகுலைன் மருந்து தேவைப்படும் நோயாளிகளை மருத்துவக்குழு ஒன்று தகுதி வழங்கி கொண்டிருந்தது. கெம் மருத்துவமனையில் நெஞ்சக மருத்துவ பேராசிரியர் விஜய் கத்ரி வைஷாலியிடம், ஒரு சில மருந்துகள் மட்டுமே வேலை செய்யும் நிலையில் பெடாகுலைன் ஏன் வேண்டும் என்று கேட்டதோடு ஆன்மீக புத்தகத்தை கொடுத்து இறப்பதற்கு தயாராக இருக்கச் சொன்னதாக ஷா தெரிவித்தார். ”கடவுள் பெயரை சொல்லும்படி அவர் கூறினார்; கடவுள் விரும்பினால் குணமாகும்” என்று கூறியதாக ஷா தெரிவித்தார். அன்றைய இரவில் வைஷாலி மிகவும் குழப்பமாக காணப்பட்டார். “அதற்கு முன்பு அவள் அவ்வாறு இருந்ததில்லை; ஆனால், இறக்கப்போகிறோம் என்பதை அவள் கேள்விப்பட்டிருக்க வேண்டும்; அதனால் அவள் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்” என்று சமீர் தெரிவித்தார்.\nஷா குற்றஞ்சாட்டிய டாக்டர் காத்ரியிடம் இந்தியா ஸ்பெண்ட் பேசியது. “குடும்பத்தினர் தவறாக புரிந்திருக்க வேண்டும்” என்றார். அந்த வழக்கு அவருக்கு நினைவுக்கு வராத நிலையில், அத்தகைய வார்த்தைகளை நோயாளிகளிடம் கூறவில்லை என்றார். \"நிபந்தனை அணுகல் திட்டத்தில் கூறப்பட்டதற்கு ஏற்றவாறு இருக்கும் நோயாளிகள் மட்டுமே பெடாகுலைன் வழங்க முடியும்\" என்று அவர் கூறினார்.\nஇதற்கு வைஷாலி குடும்பத்தினர் அளித்த பதிலில், காத்ரி கூறியபடி வைஷாலி தான் எப்படியும் இறக்கப் போகிறாள் என்றால், பிறகு ஏன் புதிய மருந்தை கொடுத்து பார்க்கக் கூடாது என்றனர். வைஷாலியின் மருத்துவ அறிக்கைகள் தாமதமான நிலையில் அவரது சகோதரர் விஷால் ஷா, 2017 அக்டோபர் முதல் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்ப தொடங்கினார். மத்திய, மாநில காசநோய் தடுப்பு பிரிவுகளுக்கு, பெடாகுலைன் மருந்து பெறுவதில் உள்ள தடைகள் குறித்து தொடர்ச்சியாக மின்னஞ்சல்களை அனுப்பினார்.\nஇதில் நான்கு மின்னஞ்சல்களை இந்தியா ஸ்பெண்ட்டால் அணுகப்பட்டன.\nவைஷாலி எதிர்த்து போராடிய பிரச்சனைகளில் ஒன்று, மும்பையை சாராத நோயாளிகள் டி.பி.எஸ் -4 என்றழைக்கப்படும் ஜி.டி.பி. மருத்துவமனையின் ஒரு பிரிவின் கீழ் வைக்கப்பட்டனர்; அங்கே ���ந்நேரத்தில் அவர்களுக்கு உதவ ஊழியர்கள் இல்லை. எனவே, அவர் அனுமதிக்கப்படுவதற்காக காத்திருக்க நேரிட்டது. ”அங்கே ஒரு வதந்தி நிலவியது; பெடாகுலைன் செலுத்தும் நபர் திடீரென உயிரிழக்க நேரிடலாம். எனவே கண்காணிக்கப்பட வேண்டும் என்பது தான் அது. ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியை கண்காணிக்கவோ, உதவவோ தயாராக இல்லை” என்று விஷால் கூறினார்.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள வைஷாலி (இடது) உடன், மும்பை சேவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனை குழுமத்தின் ஆலோசனை டாக்டர் அல்பா தலால். இங்கு தான் பெடாகுலைன் மருந்து பெற டி.பி.எஸ்.-4ல் இருந்து அவர் எக்ஸ்.டி.ஆர். - டிபி நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.\n\"அவர் இதய தசைநார் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டு தனியாரில் அனுமதிக்கப்பட்டார் என்று, வைஷாலியின் ஆலோசனை மருத்துவரும், டிபிஎஸ் -4 பொறுப்பாளருமான ஜி.டி.பி. மருத்துவமனையின் நெஞ்சக மருத்துவர் ஆல்பா தலால் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். \"ஆமாம், ஊழியர்களும் ஒரு பிரச்சனை தான்; பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அவருக்கு பல பிரச்சினைகள் இருந்தன: அவருக்கு நோய் தீவிரமாக இருந்தது. எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருந்தது. ஒன்றிரண்டு மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதனால் அவரை குணப்படுத்த நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது”.\nமருத்துவமனை நிர்வாகத்தை தீவிரமாக பின்தொடர்ந்ததன் விளைவாக, ஒரு மாதத்திற்கு பிறகு வைஷாலி சேர்க்கப்பட்டார். 2018 மார்ச் மாதத்தில் டிபிஎஸ்-4ல் பெடாகுலைன் மருந்து பெறுவதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\n\"என் சகோதரியின் இப்பிரச்சனை மூலம் மற்ற காசநோயாளிகள் எளிதாக பெடாகுலைன் மருந்தை பெற உதவும் என்று நாங்கள் கூறினோம்\" என்று விஷால் தெரிவித்தார்.\nபெடாகுலைன் மருந்தை பெற்ற பிறகு வைஷாலிக்கு டிலாமனிட் மருந்து தேவைப்பட்டது; அந்த மருந்துகளை பெறுவதிலும் இதே போன்ற சவால்களை அவர் எதிர்கொண்டார்.\nஜப்பானிய மருந்து நிறுவனமான ஒட்சுகாவால் தயாரிக்கப்படும் டிலாமனிட் மருந்து, 2017ஆம் ஆண்டில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டது; ஆனால், இது நாடு முழுவதும் 21 மையங்களில் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் மட்டுமே 400 தொகுப்புகளாக வழங்கப்பட்டது. எனினும் இம்மையங்களில் ஒன்றாக மும்பை இல்லை.\nஇறுதியாக வைஷாலி, டிலாமனிட் மற்றும் இமிபெனம் மருந்துகளைமெடிசின்ஸ் சான்ஸ் பிரண்டியர்ஸ் (MSF) அமைப்பின் மூலம் நன்கொடையாக பெற்றார்.\nவைஷாலுக்கு ஆறு மாதங்கள் பெடாகுலைன் மருந்துடன் சிகிச்சை முடிந்த நிலையில் அவருக்கு விரிவான சிகிச்சை முறைகள் தேவை என்பதை தலால் உணர்ந்தார். எனினும், நிபந்தனை அணுகல் திட்ட (CAP) வழிகாட்டுதல்கள் அவ்வாறு இல்லை. இதையடுத்து வைஷாலி மீண்டும் மத்திய காசநோய் பிரிவை (CTD) அணுகினார். அவரது மருத்துவ செயல்முறை விரிவாக்கப்பட்டு ஜி.டி.பி. மருத்துவமனையால் நீட்டிக்கப்பட்ட மருந்து தரலாமென்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅதிகார அளவிலான தாமதத்தால் அரசு மருத்துவமனையில் மரணங்கள் அதிகரிப்பு; அதேநேரம் பெடாகுலைனை தனியார் பயன்படுத்த நீடிக்கும் அரசின் கட்டுப்பாடு\nவைஷாலிக்கு சரியான நேரத்தில் பெடாகுலைன் மருந்து அணுகுவதற்கு அனுமதி கிடைத்த நிலையில், 23 வயதான எக்ஸ்.டி.ஆர்.-டிபி நோயாளியான ஸ்வேதா சிங்கிற்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. 2018 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு அரசு மருத்துவமனையான கே.சி. பொதுமருத்துவமனையில் அவர் இறந்தார். பெடாகுலை கிடைக்காதது கூட அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nபடத்தில் இருப்பது சகோதரிகள் ஸ்வேதா, 23 (இடது) மற்றும் ஸ்வாதி சிங், 26 (வலது). எக்ஸ்.டி.ஆர். காசநோயாளியான ஸ்வேதா, அதிகாரத்துவ தாமத்தத்தால் பெங்களூருவில் அரசு கே.ஜி. பொது மருத்துவமனையில் இறந்தார். அவருக்கான உயிர்காக்கும் மருத்தான பெடாகுலைன் தொகுப்பு திறக்கப்படாமலேயே இருந்தது.\nஸ்வேதாவுக்கு 2012ல் வழக்கமான காசநோய்க்குரிய சிகிச்சையே முதலில் அளிக்கப்பட்டது. அதில் முன்னேற்றம் ஏற்படாததால், மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான (MDR-TB) சிகிச்சை தரப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் 2015 வரை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையான ஃபோர்டிஸ்சில் டாக்டர் கே.எஸ். சதீஷின் கீழ் சிகிச்சை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அவருக்கு மருந்துகளை நிறுத்திய போது, ஸ்வேதா சிறப்பாக உணரவில்லை; தனது எடையை இழந்தார். \"சதீஷ் மற்றும் அவரது குழுவினர் ஸ்வேதாவிடம் உணவு நன்றாக சாப்பிட கூறினர்,\" என்று ஸ்வேதாவின் சகோதரி ஸ்வாதி இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். 2017ல் ஸ்வேதாவின் நிலை மோசமடைந்தபோது, சதீஷ் முதல் வரிசை மருந்துகளுடன் சிகிச்சை அளித்தார��. அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை; எடையை இழந்ததோடு, இருமலின் போது ரத்தமும் வரத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த 2018 மே 20ல் பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டபோது, எக்ஸ்டிஆர் காசநோய்க்கு முந்தைய நிலைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 2018 ஜூனில் மும்பை ஹிந்தாஜா மருத்துவமனையின் உத்வாடியாவை அணுகினார். எக்ஸ்டிஆர் - டிபி பரிசோதனைகளுக்கு ஆய்வுகள் வழிவகுத்தன. அவர் ஏற்கனவே மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டதால், வழக்கமான காசநோய்க்கான முதல் வரிசை மருந்துகள் வழங்கப்படக்கூடாது என்று தன்னிடம் உத்வாடியா தெரிவித்ததாக ஸ்வேதா கூறினார். ”பெடாகுலைன் மட்டுமே ஒரே நம்பிக்கை” என்று அவர் தெரிவித்தார்.\nகே.எஸ். சதீஷின் கருத்தை அறிய அவரை இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது.\nசதீஷ் கூறுகையில், ஸ்வேதாவுக்கு இரண்டாம் முறை காசநோய்; அவருக்கு காட்ரிட்ஜ் அடிப்படையிலான நியூக்ளிக் அமிலம் ஆம்ப்ளிபிகேஷன் (CB-NAAT; பரவலாக மரபணு மேம்பட்ட சோதனை) மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் வரி ஆய்வில் முதல் வரி ரிபாம்பிசின் மருந்தால் எந்த எதிர்ப்பும் உண்டாகவில்லை என்பது தெரிந்தது. மற்றொரு மருந்துவழி சோதனையானது, முதல்வரி மருந்தான ஐசோனியட் மட்டுமே தடுக்கக்கூடியது என்று தெரிந்தது என்றார். \"இந்த முரண் நெஞ்சக மருத்துவர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டது,\" என்று இந்தியா ஸ்பெண்டிற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார். சிங்கின் நுரையீரலில் ஏற்பட்ட மோசமான வடுக்களே, மூச்சுத்திணறல் மற்றும் இருமலுடன் ரத்தம் வரக்காரணம் என்று சதீஷ் மேலும் கூறினார். அவர் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனை அல்லது சென்னையில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனையில் கருத்து கேட்கும் படி, ஸ்வேதாவிடம் சதீஷ் தெரிவித்தார்.\nஇதனிடையே, பெங்களூருவில் இருந்து பெடாகுலைன் மருந்தை எப்படி பெறுவது என்று ஸ்வேதாவுக்கு தெரியவில்லை. இதையடுத்து காசநோயை எதிர்கொண்டு வாழ்வோர் குழுவின் அமைப்பாளரான சாப்பல் மிஸ்ராவை தொடர்பு கொண்டார்; அவர் உதவியுடன் மாநில காசநோய் அதிகாரிகளை ஸ்வேதா அணுகினார். அதேநேரம் ஸ்வேதாவின் உடல்நிலையோ நாளுக்கு நாள் மோசமானது; அவருக்கு மருந்து உடனடித்தேவை என்ற நிலை உண்டானத���.\nமாநில காசநோய் பிரிவு அதிகாரிகளுக்கு எழுதிய கடித்தத்திற்கு பிறகு, 2018 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு கே.சி. மருத்துவமனைக்கு பெடாகுலைன் மருந்து வரவழைக்கப்பட்டது. அதற்கு முன்பாக, அந்த மருந்து அவருக்கு உகந்தது என்பதை கண்டறிய சில சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேநேரம் பெடாகுலைன் மருந்தை ஸ்வேதா உட்கொள்ள விரும்புவதை உறுதிப்படுத்த முயன்றனர். “இம்மருந்தை உட்கொள்வதால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதை அவர்கள் தெரிவித்தனர். என் சகோதரி மருந்து உட்கொள்வதில் உறுதியாக இருந்தார்; பக்கவிளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார் \"என்று ஸ்வாதி கூறினார்.\nசிகிச்சையை விரைவுபடுத்துவதற்காக, தனியார் துறையில் இருந்து தகுதி வாய்ந்த அனைத்து பரிசோதனைகளையும் ஸ்வாதி அணுகினார்; ஆனால் கே.சி. அரசு மருத்துவமனை நிர்வாகமோ தங்களிடம் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றது.\n“எங்கள் சகோதரி ஆக்ஸிஜன் உதவியின்றி நடக்க முடியாத சூழலில், நாங்கள் ஒரு வளாகத்தில் இருந்து மற்றொரு வளாகத்திற்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தோம்” என்றார் ஸ்வாதி. ஒருநாள் மருத்துவமனையில் இருந்து ஸ்வாதி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஸ்வேதாவின் உடல் நிலை மோசமானதாக தகவல் வந்தது. உடனடியாக மருத்துவனைக்கு திரும்பிய போது அவள் இறந்துவிட்டதாக கூறினர். “அவளை காப்பாற்ற முடியாத நிலையில் நாங்கள் ஏன் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அங்கிருந்த செவிலியர்கள் கூறினர்” என்றார் ஸ்வாதி.\nகர்நாடக காசநோய் பிரிவு (இணை இயக்குனர்) எம். மஞ்சுளா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், “கர்நாடகாவில் 2017 ஏப்ரலில் இருந்தே பெடாகுலைன் மருந்து கிடைக்கிறது. ஸ்வேதாவுக்கு விரைந்து கிடைக்க செய்ய நடவடிக்கை எடுத்தோம். ஆறு ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்ட அவரில் நிலை மிகமோசமாகிவிட்டது” என்றார். ”கே.சி. மருத்துவமனைக்கு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கு போதுமான வசதிகள் இருந்தன. அவருக்கு [ஸ்வேதா] தனித்தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெடாகுலைன் தரும் முன், உரிய வழிமுறைகளின்படி அவர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்” என்று மஞ்சுளா கூறினார்.\nசகோதரி ஸ்வேதாவை இழந்த ஸ்வாதிக்கு, இரண்டு மாதத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது தந்தைக்கு மருந்துக்க��� கட்டுப்படாத காசநோய் வந்திருப்பது தெரிய வந்தது. தந்தையை மும்பையில் உள்ள உத்வாடியாவிடம் அழைத்து சென்றார். அவருக்கு பெடாகுலைன் தேவைப்படாது என்று நம்புகிறார்.\n\"மருந்துகளை அணுகுவதற்கான நெறிமுறைகள், குறிப்பாக தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு தெளிவாக இல்லை,\" என்று சாப்பல் மேஹ்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”உதாரணத்திற்கு பாட்னாவை சேர்ந்த ஒருவர் புனேவில் படிக்கிறார் எனில், தனியார் மருத்துவமனையில் அவர் எங்கு சிகிச்சை பெறுவார் மருந்துக்கு அவர் எங்கே செல்வார் மருந்துக்கு அவர் எங்கே செல்வார்” என்று அவர் கேட்டார்.\nமெஹ்ரா நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி தந்து உதவுவதோடு, உரிய பதிலைப் பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பெரும்பாலும் தாமதமான பதில்கள், தாமதமான சிகிச்சையை தந்தன. \"தனியார் துறையில் சில தலைசிறந்த டாக்டர்கள் உளனர். எனவே காசநோய்க்கான புதிய மருந்துகளை அணுகக்கூடிய அளவில் தனியார் துறையில் குறைந்தபட்சம் ஒரு சில மையங்களாவது இருக்க வேண்டும்,\" என்றார் மெஹ்ரா.\n2018ல் செய்த பரவலாக்கம் பெடாகுலைனுக்கு காத்திருப்பதை தளர்த்துக்கிறது; நோயாளிகளிடம் கவலை அதிகரித்த நிலையில் கட்டுப்பாட்டில் உறுதியாக உள்ள அரசு\nமகாராஷ்டிராவில், 2018 ஜூன் வரை மும்பை ஜி.டி.பி. மருத்துவமனையில் மட்டுமே பெடாகுலைன் மருந்து கிடைத்து வந்தது. பிற அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஆறு மாத பெடகுலைன் மருந்து சிகிச்சைக்காக, நோயாளிகள் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபெரும்பாலும் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சில நேரங்களில் மருத்துவமனையை ஏற்காத நோயாளிகள் மருந்தை பெற முடியவில்லை. மும்பைக்கு வெளியே இருந்தவர்கள், சிகிச்சை காலமான ஆறு மாதங்களுக்கு மும்பை நகர எல்லைக்குள் வசிக்க அறிவுறுத்தப்பட்டனர்.\n2018 ஜூன் மாதம், மருந்து வழங்கும் செயல்முறை பரவலாக்கப்பட்டது; இப்போது நாடு முழுவதும் 148 மையங்களில் பெடாகுலைன் மருந்து வழங்கப்படுகிறது என்று மத்திய காசநோய் பிரிவின் சச்சாதேவ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மும்பைக்கு மட்டுமே பெடாகுலைன் மருந்துக்காக ஐந்து மையங்கள் உள்ளதால், இனி நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் அவசியம் இருக்காது என்றார் அவர்.\nமருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் ஈ.சி.ஜி வசதி, பொட்டாசியம், எலக்ட்ரோலைட் மற்றும் கால்சியம் அளவை கண்காணிக்கும் சாதனங்கள் போன்ற வசதி உள்ள மருத்துவமனைகள் பெடாகுலைன் மருந்து வழங்கும் மையமாக மாறும் தகுதியை பெற முடியும் என்று சச்சதேவா தெரிவித்தார்.\nஇருப்பினும், நோயாளிகளை நிர்வகிக்க, பக்க விளைவுகளை கையாள, பயிற்சி பெற்ற ஊழியர்கள் [அரசு நடத்தும் நேரடி சிகிச்சை மையங்கள்] தேவை. மும்பையின் ஐந்து மையங்களுக்கு ஒரே டாக்டர் பணியாற்றி வருவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.\nஅரசின் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் பெடாகுலைன் மருந்து பெற்றாலும் அதில் இன்னொரு சிக்கல் உள்ளது. இதில் நோயாளிக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது; ஆனால் அந்த காலத்திற்கு பிறகும் கூட அவர்களுக்கு மருந்து தேவைப்படலாம் என்று, மும்பை எம்.எஸ்.எப். கிளினிக் மருத்துவர் பிரமிளா சிங் தெரிவித்தார்.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் மருத்துவ சிகிச்சை அளிக்க, 2006 ஆம் ஆண்டு முதல் எம்.எஸ்.எப். கிளினிக் இயங்குகிறது; இது பொது மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. 2016ஆம் ஆண்டில் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் பெடாகுலைன் மருந்து கிடைக்க தொடங்கியதும். எம்.எஸ்.எப். சிக்கலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது; மேலும் பெடாகுலைன், டிலாமனிட் , இமிபெனம் போன்ற காசநோய்க்கான புதிய மருந்துகளுடன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.\nமும்பையில் உள்ள சான்ஸ் பிரண்டீயர்ஸ் மருத்துவமனையில் காசநோய்க்கான டிலாமனிட் புதிய மருந்தை பெற்று வரும் நோயாளி. மருந்துக்கு கட்டுப்படாத காசாநோயாளிகளுக்கான இம்மருந்தை, 2017-ல் இந்தியா அங்கீகரித்தது. எனினும் நிபந்தனை அணுகல் திட்டத்தின் கீழ் மட்டுமே, 400 தொகுதிகள் மட்டுமே இது வழங்கப்படுகிறது.\nஎத்தகைய காசநோய் முறையானாலும் நோயாளிக்கு குறைந்தபட்சம் நான்கு மருந்துகள் தேவைப்படும். \"எக்ஸ்டிஆர் டிபி நோயாளிகளுக்கு, பெடாகுலைன்னை மட்டும் சேர்ப்பது போதாது; எனவே இமிபெனம் போன்ற கூடுதல் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்; இது 2018 உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளிலும் உள்ளது” என்று சிங் தெரிவித்தார்.\nஉலக சுகாதார நிறுவன வ��ிமுறைகள் ஆறு மாதங்களுக்கு அப்பால் பெடாகுலைனை நீட்டிக்க அனுமதிக்கிறது; தேவைப்பட்டால் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை பயன்படுத்தலாம் என்ற நிலையில், இங்கு நிபந்தனை அணுகல் திட்டத்தில் அவ்வாறு செய்வது எளிதல்ல.\n“ஆறு மாதங்களுக்கு பிறகு பெடாகுலைன் மருந்தை நிறுத்தும் நோயாளிகள் மறுவாழ்வுக்கு நான்கு பயனுள்ள மருந்துகள் என்பது குறைவாக இருக்கலாம். பெடாகுலைன் பயனளிக்காத இடத்தில் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை தேவைப்படும்” என்று சிங் தெரிவித்தார்.\n2018ஆம் ஆண்டு வரை எம்.எஸ்.எப். 142 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது; இதில் 100 (70%) பேர் பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த தொகுப்பே வழங்கப்பட்டுள்ளது.\nபெடாகுலைன் மருந்து, ஆறு மாதங்களுக்கு அப்பால் 41 நோயாளிகளுக்கு தரப்பட்டது. இதில் 34 (83%) பேரில் உடல்நலம் மேம்பட்டதாக கண்டறியப்பட்டது. “தற்போது பரிந்துரைக்கப்படும் 24 வாரங்களுக்கு மேலாக பெடாகுலைனுடன் டிலாமனிட் சேர்ந்த கலவை அணுகுதல் மறுக்கப்படாமல் இருந்தால் (சாத்தியமான) உயிர் காப்பாற்றும் வழியாக இருக்கலாம்” என்று எம்.எஸ்.எப். ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது.\nஅரசு அமைப்பு மூலம் மருந்துகள் வழங்கப்படாமல் போனால் அது மலிவானதாக இருக்காது. ஆறு மாதங்களுக்கான பெடாகுலைன் மருந்துக்கு $ 400 (ரூ 27,970) மற்றும் டிலாமனிட் மருந்துக்கு $ 2,003 (ரூ 1.4 லட்சம்) செலவாகும். ஆறு மாதங்களுக்கான இமிபெனம் மருந்து ரூ 10.8 லட்சம்; மேலும், ஒவ்வொரு மருந்துக்கும் கூரியர் கட்டணம் தலா $ 652 (ரூ 45,591) என, மொத்த செலவு ஆறு மாதங்களுக்கு ஒரு நோயாளிக்கு 13 லட்சம் ரூபாய் வரை ஆகும்.\nஇம்மருந்துகளை எம்.எஸ்.எப். சந்தை விலைக்கு வாங்கும் சூழலில், அரசோ நிபந்தனை அணுகல் திட்டத்தில் 2019 மார்ச் வரை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திடம் (USAID) நன்கொடையாக பெறுகிறது.\nஇப்போது பெரிய கேள்வி என்னவென்றால், மார்ச் 2019க்கு பிறகு என்ன நடக்கும்\n2016ல் நிபந்தனை அணுகல் திட்டத்தில் கிடைக்க தொடங்கியதும் மும்பை எம்.எஸ்.எப். கிளினிக் பெடாகுலைன், டிலாமனிட் கலந்த காசநோய்க்கான புதிய மருந்துகளை நோயாளிகளுக்கு அளிக்கிறது.\nமருந்துக்கு கட்டுப்படாத காசநோய் உள்ளவர்களுக்கு இந்தியாவில் போதியளவு பெடாகுலைன் இல்லை\nஇந்தியாவில் ஓராண்டுக்கான பெடாகுலைன் மருந்து இருப்பு உள்ளது என மத்திய காசநோய் பிரிவின் சச்சாதேவ் தெரிவித்தார். \"நாங்கள் ஒரு மாதத்தில் 600-700 நோயாளிகளை சேர்க்கிறோம். அவர்களின் உடனடி தேவைகளுக்கு போதுமான மருந்துகள் உள்ளன,\" என்ற அவர், 2019 மார்ச் மாதத்திற்கு பிறகும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு ஆயத்தமாக உள்ளது என்றார்.\nதென் ஆப்ரிக்காவில் நீண்டகால கண்ணோட்டத்துடன் பெடாகுலைன் மருந்தை, நன்கொடையாக பெறாமல் ஜான்சென் நிறுவனத்திடம் இருந்து அரசே நேரடியாக பெற முடிவு செய்தது. அந்நாட்டு அரசு, 2018 ஜூலையில் பேச்சு நடத்தி, $ 750 என்ற விலைக்கு பதிலாக, $ 400 என்ற குறைந்த விலைக்கு, ஆறு மாதங்களுக்கு ஜான்சென் நிறுவனத்திடம் உடன்பாடு எட்டப்பட்டது. “நிதி பெறும் சுகாதார அமைப்புகளுக்கு நன்கொடையாக மருந்துகள் வழங்குவது நீண்டகால தீர்வல்ல என்பது பொது விதி” என்று, எம்.எஸ்.எப். அணுகல் பிரசார அமைப்பின் தெற்காசிய பிரிவு தலைவர் லீனா மென்கான்னே தெரிவித்தார்.\nபெடாகுலைன் போன்ற காப்புரிமை பெற்ற பொருட்களை நன்கொடையாக பெறுவது, இந்திய பொது காசநோய் மருந்து உற்பத்தியாளர்களின் போட்டியை ஒடுக்கலாம்; அவர்கள் 200 டாலருக்கும் குறைவான (ரூ 13,985) விலையில், பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் மருந்துகளை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 8% விலையில் மருந்து தயாரிக்கலாம். மருந்து முகவருக்கான செயல்முறை, மருந்து அதிகாரத்துடன் பதிவுசெய்தல் மற்றும் உலக சுகாதார நிறுவன முன்னெடுப்பிற்கான விண்ணப்பம் என, இதற்கு 1-2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்திய அரசின் ஆதரவில்லாமல் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் இதை செய்ய முடியாது என்று மென்கான்னே கூறினார்.\nஇந்தியாவில் காசநோயாளிகளுக்கு போதிய மருந்து இருப்பதாக சச்தேவின் யூகம் தவறானது என்பது இந்தியா ஸ்பெண்ட் பகுபாய்வுகள் தெரிவிக்கின்றன. மத்திய காசநோய் பிரிவு (CTD) அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் பகிர்ந்து கொண்ட விவரங்களை பார்க்கும் போது, வெறும் 3,000 அல்லது எக்ஸ்.டி.ஆர். காசநோய் அல்லது அதற்கு முந்தைய நிலை நோயாளிகள் 33,162ல் பத்து என்ற இந்தியாவில் வரையறுக்கப்பட்ட அளவில் தான் 2018 நவம்பரில் மருந்துகள் பெறப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது, இந்தியாவில் 1,35,000 மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகளின் அடிப்படை விதியின் ���குதியாகும் - இவை தற்போதுள்ள எண்ணிக்கை மட்டுமே. நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் ஏற்கனவே இடைவெளிகள் உள்ளன; இந்தியாவில் மதிப்பிடப்பட்ட மருந்துக்கு கட்டுப்படாத காசநோயாளிகள் 1,35,000 பேரில் 28% நோயாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டு, 2017ல் 26% பேருக்கே சிகிச்சை அளிக்கப்பட்டதாக, உலக காசநோய் அறிக்கை- 2018 தெரிவிக்கிறது.\nமத்திய காசநோய் பிரிவு (CTD) மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கான மருந்து தேவைப்படுவோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணிக்க வேண்டும். இந்தியா காசநோய்க்கான தேசிய வழிமுறை திட்டம் 2017-2025 செயல்படுத்த உறுதி கொண்டுள்ளதால், அனைத்து காசநோய் மாதிரிகள் மீதான உலகளாவிய மருந்து சோதனை (DST) செயல்படுத்த தொடங்க வேண்டும்; அப்போது மருந்துக்கு கட்டுப்படாத காசநோய் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இருப்பினும், இந்தியாவின் 712 மாவட்டங்களில் 257 மட்டுமே டி.எஸ்.டி. சோதனை மேற்கொள்ளும் நிலையில் இருப்பதாக, மத்திய காசநோய் பிரிவின் 2018 காசநோய் அறிக்கை தெரிவிக்கிறது. அறிவிக்கப்பட்ட காசநோயாளிகளில் 32% மட்டுமே உலகளாவிய டி.எஸ்டி சோதனைக்கு உட்படுத்தப்படதாக, இந்தியா ஸ்பெண்டிடம் மத்திய காசநோய் பிரிவு தெரிவித்தது.\nபொது மருத்துவமனைகளிடம் இருந்து காசநோயாளிக்ளை பெடாகுலைன் மருந்துக்கென மும்பையில் உள்ள எம்.எஸ்.எப். கிளினிக் பரிந்துரைகள பெற்றதாக, கிளினிக் மேலாளர் பரிமளா சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இந்தியாவில் பெடாகுலைன் மருந்து தடுப்பு ஆய்வகம் இல்லை.\nதற்போது வரை பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் ஆகிய காசநோய் மருந்துகள் தனியாருக்கு இல்லை கட்டுப்பாடு உள்ளது. “இது மருந்துகளை பாதுகாப்பதற்காக செய்யப்படுகிறது. பெடாகுலைன் மற்றும் டிலாமனிட் மருந்தை நாம் இழந்துவிட்டால் (காசநோய்க்கு) வேறு மருந்து இல்லை என்பது மட்டும் தெளிவானது” என்று சச்தேவ் தெரிவித்தார்.\n“பிறகு நோயாளிகள் இறப்பதை தவிர வேறு வாய்ப்பு இல்லை. நாம் மருந்துகளை வீணடிக்க விரும்பவில்லை. எனவே அவற்றின் பயன்பாடு எச்சரிக்கையுடன், விஞ்ஞானத்தின் படியும் இருக்க வேண்டும், \"என்று அவர் மேலும் கூறினார்.\nஆனால், எச்சரிக்கைக்கும் நடவடிக்கைக்குமான சமநிலைக்கு விலையாக உயிரை கொடுக்க வேண்டியிருக்கும்.\n“நாங்கள் சந்தித்த அரசு மருத்துவர்கள் கடவுளை போல் விளையாடினார்கள். நோயாளிகளுக்கு பெடாகுலைன் மருத்து கிடைக்க கெஞ்ச வேண்டும். அவர்களை நீங்கள் கேள்வி கேட்டால், அந்த மருந்தும் கிடைக்காது” என்று ஸ்வாதி கூறினார். உடல் நலம் குன்றிய தனது சகோதரியின் உயிரை காப்பாற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதும், அவருக்கு மருந்து கிடைப்பதற்காக அரசு மருத்துவமனையுடன் ஸ்வாதி நீண்டதொரு கடும் போராட்டத்தை மேற்கொண்டார்.\nகாசநோய்க்காக, 40 ஆண்டுகளின் போராட்டத்திற்கு பிறகு முதலாவதாக கண்டறியப்பட்டுள்ள பெடாகுலைன் என்ற மருந்து தொடர்பான இரண்டு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதலாவது தொகுப்பு இது.\nஅடுத்து: மருந்துக்கு கட்டுப்படாத காசநோய்க்கு எதிரான போராட்டம்: தென் ஆப்ரிக்காவின் வெற்றியில் இருந்து இந்தியா என்ன கற்க வேண்டும்\n(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-released-national-disaster-management-plan/articleshow/52537336.cms", "date_download": "2020-01-19T06:10:28Z", "digest": "sha1:NL4TNGDOADILRTQ2BGC2UIUTOO3SYRVA", "length": 11943, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: தேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகம்: மோடி வெளியீடு - PM Modi released National Disaster Management Plan | Samayam Tamil", "raw_content": "\nதேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகம்: மோடி வெளியீடு\nதேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.\nபுதுதில்லி: தேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.\nநாட்டில் ஏற்படும் பேரழிவுகளை சரி செய்வதும், உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தை பெருவாரியாக குறைப்பதும் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் நோக்கமாகும். பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nTamil News App உடனுக்குட��் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nஎத்தனை நாளா இந்த கூத்து கதவை திறந்த மனைவி... அதிர்ந்துபோன கணவன்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nநிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் 'எஸ்கேப்'\nகாஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்; எதற்காக மோடி அப்படியென்ன அட்வைஸ் கொடுத்தார்\nமேலும் செய்திகள்:மோடி|தேசிய பேரிடர் மேலாண்மை|National Disaster Management Plan|Modi\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nChennai Rains: இன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மைய..\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேசிய பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகம்: மோடி வெளியீடு...\nவிமானத்தில் சிறுமியிடம் சில்மிஷம்; பாஜக., பிரமுகர் கைது...\nநெல், பருப்பு: ஆதார விலையை மத்திய அமைச்சரவை உயர்த்தியது...\nசெல்பி எடுக்கும் போது மனைவியை கொன்��வர் கைது...\nகுஜராத்தில் பிறந்த குழந்தை திருட்டு: கேமராவில் பதிவு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102307", "date_download": "2020-01-19T04:59:44Z", "digest": "sha1:BCBTI3HKJWPL2HBK52356SG4FS23CCOA", "length": 67864, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12", "raw_content": "\n« ஆழமற்ற நதி [சிறுகதை]\nநாவுகள் – கடிதம் »\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12\nமூன்று : முகில்திரை – 5\nசிருங்கபிந்துவின் மூங்கில் புதர்க்கோட்டைக்கு உள்ளே நெஞ்சளவு ஆழமும் மூன்றுமுழ அகலமும் உள்ள நீள்குழி ஒன்று வெட்டப்பட்டு ஊரை முழுமையாக வளைத்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அசுரகுடியினர் மண்ணை வெட்டி அள்ளி வெளியே இட்டனர். அத்திரிகளும் காளைகளும் சகடங்களினூடாக இழுத்த கூடைகளில் எழுந்து வந்த மண்ணை பெண்டிர் பற்றி எடுத்து அப்பால் குவித்து பிறிதொரு மண்குவைவேலியை உருவாக்கினர். அதன் மீது காட்டிலிருந்து வெட்டிக்கொண்டுவரப்பட்ட முள்மரங்கள் நடப்பட்டன. அபிமன்யூ சிருங்கபிந்துவை வென்ற அன்றே தொடங்கியபணி ஒருகணமும் ஓயாது தொடர்ந்துகொண்டிருந்தது.\nஇரு வேலிகளுக்கும் நடுவே இருந்த குதிரைப்பாதையில் பணியை நோக்கியபடி அபிமன்யூ செல்ல அவனுக்குப் பின்னால் பிரலம்பன் தொடர்ந்தான். முதலில் அப்பணி ஆணையிடப்பட்டபோது அவன் ஐயத்துடன் “கோட்டைக்கு உள்ளே அகழியா, இளவரசே” என்றான். அப்போதுதான் அவர்கள் சிருங்கபிந்துவை வென்று அதன் ஊர்த்தலைவரின் மாளிகையை கைப்பற்றியிருந்தனர். அதன் முதன்மைக்கூடத்தில் இடப்பட்ட பீடத்தில் அமர்ந்து உடைவாளைக் கழற்றி அப்பால் வைத்த அபிமன்யூ “ஆம், மூங்கில்கோட்டையில் இருந்து ஐந்தடி தொலைவில் அது வெட்டப்பட வேண்டும். ஏழு நாட்களில் பணி முடியவேண்டும். இரண்டாவது வேலியின் முட்புதர்கள் வேர் ஊன்றி மண்பிடிக்க பத்து நாட்களாகும். அதன்பின் இக்கோட்டையை அசுரர்கள் புரவியில் கடக்க முடியாது” என்றான்.\nமேலும் கேட்கக்கூடாதென்று இருமுறை உள்ளத்தை தடுத்தாலும் பிரலம்பன் கேட்டுவிட்டான். “கோட்டைக்கு வெளியே அகழி சூழ்ந்திருப்பதைத்தான் நான் இதற்கு முன்பு கண்டிருக்கிறேன்…” அபிமன்யூ “அவை புரவிகள் தாவிக்கடக்க முடியாத பெரிய அகழிகள். அப்படி ஓர் அகழியை இந்த ஊரைச்சுற்றி அமைப்பதற்கு ஓராண்டாகும். இது உண்மையில் அகழி அல்��. சிறிய தடைக்குழிதான். மூங்கில்கோட்டையை எங்கேனும் வெட்டி வழியமைத்து அசுரப்படைகள் ஊடுருவ முயன்றால் புரவிகள் ஓடிவந்து தாவிக் கடந்து இப்புறம் வந்து காலூன்றும் இடத்தில் இருக்கிறது இப்படுகுழி.”\nஅக்கணமே அக்காட்சியை உள்ளத்தால் கண்டுவிட்ட பிரலம்பன் திகைப்புடன் “ஆம், புரவியில் தாவிக் கடக்க முயன்றால் குழியில் விழ வேண்டியதுதான்” என்றான். “புரவிகள் காலொடிந்துவிடும். ஆனால் கவச உடையணிந்த வேலவரை மூங்கில் கோட்டையை ஊடுருவச்செய்ய முடியும்” என்று அபிமன்யூ சொன்னான். “இரண்டாவது முட்புதர் வேலிக்குப்பின்னால் நமது வில்லவர்கள் ஒளிந்து நின்று அவர்களை தாக்குவார்கள் என்றால் அவர்களை மிக எளிதில் கொன்று குவிக்கமுடியும். மூங்கில் வேலியைக்கடந்து வருபவர்கள் விழிகளிலும் கைகளிலும் பாதி அவ்வேலியின் முட்கள்தான் இருக்கும். சிக்கிக்கொண்டு நெஞ்சைத்திறந்து காட்டும் இலக்குகள்“ என்றான் அபிமன்யூ. “மேலும் முதலில் வரும் சிலரை கொன்றால் போதும். அந்த உடல்களே தொடர்ந்து வருபவர்களின் கால்களைத் தடுக்கும். அஞ்சிச் செயலிழக்கவும் செய்யும்.”\nஅந்தப்போர்க்காட்சியை அகத்தால் கண்டவன்போல பிரலம்பன் பெருமூச்சுவிட்டான். “உயிர்கள் அனைத்தும் இறப்பை அஞ்சி முழு உயிர்விசையாலும் தப்பி ஓடவும் எதிர்த்துப்போரிடவும் முயல்கின்றன. அப்போது அவை மிருத்யூதேவியின் ஓசைகளையும் நிழலாட்டத்தையும் மட்டுமே கண்டிருக்கும். ஒரு தருணத்தில் அவள் விழிகளை அவை கண்டதுமே முழுமையாக தன்னை ஒப்படைத்து அசைவிழந்து நின்றுவிடும். மெய்சிலிர்க்க தலைதாழ்த்தி அவை பணிவதைக் காண்கையில் கொலைவிலங்கின் மீது மிருத்யூதேவி தோன்றுகிறாள். அவளுக்கு இரக்கமோ முறைமைகளோ இல்லை. உண்ணுந்தோறும் விடாய்கொள்கிறாள்” என்றான் அபிமன்யூ.\nஅவன் முகத்தில் கனவுகாணும் சிறுவன்போல ஒரு புன்னகை விரிந்தது. “பிரலம்பரே, மிருத்யூதேவியின் பீடமென நாம் ஆவது ஒரு பெருநிலை. அதை உணர்ந்தபின்னர் வேறெதிலும் இன்பம் அடையமாட்டீர். நான் என் முதல்போர்முனையை பன்னிரு அகவையில் கண்டேன். அன்று என்னில் நிகழ்ந்த ஒன்றை ஒவ்வொரு நாளும் ஒருமுறையேனும் மெய்ப்புடன் எண்ணிக்கொள்கிறேன். இங்கு நாம் இருக்கலாம், வாழ்வது சிலகணங்கள் மட்டுமே.”\nஅவன் விழிகளை நோக்க அஞ்சி பிரலம்பன் கண்களை தாழ்த்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “இப்படைசூழ்கைகளை நீங்கள் எங்கு கற்றீர்கள், இளவரசே உங்கள் தந்தையிடம் விற்போர் கற்றீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். அபிமன்யூ “நான் என் தந்தையை எட்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன். இதுவரை மொத்தமாக நாற்பத்திஏழு நாட்களை மட்டுமே அவருடன் செலவிட்டிருக்கிறேன். நான் கற்றவை அனைத்தும் நானே உணர்ந்துகொண்டவை. என்னைச் சூழ்ந்திருப்பனவற்றிலிருந்து” என்றான். பிரலம்பன் “அனைவரையும்தான் இவை சூழ்ந்துள்ளன. அவற்றை அறிவென உருமாற்றுவது எது உங்கள் தந்தையிடம் விற்போர் கற்றீர்கள் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். அபிமன்யூ “நான் என் தந்தையை எட்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன். இதுவரை மொத்தமாக நாற்பத்திஏழு நாட்களை மட்டுமே அவருடன் செலவிட்டிருக்கிறேன். நான் கற்றவை அனைத்தும் நானே உணர்ந்துகொண்டவை. என்னைச் சூழ்ந்திருப்பனவற்றிலிருந்து” என்றான். பிரலம்பன் “அனைவரையும்தான் இவை சூழ்ந்துள்ளன. அவற்றை அறிவென உருமாற்றுவது எது\nஅபிமன்யூ அன்று உடல்சோர்வால் உருவாகும் உளநெகிழ்வு கொண்டிருந்தான். பிரலம்பனின் வினாவால் அகம் தூண்டப்பட்டு “அறியேன். என் தாய் என்னை கருவுற்றிருக்கையில் எட்டுமாதகாலம் துவாரகையில் இருந்தாள் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இளைய யாதவர் தன் தங்கையை பார்க்க வருவாரென்றும் போர்க்கலை குறித்தும் படைசூழ்கை குறித்தும் அவளிடம் பேசிக்கொண்டிருப்பாரென்றும் அன்னை சொல்லியிருக்கிறாள்.” அக்கதையை பிரலம்பனும் கேட்டிருந்தான்.\n“என் அன்னை என்னை கருக்கொண்டதே எந்தையைவிட பெரிய வீரன் ஒருவனை மைந்தனாக அடையவேண்டுமென்றுதான். அதை நான் ஆணென உணர்ந்தபின் இன்று புரிந்துகொள்ள முடிகிறது. எந்தை அன்னையை அடைந்தது அவள் மேல் அவர்கொண்ட வெற்றி. அவளே விரும்பி ஈட்டியது அவ்வுறவு. அவளுள் வாழ்ந்த திருமகள் அதில் மகிழ்வுற்றாள், கொற்றவை சினம்கொண்டாள். கருவுற்று என்னை அடைந்தது அக்கொற்றவையின் வஞ்சம். அவர் மேல் எழுந்து நின்று ஒரு சொல், ஒரு நோக்கு, ஒரு நிமிர்வு கொள்ளவேண்டுமென அத்தெய்வம் விழைந்தது. அவ்விழைவையே அவள் கருவாகச் சுமந்து துவாரகைக்கு சென்றாள். எனவே போர்க்கலை அன்றி பிறிதொன்றையும் கேட்கவோ எண்ணவோ அவள் சித்தமாக இருக்கவில்லை. எந்தையைவிடப் பெரிய வீரன் என்று அவள் அறிந்தது தன் தமையனைத்த��ன். ஆகவே ஒவ்வொரு நாளும் பொழுதும் அவருடன் இருக்கவே விழைந்தாள்” என்றான் அபிமன்யூ.\n“கரு ஆறுமாதம் இருக்கையில் பெண்கள் அன்னையில்லம் செல்வதுதான் ஷத்ரிய குடிப்பழக்கம். அவளோ மூன்றுமாதக் கருவுடன் கிளம்பிச் சென்றாள். அத்தனை நெடுந்தொலைவை தேரிலும் புரவியிலும் கடப்பது கருவுக்கு நன்றல்ல என்று மருத்துவர் சொன்னபோது அவ்வண்ணம் ஆற்றல் அற்ற கரு எனில் அது புவியில் பிறக்க தான் விரும்பவில்லை என்று அவள் மறுமொழி சொன்னாள். அவள் எண்ணத்தை அறிந்தவர்போல் தமையனும் போர்க்கலைகளைக் குறித்து மட்டுமே அவளிடம் பேசிக்கொண்டிருந்தார். வன்பாலை நிலம் மழைத்துளியை என அவரது ஒவ்வொரு சொல்லையும் அவள் வாங்கிக்கொண்டாள் என்று சூதர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன்.”\nஇந்திரப்பிரஸ்தத்தை எண்ணி முகம் மலர்வுகொள்ள அபிமன்யூ தொடர்ந்தான். “தான் கற்றவற்றை தன் சித்தத்தில் நிறைத்து குருதியில் கலந்து கருவில் எழுந்த எனக்கு அளித்தாள். நினைவறிந்த முதற்சொல்லென அன்னை என்னிடம் உரைத்தது வில் என்பதுதான். கையூன்றி எழுவதற்குள்ளே களிவில் ஏந்தியவன் நான். விளையாடியதெல்லாம் போர்க்கலைகளை மட்டுமே. விற்கலையுடன் நான் களம் புகுந்தபோது நான்கு அகவையே ஆகியிருந்தது.” இயல்பாக நினைவுகள் மேலெழுந்து சொல்லோட்டத்தை அணைக்க அபிமன்யூ பெருமூச்சுடன் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பிரலம்பன் அப்பேச்சினூடாக அவனருகே மிக நெருங்கிச்செல்வதை உணர்ந்து நிறைவுகொண்டான்.\n“நான் மண்ணுக்கு வரும்போதே அனைத்தையும் கற்றிருந்தேன் என ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றை அணுகுகையில் உணர்கிறேன். இங்கு கற்கும் ஒவ்வொன்றையும் உண்மையில் நான் அறிவதில்லை, நினைவு கூர்கிறேன். என் சித்தமறியாதவற்றைக்கூட கை அறிந்திருக்கிறது.” பிரலம்பன் “மானுடர் கற்பவை அனைத்துமே முன்பெப்போதோ கற்றவற்றின் நீட்சிதான் என்று என் ஆசிரியர் சொல்வதுண்டு. நீங்கள் கற்று முழுமை கொண்டபின் மண் நிகழ்ந்திருக்கிறீர்கள், இளவரசே” என்றான். அதிலிருந்த புகழ்ச்சியால் சீண்டப்பட்டு நாணி உளம் மீண்ட அபிமன்யூ “ஆனால் இங்கு நான் செய்பவையெல்லாம் எளிய சிறுவர்சூழ்ச்சிகளே. பாணரைப்போன்ற அசுரர் மிக எளிதாக மீறும்வழிகளை கண்டடையக்கூடும்” என்றான்.\nகோட்டையின் மேற்கு எல்லையில் மட்டும் அகழிப்பணி எஞ்சியிருந்தது. அபிமன்யூ புரவிய��� இழுத்து நிறுத்தி பிரலம்பனிடம் மாறுபட்ட குரலில் “இன்று மாலைக்குள் இப்பணியும் முடிந்திருக்க வேண்டும் அல்லவா” என்றான். பிரலம்பன் “ஆணை அவ்வாறுதான்… “ என இழுத்தான். “இரவும் பணி நிகழ்கிறதல்லவா” என்றான். பிரலம்பன் “ஆணை அவ்வாறுதான்… “ என இழுத்தான். “இரவும் பணி நிகழ்கிறதல்லவா” என்றான். “ஆம், இளவரசே” என்றான் பிரலம்பன். “அவர்களிடம் சொல்லுங்கள், இது முடிவதுவரை எவருக்கும் துயிலுக்கு ஒப்புதல் இல்லை, அடிமைகளுக்கும் ஆள்வோருக்கும்” என்றபின் புரவியைத்திருப்பி சிறிய வேட்டுவர் தெருவுக்குள் நுழைந்து ஊர்மையத்தில் அமைந்த மாளிகை நோக்கி சென்றான் அபிமன்யூ.\nஅவனைத் தொடர்ந்து வந்த பிரலம்பன் “இங்கு நாம் பதினெட்டு நாட்கள் வரை தங்குமளவுக்கே உணவுள்ளது, இளவரசே” என்றான். அபிமன்யூ திரும்பி நோக்கி “நேற்று இருபத்தைந்து நாட்கள் நாம் இங்கிருக்க முடியும் என்றல்லவா சொல்லப்பட்டது” என்றான். பிரலம்பன் “ஆம், இங்குள்ளோர் உணவுண்ணும் அளவை இப்போதுதான் புரிந்து கொண்டோம். நிலம்குழிக்கும் கடும் உழைப்பு அவர்களை நிறைய உண்ணச்செய்கிறது” என்றான். “இங்குள்ள ஆநிரைகளும் நமது உணவே” என்ற அபிமன்யூ “அவர்கள் உண்பதில் பாதி அளவுக்கே நாளை முதல் அளிக்கப்பட்டால் போதும்” என்றான். பிரலம்பன் “ஆணை” என்றான். “அவர்களுக்கு நாம் உணவளிப்பதில்லை என்னும் செய்தி பரவுவதும் நன்றே” என்றான் அபிமன்யூ. அவன் பிறிதொருவனாக மாறிவிட்டிருப்பதை விழிவிலக்கிய பிரலம்பன் ஓரவிழி அறிந்த அவன் உடலசைவுகளில் இருந்தே உய்த்தறிந்தான்.\nசிருங்கபிந்துவை அலையென வந்தறைந்து அரணுடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த ஐம்பதுக்கும் குறைவான அசுரவீரர்களைக் கொன்று குடிகள் அனைவரையும் தன் காவலுக்குள் கொண்டு வந்தபோதுதான் அபிமன்யூவின் அவ்வுருவை பிரலம்பன் கண்டான். கதவை உடைத்து கோட்டைக்குள் புகுந்து புரவியிலிருந்து இறங்கி நீண்ட அம்புமுனை ஒன்றால் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்த புண்பட்ட அசுரவீரர்களின் கழுத்து நரம்பை வெட்டியபடி அவன் நடந்தான். குட்டிநாகத்தின் முத்தம் என மிகச்சிறிய கூரிய தொடுகையில் குருதி பீரிட்டெழ அவர்கள் சரிந்து துடித்து இறந்தனர். அபிமன்யூ கீழே நோக்கவேயில்லை. “இளவரசே இளவரசே” என்று கூவியவர்கள், கால்களைத் தொட கைநீட்டியவர்கள் அனைவரும் நீ���நரம்புச்சரடென்று மட்டுமே அவன் விழிகளுக்குத் தெரிந்தனர்.\nஅவன் அருகே சென்றுகொண்டிருந்த பிரலம்பன் அவனில் எழுந்த அப்பிறனைக் கண்டு கால்நடுங்கி பின்னடைந்தான். தீராத களிப்பிள்ளை போரையும் அவ்வாறே கொள்வதைத்தான் அதற்குமுன்பு கண்டிருந்தான். அப்போது எழுந்தது இரையை முற்றாகக் கவ்வியபின் வேங்கையில் எழும் அமைதி. பலிக்குருதியைக் காண்கையில் கொலைத்தெய்வம் கொள்ளும் விழியொளி. இது அதை போர்த்தியிருந்ததா அது இதை நிகர்செய்கிறதா பஞ்சுப்பொதியென விளையாடும் புலிக்குட்டிக்குள் குருதிவிடாய் கொண்ட காடு குடியிருக்கிறது.\nசிருங்கபிந்துவில் ஊர்த்தலைவர் தீர்க்கரின் மாளிகைக்கு அருகிலேயே காவலர்தலைவர் ஜிஹ்வரின் இல்லம் அமைந்திருந்தது. அதையொட்டி இருந்த ஐந்து இல்லங்களில் அரசகுடியினர் வாழ்ந்தனர். பாணரின் பட்டத்தரசி பிந்துமாலினியின் தந்தை பிந்துமாலரும் அவருடைய இரு மனைவியரும் நான்கு மைந்தர்களும் ஓர் இல்லத்தில் வாழ்ந்தனர். ஊருக்குள் நுழைந்ததுமே அபிமன்யூ அவர்களின் இல்லங்களை நோக்கித்தான் படையுடன் சென்றான். தங்கள் காவலர்கள் விழக்கண்டதும் அவர்கள் இல்லமுற்றங்களில் குழவியரும் மைந்தரும் பெண்டிருமாக வந்து உடல்தொகைகளாக நின்றனர். அவனைக் கண்டதும் கைகூப்பி முகமனுரைத்த குடித்தலைவருக்கு செவியோ விழியோ அளிக்காமல் கடம்பரிடம் அனைவரையும் சிறைபிடித்து கைகள் பிணைத்து காவலர்தலைவரின் மாளிகையில் அடைக்க ஆணையிட்டான்.\nநெடுங்காலமாக போரையும் சிறையையும் அறிந்திராத அவர்கள் அஞ்சி உடல்நடுங்கி ஒருவரோடொருவர் சேர்த்தணைத்துக்கொண்டு ஒண்டியிருந்தனர். அன்றுமாலை அவர்களைப் பார்க்கவந்தபோது “சிறையமர்ந்தோருக்கு மூன்றிலொரு பங்கு உணவு போதும்” என்று அபிமன்யூ ஆணையிட்டான். அவர்களை நோக்கியபோது அவன் விழிகளில் மானுடரைச் சந்திக்கும் ஒளியெழவில்லை. ஒவ்வொரு உடலாகத் தொட்டுச்சென்ற விழிகள் பிந்துமாலரிடம் வந்து நிலைத்தன. அவ்விழிகளைக் கண்டு அஞ்சி மெய்ப்புகொண்ட அவர் சற்று உடல்குறுக்கினார். “இவர் நம்மிடமிருந்து இவர்களுக்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளட்டும்” என்றபின் திரும்பி நடந்தான்.\nஊர்மக்களை உழைப்பவர்கள் முதியவர்கள் என பிரித்து அவர்களை ஆண்வேறு பெண்வேறு என மீண்டும் பிரித்தான். முதியவர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை இருபது பேர்கள் கொண்ட பதினேழு சிறுகுழுக்களாக ஆக்கி ஒவ்வொன்றுக்கும் ஒருவனை தலைவனாக்கினான். ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று படைவீரர்களை பொறுப்பாக்கிவிட்டு எஞ்சியவர்களை ஊரைச்சூழ்ந்திருந்த மரங்களின்மேல் கட்டப்பட்ட காவல்மாடங்களில் விற்களும் அம்புகளுமாக அமரச்செய்தான். முன்னரே எண்ணி எழுதிவைக்கப்பட்டவற்றை நோக்கி படிப்பதுபோல அவன் விடுத்த தொடர் ஆணைகளினூடாக அவ்வூரில் முற்றிலும் புதிய ஓர் அரசு உருவாகிவந்தது. ஊர்த்தலைவர் மாளிகை அதன் மையமாகியது. செய்தித்தொடர்புகள் ஒற்றர்வலைகள் ஏவலர் அடுக்குகள் உருவாயின.\nசிருங்கபிந்துவின் கோட்டையைப் பிடித்ததுமே பாதிப்படையை மட்டும் அங்கே நிறுத்திவிட்டு எஞ்சியவர்களை எட்டு பிரிவுகளாகப்பிரித்து மேலும் அசுர நிலத்திற்குள் ஊடுருவச்செய்து சூழ்ந்திருந்த காவல் மாடங்கள் அனைத்தையும் வென்றான். அவையனைத்திலும் அவன் படைவீரர்கள் முழவுகளும் எரியம்புகளுமாக காவலிருந்தனர். சிருங்கபிந்துவைச் சூழ்ந்திருந்த அசுரநிலம் முழுமையாக அவன் ஆட்சிக்குள் வந்தது. மறுநாள் காலையில் நாற்பத்தியேழு காவலரண்களிலிருந்தும் முழவொலிகளினூடாக வந்த செய்திகளைத் தொகுத்து அபிமன்யூவுக்கு கொண்டு சென்று அளித்த பிரலம்பன் அவ்வூர் அவ்வண்ணம் அவன் ஆளுகைக்குள் பல தலைமுறைகளாக இருந்துவருவதுபோல் உணர்ந்தான். அரசன் ஆயிரம் கண்ணுடையவன் என்று வகுத்த தொல்நூல்களை எண்ணி வியந்துகொண்டான்.\nஅந்நகரின் ஒவ்வொரு செயலுக்கும் அவன் சொல் முன்னரே ஆணையென எழுந்திருந்தது. சூரியன்போல் வானிலிருந்தபடி அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பிரலம்பன் செய்திகளை தொகுத்துக் குறித்து அளித்த ஓலைகளை ஒவ்வொன்றாக வாங்கிப் புரட்டியபின் அவற்றை கீழே வைத்துவிட்டு “இனி நாம் செய்வதற்கொன்றுமில்லை. பாணரிடம் இருந்து செய்தி வரவேண்டும், காத்திருப்போம்” என்றான். “நாம் அவரிடம் தூது செல்வதற்காக வந்தோம்” என்றான் பிரலம்பன். “எனது தூதை அவரிடம் முறைப்படி உரைப்பேன். அதற்கான தருணத்தையும் முறைமையையும் அவரே உருவாக்கவேண்டும். இங்கு அவரது பட்டத்தரசியின் அன்னையும் தந்தையும் தம்பியர் தங்கையர் உறவினர்களும் என்னிடம் பணயமென இருக்கிறார்கள். இதற்கு நிகரான பணயப்பொருள்தான் அவரிடம் இருக்கிறதா ��ன்பதை அவர்தான் நமக்கு சொல்லவேண்டும்” என்றான்.\nபிரலம்பன் “பாணர் முந்துசினத்திற்கு புகழ் பெற்றவர் என்கிறார்கள்” என்றான். “அரசர் அனைவரும் அவ்வாறுதான், சினமே அவர்களை தலைவர்களாக்குகிறது” என்றான் அபிமன்யூ. “ஆனால் காக்கும்சினமே ஆற்றல்கொண்டதாகிறது.” பிரலம்பன் அவனையே அயலவன் என நோக்கிக்கொண்டிருந்தான். “இப்போது ஒன்றை அவர் அறிந்திருப்பார், நிகரென அவர் முன் நின்று பேசும் ஒருவன் நான். என் சொற்கள் ஒவ்வொன்றையும் மும்முறை குருதி முழுக்காட்டியிருக்கிறேன். ஏழு முறை அனல் முழுக்காட்டியிருக்கிறேன். அவர் எவரோ அதுவே நானும். இங்கு நிகழ்ந்த ஒவ்வொன்றையும் அங்கு சொல்லும் அவரது ஒற்றர்கள் எதைச் சொன்னாலும் உண்மையில் இவ்வொரு வரியையே சொல்கிறார்கள்.”\nபிரலம்பன் சிருங்கபிந்துவின் தெருக்களினூடாக சீரான நடையில் புரவியில் அபிமன்யூவை நோக்கியபடி தொடர்ந்தான். சூழ்ந்திருக்கும் இல்லங்களின் சாளரங்கள் எதிலிருந்தாவது ஓர் அம்பு எழுந்து அவன்மேல் பாயக்கூடும். அசுரர்கள் நச்சுஅம்புகளை தொடுப்பதில் திறன் கொண்டவர்கள் என்று அறிந்திருந்தான். அவற்றில் ஒன்று எங்கோ காத்திருக்கக்கூடும். ஆம், ஓர் அம்பு எஞ்சாமல் முற்றாகப் பணியமாட்டார்கள். ஆனால் அவ்வாறு ஓர் கரவம்பால் இறப்பவன் அல்ல அவன் என்றும் தோன்றியது. மாமனிதர்களுக்கு பிறவிநோக்கம் உண்டு. இத்தனை பேராற்றல்களை இவ்விளமையிலேயே அவனில் கூடச்செய்த தெய்வங்களின் எண்ணம் ஒன்று உண்டு.\nபிறவிப்பேராற்றல்களின் பொருளையோ பொருளின்மையையோ இப்புவிக்கு காட்டிச் செல்பவன் போலும் இவன். பிரலம்பன் தன்னுள் இயல்பாக எழுந்த சொற்களைக்கண்டு தானே திகைத்தான் பொருளோ பொருளின்மையோ—எத்தகைய சொல்லாட்சி அது எப்படி தன்னுள் வந்தது அது எப்படி தன்னுள் வந்தது மீண்டும் சூழுணர்வை அடைந்தான். குனிந்து தரையில் விழுந்து கூழாங்கற்களிலும் குளம்படிகள் படிந்த சேற்றிலும் நெளிந்து சென்ற அபிமன்யூவின் நிழலை நோக்கிக்கொண்டு சென்றான். மிகத்தொலைவில் ஒரு கலம் முட்டும் ஒலி எழுந்தது. அதை கேட்டபின்னர்தான் அவ்வொலியை அபிமன்யூவின் நிழலில் அசைவென்றும் அவன் நோக்கியதை உணர்ந்தான். அது தன் உளமயக்கா என்ற ஐயம் வர மீண்டும் கூர்ந்து நோக்கிக்கொண்டு சென்றான். கதவொன்று மெல்லத்திறந்து மூடும் ஒலியை அந்நிழல் அசைவில் கண்ட���ன். விழிதூக்கி அபிமன்யூவின் உடலை பார்த்தான். அவன் தன் எண்ணங்களில் முற்றிலும் மூழ்கி சூழ்மறந்து சென்று கொண்டிருந்தான். அவன் உடல் அங்கிருக்கும் ஒவ்வொரு ஓசையையும் அசைவையும் அறிந்து எதிர்வினை கொண்டிருந்தது.\nமெய் கண்ணாகுதல் என்னும் சொல் அவனில் எழுந்தது. போர்க்கலை பயிலச் சென்ற முதல் நாள் ஆசிரியர் அவனிடம் சொன்னது அது. அதுவல்ல படைக்கலப்பயிற்சியின் உச்சம். ஆயிரம் கண்களல்ல. ஒற்றைக்கண்தான். கண்ணன்றி பிறிதிலாதாதலே அது. அச்சிற்றூரே ஒரு விழி. அதன் மணியென்று அவன். அது ஆசுரநிலத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது.\nகுடித்தலைவர் இல்லத்தை அடைந்து முற்றத்தில் புரவியில் இருந்து இறங்கி அணுகிய காவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு தனக்குப்பின்னால் புரவியிலிருந்து இறங்கி வந்த பிரலம்பனிடம் “காவல் மாடங்களில் இருந்து வரும் செய்திகளை தொகுத்து கொண்டு வருக” என்று ஆணையிட்டுவிட்டு அபிமன்யூ படிகளில் ஏறி உள்ளே நுழைந்தான். பிரலம்பன் தலைவணங்கி பின்னால் சென்றான். கூடத்தில் வந்து அங்கிருந்த சிறுபீடத்தில் அவன் அமர்ந்துகொண்டதும் காவலனொருவன் கீழே அமர்ந்து அவனுடைய காலணிகளை கழற்றினான். அவன் எழுந்து கைகளை விரித்தபோது பிறிதொருவன் இடைக்கச்சையை அவிழ்த்தான்.\nஉள்ளிருந்து கடம்பர் வந்து தலைவணங்கி நின்றார். அவரை நோக்காமலேயே “என்ன” என்று அவன் கேட்டான். ”அரசகுடியினர் தங்களுக்கு உரிய முறைமையும் வரிசையும் அளிக்கப்படாவிட்டால் உணவு துறப்பதாக அறிவித்திருக்கிறார்கள்” என்றான். “அதை இத்தனை பிந்தி உணர்ந்தார்களா என்ன” என்று அவன் கேட்டான். ”அரசகுடியினர் தங்களுக்கு உரிய முறைமையும் வரிசையும் அளிக்கப்படாவிட்டால் உணவு துறப்பதாக அறிவித்திருக்கிறார்கள்” என்றான். “அதை இத்தனை பிந்தி உணர்ந்தார்களா என்ன” என்று அவன் புன்னகைத்தான். எழுந்து மேலாடையை எடுத்துப்போட்டுக்கொண்டு “அவர்கள் இறப்பதனால் ஒருகணமும் நான் வருந்தப்போவதில்லை” என்றான்.\nகடம்பர் “ஆனால் அவர்கள் நம் பணயமாக இருக்கிறார்கள். அவர்களை நலமாகப் பேணுவது நம் பொறுப்பு” என்றார். “ஆம், ஆனால் ஒருகணம் நெகிழ்வதென்பது இந்த பேரத்தில் அவர்களின் தரப்பு ஓங்குவதே ஆகும். பணயமென எனக்கு அவர்களில் ஒரு சிலர் உயிருடன் இருந்தாலே போதும். இந்தப் பேரம் இன்னும் ஐந்தாறு நாட்களில் முடி���்துவிடும். அதற்குள் உணவை முற்றொழித்தாலும் எவரும் சாகப்போவதில்லை. ஓரிருவர் இறப்பது பேரத்தை வலுவுடையதென்றே ஆக்கும்” என்றபின் அபிமன்யூ படிகளிலேறி மேலே சென்றான்.\nமூங்கில் கால்களின் மேல் மரத்தட்டிகளால் கட்டப்பட்ட அந்த இல்லத்தின் அறைகளனைத்தும் மிகச்சிறியவை. கைதூக்கினால் தொடும் அளவுக்கே உயரம் கொண்ட கூரையும் அதில் செதுக்கப்படாத மரத்தாலான உத்தரங்களும் திரைச்சீலைகளில்லாது திறந்த சாளரங்களுமாக ஒரு காட்டுக்குடிலென்றும் தோற்றமளித்தது அம்மாளிகை. அளவுகள் ஒழுங்கமையாதமையால் தானாகவே முளைத்து உருவானவை போன்ற உயரமற்ற பீடங்கள். விளிம்புவட்டங்கள் நெளிந்தும் குழைந்தும் அமைந்த நீர்க்கலங்கள். மஞ்சத்தறையில் காத்திருந்த ஏவலர்கள் இருவர் வந்து தலைவணங்கினர். “சிறிது மது” என்று அவர்களில் ஒருவனிடம் சொல்லிவிட்டு மரவுரி விரிக்கப்பட்ட நீள்மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.\nநாள் முழுக்க நான்குநாழிகைக்கு அரைநாழிகை வீதம் சிறுதுயில்கள் மட்டுமே அவன் கொண்டிருந்தான். எனவே அவன் துயில்வதே இல்லை என்று படைவீரரும் பிணைச்சிறை கொண்டிருந்த குடிகளும் எண்ணினர். ஒவ்வொரு நாளும் இருபது முறைக்கு மேல் கோட்டையையும் தெருக்களையும் அவன் புரவியில் சுற்றிவந்தான். அங்கிருந்த ஒவ்வொரு படைவீரனிடமும் நாளில் ஒருமுறையேனும் பேசினான். ஒவ்வொருவரும் தாங்கள் அவனிடம் நேரடியாக ஆணைத்தொடர்பு கொண்டிருப்பதாக நம்பினர். ஒவ்வொருவரும் அவனுடைய அணுக்கத்தோழர்களாக தங்கள் பகற்கனவுகளில் நடித்தனர். பல்லாயிரம் கைகளுடன் பேருருக்கொண்டு அந்தப்படையென அவனே மாறிவிட்டிருந்தான். அவன் தன் கனவுகளில் பெருநகர் ஒன்றில் பல்லாயிரம்பேரை ஆட்சிசெய்துகொண்டிருந்தான்.\nஅவன் பெருஞ்சுழி ஒன்றை நோக்கி சென்றுகொண்டிருந்தான். வாழ்த்தொலிகளும் போர்முரசோசையும் கலந்து எழுந்து அலையலையெனச் சூழ்ந்தன. மானுட உடல்களாலான வெள்ளம். மானுடக்கைகளாலான அலைகள். அவர்கள் அவனை நோக்கி கைநீட்டினர். அவனை பற்றிக்கொண்டனர். அதன் சுழிவிழிக்குள் அவன் சென்றதும் தன்னைச்சுற்றி அப்பெருக்கு சுற்றுவதை கண்டான். உள்ளே செல்லமட்டுமே முடிவது. அலைகள் இதழ்களாகி பெருந்தாமரை மலர் என அவனை மூடிக்கொண்டன.\nஅவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். அவனை எழுப்பியது ஏவலனின் காலடியோ��ை. பிரலம்பன் வந்து அறைவாயிலில் நிற்பதை ஏவலன் அறிவித்தபோது எழுந்து நனைந்த மரவுரியால் முகத்தை துடைத்தபின் பீடத்தில் அமர்ந்தான். பிரலம்பன் உள்ளே வந்து தலைவணங்கி “பாணாசுரரிடமிருந்து தூதர் வந்திருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது” என்றான். “நம் எல்லைக்குள் நுழைந்துவிட்டாரா” என்றான் அபிமன்யூ. “ஆம்” என்றான் பிரலம்பன். “அவரை அழைத்துவரும்பொருட்டு இங்கிருந்து மூன்று பேரை அனுப்பியிருக்கிறேன்.”\n” என்று கேட்டான். “ஆம். ஒருவர் மட்டும் நடந்து வந்து முதல்காவல் மாடத்தினருகே நின்று பேரரசர் பாணரின் தூதரென்று அறிவித்துக்கொண்டதாகவும் அசுர சக்ரவர்த்தியின் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையொன்றை சான்றாகக் காட்டியதாகவும் சொல்கிறார்கள்” என்றான் பிரலம்பன். “அந்தணரா” என்றான் அபிமன்யூ. “இல்லை, குடிப்பாடகர்போல் தோன்றுகிறார். முழவும்துடியும் மூங்கில்குழாயும் கைக்கொண்டு புலித்தோலாடை அணிந்திருக்கிறார்.” அபிமன்யூ சிலகணங்கள் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தபின் ஒன்றும் சொல்லாமல் எழுந்து கைதூக்கி உடலை சோம்பல் முறித்தான். சாளரத்தருகே சென்று வெளியே பார்த்தான்.\n” என்றான். அவ்வினாவால் வியப்புகொண்ட பிரலம்பன் “நடந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் முடிய இன்று இரவு கடக்க வேண்டியிருக்கும்” என்றான். “மேலும் விரைவு… எவருக்கும் ஓய்வு தேவையில்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஓய்வு தேடும் உடல்களை அக்கணமே கொன்று வீசும்படி அரசனின் ஆணை என்று அறிவியுங்கள்” என்றான் அபிமன்யூ. “ஓய்வில்லாது அவர்கள் பணி செய்யத்தொடங்கி மூன்று நாட்களாகின்றன” என்றான் பிரலம்பன். “ஐந்து நாட்கள் வரை மானுட உடல் உயிருடன் அப்பணியை செய்ய முடியும்” என்று அபிமன்யூ சொன்னான். பிரலம்பன் ஏதோ சொல்ல வாய் எடுத்தபின் உளம் விலக்கிக்கொண்டான்.\nஅபிமன்யூ “கடம்பரை அழைத்து வருக” என்றான். பிரலம்பன் தலைவணங்கி வெளியே சென்று சற்று நேரத்தில் கடம்பருடன் வந்தான். “என்ன செய்கிறார்கள்” என்றான். பிரலம்பன் தலைவணங்கி வெளியே சென்று சற்று நேரத்தில் கடம்பருடன் வந்தான். “என்ன செய்கிறார்கள்” என்று அபிமன்யூ கேட்டான். “தங்கள் சொல்லை அவர்களிடம் சொன்னேன். குடித்தலைவர் சில கணங்கள் சொல்லிழந்து கைகளால் வாயைப்பொத்தி அமர்ந்திருந்தார். அவர் துணைவி இந்தக் கொடியவனு��்காக நமது குழந்தைகள் பட்டினி கிடப்பதில் பொருளேதுமில்லை. இவனை நமது அரசுசூழ்ந்துள்ளது. இவனுக்கு உரியதை அளிக்கும் பொறுப்பு நம் குலத்தோன்றல்களுக்கு உள்ளது. நாம் பணிவதன்றி வேறு வழியில்லை என்றார்.”\nஅபிமன்யூ “நன்று” என்று புன்னகைத்தான். “படைக்கலங்கள் அனைத்தும் கூர் கொள்ளட்டும். அம்புகள் ஒருபோதும் குறைவடையாமல் நாம் இங்கிருந்து மேலும் கிளம்ப சோணிதபுரம் நோக்கிச் செல்லவும் வாய்ப்புண்டு. நமது வீரர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கடம்பர் சென்றதும் பிரலம்பன் “நாம் இங்கிருந்து செல்லவிருக்கிறோமா அப்படியென்றால் ஏன் இந்நகரை அவ்வளவு ஆற்றல் கொண்டதாக்குகிறோம் அப்படியென்றால் ஏன் இந்நகரை அவ்வளவு ஆற்றல் கொண்டதாக்குகிறோம்” என்றான். “எங்கும் தேங்கியிருத்தலென்பது படைகளின் ஆற்றலை குறைக்கும். எக்கணமும் எழுவோம் எனும் எண்ணம் வேண்டும். போருக்கு சித்தமாகிக்கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு இருந்தால் மட்டுமே போருக்கு எழமுடியும்” என்றான்.\nகடம்பர் சற்று தயங்கி “பிறிதொரு செய்தி..” என்றார். அபிமன்யூ விழிதூக்க்க “நம் பிணைச்சிறையாளர் பேசுவதை ஒட்டுக் கேட்க இருவரை சுவர்களுக்கு வெளியே நிறுத்தியிருந்தேன், இளவரசே. அவர்கள் சொன்ன ஒரு செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அது மெய்யென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் குடித்தலைவரிடம் அவர் துணைவி பேச்சுவாக்கில் அதைச் சொல்ல உடனே அவர் அவளை விலக்கிவிட்டு எழுந்துவந்து எவரேனும் ஒட்டுக்கேட்கிறார்களா என்று செவிகூர்ந்தார். ஆகவே என்னால் புறக்கணிக்கவும் இயலவில்லை” என்றார்.\n” என்றான் அபிமன்யூ “பாணாசுரர் பிணையென வைத்திருப்பது இளையயாதவரின் மைந்தர் பிரத்யும்னரின் மைந்தராகிய அனிருத்தரை” என்றார் கடம்பர். அபிமன்யூ சிலகணங்கள் நோக்கிவிட்டு “அது மெய்” என்றான். “ஆனால்…” என்று கடம்பர் சொல்லத் தொடங்க “அச்செய்தியைக் கேட்டதுமே அத்தனை முடிச்சுகளும் அவிழ்ந்துவிட்டன. குடிப்பாடகர் ஏன் வருகிறார் என்பது உட்பட” என்று சொன்ன அபிமன்யூ புன்னகையுடன் எழுந்துகொண்டு “நன்று, தெளிவுறுதல் எப்போதுமே நலம்பயப்பதுதான்” என்றான்.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘���ழுதழல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nTags: அபிமன்யூ, கடம்பர், சிருங்கபிந்து, பிரலம்பன்\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\nகர்ம யோகம் – 5\nஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரத��் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:22:22Z", "digest": "sha1:2AF6NHE2RFXT6HC4RJUFC7DQ5AJXMMEA", "length": 11562, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இண்டர்ஸ்டெல்லார்", "raw_content": "\nஅன்பு ஜெயமோகன், இண்டர்ஸ்டெல்லார் தொடர்பான அலெக்ஸ் கடிதத்தையும், அதற்கான தங்களின் பகிர்வையும் படித்தேன். மானுடகுலம் நிலைத்து வாழத்துவங்கிய பிறகுதான் தத்துவ ஆராய்ச்சி துவங்கியதாக நான் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே நான் நகரவும் செய்கிறேன். மேலும், தன்னை மேம்பட்ட உயிரியாக மனிதன் கருதிக்கொண்ட இடத்திலிருந்தே அவன் தன் வாழ்வு குறித்த கருத்தியல்களைக் கட்டமைக்க முயன்றிருக்கிறான். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆறாவது அறிவுடையவன் எனும் தனித்தகுதி கொண்டு தன்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் எனும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் …\nTags: இண்டர்ஸ்டெல்லார், திரைப்படம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொ��்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …\nTags: ‘சித்ராங்கதா’, Metropolis, ஃப்ரிட்ஸ் லாங், இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும், இண்டர்ஸ்டெல்லார், உரையாடல், ஜாரெட் டைமென்ட், டெரன்ஸ் மாலிக், தத்துவம், திரைப்படம், நீல் டெகிராஸ் டைசன், நோலன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், ரிதுபர்ணகோஷ், வி. எஸ். ராமச்சந்திரன், வெர்னர் ஹெர்சாக், ஸ்டிபன் ஹாகின்ஸ்\nமீண்டெழ உதவுங்கள் - தன்னறம்\nகலை உலகை சமைத்த விதம்\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - நூல் அறிமுகம் -பாவண்ணன்\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:42:23Z", "digest": "sha1:ACIMDQ6E2QBWITNG5TMR6XG4UPLZ2ZKZ", "length": 13083, "nlines": 149, "source_domain": "hindumunnani.org.in", "title": "மாநில செயற்குழு கூட்டம் - சென்னை - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nமாநில செயற்குழு கூட்டம் – சென்னை\nஇந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டிசம்பர் 30,31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.\nமாநிலத்தலைவர் திரு. காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.\nஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகிலபாரத ஒருங்கிணைப்பாளர் திரு. அசோக்பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் மற்றும்வி ன் டிவி நிர்வாக இயக்குனர் திரு. தேவநாதன், தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. பேரரசு, சூரப்பட்டு சுலக்ஷ்னா மஹால் உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம், கங்கா பவுண்டேஷன் தலைவர் திரு. செந்தில் குமார் ஆகியோர் திருவிளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.\nமாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு.இராம. கோபாலன்ஜி இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.\nசெயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n1. கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்காமல், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத “இந்து அறநிலையத்துறையே பொறுப்போடு செயல்படு”.\n2. இந்த ஆண்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தயாராக வேண்டும்”.\n3. திருப்பூர் மாவட்டம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி “கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை”.\n4. ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை விதிக்காத நீதிமன்றங்களில்- “நீதியின் மாண்பு காக்கப்பட வேண்டும் “.\n5. மத்திய அரசின்” முத்தலாக் சட்டத்திற்கு வரவேற்பு”.\n6. பழனி “பாதயாத்திரை செல்வோர்களுக்கு அரசே நடைபாதை அமைத்துக்கொடு”.\n7.” திருமாவளவனின் இந்து விரோத பேச்சுக்கு கண்டனம்”.\n8. R K நகர் தேர்தல் “ஜனநாயகமா அல்லது பணநாயகமா\n9. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத ஜெபகூடங்கள், தொழுகைக் கூடங்களை அகற்ற ” நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் “.\n10. திருச்செந்தூர் கோவில் விபத்து” அறநிலையத்துறை அலட்சியத்திற்கு கண்டனம்”\nமேற்கண்ட தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\n← காவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி\tபொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு- வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை →\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர��� பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2020-01-19T04:57:11Z", "digest": "sha1:RQL3QALKPUE4M7Z2DK6BAZQLK7K4LPYG", "length": 7741, "nlines": 150, "source_domain": "siragu.com", "title": "எப்படியும் நாளை எழுதிட வேண்டும் !!(கவிதை) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 18, 2020 இதழ்\nஎப்படியும் நாளை எழுதிட வேண்டும் \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nகடிகார மணி அடிக்கும் முன்\nவிறு விறு என்று எழுந்தேன்\nபடித்து முடித்து விட வேண்டும்\nஎப்படியும் இன்று எழுதிட வேண்டும்\nசீருடை காலணிகள் மாட்டி விட்டு\nதட தட வென நானும்\nநேரம் மணி சரியாக பத்து ;\nசெக்கு மாடு வேலை என்றாலும்\nமீண்டும் மாலை வீடு திரும்பும்\nவரும் போது தான் பார்த்தேன்\nபடித்து முடித்து விட வேண்டும்\nஎப்படியும் நாளை எழுதிட வேண்டும் \nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “எப்படியும் நாளை எழுதிட வேண்டும் \nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=16", "date_download": "2020-01-19T04:25:49Z", "digest": "sha1:2AVBNIJRXCJ7VAKXQIVYWHHMLMJZ3QUO", "length": 53813, "nlines": 351, "source_domain": "venuvanam.com", "title": "தி.க.சி இல்லாத திருநவேலி . . . - வேணுவனம்", "raw_content": "\nதி.க.சி இல்லாத திருநவேலி . . .\nHome / 'சொல்வனம்' மின்னிதழ்' / தி.க.சி இல்லாத திருநவேலி . . .\nஇருபத்திரண்டாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் மாதத்துக்கு ஒரு முறையாவது திருநவேலி சென்றுவிடுவது வழக்கம். பின் படிப்படியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எனக் குறைந்து, இப்போது வருடத்துக்கு ஒருமுறை செல்வதே அபூர்வமாகி விட்டது. நண்பன் குஞ்சுவின் மகனது பூணூல் கல்யாணத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\n‘என் வீட்ல நடக்கிற மொத விசேஷம். இத விட்டா இந்தப்பய கல்யாணந்தான். இதுல நீ இல்லேன்னா நல்லா இருக்குமா\nவயதும், அனுபவமும் குஞ்சுவின் நிதானமானப் பேச்சில் தெரிந்தது. தட்ட முடியவில்லை.\nகிட்டத்தட்ட பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு பேரூந்தில் திருநவேலி பயணம். வழக்கமாக எனது பயணங்களுக்கான டிக்கெட் போடும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஜே.கே இந்த முறை ரயில் டிக்கட்டில் கோட்டை விட்டுவிட்டார்.\n‘மல்டி அக்ஸில் பஸ், ஸார். சௌரியமா இருக்கும். கோயம்பேடுல நைட் பத்து மணிக்கு எடுத்து, காலைல ஆறு மணிக்குல்லாம் நம்மூர்ல கொண்டு எறக்கீருவான்’.\nமல்டி அக்ஸில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளியே வரவே பதினொன்றரை மணி ஆயிற்று. ஜே.கே சொன்ன மாதிரி பயணம் சௌரியமாக இருக்கும் என்பதற்கு முதல் அறிகுறியாக பஸ்ஸில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் போட்டார்கள். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த புஷ்டியான இளைஞர், வாய் நிறைந்த பாக்குடன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தபடி, அவ்வப்போது என் தொடையைத் தட்டிச் சிரித்து மகிழ்ந்தவண்ணம் இருந்தார். அலுப்பும், சலிப்பும் தூக்கத்தை வரவழைக்க, என்னையறியாமல் உறங்கிப் போனேன். சொப்பனத்தில் சிவகார்த்திகேயனும், உங்கள் சத்யராஜும் சுந்தரத் தெலுங்கில் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிவிட்டு, அவர்களே சிரித்தார்கள். மேளம் முழங்க சாமி சப்பரம் ஒன்றை ஆளோடு ஆளாகச் சுமந்து செல்கிறேன். அழுகிய குல்கந்து வாசனை மூக்கில் அடிக்க, கடுமையாக தோள்வலித்தது. அரைத்தூக்கத்தில் முழித்துப் பார்த்தால், பக்கத்து இருக்கை இளைஞர், என் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.\nகாலை எட்டே முக்காலுக்கு திருநவேலியில் சென்ற�� இறங்கும் போது ஜே.கே ஃபோன் பண்ணினார்.\n எத்தன மணிக்கு வீட்டுக்குப் போனீங்க\nகுளித்து முடித்து அப்பாவுடன் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்கும்போது மீனாட்சி வந்தான்.\nஅம்மன் சன்னதியிலிருந்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மீனாட்சி கேட்டான்.\nவழக்கமாக முதல் சோலியாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கச் செல்வேன்.\nகொஞ்சம் கடுமையாகச் சொன்னேன். கீழப்புதுத் தெரு வழியாகப் போய், தெற்குப் புதுத் தெருவுக்குள் நுழைந்து, வாகையடி முக்கைத் தாண்டும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சந்திப்பிள்ளையார் கோயிலை நெருங்கும் போதே தொண்டை அடைத்தது. வண்டி தானாக சுடலைமாடன் கோயில் தெருவுக்குள் சென்றது. தாத்தாவின் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி, இறங்கும் போது மீனாட்சியின் கண்கள் கலங்கியிருப்பதை கவனித்தேன். தாத்தாவின் வீடு இருக்கும் வளவுக்குள் நுழையும் போதே, மனம் படபடத்தது. வழக்கமாக நான் செல்லும் போது, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருக்கும் தாத்தா, நிமிர்ந்து பார்த்து ‘வாருமய்யா’ என்று உரக்கச் சொல்லி சிரிப்பார். தாத்தா உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மரத்தூணில் கட்டப்பட்டிருந்த கொடியில் சாயத்துண்டுகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அந்தக் காலத்து கனத்த மரக்கதவுக்கு முன்னே உள்ள படியில் சிறிது நேரம் நானும், மீனாட்சியும் உட்கார்ந்திருந்தோம். பழைய புத்தகங்களின் வாசனை, பூட்டியிருந்த அந்த வீட்டுக்குள் இருந்து வந்தது.\n‘தாத்தா வாடை அடிக்கி. கவனிச்சேளா, சித்தப்பா\nதி.க.சி தாத்தாவின் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் ஒன்றுதான் என்பதை புத்தகங்களே படிக்காத மீனாட்சி சொன்னதில் ஆச்சரியமில்லை. அவன் தாத்தாவைப் படித்தவன். தாத்தாவின் இறுதி நாட்களில் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்த வெகுசிலரில் அவனும் ஒருவன்.\nசுடலைமாடன் கோயில் தெருவிலிருந்து வெளியே வரும்போது மனசு வெறுமையாகித் துப்புரவாகத் துடைத்த மாதிரி இருந்தது. எதுவுமே பேசாமல் பைக்கை குறுக்குத்துறைக்கு விட்டான், மீனாட்சி. சாலையோர மருதமரங்களும், வயல்வெளியும் சூழ்ந்த குறுக்குத்துறை ரோட்டில் ஆங்காங்கே புதிய கட்டிடங்கள், வேறு ஏதோ அசலூருக்கு வந்துவிட்டோமோ என்று குழம்ப வைத்தன. சிட்டி நர்சரி பள்ளி, ப���மாதேவி கோயிலைத் தாண்டி, ரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது. தாமிரவருணியை ஒட்டிய குறுக்குத்துறை முருகன் கோயிலில் வண்டியை நிறுத்தி, உள்ளே கூட்டிச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே யாரோ ஒரு தம்பதியினர் சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளில் அமர்ந்திருந்தனர்.\nமீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.\n‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.\nசந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.\n அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.\nபடித்துறை மண்டபம் வழியாக வரும்போது, ஆங்காங்கே ஜனங்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு, தூக்குச் சட்டி மூடியில் எலுமிச்சம்பழச்சோறு வைத்து சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஈர டிரவுசருடன், தலைகூட சரியாகத் துவட்டாமல், கல்மண்டபத்தில் அமர்ந்தபடி அந்தச் சிறுவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்தபடி வந்த மீனாட்சியை ஏசினேன்.\n சின்னப்பிள்ளேள் சாப்பிடுததை ஏன் எட்டிப் பாக்கே\n‘இல்ல சித்தப்பா. பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல அந்த அக்கா பிள்ளையளுக்கு என்ன வச்சிருக்கான்னுப் பாத்தேன். பொரிகடலத் தொவையல்தான். அதானே நல்லா இருக்கும். கூட ரெண்டு வத்தல் வறுத்து கொண்டாந்திருக்கலாம்’.\nதிருநவேலியை விட்டு ஏன் மீனாட்சி நகர மாட்டேன்கிறான் என்பது புரிந்தது.\nமறுநாள் காலையில் சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்குக் கிளம்பும் போது கால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் வந்தார்கள்.\n‘போன தடவ உன் கூட வந்ததுதான். அப்புறம் போகவே இல்ல.’\nபோகிற வழியிலேயே வண்ணாரப்பேட்டையில் காரை நிறுத்தச் சொன்னார்கள்.\n‘அங்கே பூச பண்ணுத சொரிமுத்து ஐயர் பிள்ளையளுக்கு பண்டம் வாங்கீட்டுப் போவோம்’.\nமீனாட்சியும் வண்ணாரப்பேட்டையில் வந்து காரில் ஏறிக் கொள்ள எங்களின் குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு கார் விரைந்தது.\n தென்கர மகராசா கோயிலோட விசேஷம் என்னன்னு தெரியுமாவே\nமுன்சீட்டிலிருந்த மீனாட்சியிடம் அப்பா கேட்க, ‘தேர் இருக்கிற சாஸ்தா கோயில்லா, தாத்தா’ என்றான், மீனாட்சி.\nதென்கரை மகராஜா கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் சொரிமுத்து ஐயர் வீட்டு மாமியிடம் பிள்ளைகளுக்கு வாங்கிய பலகாரங்களைக் கொடுத்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தோம். வாழ்க்கையில் இரண்டாம் முறையாகவே அந்த கோயிலுக்குள் நுழைகிறேன். ஆனால் அதற்கு முன்பு பல ஆயிரம் முறை வந்ததாக மனது உணர்ந்தது. கோயிலைச் சுற்றிலும் நான் பார்த்திராத என் பாட்டனார், முப்பாட்டனார் போன்ற மூதாதையர் ஆங்காங்கே நின்று, அமர்ந்து, தூண்களில் சாய்ந்தபடி இருந்தனர். அவர்களில் யாரோ ஒருவர், ‘அடிக்கடி வந்துட்டு போலெ’ என்று சொன்னார்கள். தென்கரை மகாராஜா சந்நிதிக்குள் நாங்கள் நுழையவும், மேளச்சத்தம் கேட்டது. சந்நிதியின் ஒரு வாசல் வழியாக பட்டு வேட்டி, சட்டை, கழுத்தில் மாலை சகிதம் மாப்பிள்ளையும், மறுவாசல் வழியாக கண்ணைப் பறிக்கும் கத்திரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும் நுழைந்தனர். சுற்றிலும் மினுமினுக்கும் கருப்புத் தோல் கிராமத்து மனிதர்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு நிரந்தரமாகத் தங்கியிருந்தது. சித்தூர் தென்கரை மகாராஜாவுக்கு முன்னால் தாலி கட்டும் போது, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சில நொடிகளில் திருமணம் முடிந்தது. மணமக்களுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார், சொரிமுத்து ஐயர். வெளியே காத்து நிற்கும்போது, ‘இந்தப் பிள்ளைகள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதார வேண்டிக் கொண்டேன்.\n‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென் என்ன தாத்தா\n‘இங்கன வச்சு கல்யாணம் பண்றதுக்கு ஒரு கொடுப்பின வேணும்லா, பேரப்பிள்ளை’ என்றார்கள், அப்பா.\nசொரிமுத்து ஐயர் அப்பாவை அடையாளம் கண்டு கொண்டார். பச்சைப்பிள்ளை மாதிரி சிரித்த முகத்துடன் உள்ளே நின்று கொண்டிருந்த தென்கரை மகாராஜாவைப் பார்த்து, ‘எய்யா’ என்று கண்கள் கசிய வணங்கினேன். வேறு எந்தப் பிரார்த்தனையும் சொல்லிக் கொள்ளவில்லை. சில நொடிகளுக்கு முன்னெப்போதும் உணர்ந்திராத நிசப்தம் மனம் முழுதும் பரவி, நிறைந்தது. வெளியே வந்து தளவாய் மாடசாமிக்குக் கொண்டு வந்த பூமாலைகளைக் கொடுத்து வணங்கிவிட்டு, பேச்சியம்மாளிடம் வந்தோம். பேச்சியம்மாள் விக்கிரகம் அப்படியொண்ணும் அலங்காரமானதல்ல. ஆனாலும் துடியான அமைப்பு. அவளிடமும் அடிக்கடி வாரோம் என்று சொல்லி வந்தோம்.\nமாலையில் வண்ணதாசன் அண்ணாச்சியைப் போய்ப் பார்க்கலாம் என்று முடிவு செய்து போனால் வீடு பூட்டியிருந்தது. அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, மீனாட்சியுடன் ஜங்ஷன் வந்து சேரும்போது, ஓவியர் வள்ளிநாயகத்திடமிருந்து ஃபோன்.\n ஏசாதிய. கூட வேல பாக்கறவர் வீட்டுக் கல்யாணம். நம்ம கைல பொறுப்பக் குடுத்துட்டாரு. எங்கெ இருக்கியன்னு சொல்லுங்க. இந்தா வாரேன்’.\nஈரடுக்கு மேம்பாலத்துக்கு அருகே வேளுக்குடி கிருஷ்ணனின் நிகழ்ச்சி குறித்த பேனர் இருந்தது.\n அதெல்லாம் நாம கேக்கக் கூடாது, சித்தப்பா. சவசவன்னு இருக்கும்’.\n‘மெட்ராஸுக்குப் போயி சேரக்கூடாதவங்க கூடல்லாம் சேந்து ரொம்பல்லா கெட்டுப் போயிட்டிய.\n ஆள்வார் பாசுரம்ல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும் அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு அதையெல்லாம் ஒதுக்கிட்டா அப்புறம் என்னல தமிளு\n வைணவத் தமிளுல்லாம் அதுக்கிட்ட நிக்க முடியுமா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா அதுல்லாம் நஞ்சு தோய்த்த தமிளு, சித்தப்பா. அத நாம கேக்கப்படாது. அப்படியே கேட்டாலும் அது நம்மள ஒண்ணும் செய்யாது. ஏன்னா நாம ஆலாலகண்டனுகள்லா\nமேற்கொண்டு பேசினால் அந்த வீரசைவன், என் காதைக் கடித்துத் துப்பிவிடுவான் என்பதால், ‘சாப்பிடுவோமால பசிக்கி. வள்ளி வந்துக்கிட்டிருக்கானான்னு கேளு’ என்று பேச்சை மாற்றினேன்.\nகண்ணம்மன் கோயில் தெருவிலுள்ள ஒரு சாலையோரக்கடையில் ருசியும், பதமுமாக சுடச்சுட இட்லி, தோசை., சாம்பார், சட்னி. சென்னையில் உயர்ரக ஹோட்டல்கள் எதிலும் நான் காணாத சுவை.\nமீனாட்சி என் இலையைக் காட்டி சொன்னான���.\n எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’.\nசாப்பிட்டு முடித்து மீனாட்சி விடைபெற்றுக் கொள்ள, வள்ளிநாயகத்துடன் டவுணுக்குத் திரும்பினேன்.\n‘கீள்ப்பாலம் வளியா நடந்து போவோமாண்ணே\nதனது டி.வி.எஸ் 50யை வள்ளி உருட்டியபடியே, என்னுடன் நடக்க ஆரம்பித்தான். பாலத்தின் இறக்கம் வரும்போது, ‘இப்பம் என்னண்ணே படிச்சுக்கிட்டிருக்கிய’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே’ என்று வள்ளி கேட்க, ‘ரொம்ப நாள் களிச்சு புதுமைப்பித்தன மறுபடியும் படிக்கேண்டே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே அதுவும் சங்குதேவனின் தர்மம் படிச்சுட்டு, மேற்கொண்டு படிக்க முடியாம மூடி வச்சுட்டேன் பாத்துக்கோ’. நான் இப்படி சொல்லவும், உருட்டிக் கொண்டிருந்த டி.வி.எஸ் 50யை நிறுத்தி, ‘எண்ணே’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி’ என்று கிட்டத்தட்ட வள்ளி அலறினான். ‘என்னாச்சு வள்ளி\n சங்குதேவனின் தர்மம் கதைல வார கைலாசபுரம் ரோட்டுலதானே இப்பம் நாம நிக்கோம்’ என்றான்.\nபிறகு டவுண் வரைக்கும் புதுமைப்பித்தனும் எங்களுடன் நடந்து வந்தார். ஆர்ச்சுக்கு அருகில் ‘இங்கன ரெண்டு நிமிஷம் நிப்போம்’ என்றான், வள்ளி. காரணம் கேட்டதற்கு, நயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான். கொஞ்சம் அனுபவியுங்க’ என்றான். ‘இந்தப் பயலுக நம்மள மெட்ராஸுக்கு ரயிலேற விட மாட்டானுவ போலுக்கே’ என்று பயமாக இருந்தது. அம்மன் சன்னதியில் வீட்டுக்கு முன்னால் வந்து நிற்கும் போது, கா.சு. பிள்ளை நூலகத்துக்கு அடுத்துள்ள இடிந்த வீட்டின், தூசு படிந்த நடைப்படியில் அமர்ந்து ஒரு கோட்டிக்காரத் தோற்றத்து மனிதர் , இலையை விரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘அங்கெ பாரு வள்ளி’ என்றேன்.\n‘கல்கி ஞாவகம் வருதுண்ணே’ என்றான், வள்ளி. சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கோட்டிக்காரரைப் பார்த்தபடியே மேலும் சொன்னான்.\n‘குறுக்குத்துறயப் பத்தி கல்கி சொன்னாருல்லா சுழித்து ஓடும் ஆறு. இவ்வளவு அழகான படித்துறை. இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறைன்னு. அந்த மாரி திருநவேலில எந்த நேரமும், யாராவது ஒருத்தன் சாப்பிட்டுக்கிட்டிருப்பான்’. . . .\nசில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு ‘கெடைக்கவும் செய்யும்’ என்றான். நான் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.\nமறுநாள்தான் நான் திருநவேலிக்குச் சென்றதற்கான நாள். ‘காலைல ஆறர மணிக்குல்லாம் வந்துருல. நம்ம சிருங்கேரி மடம்தான்’ குஞ்சு சொல்லியிருந்தான். நண்பன் ராமசுப்பிரமணியனுடன் மண்டபத்துக்குள் நுழையும் போது, ஹோமப்புகை நடுவே பிராமண வேஷத்திலிருந்து குஞ்சுவும், அவன் மகனும் சிரிப்பை அடக்க முடியாமல் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இருவருமே பூஜை மந்திரங்களுக்கு வாயசைத்துக் கொண்டிருந்தனர். குஞ்சுவின் உறவினர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்துப் பேசினார்கள். பெண்கள் பேசும் போது மட்டும், கண்ணைக் கசக்கிக் கொண்டு, வாயசைப்பதை நிறுத்தி தூரத்திலிருக்கும் என்னை உன்னிப்பாக கவனித்தான், குஞ்சு. அவ்வப்போது பூஜையிலிருந்து எழுந்து வந்து என் தோளில் கைபோட்டபடி ‘எங்க மாமா’ என்று எல்லோருக்கும் காட்டும் வண்ணம் நின்று கொண்டான், குஞ்சுவின் மகன். மண்டபத்தில் பெரும்பாலும் பிராமின்ஸ் என்பதால் முக்கால்வாசி பேர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாமி என்னிடம் வந்து, ‘நீங்க அவர்தானே’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா’ என்றார். ‘ஆமாங்க’ என்று பொத்தாம் பொதுவாகத் தலையசைத்து வைத்தேன். உடனே யாருக்கோ ஃபோன் பண்ணி, ‘ஏடீ, ஒனக்கு ரொம்பப் புடிக்குமே, சுரா அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே அவர் வந்திருக்கர். அதான்டி ஆனந்த விகடன்ல மூங்கில் காத்து எளுதுனாரே\nசிறு வயதிலிருந்தே நான் பார்த்து பழகிய சிறுவர்கள், என்னைப் பார்த்துப் பழக்கப்பட்ட பெரியவர்கள் சூழ பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். குஞ்சுவும் வழக்கம் போல என்னருகிலேயே உட்கார்ந்து கொண்டான்.\nகண்ணை மூடி முழிக்கும் முன் சென்னைக்குக் கிளம்பும் நேரம் வந்தது. ஏற்கனவே ஜே.கேயிடம் ‘டிரெயின்லயோ, ஃபிளைட்லயோ ரிட்டர்ன் டிக்கட் போடுங்க. பஸ்ல ���ோடறதா இருந்தா, நான் திருநவேலிலயே இருந்துக்கிடுதேன்’ என்று சொல்லியிருந்தேன். ஏதோ ஒரு படப்பிடிப்புக்காக திருநவேலிக்கே வந்திருந்த ஜே.கே, ‘சாயங்காலம் ஸ்டேஷனுக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க, ஸார். டிக்கட்டக் கையோட கொண்டுட்டு வாரேன்’ என்றார்.\nகால்வலியைப் பொருட்படுத்தாமல் அப்பாவும் ஸ்டேஷனுக்கு கிளம்ப முயல, ‘வேண்டாம், நீங்க அங்கெ வந்து நின்னுக்கிட்டிருக்க வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து, விழுந்து வணங்கி, திருநீறு பூசச் செய்து கிளம்பினேன். வழக்கமாக மீனாட்சி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் வள்ளிநாயகம் போன்றோருடன் ரயில்வே ஸ்டேஷனில் அரட்டையடித்து விட்டு ரயிலேறுவது வழக்கம். இந்த முறை ஒருமணி நேரத்துக்கு முன்பே வண்ணதாசன் அண்ணாச்சி வந்து விட்டார்கள். தி.க.சி தாத்தா இறந்த பிறகு அண்ணாச்சியை அப்போதுதான் பார்த்தேன். தோள் தொட்டு அணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n‘இந்த மட்டம் திருநவேலி ட்ரிப்பு ரொம்ப விசேஷம், தாத்தா இல்லாத ஒரு கொறயத் தவிர. ஆனா அதயும் நீங்க வந்து இல்லாம பண்ணிட்டிய’ என்றேன்.\n‘பச்ச சிக்னல் போட்டுட்டான். ஏறு’ என்று அண்ணாச்சி பிடித்து ரயிலில் ஏற்றி விட்டார்கள்.\nரயில் நகர நகர, மனதுக்குள் ‘வாருமய்யா பேரப்புள்ள, தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எப்போது, இந்த நீர் வீணாக ஓடிப்போய்விடக்கூடாதே என்பதற்காக இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எப்போதும், யாராவது ஒருவர் குளித்துக் கொண்டேயிருக்கும் குறுக்குத்துறை, பாமாயில் நெஞ்சக் கரிக்கும், நயினார் குளத்துக் காத்தும், சாமி சன்னதிக் காத்தும் சேத்து அடிக்கிற இடம், சங்குதேவன் நடந்த கைலாசபுரம் ரோடுல்லா, கால்வலின்னாலும் பரவாயில்ல. நானும் வாரேன்’ . . . . . இப்படி பல ஒலிகளும், பிம்பங்களுமாக ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று ஒரு சிறுவனின் அழுகுரல் கவனம் கலைத்தது. தன் தாயுடன் நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் திருநவேலியிலிருந்து சென்னைக்குத் திரும்புகிற, சேரன்மகாதேவியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தனின் பேரன் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தான்.\n‘திருநவேலி நல்ல ஊரும்மா. நாம இங்கெயே இருக்கலாம்மா. ப்ளீஸ். எறங்கிப் போயிரலாம்மா’.\nகம்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் அவனைப் பார்க்க���் தொடங்கினர். தர்மசங்கடத்துடன் அவனது தாயார், ‘சத்தம் போடாதே. எல்லாரும் பாக்காங்க பாரு’ என்று கண்டிப்பான குரலில் அதட்டினார்.\n‘விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . . →\n15 thoughts on “தி.க.சி இல்லாத திருநவேலி . . .”\nஅவனையாவது அளவிடுங்க “என்ற கடைசி வரிகளில் சோகம் தொனிக்கிறது.திருநெல்வேலியை விட்டுச் செல்லுகிற ,உங்கள் சோகத்தை\nஅங்கு பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் மனதில் ஓடுவதாக கூறும் போது\nதி க சி இருந்த திருநெல்வேலியையும்,ரயிலில் ஏறிய பின்னரும் உங்கள் கூடவே பயணம் செய்த” திருநெவேலி தமிள் ” வார்த்தைகளையும் மட்டும்\nநினைவுகூர்ந்து அந்தப் பையனின் கண்களை நீங்களே துடைத்து விடுங்க சார்.\nஅற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர் ஆனந்தமாக இருப்பதையே வாசகர்களான நாங்கள் விரும்புகிறோம் .meenakshi.\n//விடுங்கம்மா. அவனாவது வாய்விட்டு அளட்டும்’ என்றேன்.//\nஇதே உணர்வு இப்போது என்னிடமும்….. நமக்கு ரொம்பவே பிடித்த, நாம் வளர்ந்த ஊரை விட்டு வர பிடிப்பதேயில்லை…..\n எண்ணெ விட வேண்டாம். பாமாயிலு. நெஞ்சக் கரிக்கும்’. இந்த அக்கறை குருதி உறவுல மட்டும் தான் கெடய்க்கும்.\n//‘பெரிய கல்யாண மண்டபத்துல கல்யாணத்த வச்சு, லச்சக்கணக்குல செலவு பண்ணி என்னத்துக்குங்க்கென் என்ன தாத்தா\nஇருக்கப்பட்டவன் செலவளிக்காம். மத்த மூதிகளும் அவனப் பாத்து ஏன் செலவளிக்கணும் விரலுக்குத் தக்க வீக்கம் வேணும்லா. என்ன சொல்லுதீய\nகடைசி வரிகளைப் படிக்கும்போது எனக்கும் கண்களில் கண்ணீர் – நேரில் போய் வந்த உணர்வு – அருமையான வரிகள் – HATS OFF\nமுதல் முறையாக … nagaisuvaiyaga எழுத பட்ட கட்டுரை…எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது..அதே சமயத்தில் அந்த மீனாச்சி மேலே பொறாமையா இருக்கு…\nநயினார் கொளத்துக் காத்தும், சாமிசன்னதி காத்தும் சேந்து அடிக்கிற எடம் இது ஒண்ணுதான்..கொஞ்சமும் அனுபவிக்காம இந்த சென்னை லே என்ன பண்ணுறோம் தெரியலை.\nரயில்வே க்ராஸ்ஸிங்கைக் கடந்தவுடன், பழமையும், பாரம்பர்யமும் நிறைந்த குறுக்குத்துறை தென்படத் துவங்கியது…இந்த இடம் மட்டும் அப்படியே இருக்கிறது.\nதிருநெல்வேலிக்கு கூட்டிச்சென்று கூட்டிவந்தீர்கள். மிக்க நன்றி.\nஇது கதையும்; இல்லை கட்டுரையும் இல்லை.\nSLICE OF LIFE தான்.சாதாரண விஷயம்தான். செயற்கையான எழுத்து ஜாலம் இல்லை. இருந்தா��ும் ஒரு திரைப்படமாக விரிகிறது.அத்தனை VISUAL EFFECT.\nSHAKESPEARE DROPS A HANDKERCHIEF AND FREEZES THE WHOLE WORLD என்பார்கள். இது ‘கல்கி’அவர்களின் எழுத்துக்குப் பொருந்தும். அதற்கு அடுத்தபடி உங்கள் எழுத்துதான்.பாராட்டுகள்.\nமாசம் பொறந்து தேதி எட்டு ஆச்சு, இன்னும் ஏதும் எழுதாம இருக்கேளே அண்ணாச்சி, எத்தனை தடவை தான் படிச்சதையே படிக்க.. ஆனாலும் ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் ஊருக்கு போயிட்டு மாறியே இருக்கே எப்படி\nஅண்ணா, அருமையா இருந்துது படிக்க … நானும் ஒரு மாசம் முன்னலாத்தான் நம்ம ஊருக்கு போயிட்டு வந்தேன் ரெண்டு வர்சதுக்கபுறம்.. குத்தாலம், அய்யாவின் பேச்சு, தேரோட்டம்,நம்மூரு சாப்பாடு எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு.. பிளைட்ல திரும்பும் போது என்னமோ ஒரு பாரம் மனசில.. ஒவ்வொரு தடவையும் பாக்கும் போது, நம்ம ஊரு மேக்கப் போட்டு அழக இழக்கிற மாதிரி இருக்குது…\nஇதை படித்தஉடன் வண்ணனநிலவன் பேட்டியில் இறுதியக சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/laugh_think_jokes/laugh_think_jokes81.html", "date_download": "2020-01-19T05:55:41Z", "digest": "sha1:3YT22P6IRLUBDMK2DVNPNY5GXEEOEDPW", "length": 6046, "nlines": 50, "source_domain": "www.diamondtamil.com", "title": "மரியாதைக் குறைவு - சிரிக்க-சிந்திக்க - மரியாதைக், ஜோக்ஸ், jokes, குறைவு, சிரிக்க, நான், சிந்திக்க, பிறந்தேன், போங்க, கூடாதா, சொல்கிற, மெல்லிசை, சர்தார்ஜி, நகைச்சுவை, மன்னர், யாரை, நம்பி", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 19, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமரியாதைக் குறைவு - சிரிக்க-சிந்திக்க\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர்.\nபாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார்.\nகவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு, ''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.'' என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார்.\nமெல்லிசை மன்னர், ''என்ன கவிஞரே, இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே, கொஞ்சம் மாற்றக் கூடாதா யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா யாரை நம்பி நான் பிறந்தேன், போங்கய்யா போங்க, என்று எழுதக் கூடாதா\nஅதற்கு கவிஞர் கிண்டலாக, ''டேய், நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல. ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக் கூட விஜயவாங்க என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு.'' என்றார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமரியாதைக் குறைவு - சிரிக்க-சிந்திக்க, மரியாதைக், ஜோக்ஸ், jokes, குறைவு, சிரிக்க, நான், சிந்திக்க, பிறந்தேன், போங்க, கூடாதா, சொல்கிற, மெல்லிசை, சர்தார்ஜி, நகைச்சுவை, மன்னர், யாரை, நம்பி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/2018/01/", "date_download": "2020-01-19T04:31:35Z", "digest": "sha1:56OPIMLLWK6D5ABJLTE4XI6IUWH5NLXL", "length": 4321, "nlines": 79, "source_domain": "www.idctamil.com", "title": "January 2018 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார்\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார் உலகில் வாழும் மனிதன் அவரவர் தன் தகுதிகேற்ப நண்பர்களை அமைத்து கொள்கி���்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் , முதியோர்கள் இப்படி ஒவ்வொரு\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-01-19T04:40:29Z", "digest": "sha1:AVUQAVDC3I6OVMMXFPSSVJ6MN6ZTNE43", "length": 15014, "nlines": 125, "source_domain": "www.ilakku.org", "title": "உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்\nஉக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்\nஇரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது.\n176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.\nஎனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார்.\nஇரான் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க போர் விமானம் என்று நினைத்து, உக்ரைன் பயணிகள் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇந்த விபத்தில் 82 இரானி��ர்கள், 63 கனடியர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த 11 பேரோடு, ஸ்வீடன், பிரிட்டன், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.\nதாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.\nஅமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘தோர் எம்-1’ ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.\nநிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளா\nPrevious articleமலையக அரசியல்வாதிகள் மறந்து போன ‘மலையக தியாகிகள் தினம்’\nNext articleஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்\nதை1 ஆம் நாள்”தமிழ் மரபுத் திங்கள்” – முன்மொழிவு\nவிடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்\nவவுனியா வடக்கை தக்கவைப்பதற்கு தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை வேண்டும் – தவிசாளர் தணிகாசலம் – வீடியோ இணைப்பு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nயாழ். நோக்கி சென்ற பேருந்து விபத்து: இராணுவத்தினர் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில்\nவவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.\nவடக்கு மாகாண ஆளுனரை சந்தித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் தொடக்கம்\nகோத்தபயாவிற்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம்\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஅனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்\nபரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசிரியாவில் துருக்கி மற்றும் சிரியபடைகளிடையே கடும் மோதல்\nசிரியாவிற்கு திரும்பிய 500 அமெரிக்க வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/tech/international", "date_download": "2020-01-19T06:07:56Z", "digest": "sha1:3EPEB2I2C46E5ZKC57QO6QLOH72IODB5", "length": 10550, "nlines": 183, "source_domain": "lankasrinews.com", "title": "தொழில்நுட்பம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைக்ரோசொப்ட்டின் 10 வருட திட்டம்: இது சாத்தியமா\nதொழில்நுட்பம் 19 hours ago\nஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் இவ் வசதி டுவிட்டரில் அறிமுகம் செய்யப்படாது\nஏனைய தொழிநுட்பம் 22 hours ago\nஆப்பிள் நிறுவனத்தின் அதி உச்ச சைபர் பாதுகாப்பு கொண்ட கைப்பேசி எது தெரியுமா\nகிளவுட் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் UC Browser\nஅறிமுகம் 1 day ago\nஅமெரிக்காவில் அறிமுகமாகும் சாம்சுங்கின் புதிய 5G கைப்பேசி\nஅறிமுகம் 1 day ago\nபுதிய எட்ஜ் இணைய உலாவியினை அறிமுகம் செய்தது மைக்ரோசொப்ட்\nஇன்ரர்நெட் 2 days ago\nபிரித்தானியாவில் 5G வலையமைப்பு சேவையை அறிமுகம் செய்தது முன்னணி நிறுவனம்\nஅறிமுகம் 2 days ago\nஹுவாவி நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய கைப்பேசி அறிமுகம் எப்போது தெரியுமா\nஇவ்வருடம் அறிமுகமாகவுள்ள iPhone 12 தொடர்பில் வெளியான தகவல்\nபட்ஜட் விலையில் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகியது Honor 9X\nஅறிமுகம் 2 days ago\nபிரித்தானியாவில் கிரடிட் கார்ட்டினை பயன்படுத்தி இனி இதனை செய்ய முடியாது\nதொழில்நுட்பம் 3 days ago\nரயில்களில் விரைவில் புதிய வசதி: எங்கு தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் 3 days ago\nஐபோன் பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் நற்செய்தி\nபுற்றுநோய் கலங்களை அழிக்க புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்\nதொழில்நுட்பம் 3 days ago\nதொலைக்காட்சி விற்பனையில் காலடி பதிக்கும் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனம்\nஏனைய தொழிநுட்பம் 5 days ago\nட்ரோன் விமானம் வைத்திருப்பவர்களுக்கு வருகிறது புதிய நடைமுறை\nஏனைய தொழிநுட்பம் 5 days ago\nவிண்டோஸ் 7 இயங்கு தளப் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nSamsung Galaxy XCover Pro கைப்பேசியின் விலை விபரம் வெளியானது\nசுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியலாம்: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nவிஞ்ஞானம் 6 days ago\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் அதிரடி மாற்றம்: இந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரம்\nஹுவாவியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை தொடர்பில் வெளியான தகவல்\nஒரே நாளில் இமாலய சாதனை படைத்த ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்\nஏனைய தொழிநுட்பம் 1 week ago\nஓநாய் சந்திர கிரகணம் : வெற்றுகண்ணால் பார்க்க முடியுமா\nவிஞ்ஞானம் 1 week ago\nTikTok பாவனையாளர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கில்: எச்சரிக்கை விடுப்பு\nதொழில்நுட்பம் 1 week ago\nஅட்டகாசமான வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy Xcover Pro\niPhone XR பாவனையாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்\nSignal இருக்க WhatsApp எதற்கு\nகிருமிகளில் இருந்து ஐபோன் திரைகளை பாதுகாக்கும் கவசம்\nஏனைய தொழிநுட்பம் January 08, 2020\nஅண்டவெளியில் காந்தப்புல அதிர்வுகள்: கண்டறிந்தனர் விஞ்ஞானிகள்\nகாற்றிலிருந்து உணவு தயாரிக்கும் முயற்சி வெற்றியளிப்பு\nதொழில்நுட்பம் January 08, 2020\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2018/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/15", "date_download": "2020-01-19T04:13:48Z", "digest": "sha1:UQ4A2AMXQJRAPECIPTGJK5NTFZ7S6GAJ", "length": 4322, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2018/நவம்பர்/15\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2018/நவம்பர்/15 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2018/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-01-19T05:43:21Z", "digest": "sha1:6T36IFOU7YWPA4W6DAULDQPRFLDC6D2M", "length": 7293, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பராகுவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பராகுவே நபர்கள்‎ (1 பகு)\n► பராகுவேயில் விளையாட்டு‎ (1 பக்.)\n► பராகுவேயின் புவியியல்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nயோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 22:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ��கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:12:28Z", "digest": "sha1:ST76JKC556654JZ5QM4K6KFSGW5E4CIN", "length": 14644, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானைகள் புத்துணர்வு முகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுதுமலை புத்துணர்வு முகாமில் பங்கேற்கும் யானை\nமுதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு ஆகும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம் 2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.\n1 முதுமலை தேசிய பூங்கா\n2 தெப்பக்காடு புத்துணர்வு முகாம்\n3 தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்\n5 யானைகளுக்கு உணவு, உடற்பிடிப்பு, நடைபயிற்சி\nநீலகிரி மலையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுமலை பூங்காவைச் சார்ந்த புலிகள் காப்பகம் அமைந்துள்ள தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு 2011 திசம்பர் 14ஆம் நாள் தொடங்கி, 2012 சனவரி 30ஆம் நாள் முடிய 48 நாள்கள் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.[1].\nதெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடைபெற்ற முகாம், பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேக்கம்பட்டி ஊராட்சியின் பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யானைகள் முகாம் 6 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. முகாமில் பாகன்கள் தங்கும் இடம், ஓய்வு அறை, தீவன மேடை, சமையல் கூடம், யானைகளைக் குளிக்க வைப்பதற்காக ஷவா்பாத், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்���யிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தூரமுள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.\nமுகாமை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு முறையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் காட்டு யானைகள் வருகையைக் கண்டறிய 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க 1.50 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் புகைப்படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் பாகன்கள், முகாமில் பணிபுரியும் ஊழியா்கள் ஆகியோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.\n11-ஆவது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றுப் படுகையில் 14 டிசம்பர் 2018 (வெள்ளிக் கிழமை) அன்று துவங்கியது. [2]12-வது யானைகள் சிறப்பு முகாம் 15 டிசம்பர் 2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவங்கியது.[3]\nமுகாம் நுழைவு வாயில் பகுதியில் யானைகளுக்கு சோடியம் கார்பனேட் கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. கால்களில் காயம் உள்ள யானைகளுக்கு நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.\nயானைகளுக்கு உணவு, உடற்பிடிப்பு, நடைபயிற்சி[தொகு]\nயானைகளுக்குப் புத்துணர்வு வழங்கும் முகாமின் செயல்பாடுகளுள் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல், நடைபயிற்சி கொடுத்தல் உட்பட பல கூறுகள் இருந்தன. யானைகளின் எடைக்கு ஏற்ப உணவு வழங்கப்பட்டது. சோறு, கம்பு, பாசிப்பயிறு, உப்பு, புல், வெல்லம் கலந்து உணவு யானைகளுக்கு ஊட்டப்பட்டது. உணவு உருண்டையில் சூரணம் எனப்படும் சீரணத்திற்கான இயற்கை உணவு கலந்து வழங்கினர். தினமும் காலை, மாலை நேரத்தில் யானைகளுக்கு எளிய நடை பயிற்சி வழங்கப்பட்டது. யானைகளை மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபின் அவற்றிற்குக் குளியல் நடத்தினர். யானைகளை முதலில் ஆற்றில் படுக்கவைப்பர். பின்னர் அவற்றின் தசைகளைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் வகையில் அவற்றிற்கு உடற்பிடிப்பு (massage) அளிக்கப்பட்டது. யானைகளின் உடல் நலன் தொடர்பாகத் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். கோவில் யானைகள் மக்கள் கூட்டத்தில் வாழ்ந்து பழகியவை. அவற்றிற்கு புத்துணர்வு முகாம் அனுபவம் புதுமையான ஒன்று. தெப்பக்காட்டில் அவை இயற்கையான வன சூழ்நிலையில் வசிப்பதால் அவற்றின் மனநிலை நிறைவாக இருக்கும்.\n↑ யானைகள் புத்துணர்வு முகாம் - தினகரன், திசம்பர் 14, 2011, பக். 6 (நாகர்கோவில் பதிப்பு).\n↑ 11-வது யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்\n↑ 12-வது கோயில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2019, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/11/28100200/1273603/sooji-upma.vpf", "date_download": "2020-01-19T04:47:30Z", "digest": "sha1:5WAVOWMD3PNC3MB6O5UQQIRQMMZER36K", "length": 7818, "nlines": 109, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sooji upma", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவடமாநில ஸ்பெஷல் சோஜி உப்புமா\nபதிவு: நவம்பர் 28, 2019 10:01\nவட மாநிலங்களில் இந்த சோஜி உப்புமா மிகவும் பிரபலம். சத்தான இந்த இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபச்சரிசி - ஒரு கப்\nபாசிப்பருப்பு - அரை கப்\nகடுகு - ஒரு ஸ்பூன்\nகடலை பருப்பு - ஒரு ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 3\nதேங்காய் துருவல் - சிறிதளவு\nமுந்திரி பருப்பு - தேவையான அளவு\nபச்சரிசி, பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.\nமுந்திரி பருப்பை வறுத்து தனியாக வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\nதண்ணீர் நன்றாக கொதித்தபின் வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் .\nதண்ணீர் வற்றி பச்சரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் திறந்து அதில் தேங்காய் துருவல், வறுத்த முந்திரி சேர்க்கவும்.\nநன்றாக பொல பொல பொலவென வெந்து வரும் போது கடைசியாக நெய், கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.\nசூடான சுவையான சோஜி உப்புமா தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எ���்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nUpma | Recipes | Healthy Recipes | Veg Recipes | உப்புமா | சைவம் | பாசிப்பருப்பு சமையல் | டிபன் | ஆரோக்கிய சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்\nஅரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி\nகுழந்தைகளின் உடல் உபாதைகளுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nகுழந்தைகளுக்கு சத்தான இட்லி முட்டை உப்புமா\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த கோதுமை பிரெட் உப்புமா\nபார்லியுடன் காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி\nசத்தான சுவையான கீரை உப்புமா\nநார்ச்சத்து நிறைந்த சோளம் சுண்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/video/", "date_download": "2020-01-19T04:31:17Z", "digest": "sha1:LAJUPO7CSKEWIDBWZUK7BBTYYYLUF3N7", "length": 10212, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "video Archives - Sathiyam TV", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வ��ும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவாக்காளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“யப்பா எவ்ளோ பேனு..” – காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..\nகொடுமை.., எப்போது நிறுத்தப்படும்.., – மருமகளுக்கு முன்னாள் நீதிபதி செய்த கொடுமை..\n“சுடிதார் முதல் சிம்மீஸ் வரை..” – ஆடைகளை வீதிகளில் கொண்டுவந்து பேரணி…\nதிருமணமான 28 வயது பெண்.. – 21 வயது ஆணின் ஆசை.. – 21 வயது ஆணின் ஆசை..\nவீட்டு வாசல்களில் பழைய டிவி..\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2020-01-19T04:52:07Z", "digest": "sha1:CVYTKPWC4R7PRQMXU2ZTE3R27CGAF3LG", "length": 7307, "nlines": 251, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎உடலியல்: clean up, replaced: கண்டுப்பிடித்த → கண்டுபிடித்த using AWB\nதானியங்கிஇணைப்பு category பிரான்சிய வேதியியலாளர்கள்\nதானியங்கிஇணைப்பு category பிரெஞ்சு உயிரியலாளர்கள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎பிரெஞ்சுப் புரட்சியும் இறுதிக் காலமும்\nParvathisri, அந்துவான் இலவாய்சியே பக்கத்தை அந்துவான் இலவாசியே என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ந...\nParvathisri, அந்துவான் லாவுவாசியே பக்கத்தை அந்துவான் இலவாய்சியே என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற...\n→‎வேதியல் கண்டுபிடிப்புகள்: பட விளக்கம்\n→‎வேதியல் கலைச்சொற்களின் பட்டியல்: படவிளக்கம்\n→‎வேதியல் கலைச்சொற்களின் பட்டியல்: உ தி (வேதியியல்..)\n→‎நிறை மாறாமை: உ.தி (தகட்டை, தகட்டோடு..)\n→‎பொருள் நிறை குறையாப் பண்பு (Conservation of Matter)\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: be:Антуан Ларан Лавуазье; மேலோட்டமான மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/2019/12/", "date_download": "2020-01-19T05:05:37Z", "digest": "sha1:KFRCDGUUPZAY5UUENE35UKULY7DFCEVC", "length": 16928, "nlines": 129, "source_domain": "agriwiki.in", "title": "December 2019 | Agriwiki", "raw_content": "\n*வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது.\nஎந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 – 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் முழுக் கொள்ளளவுக்கு நிறையாமலும் அடுத்த கோடைக்குத் தேவையான நிலத்தடிநீர் மட்டத்தை செறிவூட்டும் வகையிலும் இல்லை.\nபொலபொல என நீண்டு பெய்த சாரல் அதிகமழை உணர்வைக் கொடுத்தாலும் தமிழகத்தின் நிலத் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை.\nஎனவே மழை முடிந்த இந்த சூழலில் விவசாயிகள் புதிய போர் போட்டு பணத்தை விரயமாக்காமல் *நீர் சிக்கனத்தைத்* தாரக மந்திரமாகக் கொண்டு கீழ்கண்ட ஆலோசனைகளைக் கடைபிடிக்கலாம்.\n1. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கலாம். அல்லது சாகுபடி பரப்பைக் 4கில் 1 அளவாகக் குறைக்கலாம்.\n2 .அனைத்து பயிர்களுக்கும் அரசின் மானியத்துடன் கூடிய *சொட்டுவான்களுடன்* கூடிய சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கலாம்.\n3. *மூடாக்கு அமைப்பது* அனைத்து வகைப் பயிறுகளிலும் வயல்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.\n4. வயல்வரை வாய்க்கால்வழி பாய்ச்சுவதைத் தவிர்த்து *பைப்களின் வழி* கொண்டு செல்லும�� வகையில் உடன் அமைக்க வேண்டும்.\n5. *தொட்டிகள் கட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற PVC தொட்டிகளில்* கிணறு,போரிலிருந்து கிடைக்கும் சிறிதளவு நீரைக் கூட சேகரித்து பாசனதத்தை அளவாக முறையாகத் தேவையான அளவில் செய்ய வேண்டும்.\nபெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்\n*பெவேரியா பேசியானா* என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்\nரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது.\nபூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும்.\nபெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது\n•பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி நெல், இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.\n• தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும்.\n•மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.\n•பருத்தியில் உள்ள அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூண்வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும்.\n•கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.\n• மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழை கிழக்கு கூண் வண்டு மற்றும் தண்டு கூண் வண்டு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.\nபயன்படுத்த வேண்டிய அளவுகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nபழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்\nஅனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரங்க்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும்.\nஉங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம்\nபல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும்.\nகளர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும்.\nஇதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.\nமண்ணில் கார அமில நிலை 6-5- 7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.\nவடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.\nகளர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும்.\nஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும்\nவடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும். சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்;களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.\nமணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது.\nஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை.\nகாற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.\nவழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல\nஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது.\nகுறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும்,\nகார அமில நிலை 7.5- 8.5 விரும்பத்தக்கது. 9.5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.\nஆழமான, வளமான மண்கண்டம் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.\nநம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள் மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம்.\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\nRadiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்\nபசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை\nபூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/author/dinesh/page/4/", "date_download": "2020-01-19T04:58:22Z", "digest": "sha1:XTDG7RFR54VN7RGTEYDQGBASLSPHFAVK", "length": 9861, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 4 Dinesh R – Page 4 – இது தமிழ்", "raw_content": "\nஅஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்\nசத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து...\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு...\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nபிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற...\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nதமிழில் உணவு, உணவுகளின் செய்முறை , பழமையான உணவுகளின் நினைவுகள்,...\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nபோர் வீரனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் மம்முட்டியின்...\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும்...\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nநீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு...\nஅக்னி சிறகுகள் – கல்கத்தா முதல் கஜகஸ்தான் வரை\n‘அக்னி சிறகுகள்’ படக்குழு கல்கத்தாவின் நெரிசல் மிகுந்த...\nஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள...\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nநாம் வேலை பார்க்கிற ஆஃபிசுக்கு இரண்டு பேர் வேலைக்கு...\nலாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன்,...\nசை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nசை ரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான பட்ஜெட் 275 கோடி. பருச்சுரி...\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\n‘மரண மாஸ்’ பாடலுடன் தொடங்கியது நாள். என்றும் இல்லாத...\nபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே\nதர்ஷன் சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:57:50Z", "digest": "sha1:ILGUHIKYVAZSLA6QAS6DLWJPB6CQW2M2", "length": 6310, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "பிக் பாஸ் அபிராமி | இது தமிழ் பிக் பாஸ் அபிராமி – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged பிக் பாஸ் அபிராமி\nபிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா\nநேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம்...\nபிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம் அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்\nவிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே...\nநிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2014/01/", "date_download": "2020-01-19T04:34:11Z", "digest": "sha1:3K67NUIHMBMZYB4UKTNA46JHYFIX4GPK", "length": 15121, "nlines": 220, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: January 2014", "raw_content": "\nஇயேசுவும் தோமாவும் கற்பனை-கதை கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் போலி முனைவர் மு.தெய்வநாயகம்\nதன் மானமுள்ள தமிழனாக இருந்தால் போலி முனைவர் மு.தெய்வநாயகம் மிகத் தெளிவாக 15ஆம் நுற்றாண்டில் கடற்கரையோரமிருந்த கபாலீஸ்வரர் கோயிலைப் பிடுங்கி பொய்யாக தோமா கதையைக் கட்டிவரும் -போலியான மதமான கிறுஸ்துவத்தை நீக்கி மீண்டும் கபாலீஸ்வரர் கோயில் நிர்மாணிக்க -அங்கே ருத்ரம் சமகம் சொல்லவும் -ப்ரதோச வழிபாடும் சிவராத்திரி வழிபாடும் நட்த்த போராட வேண்டும்.\nஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்து\nகடைசியில் -\"என் தேவனே என் தேவனே- என்னை ஏன் கைவிட்டீர் \" என்ற கடைசி மரண ஓலத்துடன் இறந்தார்\nநண்பர் வினோத்திற்கும் மற்றவருக்கும் விளக்கம் - சேர்த்தது\nசாந்தோம் சர்ச்சின் பணத்தில் \"திருவள்ளுவர் கிறிஸ்தவரா\" என்னும் நூலை கருணாநிதி அணிந்துரையுடன் அன்பழகன் வெளியிட ஆரம்பித்து, மேலும் பல நூல்கள் புனைந்து, பின் கத்தோலிக சாந்தோம் சர்ச்சின் 100% பணத்தில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் தொடங்கி அதில் \"விவிலியம்-திருக்குறள்- சைவ சித்தாந்தம் என்னும் பி.எச்.டி. முனைவர் பட்டம் வாங்கினார். அதன் வழிகாட்டியான பன்னாட்டு தமிழ் நிறுவனம் பின் அதை ஆய்வுக் கட்டுரை அல்ல எனத் தெளிவு படுத்தியது.\nஇவரின் உளறல் முனைவர் ஆய்வு மிகுந்த எதிர்ப்பு வர - தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி - அவரை உதவிப் பேராசிரியர் பதவியிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் வெளியேற்றியது.\nஇதையெல்லம் மறைத்து கிறிஸ்துவ மதமாற்றப் பணியை தமிழ் பெயரில் கேவலமானபடி செய்கிறார். இவருக்கு சீமான் எனும் செபாஸ்டியன் சைமன் ஆதரவு வேறு.\nபூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த\nநான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப\nஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,\nவாழிய வஞ்சியும் கோழியும் போலக்\nகோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12\nநான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத\nவஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி\nகோழியும்- உரையூர்- சோழ தலைநகர்\nகோழியின் எழாது- சேவல் கூவலில் எழ\nபாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.\nசங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.\nமழை கால் நீங்கிய மகா விசும்பில்\nகுறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த\nஅறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்\nமறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்\nபழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய\nவிழவுடன் அயர வருகத்தில் அம்ம \nஅகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்\nஅறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.\nகொல்லப்பட்ட அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.\nஇருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.\nஅறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.\nஎனவே தமிழர் சமயத்தில் கல்வியும் தெய்வப் பணியும் செய்வோர் அந்தணர்.\nதில்லை வாழ் தீட்சதர்கள் ஒரு சிறுபான்மைக் குழுவினர் ஆயிரம் ஆண்டுகளாக தில்லையை பராமரித்து வருபவர்கள்.\nதவறுகள் திருத்த்ப்பட வேண்டும். தமிழ் வழிபாடு தினமும் தில்லையில் உண்டு.\nதமிழரின் தொன் சமயம் தொடர வேண்டும்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசுவும் தோமாவும் கற்பனை-கதை கொண்டு கோடிகள் சம்பா...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடல��றவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthamil.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2020-01-19T05:11:40Z", "digest": "sha1:X5ZG76YAUVLC22BVYPANBOOL3DNVYIIZ", "length": 3080, "nlines": 42, "source_domain": "senthamil.org", "title": "குற்ற", "raw_content": "\nகுற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்\nசெற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்\nபுற்ற ரவனைப் புள்ளிருக் குவே@ர்\nபற்ற வல்லவர் பாவம் பறையுமே.\nகுற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்\nகூடு மாறத னைக்கொடுப் பானைக்\nகற்ற கல்வியி லும்மினி யானைக்\nகாணப் பேணும வர்க்கெளி யானை\nமுற்ற அஞ்சுந் துறந்திருப் பானை\nமூவ ரின்முத லாயவன் றன்னைச்\nசுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த்\nதோன்ற லைப்பணி யாவிட லாமே.\nகுற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக்\nகுலைத்த நம்பிசிலை யாவரை கையிற்\nபற்று நம்பிபர மானந்த வெள்ளம்\nபணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்\nமற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்\nமதியி லேன்படு வெந்துயர் எல்லாம்\nஎற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி\nஎழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002218/spider-man-dressup_online-game.html", "date_download": "2020-01-19T04:20:31Z", "digest": "sha1:JMGXGCLWCC6I4OUB656R3DWYUKUBCAK4", "length": 11174, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்த���கள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup\nவிளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன் Dressup ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஸ்பைடர் மேன் Dressup\nஸ்பைடர் மேன் காமிக் புத்தக சூப்பர் ஹீரோ வேடிக்கையாக ஒரு புதிய இருண்ட படைகள் வேட்டை வெளியே செல்லும். அவர் கெட்ட பசங்களா மற்றும் மோசமான அரக்கர்களா போராட பயன்படுத்தப்படுகிறது. அவர் வலை உற்பத்தி மற்றும் மேற்பரப்பு மீது நடத்த சூப்பர் வலிமை, ஆனால் அவர் அவர்களின் ஆடைகளை தேர்வு எப்படி தெரியாது. அவரது படத்தை தீங்கு இருந்து அவர்களை காப்பாற்ற யார் தெரியுமா உலகின் மக்கள் பிரகாசமான இருக்க வேண்டும்.. விளையாட்டு விளையாட ஸ்பைடர் மேன் Dressup ஆன்லைன்.\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup சேர்க்கப்பட்டது: 29.09.2013\nவிளையாட்டு அளவு: 1.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.71 அவுட் 5 (38 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup போன்ற விளையாட்டுகள்\nஸ்பைடர் மேன் மற்றும் வலை\nவிலங்காக மனிதன் சிட்டி ரெய்டு\nஸ்பைடர் மேன் வலை சுட்டுவிடுவேன்\nடாம் பூனை 2 பேசி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஸ்பைடர் மேன் Dressup உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்பைடர் மேன் மற்றும் வலை\nவிலங்காக மனிதன் சிட்டி ரெய்டு\nஸ்பைடர் மேன் வலை சுட்டுவிடுவேன்\nடாம் பூனை 2 பேசி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?p=18", "date_download": "2020-01-19T04:26:07Z", "digest": "sha1:SVZUQQZYCOZJLL7NZGBKXQPTUVABTAYR", "length": 37940, "nlines": 282, "source_domain": "venuvanam.com", "title": "உள்காய்ச்சல் - வேணுவனம்", "raw_content": "\nHome / ஆனந்த விகடன் / உள்காய்ச்சல்\n‘எல, இப்பதானெ காலேஜு விட்டு வந்தே அதுக்குள்ள எங்கெ கெளம்பிட்டெ பதிலேதும் சொல்லாமல் கண்ணாடி முன் நின்று உதட்டைக் கடித்தபடி தலை சீவிக் கொண்டிருந்தான் திரவியம்.\nசிவகாமி மறுபடியும் மகனைப் பார்த்துக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. செருப்பை மாட்டிக் கொண்டு, ‘சொக்கத்தானப் பாத்துட்டு வாரேன்’ என்று சொல்லிவிட்டு, கிளம்பினான் திரவியம்.\n‘சொக்கத்தானாம்லா சொக்கத்தான். அவன் ஒன் வாள்க்கைல சொக்கட்டான் ஆடத்தான் போறான். விடிஞ்சு போனா அடஞ்சு வார மனுசன் காதுலயும் என் பொலப்பம் விளமாட்டெங்கு. இந்த வீட்ல யாரு என்னை மதிக்கா எல்லாரும் பைத்தியாரின்னுல்லா நெனைக்கியொ\nசிவகாமியின் வார்த்தைகள் திரவியத்தின் காதுகளில் தேய்ந்து விழுந்தன. அதற்குள் அவன் செக்கடியைத் தாண்டியிருந்தான்.\nஇனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் திரவியம் வீட்டுக்கு வருவான். அதுவரை அவனை நெல்லையப்பர் கோயிலின் சுவாமி சன்னதியிலுள்ள சொக்கலிங்கத்தின் வளையல் கடையில் பார்க்கலாம். நெற்றியில் பிறை போன்ற சந்தனக் கீற்றும், செந்தூரமுமாக, ஜவ்வாது மணக்க,கடும் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வளையல்கடையில் உட்கார்ந்திருக்கும் சொக்கலிங்கம், திரவியத்துக்கு தூரத்துச் சொந்தக்காரன். திரவியத்துக்கும், அவனுக்கும் எப்படியும் இருபது வயது வித்தியாசம் இருக்கும். திரவியத்துக்கு வாழ்க்கையின் நெளிவுசுளிவுகள் கற்றுக் கொடுத்தவன். கொடுப்பவன். தான் இதுவரைக்கும் கேள்வியே பட்டிராத அபூர்வமான புத்தகங்கள் பலவற்றை சொக்கலிங்கம் மூலம் திரவியம் படித்திருக்கிறான். ’பெண்களை வசியம் செய்வது எப்படி, மங்கையரை மயக்குவதன் ரகசியங்கள், பெண்களுக்கே தெரியாமல் பெண்களின் மனதை அறிவோம்’ போன்ற பொது அறிவுக் களஞ்சியப் புதையலே சொக்கலிங்கத்திடம் இருந்தது.\n‘இந்த புஸ்தகத்துல எளுதியிருக்கிறதுல்லாம் நெசந்தானா அத்தான்\nதொண்டையைக் கனைத்துக் கொண்டு ரகசியமாக திரவியம் பலமுறை, சொக்கலிங்கத்திடம் கேட்டிருக்கிறான். அதற்கெல்லாம் சொக்கலிங்கத்திடமிருந்து ஒரே பதில்தான் வரும்.\n‘எல்லாத்தயும் அத்தான் டெஸ்ட் பண்ணியே பாத்திருக்கென். போதுமா\nஎப்போதும் சிரித்த முகமாகக் காட்டும் தூக்கலான முன்பல்லுடன், மேலும் சிரித்தபடி சொல்லிவிட்டு, கண்ணடிப்பான், சொக்கலிங்கம். திரவி��த்துக்குக் காதெல்லாம் சூடாகும். மேற்கொண்டு கேட்க தைரியமில்லாமல் அமைதியாகிவிடுவான்.\n இன்னும் நீ தனியாளா இருக்கக் கூடாது மாப்ளெ. ஒனக்கொரு ஏற்பாடு பண்ணியிருக்கென்’.\nதிடீரென்று ஒருநாள் சொன்னான் சொக்கலிங்கம். சொன்ன கையோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ‘வா, பெருமாள் சன்னதி தெருவரைக்கும் போயிட்டு வருவோம்’ என்று தன்னுடைய டி.வி.எஸ் 50யில் திரவியத்தை அழைத்துக் கொண்டு சென்றான். திரவியத்துக்கு எதற்காக பெருமாள் சன்னதி தெருவுக்கு செல்கிறோம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் சொக்கலிங்கத்திடம் கேட்க முடியாது. ‘அத்தான் எது செஞ்சாலும் ஒன் நன்மக்குத்தான் செய்வென். குறுக்கெ பேசக் கூடாது’ என்று வாயை அடைத்து விடுவான். பெருமாள் சன்னதி தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு, ‘வா மாப்ளே’ என்று வீட்டுக்குள்ளே போனான் சொக்கலிங்கம். தயங்கியபடியே பின் தொடர்ந்த திரவியத்தை அந்த வீட்டிலுள்ள ஒரு வயதான பெண்மணியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.\n‘பெரியம்மை, இது யாரு தெரியுதா பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா பிரஸ்ல வேல பாக்காள்லா, கணவதி மாமா\nஅந்த அம்மாளுக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை. ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, ‘காப்பி குடிக்கேளாடே’ என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.விக்கு பின்னால் சுவற்றில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றெழுதி எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ‘பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்’. உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தை சைகை காண்பித்து வெளியே அழைத்தான், சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும், கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான், சொக்கலிங்கம். அதற்குள் இரண்டு தம்ளர்களில் காப்பி வந்தது. ‘லெச்சுமிய எங்கெ’ என்றபடி எழுந்து உள்ளே சென்றார். திரவியம் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். டி.விக்கு பின்னால் சுவற்றில் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்றெழுதி எம்.ஜி.ஆர் படம் ஒட்டப்பட்டிருந்தது. ‘பெரியம்ம, நாங்க வெளிய உக்காந்திருக்கொம்’. உரக்கச் சொல்லிவிட்டு, திரவியத்தை சைகை காண்பி��்து வெளியே அழைத்தான், சொக்கலிங்கம். வெளியே வந்து நிற்கவும், கோதுமை மாவு வாசனை மூக்கை அடைத்தது. ஒட்டினாற்போல் இருந்த பக்கத்து வீட்டைக் காண்பித்து திரவியத்திடம் ஏதோ சொல்ல வந்தான், சொக்கலிங்கம். அதற்குள் இரண்டு தம்ளர்களில் காப்பி வந்தது. ‘லெச்சுமிய எங்கெ கடைக்கு போயிருக்காளா’. காப்பி தம்ளரை வாங்கியபடியே கேட்டான் சொக்கலிங்கம். ‘சேட்டு வீட்ல இருப்பா. இரி, கூப்பிடுதென்’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து வீட்டைப் பார்த்து ‘லெச்சுமி, லெச்சுமி’ என்று சத்தம் கொடுத்தார்கள். திரை விலக்கி லெட்சுமியும், செக்கச் செவேலென இன்னொரு பெண்ணும் வாசலுக்கு வந்தார்கள்.\n’என்ன லெச்சுமி, எப்டி இருக்கெ’ என்றான் சொக்கலிங்கம். ‘நேத்துத்தானெ பாத்தெ’ என்றான் சொக்கலிங்கம். ‘நேத்துத்தானெ பாத்தெ அதுக்குள்ள எனக்கென்ன கொள்ள நல்லாத்தான் இருக்கென்’. வெடுக்கென்று பதில் சொன்னாள் லெட்சுமி.\nபெருமாள் சன்னதி தெருவிலிருந்து திரும்பும் போது, காந்தி சதுக்கத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, திரவியத்திடம் சொக்கலிங்கம் கேட்டான். ’அந்தப் பிள்ள எப்டி இருந்துது’. திரவியத்துக்கு புரியவில்லை. ‘எந்தப் பிள்ள அத்தான்’. திரவியத்துக்கு புரியவில்லை. ‘எந்தப் பிள்ள அத்தான்’. எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ‘எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா’. எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக, திரவியத்தின் தோளைப் பிடித்தபடி, ‘எங்க பெரியம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பிள்ள. பாக்கறதுக்கு சோனியா அக்ரிகால் மாரி இருக்கா பாத்தியா’. பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி நின்றான், திரவியம். ‘என்ன மாப்ளே’. பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தபடி நின்றான், திரவியம். ‘என்ன மாப்ளே சொல்லு. எப்டி இருந்தா’ தோளைப் பிடித்து சொக்கலிங்கம் உலுக்கவும், திரவியத்துக்கு அந்தப் பெண்ணின் உருவம் மனதில் தோன்றி மறைந்தது. தொண்டை வறண்டது. ‘ரொம்ப அளகா இருந்தா அத்தான்’. சத்தமாகச் சிரித்தான் சொக்கலிங்கம். ‘பொறவு அத்தான் செலக்சன் சாதாரணமா இருக்குமா அத்தான் செலக்சன் சாதாரணமா இருக்குமா இத்தன நாளா அந்தப் பிள்ள ஜங்க்ஷன்ல இருந்திருக்கு. போன மாசந்தான் டவுணுக்கு வந்தாங்களாம். நேத்து நெல்லையப்பர் கோயிலுக்கு போகும் போது நம்ம கடவாசல்ல வச்சு பாக்கும் போதெ முடிவு பண்ணிட்டெம்லா அந்தப் பிள்ள ஒனக்குத்தான்னு’. திரவியத்தின் தொண்டை மேலும் வறண்டது. எச்சில் முழுங்கி, ‘எத்தான்’ என்றான்.\n‘மேலு சுடுத மாரி இருக்குமெ\n‘அப்ப ஒர்க்ஸ் அவுட் ஆயிட்டு. இதான் உள்காய்ச்சல். வெளியெ தெரியாது. ஆனா நீ மட்டும் ஃபீலிங் பண்ணலாம். இனிமெ எல்லாம் கரெக்டா நடக்கும் மாப்ளெ’.\nவண்டியை ஸ்டார்ட் செய்தான் சொக்கலிங்கம்.\nஅதற்குப் பிறகு எல்லா சனிக்கிழமை மாலைகளிலும், சொக்கலிங்கத்தின் கடையில் அந்த சேட்டுப் பெண்ணுக்காகக் காத்திருந்தான் திரவியம். அவள் பெயர் சொப்னா என்பது தெரியவே பதினொறு சனிக்கிழமைகள் ஆனது. ஒருநாள் கூட அந்தப் பெண் சொப்னா திரவியத்தை ஏறிட்டுப் பார்த்ததில்லை. ஆனாலும் அவள்தான் திரவியத்தின் காதலி என்று சொக்கலிங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள், சொக்கலிங்கத்தின் கடையைத் தாண்டிச் செல்லும் போதும் திரவியத்துக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஆனால் சொப்னா எந்த சலனமுமில்லாமல் கோயிலுக்குள் நுழைவாள். திரும்பி வரும் போதும் அதே நிலைமைதான். அடுத்தடுத்த சனிக்கிழமைகளில் சொப்னாவைப் பற்றிய தகவல்களை சேகரித்துச் சொன்னான் சொக்கலிங்கம்.\n‘சாரதா காலேஜ்ல பி.காம் மூணாம் வருசம் படிக்கா. அப்பா எலக்ட்ரிக் சாமான் கட வச்சிருக்காரு. இந்திக்காரின்னாலும் தமிள் தெரியும். ஆனா விஜய் ம்யூசிக்கல் கடைல போயி இந்திப் படம் கேசட்டா வாங்குதா. இந்த சட்டயக் கெளட்டி போட்டு ஆடுவானெ அவன் பேரென்ன ஆங், சலாம்கான். அவன் ரசிக. வேறென்ன டீட்டெயில்ஸு வேணும் மாப்ளெ\nமனமுடைந்து நம்பிக்கை இழந்தான் திரவியம்.\n‘நான் பி.ஏ மொத வருசம்தானெத்தான் படிக்கென்\n நீதான் ஏளாப்புலயும், ஒம்பதாப்புலயும் பெயிலானெல்லா\n அப்பம் அவள விட நீ ஒரு வயசு மூப்புல்லா.’\nஆனாலும் திரவியத்துக்கு எதுவுமே சரியாக இல்லை. ‘திரும்பிக் கூடப் பாக்க மாட்டக்காளெ அத்தான் ஒரு ஆளு நிக்குற உணர்வே இல்லாமல்லா அவ பாட்டுக்கு நம்மளத் தாண்டிப் போறா.’\n‘மாப்ளெ’. கொஞ்சம் சீரியஸான தொனியில் பேச ஆரம்பித்தான் சொக்கலிங்கம். ‘அவ ஒன்னைய க்ராஸ் பண்ணும் போது ஒனக்கு மேலு சுடுதா இல்லயா\n அவளுக்கும் சுடத்தான் செய்யும். நீ தொட்டுப் பாத்தாலும் தெரியாது. உள்காய்ச்சல்லா எத்தனயோ பிள்ளைள பாக்கெ. எல்லாரப் பாக்கும் போதுமா மேலு சுடுது. அத்தான் சொன்னா சரியா இருக்கும். தைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்புனா சப்பாத்தியா சுட்டு போடத்தான் போறா, பாரேன்’.\nஅதோடு விடவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை திரவியத்தை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று சப்பாத்தியாய் வாங்கிக் கொடுத்தான்.\n‘நாளைக்கு கல்யாணத்துக்கப்புறம் அந்த பிள்ள இதத்தான் செஞ்சு போடப் போகுது. இப்பவெ பளகிக்கோடே.’\nமூன்று வேளையும் சோற்றைத் தின்று பழகிய திரவியத்துக்கு சப்பாத்தி ஒத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் ராஜஸ்தான் ஹோட்டலுக்குப் போகும் வழியில், சாலைக்குமார கோயிலுக்கு முன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தாங்க முடியாமல் சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்துக் கெஞ்சி விட்டான். ‘தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தே. இல்லேங்கல. ஆனா எனக்கு கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னா புரிஞ்சுக்கொ’. உடைந்து அழுதே விட்டான்.\n‘இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்னு’. வயிற்று உபாதையையும் விட சொக்கலிங்கத்தின் இந்த பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது. கேட்டால், குறுக்கெ பேசக்கூடாது என்று சொல்வான் என்பதால் அமைதியாகவே இருந்தான்.\n‘மாப்ளே. மஞ்சன வடிவம்மனுக்கு ஒரு சுலோகம் இருக்கு. நான் பசிஃபிக்கா ஒனக்காக அதச் சொல்லி வேண்டியிருக்கென். கூடிய சீக்கிரம் ஒனக்கு நல்லது நடக்கும், பாரேன்’ என்றான்.\n‘அத்தானுக்குத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல. ஒனக்காவது காலாகாலத்துல எல்லாம் நடக்கணும். அதுக்குத்தானெ நான் இப்படி கெடந்து எல்லாம் செய்தென்.’. திரவியத்துக்கு அழுகை வந்தது. இத்தனை நல்ல மனமுள்ளவனைப் புரிந்து கொள்ளாமல் அம்மை ஏசுகிறாளே என்று மனதுக்குள் வருந்தினான். ‘அவன் வயசென்ன ஒன் வயசென்னல ஐஸ்கூலுக்குக் கூட போகாத பய, கூட, காலேஜு படிக்கிற பயலுக்கு அப்படி என்ன சகவாசம்ங்கென்’ திரவியத்தின் அம்மா மட்டுமல்ல, சொக்கலிங்கத்தின் அப்பாவுமே அவனை கடுமையாக ஏசி வந்தார். ‘என் காலத்துக்கப்புறம் நீ இந்த கடய தூக்கி நிறுத்துவேன்னு எனக்கு நம்பிக்க இல்ல. இப்பவெ கடன்காரனுக்கு பதில் சொல்ல ம��டியாம நான் கெடந்து தட்டளியுதென். நான் மண்டயப் போட்டுட்டென்னா நீ சோத்துக்கு சிங்கிதான் அடிக்கணும், தெரிஞ்சுக்கோ’. அந்த மாதிரி சமயங்களில் திரவியம்தான் , சொக்கலிங்கத்துக்கு ஆதரவாய் இருப்பான்.\n‘நான் இதுக்கெல்லாம் கலங்கல, மாப்ளெ. எனக்கு அம்மயும் இல்ல. இவாள் ஒரு ஆளுக்காகத்தான் திருநவெலில கெடக்கென். இவாள் போயிட்டான்னா டக்குன்னு போயி மிலிட்டரில சேந்துருவென்’.\n‘நாப்பது வயசுக்கு மேலல்லாம் மிலிட்டரில ஆள் எடுக்க மாட்டாங்கத்தான்’. வாய் தவறி திரவியம் சொல்லி விட்டான்.\n‘அதெல்லாம் எக்ஸ்ப்ரஷன் உண்டு மாப்ளெ’. திரவியம் மனதுக்குள் சொக்கலிங்கம் அத்தான் சொன்ன எக்ஸ்பிரஷன், எக்ஸெப்ஷனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.\n‘ஆனா அதுக்கு முன்னாடி ஒன் கல்யாணத்தப் பாத்துரணும், மாப்ளெ’.\nதனக்காக இல்லையென்றாலும், சொக்கலிங்கம் அத்தானுக்காகவாவது சொப்னாவைக் காதலித்து திருமணம் செய்து விட வேண்டும் என்கிற ஆசை நாளுக்கு நாள் திரவியத்துக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது. வீட்டில் அம்மா சொல்லி, திரவியத்தின் அப்பாவும் சொக்கலிங்கத்தின் கடைக்கு திரவியம் போவதற்கு தடை விதித்தார். ‘ஒளுங்கா மரியாதயா காலேஜ் படிப்ப முடிக்க பாரு. எங்க மொதலாளி மேலப்பாளையம் கடைல ஒன்னைய எடுத்துக்கிடுதென்னு சொல்லியிருக்காரு. இனிமேலும் அந்த வளயல்கடக்காரப் பய கூடப் பாத்தேன்னா, ஒன்ன ஒண்ணும் செய்ய மாட்டென். நேரே அவன் கடைக்குப் போயி ஆடு ஆடுன்னு ஆடிருவென், பாத்துக்கொ’.\nதன்னால் சொக்கலிங்கம் அத்தான் அசிங்கப்படுவதை திரவியம் விரும்பவில்லை. சில நாட்கள் சொக்கலிங்கத்தின் கடைக்குப் போகாமல் தவிர்த்தான். இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. காலேஜில் இருந்து கோயில் வாசல் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டுக்குக் கூட போகாமல் நேரே சொக்கலிங்கத்தின் கடைக்குப் போனான். கடை பூட்டியிருந்தது. பக்கத்துக் காப்பித்தூள் கடையில் கறைபடிந்த உள்பனியனோடு உட்கார்ந்திருந்த பாப்பையா அண்ணாச்சி, இவனைப் பார்த்து, ‘போயிரு போயிரு’ என்று சைகை செய்தார். ஒன்றும் புரியாமல், திரவியம் முழித்தபடி வீடு வந்து சேர்ந்தான். வாசலில் செருப்பைக் கழட்டும் போது அம்மா சொன்னாள்.\n ஒங்க சொக்கத்தான் செஞ்ச காரியம் தெரியுமா பெருமாள் சன்னதி தெருல யாரோ ஒரு சேட்ட��ப்பிள்ளய இளுத்துக்கிட்டு ஓடிட்டானாம். போலீஸு கேஸாயிட்டு. ஒளுங்கா மரியாதயா வீட்டுக்குள்ள கெட’.\nதிரவியத்துக்கு மேல் சுடுகிற மாதிரி இருந்தது.\n7 thoughts on “உள்காய்ச்சல்”\nதைரியமா இரி. ஒங்க அம்மைக்கு சொப்புனா சப்பாத்தியா சுட்டு போடத்தான் போறா, பாரேன்’—–நெல்லையின் குசும்பு\nஎதிர்பார்க்க முடியாத முடிவு. அருமை\nபிறர் மனம் புண் படாமல் நகைச்சுவையாக பேசுவது கடினம்…அதே பாணியில் எழுதுவது மிக மிக கடினம்…தங்களுக்கு அந்த கலை சரளமாக கை கூடி வருகிறது\n‘தப்பா நெனைக்காதெ அத்தான். நீ என் நல்லதுக்குத்தான் செய்தே. இல்லேங்கல. ஆனா எனக்கு கொஞ்ச நாளா சரியா மோஷன் போக மாட்டெங்கு. சொன்னா புரிஞ்சுக்கொ’. உடைந்து அழுதே விட்டான்.\n‘இதத்தான் மாப்ளெ கண்ணதாசன் எளுதுனாரு, பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்னு’. வயிற்று உபாதையையும் விட சொக்கலிங்கத்தின் இந்த பொருந்தா உதாரணம் திரவியத்தைக் கொடுமைப்படுத்தியது.\n– பல மாதங்களுக்கு பிறகு கண்ணில் நீர் வர சிரித்தேன்\nஇதற்கு முன் இது போல சிரித்தது உங்கள் எழுத்துக்களால் தான்\nGiant Wheel பதிவு – //ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பாக்கல. //\nசுற்றி இருந்த சுற்றத்தினர் இவ ளுக்கு முற்றி விட்ட பைத்தியம் என எண் ணு ம்ப டி வா ய் வி ட்டு சி ரிக்க வைத்த அற்புதமான ந் கை ச் சுவை sir.\nஎண்ண மீள் பதிவ இருந்தாலும் கண்ணுல தண்ணி வர சிரிகேன்.\nஇதனைப் போல எத்தனை திரவியங்கள் ஏமாற்றப் பட்டனரோ\nஎக்ஸ்பிரஷன் அருமை.நெல்லை டவுணுக்கே போயிட்டேன்.\nஅட்டகாசம்.அதுவும் அந்த எக்பிரஷன் ரொம்ப தான் ஒவர்.\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nசுளுக்கு . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-19T05:49:51Z", "digest": "sha1:IYM3LRIUYSIWCXCT3G4M7OEX4VIRTNZB", "length": 11603, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? விற்பனையில் அசத்தும் சியோமி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nசியோமி நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்திருக்கும் மொத்த ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவமான சியோமி சந்தை ஆய்வு நிறுவனங்களுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்மார்ட்போன் யூனிட்கள் பற்றி ஆய்வு நிறுவனங்கள் தவறான விவரம் வழங்கியதாக சியோமி தெரிவித்திருக்கிறது.\nசியோமி நிறுவன தலைவர் லெய் ஜூன், 2019 ஆண்டிற்கான முதல் காலாண்டு காலத்தில் விற்பனையான மொத்த ஸ்மார்ட்போன் பற்றி சில சந்தை ஆய்வு மையங்கள் வெளியிட்ட தகவல்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்டன. இதுகுறித்து லெய் ஜூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவது.\n“இவ்வாறு வெளியான விவரங்கள் சரியானதாக இல்லை. இவை எங்களது ஸ்மார்ட்போன் விநியோகத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. 2019 முதல் காலாண்டில் எங்களது ஸ்மார்ட்போன் விற்பனை 2.75 கோடிகளை கடந்திருக்கிறது” என லெய் ஜூன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.\nமுன்னதாக வெளியான தகவல்களில் 2019 முதல் காலாண்டில் சியோமி நிறுவனம் மொத்தம் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்ததாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்தது. இத்துடன் சியோமி நிறுவனம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.2 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக ஐ.டி.சி. தெரிவித்தது.\nஆசிய பசிபிக் பகுதியில் இந்தியாவில் மட்டுமே சியோமி வளர்ச்சியை பதிவு செய்திருந்தது என ஐ.டி.சி. தெரிவித்தது. மற்றொரு சந்தை ஆய்வு நிறுவனம் சியோமி நிறுவனம் மொத்தம் 2.78 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்தது என தெரிவித்தது.\nதொழில் நுட்பம் Comments Off on நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா விற்பனையில் அசத்தும் சியோமி Print this News\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\n2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா\nநாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில்மேலும் படிக்க…\n அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்\nநம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்��் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டமேலும் படிக்க…\n2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்\nஇனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு\n40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன்\nஇளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-19T05:32:27Z", "digest": "sha1:XULAN735VRUZPX5MSAIK4S37Y6IP2HQN", "length": 25534, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிந்துவெளி முத்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சில சிந்துவெளி முத்திரைகளும், அவற்றில் அச்சுப் படிகளும்\nகாண்டாமிருகம், எருது, யானை ஆகிய விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள்\nசிந்துவெளி முத்திரை எனப்படுவது, சிந்துவெளி நாகரிகத்துக்கு உட்பட்ட இடங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை முத்திரை ஆகும். ஏறத்தாழ 2000 முத்திரைகள் அகழ்வாய்வுகளின்போது எடுக்கப்பட்டன. இம் முத்திரைகள் பொதுவாக சதுரம் அல்லது நீள்சதுர வடிவம் கொண்டவை. முத்திரை அச்சுக்கள் மென்மையான ஒருவகை மாவுக்கல்லைச் செதுக்கிச் செய்யப்பட்டவை. இவற்றைப் பயன்படுத்தி, களிமண், \"பையான்சு\" ஆகியவற்றாலான சிறு வில்லைகளில் அச்சிட்டனர். இவற்றைப் பின்னர் சூளையில் சுட்டு முத்திரைகள் செய்யப்பட்டன. இவற்றின் முன்பக்கத்தில் மனிதர், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் உருவங்களும், ஒருவகைப் படவெழுத்துக்களும் காணப்படுகின்றன. சில முத்திரைகளில் பின்புறத்தில் ஒரு புடைப்பும், அதற்றுக் குறுக்காக ஒரு துளையும் காணப்படுவது வழக்கம்.[1] இத்துளையினூடாக நூலைக் கோர்த்துக் கட்டுவதற்கு அமைவாக இது உள்ளது.\nஇம்முத்திரைகள் எதற்குப் பயன்பட்டன என்பது குறித்துத் தெளிவு இல்லை. எனினும், இவை வணிகப் பொருட்களுக்கு முத்திரை இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. மெசொப்பொத்தேமியா போன்ற தொலைதூர இடங்களிலும் இவ்வகை முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றது. கொள்கலன்கள், கதவுகள், களஞ்சியங்கள் போன்றவற்றை மூடி முத்திரையிடவும், ஆவணங்களைச் சரிபார்த்ததற்குச் சான்றாகவும் இம் முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.[2] இவற்றை நூலில் கோர்த்துக் கழுத்தில் அல்லது கையில் கட்டியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது. இவற்றுட் சில சடங்கு சார்ந்த தேவைகளுக்கும் பயன்பட்டிருக்கலாம்.\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காட்சிகளைக் கொண்டனவான விளக்கக் காட்சிகளுடன் கூடிய முத்திரை அச்சுக்களும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. இவை \"பையான்சு\" அல்லது களிமண் வில்லை முத்திரைகளை உருவாக்கப் பயன்பட்டன. இவை பொருளாதார அல்லது சடங்குசார் தேவைகளுக்குப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[3] இவ்வாறான விளக்கக்காட்சி முத்திரைகளில் இடம்பெறும் கருத்தியல்கள் உயர்குடியினரதும், இம்முத���திரைகளை ஒரு கட்டுப்படுத்தும் பொறிமுறையாகப் பயன்படுத்திய பிறரதும் தகுதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவசியமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது.[4] இது தவிர, இத்தகைய முத்திரைகள் பிந்திய நகரக் காலத்தில் கூடுதலாகப் பயன்பட்டதானது, நகரத்தின் பல்வேறு சமுதாயங்களை ஒருங்கிணைப்பதற்குச் சடங்குகளையும், தொடர்பான கருத்தியல்களையும் ஊக்கப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதையும் அதற்கு இம் முத்திரைகள் பயன்பட்டதையும் காட்டுகிறது.[5]\nமுதன்மைக் கட்டுரை: பசுபதி முத்திரை\nசிந்து வெளி எழுத்துக்களுடன், விலங்குகள் சூழ அமர்ந்த நிலையில் ஒரு யோகின் உருவம் பொறித்த முத்திரை\nஇரண்டு புலிகளுடன் போரிடும் வீரன், சிந்துவெளி முத்திரை\nமுத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, விலங்கு, தாவர உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும், மனித முகம் கொண்ட விலங்கு உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், ஒற்றைக்கொம்பன் உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. செபு எருது, எருது, புலி, யானை, காண்டாமிருகம், காட்டுச் செம்மறி போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.\nசில முத்திரைகளிற் காணப்படுகின்ற உருவங்கள் சமயம் சார்ந்த உட்பொருள் கொண்டவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சில முத்திரைகளில் யோகியைப் போன்று அமர்ந்த நிலையிலான உருவங்கள் உள்ளன. கொம்புடன் கூடிய இந்த உருவங்கள் அக்காலத்தில் மக்கள் வழிபட்ட கடவுளைக் குறிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஒரு முத்திரையில், நிற்கும் நிலையில் கொம்புடன் கூடிய யோகநிலை உருவமும், அதற்கு முன் ஒரு மனிதன் முழங்காலில் இருந்து பணிவது போலவும் உள்ளது. கீழே வரிசையாக மனித உருவங்கள் காணப்படுகின்றன. இன்னொரு முத்திரையில், இவ்வாறான யோகநிலை உருவமும் அதைச் சூழ அவ்வுருவத்தை நோக்கியவாறு நான்கு விலங்குகளின் உருவங்களும் உள்ளன. இது \"பசுபதி\" என அழைக்கப்படும் இந்துக் கடவுளான சிவனின் தொடக்கக் கருத்துருவாக இருக்கக்கூடும் என்பது பல ஆய்வாள��்களின் கருத்து.\nகிமு 2600-2450 காலப்பகுதியைச் சேர்ந்த முத்திரைகளில் படவெழுத்துக்களுடன் தனி விலங்கு உருவங்களே காணப்படுகின்றன. கிமு 2450-2200 ஆண்டுக் காலப்பகுதியில் விளக்கக் காட்சிகளைக் கொண்ட முத்திரைகளைக் காண முடிகிறது. கிமு 2200க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலத்தில் மேலும் விரிவான விளக்கப்படங்கள் முத்திரைகளில் இடம்பெறுகின்றன. [6]\nமுத்திரைகளின் முன்புறத்தில் காணப்படும் செதுக்கல்களுள் முக்கியமான ஒன்று படவெழுத்து வரி ஆகும். இவை பெரும்பாலும் குறைந்த நீளம் கொண்டவை. ஒன்று அல்லது இரண்டு வரிகளாக அமைந்தவை. இது இந்த முத்திரைக்கு உரியவரின் பெயராக இருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஏறத்தாழ 400 வகையான வெவ்வேறு படவெழுத்துக் குறிகள் இனங்காணப்பட்டு உள்ளன.[7] இவ்வெழுத்துக்கள் அக்காலத்தில் பேசப்பட்ட மொழியை அல்லது மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டவை என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், இவற்றைக் கண்டுபிடித்து 130 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மொழி அல்லது மொழிகள் எவை என்று கண்டறிய முடியவில்லை என்பதுடன், அக் குறியீடுகளையும் வாசித்து அறிந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் இது குறித்து ஆய்வு செய்த சில ஆய்வாளர்கள் இவை எந்த மொழியையும் எழுதுவதற்கான எழுத்துக்கள் அல்ல என்னும் கருத்தை முன்வைத்துள்ளனர். இவர்களுடைய கருத்துப்படி இவை சமய, அரசியல், சமூகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மொழி சார்பற்ற குறியீடுகளே. பல மொழிகளைப் பேசும் மக்களை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்காகச் சிந்துவெளியில் இக்குறியீட்டு முறையைக் கையாண்டிருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.[8]\nஇதில் காணப்படும் எழுத்துக்களை இன்னும் வாசித்து அறிய முடியாவிட்டாலும், அக்காலத்துப் பொருளாதாரம், கலை, சமயம் போன்றவை தொடர்பான தகவல்கள் பலவற்றை ஓரளவு அறிந்து கொள்வதற்கு இம் முத்திரைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. குறிப்பாக, அக்கால மக்களின் ஆடைகள், அணிகள், தலை அலங்காரம் என்பவை தொடர்பிலும், அக்காலத்துச் சிற்பிகளின் திறமை குறித்தும், வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகள் பற்றியும், சமய நம்பிக்கைகள், எழுத்துமுறை என்பன குறித்தும் ஓரளவு தகவல்களை இம்முத்திரைகளில் காணப்படும் உருவங்கள், விளக்கக் காட்சிகள் என்பன மூலமும், அம் முத்த���ரைகளின் பரம்பல் மூலமும் அறிய முடிகின்றது..[9]\n↑ Indus Seal பிரித்தானிய அருங்காட்சியகத் தளத்தில்\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு\nகருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு\nவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு\nசாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2019, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/wework-plans-to-layoff-4000-employees-details-here.html", "date_download": "2020-01-19T05:08:08Z", "digest": "sha1:MW6N5RCYOMLRX7WKT36534YEMH42IG4H", "length": 7676, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WeWork plans to layoff 4000 employees, details here! | India News", "raw_content": "\nஒட்டுமொத்தமாக '4000 பேரை'.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்.. 'கலக்கத்தில்' ஊழியர்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. சில நிறுவனங்கள் திவாலாகும் நிலையிலும், பல நிறுவனங்கள் வேலையில்லா நாட்களையும் அறிவித்து வருகின்றன.\nஇந்தநிலையில் பிரபல நிறுவனமான வீவொர்க்( We Work) சுமார் 4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசில நாட்களுக்கு முன்பு இந்த வீ வொர்க் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகளை, ஜப்பானின் சாப்ட் பேங்க் குழுமம் வாங்கியது. இதற்காக சாஃப்ட் பேங்க் குழுமம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது. அதிலும் வீ வொர்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆடம் நியூமான் தனது உரிமைகள் மற்றும் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க அவருக்கு மட்டும் சுமார் 1.7 பில்லியன் டாலர்களை சாஃப்ட் பேங்க் குழுமம் செலவு செய்துள்ளது.\nஇந்த குழுமத்தின் உயர்மட்ட பங்குதாரர்கள் வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை மேம்படுத்த, சுமார் 4,000 பேரை வேலையை வீட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். குறிப்பாக நிரந்தர ஊழியர்கள் 1000 பேரும் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த செய்திகளுக்கு எந்தவிதமான மறுப்பினையும் வீவொர்க் தெரி���ிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n'அரசு வேலை கிடைக்குறதே கஷ்டம்'...'இனிமேல் இது வேற இருக்கு'... அதிரடி அறிவிப்பு\n'Freshers Day' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..\n‘நோ இண்டெர்வியூ’ ‘மார்க் மட்டும் போதும்’ அரசுப்பணியில் அதிரடி மாற்றம்..\n'என்ன விட்டுருங்க'...'கதறிய பெண்'...' சாமியார் செய்த கொடூரம்'...பதைபதைக்க வைக்கும் வீடியோ\nஆயிரம், ரெண்டாயிரம் இல்ல.. மொத்தமா '10 லட்சம்' பேர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. 'கலங்கும்' ஊழியர்கள்\nமொத்தமாக.. '18 ஆயிரம்' பேரை 'வீட்டுக்கு' அனுப்பும்.. 'பிரபல' நிறுவனம்.. என்ன காரணம்\n'ஸ்பெஷல் சக்தி இருக்கு'... 'அதுக்கு ஒரு தலை மட்டும் இல்ல'...'கோவிலுக்கு பக்கத்தில் கிடந்த 'பாம்பு தோல்'\nசசிகலா உட்பட 2 ஆயிரம் பேர் உள்ள பெங்களூர் சிறையில் ரெய்டு.. சிக்கிய 'கத்தி, சிம்கார்டு, செல்போன்'கள்\nஒரே நேரத்தில் '10 ஆயிரம்' பேரை.. வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்\n'அவங்க குடிச்சிருக்காங்க'..'நடுரோடு.. நள்ளிரவு நேரம்'.. கேப் டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/2000-booked-for-drink-driving-on-new-years-eve-and-thats-good-news/", "date_download": "2020-01-19T05:24:10Z", "digest": "sha1:VK7CFSS6OG4R3UJZSESIMMPY327U5DMO", "length": 39162, "nlines": 117, "source_domain": "tamil.indiaspend.com", "title": "புத்தாண்டில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 2000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு – அது நல்ல செய்தி | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nபுத்தாண்டில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 2000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு – அது நல்ல செய்தி\nமும்பை: ஓட்டுனர் ஒருவரை நிறுத்தி மது அருந்தியுள்ளாரா என்று சோதனை நடத்திய போக்குவரத்து காவல்துறையினர்.\nமும்பை: புத்தாண்டு கொண்டாங்களின் போது மது போதையில் வாகனம் இயக்கியதாக 2000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை (455), டெல்லி (509), கொல்கத்தா (182), சென்னை (263), பெங்களூரு (667) நகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஊடக தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. மும்பையில் கடந்தாண்டு 615 வழக்குகள் என்பதைவிட இது 26% குறைவு; டெல்லியில் 765 என்பதைவிட 33%, பெங்களூருவில் 1390 வழக்குகள் என்பதை விட 52% குறைவாகும்.\nமும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பிற இந்திய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்கும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்கவும், ஆயிரக்கணக்கான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n\"பாதிக்கப்படக்கூடிய இடங்களைக் அடையாளம் கண்டதோடு, ஆண்டு முழுவதும் வன்முறைகள் நிகழ்ந்த பகுதிகளை கண்டறிந்து காவல்துறையினரை நிறுத்தியது, மும்பையில் மதுபோதையில் வாகனம் இயக்குவோர் எண்ணிக்கையை குறைக்க உதவியது\" என்று, மும்பை போக்குவரத்து இணை ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதை, 2019 ஜனவரி 2-ல் தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.\nமும்பை, தானே, நவி மும்பை மற்றும் மீரா-பயந்தார் ஆகியவற்றை உள்ளடக்கிய மும்பை பெருநகரப்பகுதியில் புத்தாண்டின் போது மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளின் எண்ணிக்கை 22% அதாவது, 2017ஆம் ஆண்டில் 2,444 என்பது 2018ஆம் ஆண்டில் 2,985 என்று அதிகரித்துள்ளது.\nமது அருந்தியோ அல்லது போதைப்பொருள் உட்கொண்டோ வாகனம் இயக்குவது தண்டைக்குரிய குற்றமாகும். இதில் முதல்முறைக்கு, அபராதமாக ரூ.2000 வரை/ அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை; மூன்று ஆண்டுகளில் மீண்டும் இதே குற்றம் புரிந்தால் ரூ.3000 அபராதம்/ அல்லது இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க, மோட்டார் வாகனச்சட்டம்-1988, பிரிவு 185 வழிவகை செய்கிறது.\nஒரு நபரின் 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 30 மில்லி கிராமிற்கு அதிகமாக ஆல்கஹால் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்.\n“தேசிய நெடுஞ்சாலையோரம் மதுபானம் விற்க உரிமம் வழங்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன” என்று, தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா, 2018 டிச. 20-ல் மக்களவையில் பதில் அளித்தார். “மேலும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மது விற்பனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்தை பரிசீலனை செய்து சரியான நடவடிக்கையை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டி இறந்தவர்கள் எண்ணிக்கை 2017-ல் 22% குறைந்தது\nகடந்த 2017-ல் 14,071 சாலை விபத்துகளில் 4,776 பேர் அல்லது நாளொன்றுக்கு 13 பேர், மது அல்லது போதையில் வாகனம் இயக்கி இறந்துள்ளதாக, சாலை போக்குவரத்து அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்��ில் இத்தகைய விபத்துகளில் இறந்த 6131 பேருடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை, 22% சரிவாகும். 2018-ல் இத்தகைய விபத்துகளில் 7,682 பேர் இறந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, 2017-ல் 38%; 2011-ல் 10,553 பேர் இறந்ததை விட-- இது கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்ச அளவு-- 55% குறைவாகும். அதே ஆண்டில் நாடு முழுவதும் 4,64,910 சாலை விபத்துகளில் 1,47,913 பேர் இறந்தனர்; அவர்களில் மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் 3.2% ஆகும்.\nகடந்த 2008 முதல் 2017 வரை நாடு முழுவதும் மது, போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட 2,11,405 விபத்துகளில் 76,446 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம்.சாலை விபத்துகளின் போது நிலையான செயல்பாட்டு நடைமுறை என்பது, பாதிக்கப்பட்டவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என்று, சாலை பாதுகாப்புகளுக்காக வாதிடும் சேவ் லைப் அறக்கட்டளை நிறுவனர் பியூஸ் திவாரி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “நீங்கள் அரசின் புள்ளி விவரங்களை பார்த்தால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது அழகாக சேதப்படுத்தப்பட்டது” என்கிறார் அவர்.\nபுள்ளி விவரங்கள் சேகரிப்பு நடைமுறை காரணமாக, இத்தகைய விபத்துக்களில் இறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என்றார் திவாரி. \"தரவு சேகரிப்பில் அரசு பின்பற்றும் தற்போதைய நடைமுறை எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை - FIR) அடிப்படையிலானது. ஒரு விபத்து ஏற்பட்டால், எப்.ஐ.ஆரை பதிவு செய்யும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர் மரணம் அடைந்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் விபத்து நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால், குற்றச்சாட்டுக்களில் மட்டுமே மாற்றம் செய்யப்படுகிறது; எப்.ஐ.ஆரில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்த பிறகு அந்த விவரங்கள் இதில் இடம்பெறுவதில்லை” என்றார். தரவுகளின் ஆதாரம் என்பது காவல்துறையில் இருந்து சுகாதார துறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டி அதிக விபத்து ஏற்படும் உத்தரப்பிரதேசம்\nநாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு மதுஅருந்தி வாகனம் இயக்கி 3336 விபத்துகள் அல்லது தேசிய எண்ணிக்கையில் 24% நேரிட்டன. அடுத்த இடங்களில் ஆந்���ிரா (2,064), தமிழ்நாடு (1,833) உள்ளன.\nஅதே ஆண்டில், இத்தகைய சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதும் உத்தரப்பிரதேசத்தில் தான். அங்கு 1687 பேர் அல்லது தேசிய எண்ணிக்கையில் 35%; அடுத்து ஒடிசா (735), ஜார்க்கண்ட் (430) உள்ளன.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கான புள்ளி விவரங்களை ஒப்பிட முடியாது எனும் திவாரி, தரவுகளில் கூறப்பட்டுள்ளதைவிட உ.பி.யில் அதிக விபத்துகள் நடந்துள்ளன என்றார். \"உ.பி.யில் சாலை விபத்துக்களுக்கு மிக மோசமான பதிவு முறையையும், விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதும் மோசமாக உள்ளது,\" என்றார் அவர். “மாறாக தமிழ்நாட்டில் சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு ( RADMS) , மின்னணு முறையில் விபத்து குறித்த புள்ளி விவரங்களை பதிவு செய்கிறது” என்றார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பின்தங்கியுள்ள இந்தியா\nமது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்ட நடைமுறைப்படுத்துவதில் 0 முதல் 10 வரையிலான அளவீட்டில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது என, உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சாலை பாதுகாப்பு நிலை அறிக்கை 2018-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை பிரேசில் (6), ரஷ்யா (6), சீனா (9), தென்னாபிரிக்கா (5) ஆகியவற்றை ஒப்பிடும் போது இந்தியாவின் மதிப்பீடு பின்தங்கியுள்ளது.\nஅருகேயுள்ள தெற்காசிய நாடுகளுன் ஒப்பிடும் போது பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே இடத்தை (4) பகிர்ந்து கொண்டுள்ளன; வங்கதேசம் (2) விட சிறப்பாகவும், ஆப்கானிஸ்தான் (6), பூட்டான் (6), நேபாளம் (8) மற்றும் இலங்கை (9) ஆகியவற்றுடன் மோசமாகவும் உள்ளது.\nஏழு நாடுகள் - அயர்லாந்து, நார்வே, ஓமன், போலந்து, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் - குடிபோதையில் ஓட்டுநர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 10 மதிப்பீடுகளை கொண்டுள்ளன.\nசீனா, இலங்கை போன்ற நாடுகள், மது அருந்தி ஓட்டுபவரை சோதிக்கும் பணிக்கு நிறைய மனித வளங்களை செலவிட்டு வருவதாக, திவாரி கூறினார். மது குடித்து ஓட்டுவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் மற்ற நடவடிக்கைகளை - அதாவது அடையாளம் காணுதல் மற்றும் விதிமீறலுக்காக தண்டனைக்கு உட்படுத்துவது - மின்னணு முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர், இந்தியா \"மின்னணு நடைமுறைக்கு மாறவில்லை; நமது ��னிதவள மேம்பாடு ஆற்றல் பரவலாக உள்ளது; தற்போது எந்தவித குடிபழக்கம் மற்றும் அதற்கு தூண்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திறன் மிகவும் குறைவு\" என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: புத்தாண்டு கொண்டாங்களின் போது மது போதையில் வாகனம் இயக்கியதாக 2000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை (455), டெல்லி (509), கொல்கத்தா (182), சென்னை (263), பெங்களூரு (667) நகரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஊடக தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. மும்பையில் கடந்தாண்டு 615 வழக்குகள் என்பதைவிட இது 26% குறைவு; டெல்லியில் 765 என்பதைவிட 33%, பெங்களூருவில் 1390 வழக்குகள் என்பதை விட 52% குறைவாகும்.\nமும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பிற இந்திய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்புக்கும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்கவும், ஆயிரக்கணக்கான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n\"பாதிக்கப்படக்கூடிய இடங்களைக் அடையாளம் கண்டதோடு, ஆண்டு முழுவதும் வன்முறைகள் நிகழ்ந்த பகுதிகளை கண்டறிந்து காவல்துறையினரை நிறுத்தியது, மும்பையில் மதுபோதையில் வாகனம் இயக்குவோர் எண்ணிக்கையை குறைக்க உதவியது\" என்று, மும்பை போக்குவரத்து இணை ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதை, 2019 ஜனவரி 2-ல் தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.\nமும்பை, தானே, நவி மும்பை மற்றும் மீரா-பயந்தார் ஆகியவற்றை உள்ளடக்கிய மும்பை பெருநகரப்பகுதியில் புத்தாண்டின் போது மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளின் எண்ணிக்கை 22% அதாவது, 2017ஆம் ஆண்டில் 2,444 என்பது 2018ஆம் ஆண்டில் 2,985 என்று அதிகரித்துள்ளது.\nமது அருந்தியோ அல்லது போதைப்பொருள் உட்கொண்டோ வாகனம் இயக்குவது தண்டைக்குரிய குற்றமாகும். இதில் முதல்முறைக்கு, அபராதமாக ரூ.2000 வரை/ அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை; மூன்று ஆண்டுகளில் மீண்டும் இதே குற்றம் புரிந்தால் ரூ.3000 அபராதம்/ அல்லது இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க, மோட்டார் வாகனச்சட்டம்-1988, பிரிவு 185 வழிவகை செய்கிறது.\n���ரு நபரின் 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் 30 மில்லி கிராமிற்கு அதிகமாக ஆல்கஹால் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்.\n“தேசிய நெடுஞ்சாலையோரம் மதுபானம் விற்க உரிமம் வழங்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன” என்று, தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா, 2018 டிச. 20-ல் மக்களவையில் பதில் அளித்தார். “மேலும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மது விற்பனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்தை பரிசீலனை செய்து சரியான நடவடிக்கையை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டி இறந்தவர்கள் எண்ணிக்கை 2017-ல் 22% குறைந்தது\nகடந்த 2017-ல் 14,071 சாலை விபத்துகளில் 4,776 பேர் அல்லது நாளொன்றுக்கு 13 பேர், மது அல்லது போதையில் வாகனம் இயக்கி இறந்துள்ளதாக, சாலை போக்குவரத்து அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டில் இத்தகைய விபத்துகளில் இறந்த 6131 பேருடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை, 22% சரிவாகும். 2018-ல் இத்தகைய விபத்துகளில் 7,682 பேர் இறந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, 2017-ல் 38%; 2011-ல் 10,553 பேர் இறந்ததை விட-- இது கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்ச அளவு-- 55% குறைவாகும். அதே ஆண்டில் நாடு முழுவதும் 4,64,910 சாலை விபத்துகளில் 1,47,913 பேர் இறந்தனர்; அவர்களில் மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்துகள் 3.2% ஆகும்.\nகடந்த 2008 முதல் 2017 வரை நாடு முழுவதும் மது, போதைப்பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட 2,11,405 விபத்துகளில் 76,446 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம்.சாலை விபத்துகளின் போது நிலையான செயல்பாட்டு நடைமுறை என்பது, பாதிக்கப்பட்டவர்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக சோதனை செய்ய வேண்டும் என்று, சாலை பாதுகாப்புகளுக்காக வாதிடும் சேவ் லைப் அறக்கட்டளை நிறுவனர் பியூஸ் திவாரி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “நீங்கள் அரசின் புள்ளி விவரங்களை பார்த்தால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அது அழகாக சேதப்படுத்தப்பட்டது” என்கிறார் அவர்.\nபுள்ளி விவரங்கள் சேகரிப்பு நடைமுறை காரணமாக, இத்தகைய விபத்துக்களில் இறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்க முடியும் என்றார் திவாரி. \"தரவு சேகரிப்பில் அரசு பின்பற்றும் தற்போதைய நடைமுறை எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை - FIR) அடிப்படையிலானது. ஒரு விபத்து ஏற்பட்டால், எப்.ஐ.ஆரை பதிவு செய்யும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர் மரணம் அடைந்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் விபத்து நடந்து ஒரு வாரத்துக்கு பிறகு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால், குற்றச்சாட்டுக்களில் மட்டுமே மாற்றம் செய்யப்படுகிறது; எப்.ஐ.ஆரில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் பலர் இறந்த பிறகு அந்த விவரங்கள் இதில் இடம்பெறுவதில்லை” என்றார். தரவுகளின் ஆதாரம் என்பது காவல்துறையில் இருந்து சுகாதார துறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டி அதிக விபத்து ஏற்படும் உத்தரப்பிரதேசம்\nநாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு மதுஅருந்தி வாகனம் இயக்கி 3336 விபத்துகள் அல்லது தேசிய எண்ணிக்கையில் 24% நேரிட்டன. அடுத்த இடங்களில் ஆந்திரா (2,064), தமிழ்நாடு (1,833) உள்ளன.\nஅதே ஆண்டில், இத்தகைய சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதும் உத்தரப்பிரதேசத்தில் தான். அங்கு 1687 பேர் அல்லது தேசிய எண்ணிக்கையில் 35%; அடுத்து ஒடிசா (735), ஜார்க்கண்ட் (430) உள்ளன.\nஉத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கான புள்ளி விவரங்களை ஒப்பிட முடியாது எனும் திவாரி, தரவுகளில் கூறப்பட்டுள்ளதைவிட உ.பி.யில் அதிக விபத்துகள் நடந்துள்ளன என்றார். \"உ.பி.யில் சாலை விபத்துக்களுக்கு மிக மோசமான பதிவு முறையையும், விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவதும் மோசமாக உள்ளது,\" என்றார் அவர். “மாறாக தமிழ்நாட்டில் சாலை விபத்து தரவு மேலாண்மை அமைப்பு ( RADMS), மின்னணு முறையில் விபத்து குறித்த புள்ளி விவரங்களை பதிவு செய்கிறது” என்றார்.\nமது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பின்தங்கியுள்ள இந்தியா\nமது அருந்தி வாகனம் ஓட்டுவது தொடர்பான சட்ட நடைமுறைப்படுத்துவதில் 0 முதல் 10 வரையிலான அளவீட்டில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது என, உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சாலை பாதுகாப்பு நிலை அறிக்கை 2018-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில், பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை பிரேசில் (6), ரஷ்யா (6), சீனா (9), தென்னாபிரிக்கா (5) ஆகியவற்றை ஒப்பிடும் போது இந்தியாவின் மதிப���பீடு பின்தங்கியுள்ளது.\nஅருகேயுள்ள தெற்காசிய நாடுகளுன் ஒப்பிடும் போது பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே இடத்தை (4) பகிர்ந்து கொண்டுள்ளன; வங்கதேசம் (2) விட சிறப்பாகவும், ஆப்கானிஸ்தான் (6), பூட்டான் (6), நேபாளம் (8) மற்றும் இலங்கை (9) ஆகியவற்றுடன் மோசமாகவும் உள்ளது.\nஏழு நாடுகள் - அயர்லாந்து, நார்வே, ஓமன், போலந்து, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் - குடிபோதையில் ஓட்டுநர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் 10 மதிப்பீடுகளை கொண்டுள்ளன.\nசீனா, இலங்கை போன்ற நாடுகள், மது அருந்தி ஓட்டுபவரை சோதிக்கும் பணிக்கு நிறைய மனித வளங்களை செலவிட்டு வருவதாக, திவாரி கூறினார். மது குடித்து ஓட்டுவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் மற்ற நடவடிக்கைகளை - அதாவது அடையாளம் காணுதல் மற்றும் விதிமீறலுக்காக தண்டனைக்கு உட்படுத்துவது - மின்னணு முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர், இந்தியா \"மின்னணு நடைமுறைக்கு மாறவில்லை; நமது மனிதவள மேம்பாடு ஆற்றல் பரவலாக உள்ளது; தற்போது எந்தவித குடிபழக்கம் மற்றும் அதற்கு தூண்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திறன் மிகவும் குறைவு\" என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் முதுநிலை கொள்கை பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=163940&cat=32", "date_download": "2020-01-19T04:30:37Z", "digest": "sha1:ECVVZIGWVA54IG5T7OLLOIMPWHHQML6R", "length": 31496, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "தயார் நிலையில் PSLV-C45 ராக்கெட் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தயார் நிலையில் PSLV-C45 ராக்கெட் மார்ச் 31,2019 14:47 IST\nபொது » தயார் நிலையில் PSLV-C45 ராக்கெட் மார்ச் 31,2019 14:47 IST\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்விசி45 ராக்கெட் மூலம் திங்களன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nமலேசியர்களை உணவின்றி அலைக்கழித்த அதிகாரிகள்\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் ���ொலை\nஅரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்\nவிஜயகாந்த் பிரசாரம்; திரண்ட மக்கள்\nஓட்டுக்காக கடல் மார்க்கமாக மது\nரங்கசாமி வீட்டில் ஏமாந்த அதிகாரிகள்\nஅதிகாரிகள் துணையோடு பணப் பட்டுவாடா\nபேச்சுவார்த்தைக்கு பின் ஓட்டளித்த மக்கள்\n+2ல் கொங்கு மண்டலம் 'மாஸ்'\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nசாதி கலவரம் வேதனை அளிக்கிறது:தமிழிசை\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\n29 சாட்டிலைட்களை நிலைநிறுத்தியது PSLV C45\nகுடிநீர் கேட்டு தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nடியூசன் எடுக்க அரசு ஆசிரியர்களுக்கு தடை\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nவாக்காளர் அடையாள அட்டையை எறிந்த மக்கள்\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nஏரிகளில் நீர் நிரப்ப கோரி ஊர்வலம்\nபாகிஸ்தானுக்கு ஓடும் 30 டி.எம்.சி. நீர் சேமிப்பு\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nஉண்டியல் பணம் அபேஸ் : அதிகாரிகள் சஸ்பெண்ட்\nபெண்களுக்காக அரசு என்ன செஞ்சது\nஅதிமுக பிரசாரத்தில் பள்ளி சிறுவர்கள்; கொடி பிடிக்க 50 ரூபாய்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nதிருநங்கை ராதா | தென் சென்னை | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate Transgender Radha\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ் அழகிரி\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇலங்கையில் புராதன கோயில்கள் முஸ்லிம்களால் இடித்து தகர்ப்பு\nகுலசேர பட்டினத்தில் தயாராகிறது ராக்கெட் ஏவுதளம்\nசிறுமி பலாத்காரம்; 2 பேர் கைது\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nமலையாளிகள் செய்த தப்பு ராமச்சந்திர குஹா குட்டு\nஉலகின் மிகச்சிறிய மனிதர் மரணம்\nஆட்டம் காட்டிய காளைகள் ; அடக்கி வென்ற காளையர்\nபணம் கேட்டு மிரட்டிய காங். பிரமுகர் கைது\nகொரனோ வைரஸ் அச்சம் வேண்டாம் : விஜயபாஸ்கர்\nஆவேச காளை : தாய், குழந்தையை தாண்டிச் சென்ற அதிசயம்\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n2020-ல் இஸ்ரோ வெற்றிப்பயணம் துவக்கம்\nகாணும் பொங்கல் கோலாகலம்; சுற்றுலா ஸ்தலங்களில் மக்கள் வெள்ளம்\nபாரத ரத்னாவைவிட காந்தி மேலானவர்; சுப்ரீம் கோர்ட்\nநள்ளிரவில் உலா வரும் 'பெட்ரூம் சைக்கோ'\nபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nதெருவிழாவில் பறையாட்டம் நெருப்பு நடனம்\nதிமிரும் காளைகள்; 'தில்லு' காட்டிய வீரர்கள்\nநிர்பயா வழக்கு; 4 பேருக்கு பிப்.1ல் தூக்கு\n10 அடி குழியில் விழுந்த சிறுமி; மீட்கப்படும் திக், திக் வீடியோ\nபடகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு\nபிச்சாவரத்தில் படகு போட்டி; சென்னை முதலிடம்\nஆண்கள் நடத்திய ஜக்கம்மாள் கோயில் விழா\n20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nபெண்ணை கொன்று நகைகள் கொள்ளை\nவிபத்தில் துணை சபாநாயகரின் உறவினர்கள் பலி\nஎட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்: கொடூரன் கைது\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nமாப்பிள்ளை சம்பா தான் 'பெஸ்ட்'\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nதமிழக கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு\nஐவர் கால்பந்து; தாமஸ் கிளப் வெற்றி\nசென்னை மாவட்ட கேரம் போட்டிகள்\nஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி\nபிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகூடைப்பந்து: யுனைடெட், பி.எஸ்.ஜி., முதலிடம்\nமன்னார்குடி கோயிலில் மட்டையடி திருவிழா\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n20 நாட்களில் அடிமுறை கற்றார் சினேகா\n‛தலைவி' : எம்.ஜி.ஆர்.,ஆக அசத்தும் அரவிந்த்���ாமி\nடாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி\nடாணா இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/dec/14/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3305764.html", "date_download": "2020-01-19T04:24:12Z", "digest": "sha1:ATGYB34AVJCC2QT2CUWDYJPZDMMX4YND", "length": 10474, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘வளைய சூரிய கிரகணம்’ குறித்த கருத்தரங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n‘வளைய சூரிய கிரகணம்’ குறித்த கருத்தரங்கம்\nBy DIN | Published on : 14th December 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிகழ்ச்சியில் 2020-ஆம் ஆண்டுக்கான திட்டம், காலண்டா், சூரிய கிரகணம் பாா்க்கும் கண்ணாடி ஆகியவற்றை வெளியிட்ட மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பாலகுருநாதன்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் பண்ருட்டி கிளை சாா்பில், வருகிற 26-ஆம் தெரியவுள்ள ‘வளைய சூரிய கிரகணம்’ தொடா்பான கருத்தரங்கம் பண்ருட்டி ஜான்டூயி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கே.பாலு வரவேற்றாா். மாவட்டச் செயலா் ஆா்.தாமோதரன் மாவட்டச் செயல்பாடுகள் குறித்து தொடக்கவுரையாற்றினாா். ‘வளைய சூரிய கிரகணம்’ தொடா்பாக கருத்தாளா்கள் எஸ்.பரமேஸ்வரி, விஜயகுமாா் ஆகியோா் விடியோ காட்சிகள் மூலம் விளக்கினா்.\nஅப்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது ஏற்படும் சூரிய கிரகணம் அரை, முழு, வளைவு என மூன்று வடிவில் தெரியும்.\nதற்போது தெரியவுள்ள வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தில் கடலூா், திருச்சி, தஞ்சாவூா், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை கண்டு களிக்கலாம்.\nமீண்டும் இந்த மாவட்டங்களில் 350 ஆண்டுகள் கழித்துதான் இவ்வாறான சூரிய க���ரகணம் தெரியும். இது ஒரு அரிய நிகழ்வு. இந்தச் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பாா்க்கக் கூடாது. அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள கண்ணாடி மூலம்தான் பாா்க்க வேண்டும்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் கடலூா், நெய்வேலி, பண்ருட்டி பொதுமக்கள் சூரிய கிரகணத்தைக் காணும் வகையில் டெலஸ்கோப் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் கூறினா்.\nநிகழ்வில் 2020-ஆம் ஆண்டுக்கான திட்டம், காலண்டா், சூரிய கிரகணத்தைப் பாா்க்கும் கண்ணாடி ஆகியவற்றை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பாலகுருநாதன் வெளியிட்டாா். இதை பள்ளி மாணவா்கள் பெற்றுக் கொண்டனா். கண்ணாடி தேவைப்படுவோா் 94439 57148 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைத்துப் பெற்று கொள்ளலாம்.\nகருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பண்ருட்டி கிளையின் புதிய தலைவராக கே.பாலு, செயலராக எஸ்.பரமேஸ்வரி, பொருளாளராக வனிதா, துணைத் தலைவா்களாக வி.பூா்வசந்திரன், காா்டீசன், துணைச் செயலராக சையது இப்ராஹிம், சுகந்தி ஆகியோா் தோ்வு செய்யபட்டனா். செயலா் பரமேஸ்வரி நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/06/06112341/1245014/KS-Alagiri-says-Karnataka-government-should-supply.vpf", "date_download": "2020-01-19T05:56:23Z", "digest": "sha1:TRHYCENWJDTSJIOAP42FIQ2BXLSC5ASW", "length": 16240, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி || KS Alagiri says Karnataka government should supply water to Tamil Nadu", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி\nகாவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமி���க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nத‌மிழ்நாடு காங்கிர‌ஸ் க‌மிட்டி த‌லைவ‌ர் கே.எஸ்.அழ‌கிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஹைட்ரோ கார்ப‌ன் திட்ட‌ம் குறித்து முடிவு செய்வ‌து விஞ்ஞானிக‌ளே. அதில் அர‌சிய‌ல் கட்சிக‌ள் க‌ருத்து கூறுவ‌து ஏற்புடைய‌த‌ல்ல‌. காவிரி மேலாண்மை வாரிய‌ம் த‌மிழ‌க‌த்திற்கு 9.2 டி.எம்.சி த‌ண்ணீரை ஜூன் மாத‌த்திற்குள் க‌ர்நாட‌க‌ அர‌சு வ‌ழ‌ங்க‌வேண்டும். ஆனால் வ‌ழ‌‌ங்காம‌ல் இருப்ப‌து அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்திற்கு விரோத‌மான‌து. காவேரி மேலாண்மை வாரிய‌ம் சொன்ன‌ பிற‌கு க‌ட்சியின‌ருட‌ன் ஆலோச‌னை என்ப‌து ஏற்றுக்கொள்ள‌ முடியாது. த‌மிழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌வேண்டிய‌ நீரை வ‌ழ‌ங்கினால் ம‌ட்டுமே குருவை சாகுப‌டி செய்ய‌ முடியும்.\nஅ.தி.மு.க‌ அர‌சு ம‌த்திய‌ அர‌சிற்கு மாற்று க‌ருத்தை சொல்ல‌ அஞ்சுகிற‌து. மும்மொழி கொள்கையை கொண்டுவ‌ர‌ பா.ஜனதா சொல்கிற‌து. மூன்றாவ‌து மொழி ப‌டிக்க‌ கூடாது என்ப‌து நோக்க‌ம‌ல்ல‌. மாண‌வ‌ர்க‌ள் பாதிக்க‌க் கூடாது. ந‌ர‌சிம்மராவ் அவ‌ர்க‌ளுக்கு 16 மொழிக‌ள் தெரியும். ஆனால் அவ‌ர் எந்த‌ க‌ல்லூரியிலும் ப‌யில‌வில்லை. மாண‌வ‌ப்ப‌ருவ‌த்திற்கு பிற‌கே க‌ற்றுக்கொண்டார்.\nஇந்தி பேசாத‌ ம‌க்க‌ள் அவ‌ர்க‌ள் விரும்பாத‌வ‌ரை திணிப்பு என்ப‌து கூடாது என‌ பாராளும‌ன்ற‌த்தில் ச‌ட்ட‌ப்பாதுகாப்பு உள்ள‌து. இதை பாரதிய‌ ஜ‌னதா ம‌னதில் கொள்ள‌வேண்டும்.\nபா.ஜனதா ஒரே மொழி ,ஒரே கலாச்சார‌ம், ஒரே நாடு என சொல்வ‌து ச‌ர்வாதிகார‌ம். இது ப‌ன்முக‌ நாடு. என‌வே மோடி அர‌சு இந்த‌ க‌ட்டாய‌த்தை கொண்டுவ‌ர‌ கூடாது.\nகாவிரி நீர் பிரச்சனை | தமிழக காங்கிரஸ் | கேஎஸ் அழகிரி | கர்நாடக அரசு | இந்தி திணிப்பு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ��., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nதுப்பாக்கி காட்டி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பெண் எம்எல்ஏ பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1728:-vinayagar-agaval&catid=275:english-right-side", "date_download": "2020-01-19T04:19:11Z", "digest": "sha1:SFYLT3UELLZ7GH6AZ7GKVXEJ5D2YANSB", "length": 18031, "nlines": 374, "source_domain": "knowingourroots.com", "title": "விநாயகர்அகவல் - VINAYAGAR AGAVAL", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்க���ின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nவிநாயகர்அகவல் - VINAYAGAR AGAVAL\nபாடியது ஔவையார் - By Poetess Aouvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2020-01-19T05:00:04Z", "digest": "sha1:CLXNORDJHJ6GTZORLDOUCUWLQ5BY5UXU", "length": 5898, "nlines": 64, "source_domain": "siragu.com", "title": "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 18, 2020 இதழ்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.\nஅப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தையும் பிறப்பித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதற்காக பிரதமரை இன்று(24.05.17) சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கையை அளித்து அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பினார்.\nஅப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு தமிழ்நாடு இல்லத்தின் முன்பாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக முதல்வரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்”\nசமூக நலன் சார்ந்து செயல்படும் சிறகு இதழிற்கு\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13018", "date_download": "2020-01-19T05:04:49Z", "digest": "sha1:3R4CSLIUDLL6UJCILPQBLZ7GRO6NMNNT", "length": 12727, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழை பழ அப்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வாழை பழ அப்பம் 1/5Give வாழை பழ அப்பம் 2/5Give வாழை பழ அப்பம் 3/5Give வாழை பழ அப்பம் 4/5Give வாழை பழ அப்பம் 5/5\nவாழைப்பழம் - ஒன்று (பெரிதாக)\nமைதா - ஒரு கப்\nஅரிசி மாவு - ஒரு கப்\nதூளாக்கிய வெல்லம் - ஒரு கப்\nதேங்காய் துருவல் - 1/2 கப்\nசோடா உப்பு - ஒரு சிட்டிகை\nஒரு சிறிய பாத்திரத்தில் தூள் வெல்லத்தை போட்டு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.\nவெல்லம் நன்கு கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nமற்றொரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, சோடா உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து கொள்ளவும்.\nஏலக்காயை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.\nவாழைப்பழத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.\nஇந்த கலவையுடன் வெல்ல பாகையும் வடிக்கட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கட்டித் தட்டாமல் கலந்துக்கொள்ளவும்.\nஇந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.\nஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் நிறைய மாவு எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றவும்.\nஇதேப்போல் நான்கு, ஐந்து ஊற்றி விடவும். அடி சிவந்து மேலெழும்பும் போது திருப்பி போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.\nவாழைப்பழ அப்பம் செய்தேன் ..சிறிது நேரத்தில் எல்லாம்\nதீர்ந்துவிட்டது ..டேஸ்ட் சூப்பர் .(((படங்களுடன் அனுப்பி இருக்கிறேன்)))\nவாழ்த்துக்கள் அப்சரா நல்ல ரெசிப்பிகளை தந்தர்க்கு..\nசலாம் ருக்சானா.., தங்கள் செய்முறையை பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.\nதங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ருக்சானா..\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/page/1017/", "date_download": "2020-01-19T06:14:50Z", "digest": "sha1:D6ITRVFEJRF2DQ72UADO76T7RK3TVZVT", "length": 13518, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nஆனந்தசங்கரியுடன் இணைகிறார் கருணா: ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினார்\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nவீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்...\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள்...\nதாய்லாந்து செல்கிறார் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் தாய்லாந்துக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை றேகொள்ளவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம்...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nபுங்குடுதீவு மாணவியின் படுகொலை பாரிய குற்றமாக இருப்பதனாலும், பலர் இணைந்து அக் குற்றத்தை புரிந்து உள்ளமையாலும் , விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் குமார் தெரிவித்து உள்ளார். புங்குடுதீவு...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர சந்திப்பு; முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nதம��ழ் தேசிய கூட்டமைப்பு அவசர சந்திப்பு; முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித...\nவித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை\nஇலங்கைச் செய்திகள் October 26, 2015\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட சிறைத்தண்டனையும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டு உள்ளது. குறித்த தண்டனை மாணவியின் கொலை வழக்கின்...\nவடக்கில் போதைப்பொருள் பாவனை குறைந்து வருவதாக தகவல் \nஇலங்கைச் செய்திகள் October 25, 2015\nயாழ்ப்பாண மாவட்டத்தில் மதுபான பாவனை குறைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருந்தது. சமாதான சூழ்நிலையின் பின்னர்...\nபாலச்சந்திரன் படுகொலைக்கு ராசபட்சவே காரணம்: இலங்கை வெளியுறவு அமைச்சர் தகவல்\nஇலங்கைச் செய்திகள் October 25, 2015\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொல்ல உத்தரவிட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து, ராசபட்ச மீது விசாரணை நடத்தப்படும் என இலங்கை அமைச்சர் சூசகமாக தெரிவித்தார். இலங்கையில்...\nஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலத்திற்கடியில் ஆடம்பரபங்களா – பாதுகாப்பிற்காக கட்டினேன் – மகிந்த\nஇலங்கைச் செய்திகள் October 25, 2015\nகொழும்பு கோட்டையில் ஜனாதிபதிமாளிகையின் கீழ் நிலத்திற்கடியில் ஆடம்பரபங்களா கட்டப்பட்டது குறித்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச யுத்தம் இடம்பெற்றவேளையில் பாதுகாப்பு காரணங்களிற்காக அது கட்டப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டு...\nவெள்ளைக்கொடி விவகாரம் நடந்திராவிட்டால் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் :பிரட் அடம்ஸ்\nஇலங்கைச் செய்திகள் October 25, 2015\nவெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை மஹிந்த அரசாங்கம் சுட்டுக் கொலை செய்திருக்காவிட்டால், தற்போதைய விசாரணையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-13-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:02:55Z", "digest": "sha1:MKLVRXAOMGSLPCSEK3TI32VOM275SQKA", "length": 16740, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா\nதமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற 13 அம்சக் கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றவை ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். ஆகவே தமிழ் மக்கள் தங்களின் உரிமைக் கோஷங்களை கைவிடாது நடைமுறைச் சாத்தியமானவற்றை முன்வைப்பதே பொருத்தமானதாகும். என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார்.\nஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கையும் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தென்னிலங்கையில் பல வாக்குறுதிகளை பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். இந்நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் வடக்கில் இருக்கின்ற ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளினதும் வேட்பாளர்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக் கூறியுள்ளனர்.\nதற்போதைய தேர்தல் காலச் சூழ் நிலையில் தென்னிலங்கை தரப்புக்கள் அப்பகுதி மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றார்கள். இந்நிலையில் நாம் தற்போது நடைமுறைக்கு சாத்தியமாகத விடையங்களை முன்வைத்தால் அது எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது சந்தேகமே.\nநாம் பொதுஜனப் பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளோம்.நாம் எமது கோரிக்கையாக 13 ஆவது அரசியல் அமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளோம். அது தென்னிலங்கையில் எந்தச் சந்தர்ப்பதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் ஏனெனில் அது ஒரு சட்டம் எனவே அதை நாம் நிறைவேற்றுவது தொடர்பில் நம்பிக்கையுடன் உள்ளோம் அதற்காக தமிழர்களின் உரிமைக்கோஷங்களை கைவிட்டு விடக்கூடாது தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது இப்போது கோரிக்கையாக முன்வைத்துள்ள விடையங்களிலும் பார்க்க வலுக்குறைந்த அரசியல் அமைப்பைக்கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொள்ளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நிறைவேற்றமுடியவில்லை.\nஇந்நிலையில் இப்போது நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் நாம் தமிழ் மக்களுக்கான நடைமுறைச்சாத்தியமான கோரிக்கைககளை முன்வைத்துள்ளோம். அதனை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறப்படும். நாம் நடைமுறைச் சாத்தியமான விடையங்களான 13 ஆம் திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த காணாமல் போனவர்களின் பிரச்சினை உள்ளடங்கலாக பல விடையங்களை வலியுறுத்தியுள்ளோம்\nஅவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு அதன் ஊடாக நாம் மக்களுக்குக் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவோம் என்ற தற்துணிவும் உள்ளது என்றார்.\nஇலங்கை Comments Off on தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை : முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா Print this News\nகோத்­தாபய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்யப்படுவார்: அடிப்­ப­டை­ வா­தத்தை போதிக்கும் கற்கை நிலை­யங்கள் இல்­லா­து ஒ­ழிக்­கப்­படும் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சஹ்ரானுடன் நெருக்கமாக செயற் பட்டவர்களை புகைப் படங்களுடன் அம்பலப் படுத்துவேன் – ஹக்கீம்\nசமூக சீர்கேடுகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nசமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி, விநாயகபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை)மேலும் படிக்க…\nயாழில் வணிக நிலையங்களில் திடீர் சோதனை – இருவர் கைது\nயாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள்மேலும் படிக்க…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரவூப் ஹக்கீமிடம் விசாரணை\nஎவன்கார்ட் வழக்கு – 5 பேர் விடுதலை\nஅமைச்சர் விமலின் வடக்கிற்கான விஜயம்: பல்வேறு இடங்களில் ஆராய்வு\nதமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க அரசாங்கம் சதி – ரிஷாட் குற்றச்சாட்டு\nமீண்டும் இயங்கவுள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை: நேரடி விஜயத்தில் அமைச்சர் அறிவிப்பு\nவிமானப்படை இருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்க எம்மால் முடிந்துள்ளது – மஹிந்த\nகூடிய விரைவில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் – அமைச்சர் டக்ளஸ்\nஒரு இலட்சம் தொழில்களை வழங்கும் ஜனாதிபதியின் திட்டம் – ஆட்சேர்ப்பு முறை குறித்து அறிவிப்பு\nரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு – வெளியான செய்தியினை நிராகரித்தது அரசாங்கம்\nயாழ்.நகரில் நேற்றிரவு வாள்வெட்டு- இருவர் படுகாயம்\nவடமராட்சியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை\n10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்\nதமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்\nபொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது\nமார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா\nகூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார்\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wf-fastener.com/ta/pan-head-self-tapping-screws.html", "date_download": "2020-01-19T04:59:42Z", "digest": "sha1:KODWTHK7PMFNKRQ6PRE4B2QINF5WFVQJ", "length": 9018, "nlines": 208, "source_domain": "www.wf-fastener.com", "title": "pan head self-tapping screws factory and manufacturers | Weifeng", "raw_content": "\nஹெக்ஸ் வாஷர் தலைமை சுய துளையிடும் ஸ்கறேவ்ஸ்\nஹெக்ஸ் வாஷர் கொண்டு சுய தோண்டுதல் திருகு flange\nபான் கட்டமைப்பது தலை சுய தட்டுவதன் திருகு\nபான் தலை பிலிப்ஸ் திருகு\nபான் தலை சுய தட்டுவதன் திருகுகள்\nபிலிப்ஸ் பிளாட் தலை சுய தட்டுவதன் திருகு\nசுய தட்டுவதன் வாஷர் கொண்டு திருகு ஹெக்ஸ் தலை\nஇரண்டு வகை திருகு கொண்டு சுய தட்டுவதன் திருகு\nசுய தட்டுவதன் வாஷர் கொண்டு திருகு\nசுய தட்டுவதன் திருகுகள் சென்னை தலை\nசாக்கெட் கப் தலை சுய தட்டுவதன் திருகு\nதுத்தநாகம் பான் ஹெட் ஸ்க்ரூ பூசப்பட்ட\nபான் தலை சுய தட்டுவதன் திருகுகள்\nஒரு வரம்பில் washered மற்றும் மரம் மற்றும் பிற எஃகு கட்டுவதற்கு பயன்படுத்த நிர்ணயம் தாள் உலோக ஐந்து unwashered. ஒரு எளிதாக திருகு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழில் தரங்கள் மற்றும் செயல்திறன் நெறிமுறையை மற்றும் கூர்மையான புள்ளிகள் சந்திக்க தயாரித்தது. அந்த பெரிய திட்டங்களுக்கு பெரிய அல்லது சிறிய எந்த வேலை அத்துடன் பெரிய பேக் அளவுகள் க்கான அளவுகளில் பல்வேறு.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஒரு வரம்பில் washered மற்றும் மரம் மற்றும் பிற எஃகு கட்டுவதற்கு பயன்படுத்த நிர்ணயம் தாள் உலோக ஐந்து unwashered. ஒரு எளிதாக திருகு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழில் தரங்கள் மற்றும் செயல்திறன் நெறிமுறையை மற்றும் கூர்மையான புள்ளிகள் சந்திக்க தயாரித்தது. அந்த பெரிய திட்டங்களுக்கு பெரிய அல்லது சிறிய எந்த வேலை அத்துடன் பெரிய பேக் அளவுகள் க்கான அளவுகளில் பல்வேறு.\nமுந்தைய: பிலிப்ஸ் இயக்கி திருகு\nஅடுத்து: பான் தலை பிலிப்ஸ் திருகு\nDrywall திருகு தயாரிக்கும் இயந்திரம்\nபிளாட் தலைமை சுய தட்டுவதன் திருகு\nதூண்டியது சுய தட்டுவதன் திருகு\nஹெக்ஸ் தலைமை சுய தட்டுவதன் திருகு\nபான் தலைமை சுய தட்டுவதன் திருகு\nசுய தட்டுவதன் அமை திருகு\nசாக்கெட் தலைமை சுய தட்டுவதன் திருகு\nஓ வகை மரம் திருகு\nபிலிப்ஸ் பிளாட் தலை சுய தட்டுவதன் திருகு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/02/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-1-1/", "date_download": "2020-01-19T05:02:32Z", "digest": "sha1:2RJIZDRWPIRAFF76THQ26EZQERE5JFW2", "length": 15411, "nlines": 286, "source_domain": "nanjilnadan.com", "title": "பஞ்சம் 1.1 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி)\nசமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த வாசிப்பு, ஆய்வு மனப்பாங்கு, நுண்ணறிவு, நியாய புத்தி எல்லாம் வேண்டும் (நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பஞ்சம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன��றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/mizoram-indias-future-gateway-to-southeast-asia-is-among-countrys-top-states-but-new-government-will-inherit-4-worries/", "date_download": "2020-01-19T05:20:30Z", "digest": "sha1:NUXEMU3ME6KSUIILJFHOTGZ7ZPNKJ36O", "length": 56067, "nlines": 149, "source_domain": "tamil.indiaspend.com", "title": "இந்தியாவின் எதிர்கால தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலான மிஜோராம் சிறந்த மாநிலங்களில் ஒன்று; புதிய அரசுக்கு காத்திருக்கும் 4 கவலைகள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇந்தியாவின் எதிர்கால தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலான மிஜோராம் சிறந்த மாநிலங்களில் ஒன்று; புதிய அரசுக்கு காத்திருக்கும் 4 கவலைகள்\nமிஜோராம் லுங்க்லீயில் பா.ஜ. ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த பிரதமர் நரேந்திரமோடி.\nமும்பை: இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின�� வடகிழக்கின் கடைசி கோட்டையாக உள்ள மிஜோராமில், 2018, நவ. 28-ல் தேர்தல் நடைபெற்றது. எதிர்கால தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக கருதப்படும் மிஜோராமில் அடுத்த புதிய அரசை தேர்ந்தெடுக்க, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.\nதெற்கு மும்பையின் பாதிளவு எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள மிஜோராம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். ஆரோக்கியம் (இரண்டாமிடம்), அதிக கல்வியறிவு (மூன்றாமிடம்) கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது.\nஇருப்பினும், சண்டிகரை போல் 1.1. மில்லியன் மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், வறுமை, அதிக வீழ்ச்சியுற்ற விகிதங்கள், இனவாத பதட்டம், ஏற்றத்தாழ்வுகள் ஆகியன, புதிய அரசு சந்திக்கப்போகும் பெரிய சவால்களாகும்.\nகடந்த 1986ல், மாநிலத்தில் நிலவிய நீண்டகால கிளர்ச்சி, அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்த பின், காங்கிரஸ் அல்லது மிஜோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) ஆகியவை மாறி மாறி மாநிலத்தை ஆண்டு வந்துள்ளன. எனினும், மாநிலத்தின் வளர்ச்சி முட்டுக்கட்டையாக சில சிக்கல்கள் அச்சுறுத்துகின்றன.\nநீண்ட கால கிளர்ச்சியை அந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வந்தது. 52 ஆண்டுகளுக்கு முன், 1966 மார்ச் மாதம் தலைநகர் அய்சால் மீது இந்திய விமானப்படைகள், ஒரேயொரு முறை சொந்த மக்கள் மீதே வான்வழி தாக்குதல் நடத்தியது.\nமிஜோராமில் உள்ள 40 தொகுதிகளில் வாக்களிக்க, 7,68,000 வாக்காளர்கள் தகுதி பெற்றவர்கள். வடகிழக்கு மாநிலமான மிஜோராமில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற வாக்காளர்கள் முன்வருவார்களா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிய வரும்.\nகடந்த 2018 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி (NEDA) ஆட்சி, இப்பிராந்தியத்தில் உள்ள ஏழு மாநிலங்களில் சிக்கிம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியன இக்கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.\nபோராளியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய லால் தன்வாலா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக மிஜோராமை காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் இது, 34 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2014-க்கு பிறகு, காங்கிரஸின் வாக்கு சதவீதம் 13.4 சதவீத புள்ளிகள் குறைந்ததை 2018 மார்ச் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nமத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கைகளின் மையப்பகுதியாக மிஜோராம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பண்பாடு மற்றும் எல்லைரீதியாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள கம்போடியா, மியன்மார், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற ஆசியான் நாடுகளுடன் கிழக்கு நோக்கிய கொள்கைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.\nபல்வேறு குறிகாட்டிகள் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் மிஜோராம் ஒரு உயர் செயல்திறன் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.\n2017-2018 பொருளாதார ஆய்வறிக்கை படி, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று இது. அதன் பொருளாதாரம் 2013-2016 இடையே 12% அதிகரித்திருந்தது. நாட்டின் இரண்டாவது சுகாதார மாநிலம், கல்வியறிவில் மூன்றாமிடத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும், மாநிலத்தில் நிலவும் வறுமை, இனவாத பதட்டங்கள், உயர்நிலை பள்ளிகளில் இடையில் நிற்கும் மாணவர் விகிதம் அதிகரிப்பு, மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்கள் அதன் வளர்ச்சியை தடுக்கும் காரணிகள் என்று நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசிறிய மாநிலத்தின் பெரிய கரும்புள்ளி\nமிஜோராம் பல சிக்கல்களின் பிடியில் உள்ளது. சட்டவிரோத குடியேற்ற பிரச்சனை, பழங்குடியின மக்களிடையே நிலவும் வேறுபாடுகள், படித்தவர்கள், இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமதது, அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளால் பதட்டம் என மிஜோராம் மாநிலம் பிளவுபட்டு கிடக்கிறது. இதனால் ஜோரம் தேசியக்கட்சி, ஜோரம் மக்கள் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பிராந்திய அளவிலான கட்சிகளை கொண்ட ஜோரம் மக்கள் முன்னணி (ZPM) போன்றவை உதயமாக வழிவகுத்தன. இது, காங்கிரஸ் மற்றும் மிஜோராம் தேசிய முன்னணி - எம்.என்.எப். இடையே அரசின் பாரம்பரிய பரிமாற்றத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.\nமிஜோராமில் 94% பேர் பழங்குடியினர், 80% பேர் கிறிஸ்தவர்கள். சிறுபான்மையினராக உள்ள சக்மாஸ், ப்ரூஸ் இனத்தவர்கள் தங்கள் மீது லுசிசி, ரால்ட், ஹமர், கியாங்கே மற்றும் லாய் போன்ற பெரும்பான்மையினர் இனவாத வேறுபாடுகளை காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.\nஅரசில் இடம் பெற்றிருந்த ஒரே சக்மா அமைச்சராக இருந்த புத்த தன் சக்மா, கடந்தாண்டு பதவி விலகினார். தேசிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கல்லூரியில் நான்கு சக்மா ��ாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இனப் பாகுபாடே காரணம் என்று குற்றஞ்சாட்டி, அவர் பதவி விலகினார்.\nமிசோரம் மீண்டும் என்ன நடக்கிறது\nவடகிழக்கு மாநில பெண்களில் ரத்த சோகை குறைவான விகிதம் (24.8%) கொண்ட மாநிலமாக மிஜோராம் உள்ளது. குழந்தை இறப்பு (8.4%), முடுக்கம் (28.8%), எடைகுறைவான குழந்தைகள் (12%) என, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (NFHS-4) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது, சிறிய மாநிலங்களில் முதலிடத்தையும், நிதி ஆயோக்கின் ஒட்டுமொத்த 2018 சுகாதார செயல்திறன் குறியீட்டில், தேசிய அளவில் இரண்டாவதாகவும் உள்ளது. இந்தியாவில் உடல்நலன் சார்ந்த வெற்றிக்கு உடல்நலத்திற்கான அதன் தனிநபர் செலவினம் காரணமாக இருக்கலாம். இது இந்தியா ஸ்பெண்ட்டின் முந்தைய அறிக்கை கூறியது போல், தேசிய சராசரியைவிட ஐந்து மடங்கு ஆகும்: இந்தியாவின் 1.02% உடன் ஒப்பிடுகையில், 2015 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% என்ற விகிதத்தை கொண்டிருந்தது.\nஇருப்பினும், மிஜோரமின் முன்னேற்றத்தை மற்ற மாநிலங்கள் தாண்டி வருகின்றன. சிறிய மாநிலமான மணிப்பூர், நிதி ஆயோக்கின் உடல்நலம் குறியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மிசோரமின் 2.43% ஒப்பிடும்போது 7.18% என்ற அதிக விகிதத்தை கொண்டுள்ளது.\nஅதிகம் படித்த மக்களோடு மிஜோராம் வளர்ச்சியடைந்து வந்தாலும், வேளாண்மை மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். போதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று, 2016 பிப்ரவரி 1-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஅதேபோல், தேசிய போக்கிற்கு நேர்மாறாக இப்பிராந்தியத்தில் வறுமையின் விகிதமும் அதிகரித்து வருகிறது. 2011 உடனான இரண்டு ஆண்டுகளில், வடகிழக்கு மக்கள் தொகையில் இது 21.9%-ல் இருந்து 29.8% ஆக உயர்ந்தது என, அரசின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய பொருளாதார புள்ளி விவரம் குறித்த கையேடு 2016-ன்படி, மிசோரமில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் எண்ணிக்கை 15.4%-ல் இருந்து 20.4% ஆக உயர்ந்துள்ளது. இக்கையேடு கலப்பு குறிப்பு காலம் (MRP) எனப்படும் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துகிறது. 365 நாட்களுக்கு மேல் ஐந்து பொருட்களின் நுகர்வை கொண்டு எம்.ஆர்.பி. அளவு கணக்கிடுகிறது. இதில் ஆடை, காலணி, துணிகளை, கல்வி மற்றும் சுகாதார செலவுகள் அடங்கும்.\nஅதேபோல், மிஜோராமில் கல்��ியறிவு விகிதமானது உயர்நிலை பள்ளி அளவில் பாதியில் நிற்கும் மாணவர்கள், மாவட்ட ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது, எமது ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இடை நிற்றல், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முறையே 15.36% மற்றும் 30.67% என்று உள்ளது. இது தேசிய சராசரியான 6.35% மற்றும் 19.89%ஐ விட அதிகமாகும். வடகிழக்கு மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் மிஜோராமில் தான் அதிகம் என்று, அரசின் 2017 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமிகவும் கல்வியறிவு பெற்ற மாவட்டம் (செர்ச்சிப் 98.76%) மற்றும் குறைந்த பட்ச மாவட்டம் (மமித் 60%) இடையில் 38.76 சதவீத இடைவெளி இருப்பதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லாங்கில்லா (66%) மற்றும் மமித் (60%) மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைந்த எழுத்தறிவு கொண்டுள்ளன. தேசிய சராசரி கல்வியறிவு விகிதம் 70.04% ஆக உள்ளது.\nமிஜோராமின் கிராமப்புறங்களை கொண்ட மத் (82.51%) மற்றும் லாங்கில்லா (85.06%) ஆகியன அதிக கல்வி விகிதம் கொண்டுள்ளன. 2009 கணக்கின்படி, மாநிலத்தில் மிக வறுமைமிக்க மாவட்டங்களில் 90% உடன் லாங்கிளை உள்ளது. அடுத்து மமித் (83.2%) இருப்பதாக, 2013 ஆம் ஆண்டின் மாநில அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற மாவட்டமான, தலைநகராகவும் உள்ள அய்சால், குறைந்த வறுமை விகிதங்களைக் கொண்டிருக்கிறது.\nவிவசாயிகள் எதிர்ப்பு; வேளாண்மையில் சரிவு\nமிஜோராமின் 80% பகுதி மலையால் சூழப்பட்டுள்ளது; 60% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளதாக, 2014-15 அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இம்மாநிலம் சவாலான நிலப்பகுதிகளை கொண்டுள்ளது; மலைப்பாங்கான அடர் வனத்தில் ஜஹூம் (jhum) அல்லது - சாகுபடிக்கு பின் தீயிடல் - என்னும் பாரம்பரிய முறையால் மண்ணின் தரமும் குறைந்து வருகிறது.\nஇதற்கு மாற்றாகவும், புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடும் 2009-ல் தேசிய நில பயன்பாட்டுக் கொள்கை (NLUP) அறிமுகம் செய்யப்பட்டது. ஜூஹும் சாகுபடிக்கு மாற்றாக மறுசீரமைப்பு மற்றும் சந்தை உள்கட்டமைப்பை ஏற்படுத்தி பிரதான துறைக்கு புத்துயிர் அளிப்பதை இது நோக்கமாக கொண்டது. மாநில அரசு மற்றும் காங்கிரசின் முந்தைய தேர்தல் பிரச்சாரங்களில் குறுக்கிட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகவும் இது இருந்தது.\nஎனினும், ஊழல் குற்றச்சாட்டுகளால் என்.எல்.யு.பி. நிதி வீணகிக்கப்பட்டது. 2015 தணிக்கை ��ூலம், மூங்கில் தோட்டங்களுக்கான நிதி விரயம் கண்டறியப்பட்டது. இஞ்சி, துடைப்பத்துகான புற்களை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய சந்தை வசதி ஏற்படுத்தாமல் நிதி வீணடிக்கப்பட்டதால் ஆவேசமடைந்து அய்சால் நகர தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்று, மோரங் எக்ஸ்பிரஸ் இதழ், 2018 செப். 29-ல் செய்தி வெளியிட்டிருந்தது. சாலை வசதிகள் செய்து தரவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nமிஜோராமில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தின்படி 8,108 கி.மீ., சாலைகள் இருந்தன. இது முந்தைய ஆண்டுகளின் 9,831 கி.மீ. என்பதை விட 17.6% குறைவு. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் (1,381 கி.மீ) எந்த விதத்திலும் மாறவில்லை. ஆனால், மாநில நெடுஞ்சாலைகள் 2015ல் 214 கி.மீ. என்பது, 2016ஆம் ஆண்டில் 170 கி.மீ.ஆக சுருங்கியது. மிசோரம் ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் என, பல கேடுகளை சந்திக்கும் பகுதியாகும். இந்நிலையில் சாலைகளின் மோசமான பராமரிப்பு, சிக்கலை மேலும் அதிகரிக்க செய்கிறது.\nபடித்த, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சட்டசபையில் வாய்ப்பில்லை\nகடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி, மிஜோராமில் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்ற விகிதம் உள்ளது; தேசிய கணக்கீடு இதில், 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்றளவில் இருக்கிறது. சண்டிகருக்கு அடுத்ததாக, இரண்டாவது அதிக பெண் தொழிலாளர்களை (54%) மிஜோராம் கொண்டிருக்கிறது என, 2015-2016 வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தில் மற்றொரு முரண்பாட்டை சந்தித்துள்ளது. கடந்த 2013 தேர்தலில், மிஜோராமில் ஆண் வாக்காளர்களை விட 2.62% பெண்கள் அதிகம்; ஆனால், 40 சட்டமன்ற உறுப்பினர்களுமே ஆண்கள் தான். 2013 தேர்தலில் போட்டியிட்ட ஆறு பெண்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே நிறுத்தப்பட்டார்.\nநடப்பு 2018 தேர்தலில், 4.8% அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்களா என்பது, 2018, டிசம்பர் 11-ல் தெரிய வரும்.\n(சேத்ரி, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பட்டதாரி. சிங், இந்தியா ஸ்பெண்ட் உடன் ஒரு பயிற்சியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சிய���ன் வடகிழக்கின் கடைசி கோட்டையாக உள்ள மிஜோராமில், 2018, நவ. 28-ல் தேர்தல் நடைபெற்றது. எதிர்கால தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக கருதப்படும் மிஜோராமில் அடுத்த புதிய அரசை தேர்ந்தெடுக்க, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.\nதெற்கு மும்பையின் பாதிளவு எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள மிஜோராம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். ஆரோக்கியம் (இரண்டாமிடம்), அதிக கல்வியறிவு (மூன்றாமிடம்) கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது.\nஇருப்பினும், சண்டிகரை போல் 1.1. மில்லியன் மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், வறுமை, அதிக வீழ்ச்சியுற்ற விகிதங்கள், இனவாத பதட்டம், ஏற்றத்தாழ்வுகள் ஆகியன, புதிய அரசு சந்திக்கப்போகும் பெரிய சவால்களாகும்.\nகடந்த 1986ல், மாநிலத்தில் நிலவிய நீண்டகால கிளர்ச்சி, அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்த பின், காங்கிரஸ் அல்லது மிஜோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) ஆகியவை மாறி மாறி மாநிலத்தை ஆண்டு வந்துள்ளன. எனினும், மாநிலத்தின் வளர்ச்சி முட்டுக்கட்டையாக சில சிக்கல்கள் அச்சுறுத்துகின்றன.\nநீண்ட கால கிளர்ச்சியை அந்த ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வந்தது. 52 ஆண்டுகளுக்கு முன், 1966 மார்ச் மாதம் தலைநகர் அய்சால் மீது இந்திய விமானப்படைகள், ஒரேயொரு முறை சொந்த மக்கள் மீதே வான்வழி தாக்குதல் நடத்தியது.\nமிஜோராமில் உள்ள 40 தொகுதிகளில் வாக்களிக்க, 7,68,000 வாக்காளர்கள் தகுதி பெற்றவர்கள். வடகிழக்கு மாநிலமான மிஜோராமில் முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெற வாக்காளர்கள் முன்வருவார்களா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிய வரும்.\nகடந்த 2018 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணி (NEDA) ஆட்சி, இப்பிராந்தியத்தில் உள்ள ஏழு மாநிலங்களில் சிக்கிம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகியன இக்கூட்டணியின் ஆட்சி நடக்கிறது.\nபோராளியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய லால் தன்வாலா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக மிஜோராமை காங்கிரஸ் கட்சி ஆண்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் இது, 34 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் 2014-க்கு பிறகு, காங்கிரஸின் வாக்கு சதவீதம் 13.4 சதவீத புள்ளிகள் குறைந்ததை 2018 மார்ச் 10-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்த��ு.\nமத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கைகளின் மையப்பகுதியாக மிஜோராம் உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பண்பாடு மற்றும் எல்லைரீதியாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள கம்போடியா, மியன்மார், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற ஆசியான் நாடுகளுடன் கிழக்கு நோக்கிய கொள்கைகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம்.\nபல்வேறு குறிகாட்டிகள் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் மிஜோராம் ஒரு உயர் செயல்திறன் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளது.\n2017-2018 பொருளாதார ஆய்வறிக்கை படி, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று இது. அதன் பொருளாதாரம் 2013-2016 இடையே 12% அதிகரித்திருந்தது. நாட்டின் இரண்டாவது சுகாதார மாநிலம், கல்வியறிவில் மூன்றாமிடத்தை கொண்டுள்ளது.\nஇருப்பினும், மாநிலத்தில் நிலவும் வறுமை, இனவாத பதட்டங்கள், உயர்நிலை பள்ளிகளில் இடையில் நிற்கும் மாணவர் விகிதம் அதிகரிப்பு, மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் போன்ற சவால்கள் அதன் வளர்ச்சியை தடுக்கும் காரணிகள் என்று நமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nசிறிய மாநிலத்தின் பெரிய கரும்புள்ளி\nமிஜோராம் பல சிக்கல்களின் பிடியில் உள்ளது. சட்டவிரோத குடியேற்ற பிரச்சனை, பழங்குடியின மக்களிடையே நிலவும் வேறுபாடுகள், படித்தவர்கள், இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமதது, அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளால் பதட்டம் என மிஜோராம் மாநிலம் பிளவுபட்டு கிடக்கிறது. இதனால் ஜோரம் தேசியக்கட்சி, ஜோரம் மக்கள் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பிராந்திய அளவிலான கட்சிகளை கொண்ட ஜோரம் மக்கள் முன்னணி (ZPM) போன்றவை உதயமாக வழிவகுத்தன. இது, காங்கிரஸ் மற்றும் மிஜோராம் தேசிய முன்னணி - எம்.என்.எப். இடையே அரசின் பாரம்பரிய பரிமாற்றத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளது.\nமிஜோராமில் 94% பேர் பழங்குடியினர், 80% பேர் கிறிஸ்தவர்கள். சிறுபான்மையினராக உள்ள சக்மாஸ், ப்ரூஸ் இனத்தவர்கள் தங்கள் மீது லுசிசி, ரால்ட், ஹமர், கியாங்கே மற்றும் லாய் போன்ற பெரும்பான்மையினர் இனவாத வேறுபாடுகளை காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.\nஅரசில் இடம் பெற்றிருந்த ஒரே சக்மா அமைச்சராக இருந்த புத்த தன் சக்மா, கடந்தாண்டு பதவி விலகினார். தேசிய தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கல்லூரியில் நான்கு சக்��ா மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இனப் பாகுபாடே காரணம் என்று குற்றஞ்சாட்டி, அவர் பதவி விலகினார்.\nமிசோரம் மீண்டும் என்ன நடக்கிறது\nவடகிழக்கு மாநில பெண்களில் ரத்த சோகை குறைவான விகிதம் (24.8%) கொண்ட மாநிலமாக மிஜோராம் உள்ளது. குழந்தை இறப்பு (8.4%), முடுக்கம் (28.8%), எடைகுறைவான குழந்தைகள் (12%) என, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (NFHS-4) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது, சிறிய மாநிலங்களில் முதலிடத்தையும், நிதி ஆயோக்கின் ஒட்டுமொத்த 2018 சுகாதார செயல்திறன் குறியீட்டில், தேசிய அளவில் இரண்டாவதாகவும் உள்ளது. இந்தியாவில் உடல்நலன் சார்ந்த வெற்றிக்கு உடல்நலத்திற்கான அதன் தனிநபர் செலவினம் காரணமாக இருக்கலாம். இது இந்தியா ஸ்பெண்ட்டின் முந்தைய அறிக்கை கூறியது போல், தேசிய சராசரியைவிட ஐந்து மடங்கு ஆகும்: இந்தியாவின் 1.02% உடன் ஒப்பிடுகையில், 2015 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% என்ற விகிதத்தை கொண்டிருந்தது.\nஇருப்பினும், மிஜோரமின் முன்னேற்றத்தை மற்ற மாநிலங்கள் தாண்டி வருகின்றன. சிறிய மாநிலமான மணிப்பூர், நிதி ஆயோக்கின் உடல்நலம் குறியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மிசோரமின் 2.43% ஒப்பிடும்போது 7.18% என்ற அதிக விகிதத்தை கொண்டுள்ளது.\nஅதிகம் படித்த மக்களோடு மிஜோராம் வளர்ச்சியடைந்து வந்தாலும், வேளாண்மை மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். போதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று, 2016 பிப்ரவரி 1-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nஅதேபோல், தேசிய போக்கிற்கு நேர்மாறாக இப்பிராந்தியத்தில் வறுமையின் விகிதமும் அதிகரித்து வருகிறது. 2011 உடனான இரண்டு ஆண்டுகளில், வடகிழக்கு மக்கள் தொகையில் இது 21.9%-ல் இருந்து 29.8% ஆக உயர்ந்தது என, அரசின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய பொருளாதார புள்ளி விவரம் குறித்த கையேடு 2016-ன்படி, மிசோரமில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் எண்ணிக்கை 15.4%-ல் இருந்து 20.4% ஆக உயர்ந்துள்ளது. இக்கையேடு கலப்பு குறிப்பு காலம் (MRP) எனப்படும் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துகிறது. 365 நாட்களுக்கு மேல் ஐந்து பொருட்களின் நுகர்வை கொண்டு எம்.ஆர்.பி. அளவு கணக்கிடுகிறது. இதில் ஆடை, காலணி, துணிகளை, கல்வி மற்றும் சுகாதார செலவுகள் அடங்கும்.\nஅதேபோல், மிஜோராமில் க���்வியறிவு விகிதமானது உயர்நிலை பள்ளி அளவில் பாதியில் நிற்கும் மாணவர்கள், மாவட்ட ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுவது, எமது ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இடை நிற்றல், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முறையே 15.36% மற்றும் 30.67% என்று உள்ளது. இது தேசிய சராசரியான 6.35% மற்றும் 19.89%ஐ விட அதிகமாகும். வடகிழக்கு மாநிலங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் மிஜோராமில் தான் அதிகம் என்று, அரசின் 2017 புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமிகவும் கல்வியறிவு பெற்ற மாவட்டம் (செர்ச்சிப் 98.76%) மற்றும் குறைந்த பட்ச மாவட்டம் (மமித் 60%) இடையில் 38.76 சதவீத இடைவெளி இருப்பதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லாங்கில்லா (66%) மற்றும் மமித் (60%) மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைந்த எழுத்தறிவு கொண்டுள்ளன. தேசிய சராசரி கல்வியறிவு விகிதம் 70.04% ஆக உள்ளது.\nமிஜோராமின் கிராமப்புறங்களை கொண்ட மத் (82.51%) மற்றும் லாங்கில்லா (85.06%) ஆகியன அதிக கல்வி விகிதம் கொண்டுள்ளன. 2009 கணக்கின்படி, மாநிலத்தில் மிக வறுமைமிக்க மாவட்டங்களில் 90% உடன் லாங்கிளை உள்ளது. அடுத்து மமித் (83.2%) இருப்பதாக, 2013 ஆம் ஆண்டின் மாநில அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற மாவட்டமான, தலைநகராகவும் உள்ள அய்சால், குறைந்த வறுமை விகிதங்களைக் கொண்டிருக்கிறது.\nவிவசாயிகள் எதிர்ப்பு; வேளாண்மையில் சரிவு\nமிஜோராமின் 80% பகுதி மலையால் சூழப்பட்டுள்ளது; 60% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளதாக, 2014-15 அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இம்மாநிலம் சவாலான நிலப்பகுதிகளை கொண்டுள்ளது; மலைப்பாங்கான அடர் வனத்தில் ஜஹூம் (jhum) அல்லது - சாகுபடிக்கு பின் தீயிடல் - என்னும் பாரம்பரிய முறையால் மண்ணின் தரமும் குறைந்து வருகிறது.\nஇதற்கு மாற்றாகவும், புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடும் 2009-ல் தேசிய நில பயன்பாட்டுக் கொள்கை (NLUP) அறிமுகம் செய்யப்பட்டது. ஜூஹும் சாகுபடிக்கு மாற்றாக மறுசீரமைப்பு மற்றும் சந்தை உள்கட்டமைப்பை ஏற்படுத்தி பிரதான துறைக்கு புத்துயிர் அளிப்பதை இது நோக்கமாக கொண்டது. மாநில அரசு மற்றும் காங்கிரசின் முந்தைய தேர்தல் பிரச்சாரங்களில் குறுக்கிட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகவும் இது இருந்தது.\nஎனினும், ஊழல் குற்றச்சாட்டுகளால் என்.எல்.யு.பி. நிதி வீணகிக்கப்பட்டது. 2015 தணிக்��ை மூலம், மூங்கில் தோட்டங்களுக்கான நிதி விரயம் கண்டறியப்பட்டது. இஞ்சி, துடைப்பத்துகான புற்களை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய சந்தை வசதி ஏற்படுத்தாமல் நிதி வீணடிக்கப்பட்டதால் ஆவேசமடைந்து அய்சால் நகர தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்று, மோரங் எக்ஸ்பிரஸ் இதழ், 2018 செப். 29-ல் செய்தி வெளியிட்டிருந்தது. சாலை வசதிகள் செய்து தரவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nமிஜோராமில், 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தின்படி 8,108 கி.மீ., சாலைகள் இருந்தன. இது முந்தைய ஆண்டுகளின் 9,831 கி.மீ. என்பதை விட 17.6% குறைவு. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் (1,381 கி.மீ) எந்த விதத்திலும் மாறவில்லை. ஆனால், மாநில நெடுஞ்சாலைகள் 2015ல் 214 கி.மீ. என்பது, 2016ஆம் ஆண்டில் 170 கி.மீ.ஆக சுருங்கியது. மிசோரம் ஒவ்வொரு ஆண்டும் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் என, பல கேடுகளை சந்திக்கும் பகுதியாகும். இந்நிலையில் சாலைகளின் மோசமான பராமரிப்பு, சிக்கலை மேலும் அதிகரிக்க செய்கிறது.\nபடித்த, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சட்டசபையில் வாய்ப்பில்லை\nகடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி, மிஜோராமில் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என்ற விகிதம் உள்ளது; தேசிய கணக்கீடு இதில், 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்றளவில் இருக்கிறது. சண்டிகருக்கு அடுத்ததாக, இரண்டாவது அதிக பெண் தொழிலாளர்களை (54%) மிஜோராம் கொண்டிருக்கிறது என, 2015-2016 வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதேர்தலை சந்தித்துள்ள இம்மாநிலத்தில் மற்றொரு முரண்பாட்டை சந்தித்துள்ளது. கடந்த 2013 தேர்தலில், மிஜோராமில் ஆண் வாக்காளர்களை விட 2.62% பெண்கள் அதிகம்; ஆனால், 40 சட்டமன்ற உறுப்பினர்களுமே ஆண்கள் தான். 2013 தேர்தலில் போட்டியிட்ட ஆறு பெண்களில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே நிறுத்தப்பட்டார்.\nநடப்பு 2018 தேர்தலில், 4.8% அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண் மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வார்களா என்பது, 2018, டிசம்பர் 11-ல் தெரிய வரும்.\n(சேத்ரி, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பட்டதாரி. சிங், இந்தியா ஸ்பெண்ட் உடன் ஒரு பயிற்சியாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாத���காக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40475602", "date_download": "2020-01-19T06:05:12Z", "digest": "sha1:Q4SHLPGEW7D5AGTJBKHJGZSPUZJ4ML5P", "length": 21269, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வருகை எதிரொலி: அல்-கய்தா வீடியோவில் மாலி பிணைக் கைதிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரான்ஸ் அதிபர் மக்ரோங் வருகை எதிரொலி: அல்-கய்தா வீடியோவில் மாலி பிணைக் கைதிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிரான்ஸ் அதிபர் இமான்வெல் மக்ரோங்கின் மாலி வருகையையொட்டி, அந்த நாட்டில் செயல்படும் அல்-கய்தா துணை அமைப்பு ஒன்று, ஆறு வெளிநாட்டு பிணைக் கைதிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது.\nImage caption சோஃபி பெட்ரோனின். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உதவி வழங்குவதற்கான என்ஜிஓ-வை நடத்தி வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காவோ நகரில் கடத்தப்பட்டார்\nபிரான்ஸ் தொண்டு நிறுவன ஊழியர், வயோதிக நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், கொலம்பியாவை சேர்ந்த செவிலியர் உள்ளிட்டோர் அதில் அடங்குவர்.\nபிணைக்கைதிகளை விடுவிக்க எந்தவொரு உண்மையான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகளுக்கு எதிராக பிராந்திய படையை அமைக்கும் நடவடிக்கைக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் அதிபர் மக்ரோங், மாலி வந்துள்ளார்.\nமாலி தலைநகர் பமாகோவில் பேசிய அவர், \"பிரான்ஸும் \"சாஹெல் ஜி5\" நாடுகளான மாலி, புர்கினா ஃபாஸோ, சத், மெளரிடானியா மற்றும் நிகெர் ஆகியவை பயங்கரவாதிள், குண்டர்கள், கொலைகாரர்கள் ஆகியோரை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nநவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்\n''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''\nஅல்-கய்தா விடியோவில் காணப்பட்ட பிணைக் கைதிகளில் சோஃபி பெட்ரோனின் என்பவரும் ஒருவர். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உதவி வழங்குவதற்கான என்ஜிஓ-வை நடத்தி வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காவோ நகரில் கடத்தப்பட்டார்.\nவீடியோ காட்சியை விவரித்தவர், பிரான்ஸ் அதிபர் மக்ரோங், தாம் திரும்பவும் குடும்பத்துடன் வசிக்க உதவுவார் என்று பெட்ரோனின் நம்புவதாகக் கூறியுள்ளார்.\nஅந்த வீடியோவில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிணைக் கைதி ஸ்டீஃபன் மெக் கெளன், தனது மீளா துயரம் எப்போது முடிவுக்கு வரும் என்று எழுப்புகிறார்.\nImage caption 2011ஆம் ஆண்டிலிருந்து மெக் கெளன் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்\n\"இப்போது புதிய வீடியோவில் பேசுகிறோம். ஆனால், என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கடந்த காலத்திலேயே பேசினோம்\" என்றார் அவர்.\nமாலியில் பிரான்ஸ் அதிபரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ள நேரத்தில் இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் நம்புவதற்கு வழிவகுக்கிறது.\nஇந்த பிராந்தியத்தில் அல்-காய்தாவின் துணை அமைப்புகள் முக்கிய ஜிகாதி அச்சுறுத்தல் சக்திகளாகத் திகழ்வது நினைவில் கொள்ளத்தக்கது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிணைக்கைதிகள் கடத்தப்பட்டனர். அண்மையில் சிலர் கடத்தப்பட்டனர்.\nநீண்ட காலத்துக்கு பிணைக் கைதிகளை தடுத்து வைத்திருப்பதும், புதியவர்களை கடத்துவதும் எந்த அளவுக்கு பிணைத்தொகையை நம்பி அல்-கய்தா செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.\nகடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு பாதுகாப்புப் படையினர் சாஹெலில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மிக அதிகளவிலான பாதுகாப்புக்கு படையை அனுப்புவது பற்றிய விவாதமும் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஆனால், போதுமான உள்கட்டமைப்புகள் இல்லாததால் ஜிகாதி குழுக்கள் அங்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அனுமதிக்கின்றன என்றும் வறிய நிலையில் உள்ள இந்த பிராந்தியத்தில் அரசியல் தீர்வுகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nடிம்புட்குவில் உள்ள ஹோட்டலில் 2011-ஆம் ஆண்டில் மெக் கெளன் கடத்தப்பட்டார். அவருடன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோஹன் குஸ்டஃப்சன், டென்மார்க்கை சேர்ந்த ஸ்ஜாக் ரிஜிகே ஆகியோரும் கடத்தப்பட்டனர். இதில் ஜோஹன் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டார். ஸ்ஜாக் ரிஜிகே 2015-இல் பிரெஞ்சு சிறப்புப் படைகளால் மீட்கப்பட்டார்.\nவீடியோவில்,80 வயதுடைய ஆஸ்திரேலியாவை சேர்ந்த கென் எலியாட் உள்ளார். கடந்த 2015, ஜனவரியில் தனது மனைவி ஜோஸிலினுடன் சேர்த்து டிஜிபோ நகரில் அவர் கடத்தப்பட்டார். அந்த நகரில் ஒரே மருத்துவ வசதிகள் நிலையத்தை இந்த தம்பதி நடத்தி வந்தது. இருவரில் ஜோஸ்லின் கடந்த 2016, பிப்ரவரியில் விடுவிக்கப்பட்டார்.\nவீடியோவில் பேசிய கெளன், \"எனது குடும்பத்துக்கு... உங்களை எல்லாம் நேசிக்கிறேன் என மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்...\" என கூறியுள்ளார்.\nஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்\nவீடியோவில் காணப்படும் மற்றவர்களில் ஒருவரான, ரோமேனியாவைச் சேர்ந்த சுரங்க ஊழியர் லுலியான் கெர்குட், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புர்கினா ஃபாசோவில் தான் கடத்தப்பட்டதாகக் கூறுகிறார்.\nஸ்விஸ் மதபோதகரான பீட்ரைஸ், 2016-ஆம் ஆண்டு ஜனவரியிலும், கொலம்பியாவைச் சேர்ந்த செவிலியர் குளோரியா அர்கோட்டி கடந்த பிப்ரவரி மாதம் மாலியிலும் கடத்தப்பட்டனர்.\n17 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவை, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படும் குழு என அழைத்துக் கொள்ளும் குழு வெளியிட்டுள்ளது.\nமாலியில் இருந்து செயல்படும் ஜிகாதி குழுவான அன்சர் டைன், அல் - மெளரபிடோன் மற்றும் இஸ்லாமிய மக்ரெப் அல் - காய்தா (ஏக்யூஐஎம்) சஹாரா பிரிவும் இணைந்த பிறகு இந்த விடியோவை வெளியிட்ட குழு கடந்த மார்ச் தொடக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பரில் கிஃப்ட் ஆஃப் தி கிவர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் கூறுகையில், பிணைக் கைதியாக உள்ள மெக் கெளனை விடுவிக்க அல்-கய்தா இஸ்லாமிக் மக்ரெப் அமைப்பின் மூத்த தலைவர்கள் உடன்பட்டதாகவும் அதை அந்த அமைப்பின் இளைய உறுப்பினர்கள் தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.\nமாலியின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்லாமிய ஆதரவு மற்றும் துவாரெக் கிளர்ச்சியாளர்களை, பிரெஞ்சு படைகள் முறியடித்த பிறகு மாலியின் பாதுகாப்பு நிலைமை 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக மோசமடைந்தது.\nபயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள, 5,000 வலிமையான படையினர் கொண்ட படைத்தளத்தை மத்திய மாலியின் செவாரேவில் உருவாக்க, சஹெல் ஜி5 நாடுகளின் மிகப் பெரிய ஆதரவை மக்ரோங் கோருகிறார்.\nபயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் அதே வேளை, பிராந்தியத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், ஆளுகை மேம்படு்த்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தும் முயற்சியை இணையாக மேற்கொள்ள வேண்டும் என்றார் மக்ரோங்.\nஇந்த பி��ாந்தியத்தில் 4,000 பிரெஞ்சு துருப்புகள், 12,000 ஐ.நா. அமைதிப்படையினர் தற்போது உள்ளனர்.\nகடந்த மாதம், மாலி தலைநகர் பமாகோ நகரில் உள்ள சுற்றுலா விடுதிக்குள் அல்-கய்தா தொடர்புடைய ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில், போர்ச்சுகீஸ், மாலி ஆகியவற்றின் தலா ஒரு படை வீரர், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பணியாற்றும் மாலியின் ஒரு பெண்மணி, சீனா, கபோன் ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.\nஜி.எஸ்.டி வரி என்றால் என்ன\n''போக்குவரத்து விதிமுறையில் தவறிழைத்ததே காரணம்''; வழக்கை சந்திக்கும் வீனஸ் வில்லியம்ஸ்\nகாஷ்மீரில் நீண்ட போராட்டத்துக்கு பின் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14805-thodarkathai-ethir-ethire-neeyum-naanum-prama-18", "date_download": "2020-01-19T04:22:02Z", "digest": "sha1:LWL45TNANRJUPR7LKAUNAVZL4IGOHA5Z", "length": 14139, "nlines": 248, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 3 votes\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா\n\"அத்தை ....பாலா எங்க போறாரு ...\" என்று குரல் கொடுத்தபடி பொன்னி உள்ளே வர ...\n\"ஆபிஸ்க்கு தான் மா .... அவன் வர பத்து ... இல்ல பதினொன்னு ஆகும்” என்று மல்லிகா சொன்னாள்.\n“அப்போ என்னை வீட்ல விட தான் வந்தாரா ..\" என்று கேட்டாள் அவள்\n\"ம்” என்று சொன்னவள் ..”குடிக்க ஏதாச்சும் தரட்டுமா\" என்று மல்லிகா கேட்க\n“வேண்டாம் அத்தை இப்ப தான் குடிச்சிட்டு வந்தேன்” என்று சொன்னவள் ...\"ஆமாம் ...வினோ எங்க அத்தை\n\"கராத்தே க்ளாஸ் போயிருக்காமா... வந்துடுவா\" என்று சொல்லிவிட்டு இரவு உணவு செய்ய சென்றுவிட்டாள் மல்லிகா.\n“ம்” என்று வியந்தவள் மனதில் பாலா சொன்ன \"அதென்னங்க அதுவும் பொம்பளை பிள்ளைன்னு சொல்றீங்க\" என்ற சொற்கள் ஒலித்தன.\nஇரவு உடை மாற்றி கொண்டு .... டிவி முன் அமர தட்டில் கொறிக்க முறுக்கு ....தட்டை என்று கொண்டு வந்து வைத்தாள் மல்லிகா ....\n\"தீனி போட்டே சாகடிக்கிற கும்பல் கிட்ட சிக்க வெச்சிட்டியே சக்தி இதுக்கே உன்கிட்ட இந்த ஜென்மத்துக்கு பேச மாட்டேன் போ\" என்று திட்டியவள் ... \"அத்தை ... இப்ப தான டிபன் ...காபி எல்லாம் குடிச்சிட்டு வந்தேன்னு சொன்னேன் ...இப்ப இதை நீட்டினா ...எப்படி சாப்பிட ...வயிறு புல்லா இருக்கு அத்தை\" என்று சொல்ல ....\n\"என்னமா வயசு பொண்ணு... கல்லை தின்னா கூட ஜீரணம் ஆகுற வயசு ....சாப்பிடு” என்று மல்லிகா கொடுத்துவிட்டு போக ... \" \"விட்டா கல்லையே திங்க கொடுப்பாங்க போலிருக்கு இந்த குட்ட வாத்து\" என்று நினைத்தவள் ... “ பாலாவுக்கும்...வினோக்கும்... இவ்வளவு வயசு வித்தியாசம் ..... இவங்க சித்தின்னா மாமாவோட ரெண்டாவது பொண்டாட்டியா .... இல்ல ...எப்படி இவங்க சித்தி” ...என்று இப்போது தான் யோசிக்க தொடங்கியது அவள் மூளை ...\n .... எப்படியும் ஒரு நாள் தெரியத்தான் போகுது ...பார்த்துப்போம்\" என்று சேனலை மாற்றி மாற்றி பார்க்க .....வினோ உள்ளே வந்தாள்.\n\"ஹாய் அண்ணி ...என்றவள் மாம் பசிக்குது” என்று சொல்ல\n“மாம் ... நோம்.னு சொன்ன சூடு வெச்சிடுவேன் “...என்று உள்ளிருந்து குரல் வர ...”சாரி ..சாரி மா ஹரி வீட்ல இருந்து வரேன் வெரி சாரி” என்று சொல்ல ... \"மாம் வான்ட்ஸ் மீ டு கால் ஹேர் அஸ் அம்மா ...பட் வாட் டு டூ .... “மாம்” இஸ் கமிங் கேஷுவலி போர் மீ ..\" என்று வினோ தோளை குலுக்க ...\n“ஷப்பா பீட்டர் பாப்பா போயிட்டா ...குடும்பமே ஒரு தினுசா தாண்டா குரங்காட்டி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 06 - அமுதினி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 28 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 19 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 16 - பிரேமா சுப்பையா\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா — Sadhi 2019-12-07 10:31\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா — madhumathi9 2019-12-06 20:31\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா — saju 2019-12-06 19:00\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 18 - பிரேமா சுப்பையா — AdharvJo 2019-12-06 18:19\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394835", "date_download": "2020-01-19T05:17:50Z", "digest": "sha1:CPNOMY673KQUQMDEMWMCOKIUE447CL67", "length": 19105, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "டெங்குவை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை 3\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது 8\nமுக்கோண வடிவில் புதிய பார்லி வளாகம் விரைவில்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\n'குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீர வேண்டும்'; ... 9\nமுஷாரப் சரணடைந்தால் அப்பீல் ஏற்கப்படும்; பாக்., ... 1\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு ; பியுஷ் கோயல் 1\nபாக்.,கில் மேலும் ஒரு சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் 12\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை 11\nடெங்குவை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: சென்னையில் திமுக சார்பில், நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு திமுக.,வினர் நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில சிறார்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு, முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது(138)\nஅபிஜித்தின் ஆர்வம்: மோடி பெருமிதம்(20)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஸ்டாலின் பலதடவை திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாகத்தான் செயல்படுகிறது என்று சொல்வார். எனவே ஆளும் அரசை விட நீங்களே கூடுதலாக மக்களுக்கு நன்மை செய்யுங்களேன். எதெற்கெடுத்தாலும் நாம் அரசை நம்பி பயனில்லை .எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அதுவும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பதவியில் இல்லாதபோதே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முடிந்தது என்றால் நீங்களே மக்கள் பணியாற்ற செய்யலாமே\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nடெங்கு விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை , புகார் அளிக்கும் இடங்களுக்கு கூட கொசு மருந்து அடிப்பதில்லை. இன்று என் இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் போட போனால் , டியூபை சோதிக்க வைத்திருக்கும் தண்ணீரில் ஏகப்பட்ட கொசு புழுக்கள் , அந்த தண்ணீரை நான் உடனடியாக கீழே ஊற்றிவிட்டேன் , 10 ரூபாய் கொடுத்து வேறு தண்ணீர் வாங்கி கொள், இரண்டு நாட்களுக்கு மேல் இந்த தண்ணீரை வைத்திருக்க கூடாது , கொசு உருவாகும் என்று விளக்கி விட்டு வந்தேன். மாநகராட்சி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை , இதுபோன்ற கடைகளில் முதலில் சோதித்து , விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்\nதிமுக ஒழிக..பிஜேபி வாழ்க..மோடி ஜி ஜெய் ஹே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதம்பரத்துக்கு ஜாமின்: ஆனால் வெளியே வர முடியாது\nஅபிஜித்தின் ஆர்வம்: மோடி பெருமிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/12/02100947/1274161/capsicum-Chutney.vpf", "date_download": "2020-01-19T05:35:31Z", "digest": "sha1:TUH6QOFV6PJGBLKPU6IHIMCAYFY2WNYI", "length": 7323, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: capsicum Chutney", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநார்ச்சத்து நிறைந்த குடைமிளகாய் சட்னி\nபதிவு: டிசம்பர் 02, 2019 10:09\nகுடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.\nபச்சை நிற குடை மிளகாய் - 3\nநசுக்கிய புளி - ஒரு ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - இரண்டு\nஎள் ஒரு - டேபிள்ஸ்பூன்\nதனியா - 2 டேபிள்ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nநல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், குடைமிளகாய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nஅதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.\nஅனைத்தும் நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.\nபின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.\nசுவையான குடைமிளகாய் சட்னி ரெடி..\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த வரகரிசி காய்கறி தோசை\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்\nஅரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி\nகுழந்தைகளின் உடல் உபாதைகளுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nசத்துக்கள் நிறைந்த காசினி கீரை சட்னி\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை தொக்கு\nகுளிருக்கு இதமான சுக்கு மிளகு பால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/26182358/1263529/Sachin-Tendulkar-reveals-he-had-to-beg-and-plead-to.vpf", "date_download": "2020-01-19T05:27:58Z", "digest": "sha1:MYU45TFDHBH7TXSANXQBLQJP4UMD5QLP", "length": 10552, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sachin Tendulkar reveals he had to beg and plead to open innings for India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதொடக்க ஆட்டக்காரராக விளையாட கெஞ்சி கேட்டு கொண்டேன்: சச்சின் தெண்டுல்கர்\nபத��வு: செப்டம்பர் 26, 2019 18:23\nஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட அணி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டேன் என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர். ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். எனினும் தனது முதல் சதம் பதிவாவதற்கு அவர் 5 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.\nகடந்த 1994-ம் ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு நகரில் நடந்த போட்டியில் அவர் முதன்முறையாக சதம் அடித்தார். இதனால் நடுநிலை ஆட்டக்காரராக களமிறங்கிய அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.\nதொடக்க ஆட்டக்காரராக தனது முதல் 5 போட்டிகளில் 82, 63, 40, 63 மற்றும் 73 ரன்களை சச்சின் எடுத்துள்ளார். அவர் 463 போட்டிகளில் 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதற்கு அணி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்து உள்ளார்.\nவீடியோ ஒன்றில் இதுபற்றி சச்சின் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘கடந்த 1994-ம் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆக்லாந்து நகரில் நடந்த போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினேன்.\nஅந்த நேரத்தில், விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தினையே அனைத்து அணிகளும் செயல்படுத்தி வந்தன. நான் சற்று வேறுபட்ட முயற்சியை மேற்கொண்டேன்.\nதொடக்க ஆட்டக்காரராக இறங்கி எதிரணி பந்து வீச்சாளர்களை திணற செய்ய முடியும் என நினைத்தேன். ஆனால் இதற்காக அணி நிர்வாகத்தின் கெஞ்சி கேட்க வேண்டியிருந்தது. எனக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அதில் தோல்வி அடைந்து விட்டால், மீண்டும் உங்களிடம் இதுபற்றி கேட்கமாட்டேன் என கூறினேன்’’ என்று கூறியுள்ளார்.\nதோற்று விடுவோம் என அஞ்சி கொண்டு, ரிஸ்க் எடுக்க தயக்கம் கொள்வது கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இதனை எடுத்து கொள்ள வேண்டும் என்று, தனது ரசிகர்களுக்கு சச்சின் அறிவுறுத்தி உள்ளார்.\nஅவர் அந்த வீடியோவில், ‘‘தொடக்க ஆட்டக்காரராக முதல் போட்டியில் நான் 82 ரன்கள் (49 பந்துகள்) எடுத்தேன். இதனால் எனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கும்படி கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் என்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆர்வம் கொண்டனர். ஆனால் நான் கூற வந்தது என்னவெனில், தோல்விக்காக நாம் அச்சப்பட கூடாது’’ என கூறியுள்ளார்.\nSachin Tendulkar | சச்சின் தெண்டுல்கர்\nஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் டி காக் போராட்டம் - 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 208/6\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா நாளை கடைசி ஒரு நாள் ஆட்டம்\nதொடர்ந்து 21 மெய்டன் ஓவர்கள் வீசி சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மறைவு\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nதெண்டுல்கருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ்\nஅழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்து விட்டனர் - தெண்டுல்கர் கருத்து\nஒருநாள் கிரிக்கெட் போட்டியை நான்கு இன்னிங்ஸாக பிரிக்க வேண்டும்: சச்சின் தெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premapirasuram.net/sinthanaiyalar", "date_download": "2020-01-19T05:22:43Z", "digest": "sha1:IQHDHJMDJ2A2BI45VWIDB37ZI4IMVESF", "length": 8174, "nlines": 91, "source_domain": "www.premapirasuram.net", "title": "Sinthanaiyalar | Aru Ramanathan | Prema Pirasuram", "raw_content": "\nஉயிரினத்தில் மனித மூலம் எப்படி உண்டாயிற்று எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 144 விலை ரூ. 32-00\nமனிதன் எந்த அரசிய-ல் எந்த விதமாக எதற்காக வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 144 விலை ரூ. 42-00\nபிளேட்டோ - அரு. ராமநாதன்\nபொருளாதார விடுதலையே மனிதகுலம் மாண்படைய வழி எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 120 விலை ரூ. 26-00\nகார்ல்மார்க்ஸ் - ரா. தணலன்\nதனி மனிதனின் முன்னேற்றத்தையும் தேச முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 40-00\nபெஞ்சமின் பிராங்ளின் - மார்கரெட்கசின்ஸ் - அரு. ராமநாதன்\nபகுத்தறிவு ஏன் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 112 விலை ரூ. 25-00\nசிந்தனை சுதந்திரத்தையும் சிந்தனைகள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 208 விலை ரூ.100\nவால்டேர் - சாவித்திரி சுப்ரமணியன்\nஎந்த ஆட்சியும் நிலைபெறக் கூடிய வழி வகைகள் எவை எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 50-00\nமாக்கியவெல்- - நாரா. நாச்சியப்பன்\nகனவுகள், காதலுறவு, உள்ளுணர்வு, மன இயக்க ஆய்வு முதலானவற்றை பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 35-00\nமனிதனின் மனதையும் வாழ்வின் இன்பத்தையும் பற்றிச்சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00\nமாண்டெயின் - சுகி சுப்பிரமணியன்\nஅறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும் பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 192 விலை ரூ. 45-00\nநீதி நெறிகளையும் தத்துவங்களையும் கதைபோல் கூறிச் சிந்தனைக்கு ஒளி அளித்தவர்.\nபக்கங்கள் 192 விலை ரூ. 40-00\nசா அதி - ஏ. எம். மீரான்\nசிந்தனை ஏன் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 184 விலை ரூ. 60-00\nஅரிஸ்டாட்டில் - கிருஷ்ணன் பாலா\nஅணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து அற்புதக் கோட்பாடுகள் வகுத்தவர்\nபக்கங்கள் 96 விலை ரூ. 22-00\nஐன்ஸ்டைன் - ப. நா. பாலசுப்ரமணியன்\nஉலகமும் மனிதனும் ஏன் எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 128 விலை ரூ. 30-00\nமனிதன் சுதந்திரமாக எந்தவித சமுதாயத்தில் வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00\nரூஸோ - எம். கே. கோமேதகவேலு\nமனிதனுக்கு அப்பால் மகாமனிதனின் வருகையையும் நன்மை தீமைகளுக்கு அப்பால் வ-மையையும் பற்றிச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 208 விலை ரூ. 45\nநியட்ஸே - மலர் மன்னன்\nதமிழர் வாழ்வைத் தமிழ் பண்பாட்டோடு தமிழில் இயற்றித் தந்தவர். பக்கங்கள் 110 விலை ரூ. 25-00\nதொல்காப்பியர் - லோ. சுப்பிரமணியன், எம்.ஏ.\nமதம் மனிதனுக்கு என்ன செய்கிறது; மனிதன் மதத்திற்கு என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தவர்\nபக்கங்கள் 166 விலை ரூ. 45-00\n என்ற கேள்விகளால் மக்களிடையே சிந்தனையை விதைத்தவர். பக்கங்கள் 96 விலை ரூ. 55-00\nசாக்ரடீஸ் - பூவை அமுதன்\nபெரும்பான்மை மக்கள் அடிமை வாழ்க்கையி-ருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது யாது எனச் சிந்தித்தவர். பக்கங்கள் 144 விலை ரூ. 70-00\nஇன்பமாக வாழ்வதன் பொருள் அவஸ்தைகள் இன்றி வாழ்வது தான் என்ற எதிர்மறை கண்ணோட்டத்தின் அவசியத்தை சிந்தித்தவர். பக்கங்கள் 160 விலை ரூ. 30-00\nஷோபன்ஹவர் - மலர் மன்னன்\nஇன்ப வாழ்வுக்கான வழிவகைகளைப் பற்றிச் சிந்தித்தவர்.பக்கங்கள் 120 விலை ரூ. 25-00\nஎபிகூரஸ் - மலர் மன்னன்\nபருவ நிகழ்ச்சி, காம எழுச்சி, பால் உணர்ச்சித் தேர்வு, மாறுபாட்டுச் செயல்கள் முதலானவற்றைப் பற்றிச் சிந்தி���்தவர். பக்கங்கள் 144 விலை ரூ. 32-00\nஹவ்லக் எல்லீஸ் - கலை சிற்பியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/01/22/itstories/", "date_download": "2020-01-19T04:46:30Z", "digest": "sha1:7M4TT6LRVHBJCIBTZSDBNFBPLR5BCA7J", "length": 100021, "nlines": 572, "source_domain": "www.vinavu.com", "title": "இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்க���ம் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு வாழ்க்கை அனுபவம் இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nவாழ்க்கைஅனுபவம்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்\nஇதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உண��� முடிகிறது.\nதகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. இப்போது அமெரிக்க பின்னடைவு காரணமாக இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பும், கதவடைப்பும் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அதிக கார்கள் ஏற்றுமதி செய்து வந்த ஹுண்டாய் நிறுவனமே பாதி நாட்களுக்கு மட்டும் இயங்கி வருகிறது என்றால் மற்ற தொழிற்சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.\nதகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தை விட பலமடங்கு அதிகம் பெறுகிறார்கள் என்பதும் அதற்கேற்றபடி அவர்களது வாழ்க்கைத்தரம் மாறியிருப்பதும் எவரும் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களது விதி என்றுமே கழுத்திற்கு மேல் தொங்கக்கூடிய கத்தி போல அபாயகரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. சுருங்கக்கூறின் அவர்களது வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம். ஆடம்பரமும், நுகரவுக் கலாச்சாரமும் துறந்தே தீரவேண்டுமெனவும் நிலைமை வரலாம்.அப்படி வந்து விட்டது என்பதைத்தான் கீழ்க்கண்ட உண்மைக்கதைகள் எடுத்தியம்புகின்றன.இது மேல்தட்டு நடுத்தரவர்க்கத்தின் சோகம் என்றாலும் அவர்களையும் ஒரு தொழிலாளியின் நிலைமைக்கு காலம் இறக்கியிருக்கிறது.பதிவர் கிறுக்குப்பையன் தளத்திலுருந்து இந்தக் கதைகளின் சில பகுதிகளை இங்கே பதிவு செய்கிறோம்.நாட்டு நடப்பும், அரசியலும் கிஞ்சித்தும் அறியாத இந்த அப்பாவிகளின் கதைகள் பொதுவில் எவரையும் சோகம் கொள்ளவைக்கும். சோகம் எந்த அளவுக்கு இதயத்தை ஊடுறுகிறோதோ அந்த அளவு அரசியல் ரீதியாக அதைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து மீள்வதும் சாத்தியம்தான். முதலில் கதைகளைப்படியுங்கள். தீர்வை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.\nசினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்டஅதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலையவைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடிஅளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. ‘விப்ரோ’ நிறுவனத்துக்குக்கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில்வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல்தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்குமுன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி\n‘கடந்த நான்குமாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள்மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில்இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள்பாதிக்கப்படும்’ என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது’ என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம். அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.\n”நான்சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம்ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..” என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்குவேலை இல்லை. ”வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமேகம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது.மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டுஇருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு ‘இனிமே கம்பெனியை நடத்த முடியாது’னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள்என்னை பிக்கப் பண்ண கார் வரல.. வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல.என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது” – கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.\nவேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம் அடுத்து, திருமணமான ஆண்களையாம் அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலைசெய்கிற கல்பனா. ”நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சுவேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலைசெய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளவீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.\nகல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாதுஇல்லையா அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, ‘ஸ்டார் பர்ஃபார்மரா’ (‘பிரமாதமாக வேலை செய்கிறவர்’ என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர்மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க..நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்” என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச்சொன்னார்..\n”எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன் அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன் கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியாகெடந்திருக்காங்க ரெண்டு பேரும். ‘பேசாம செத்துப் போய்டலாம் போல இருக்கு’னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியாகெடந்திருக்காங்க ரெண்டு பேரும். ‘பேசாம செத்துப் போய்டலாம் போல இருக்கு’னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு” என்கிறார் கண்ணீர் மல்க இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு” என்கிறார் கண்ணீர��� மல்க கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது. ”எதுவாஇருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது’ன்னு ஒரு இ-மெயில்அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ்வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்” என்றார் ரேவதி.\nபெங்களூருவின்பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்.. ”ஐ.டி.துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன்.ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன்இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம்வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..” என்றவர் நிறுத்தி, ”என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம்.பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம்ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம்முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதிகிடைக்கும்” என்றார் கலங்கும் கண்களுடன்.\nஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்.. ”தொண்ணூறுகளின்இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர்மக்கள். ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள்மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.\nசமீபத்தில் ‘யுனைட்ஸ்’ என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்’ என்றுஅறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது” என்றவர், ”இருந்தாலும் ‘2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்’ என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்” என்றார்.இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா\nஒருஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள்இவை.. ‘வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்சரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது\n”ஐ.டிதுறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில்கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால்வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும்எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..” என்று வருந்துகிறார்சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.\n”கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..”\nசமீபத்தில் சரிவைச் சந்தித்த ‘சத்யம்’ நிறுவனம் ‘தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம்பேச அனுமதி கிடையாது’ என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்தநிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..\n” ‘சத்யம் கம்பெனியை இழுத்து மூடப்போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க’னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்லசம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க” ”வேலைஇருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமேதெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணுமுன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமாஇருக்கு” ”வேலைஇருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமேதெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணுமுன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமாஇருக்கு\nஹுண்டாய் துணை நிறுவனமொன்றில் பணிபுரியும் தோழர் ஒருவரிடம் பேசும்போது அவர் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் கூட எங்கே நம்மையும் பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற பீதியுடன் அற்ப விசயங்களைக்கூட அதி ஜாக்கிரதை உணர்வுடன் எச்சிரிக்கையாக பதட்டத்துடன் வேலை செய்வதாகக் கூறினார். இந்த நிலை இப்போது ஐ.டி துறையிலும் விஷம்போல பரவியுள்ளது. இதையெல்லாம் வைத்து முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் தொழிலாளிக்கும், ஐ.டி துறை ஊழியர்களுக்கும் நடக்கும் அநீதி என்பது எங்களுக்கும் இழைக்கப்படும் துன்பம்தான் என்ற தோழமை உணர்வுடனே இதைப் பார்க்கிறோம்.சாரமாகச் சொன்னால் இது முதலாளித்துவப் பயங்கரவாதம் ஏழைநாடுகளின் மீது நடத்தும் போர். இந்தப் போரில் நாமும் ஆயுதங்களுடன் தயாராகி எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது அவா.\nஅதற்காகத்தான் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வாங்கிய சம்பளத்தை சேமித்து, ஐ.எஸ்.ஓ தரக்கட்டுப்பாடு போன்ற விசயங்கள் மூலம் இந்த இடரை சமாளிக்கலாம் என்ற மூடநம்பிக்கை சில ஐ.டி ஊழியர்களிடன் இருக்கிறது. சத்யம் நிறுவனம் கூட இந்த சான்றிதழும் உலக கார்ப்பரேட் நிறுவன விருதும் பெற்றதும் என்பதிலிருந்து இதன் யோக்கியதையை புரிந்து கொள்���லாம். நமக்குத் தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும்தான். இந்த தொழிற்சங்க முயற்சி ஆரம்பித்த உடனே ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கையில் பாலும், தேனும் ஓடும் என்று சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதையும், கேட்பார் கேள்வியின்றி ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கவும் முடியும்.அப்படி பல தொழிற்சாலைகளில் எமது தோழர்கள் சாதித்திருக்கிறார்கள்.\nமுக்கியமாக இந்த நம்பிக்கையை இணையத்தின் வாயிலாக மட்டும் உங்களுக்கு அளித்து விட முடியாது. அவற்றை நீங்கள் நேரில் காணவேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அளிக்கும்.அதற்கு வரும் ஞாயிறு நடக்க இருக்கும் அம்பத்தூர் மாநாட்டிற்கு வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம். ஐ.டி துறை ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிக்கு வினவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். நாங்கள் 21 -ம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட்டுகள். எங்களது தோழமை உங்களது சோர்வையும், அவநம்பிக்கையையும், சலிப்பையும், தோல்வி மனப்பான்மையையும் நிச்சயம் நீக்கி உங்களை புதிய மனிதனாக மாற்றிக் காட்டும். வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல. தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.\nஇதில் இருப்பது சில கதைகளே…இன்னும் பல கதைகள் உண்டு.. எனக்கு தெறிந்தவற்றை அவ்வப்போது இங்கு பின்னூட்டத்தில் பதிவு செய்கிறேன்.\nபண முதலைகள் பெருத்த லாபம் கிடைக்கும் போது சுருட்டி கொண்டு,\nலாப விகிதம் குறைந்த உடன் அல்லது நட்டம் ஏற்பட்டவுடன் IT பணியாளர்களை வெட்டி விடுகிறார்கள்.\nஇதற்கு, “தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும் தான்”\nமிகச்சிறப்பான பதிவு, ஐடி பீபிஓ வில் நடக்கும் உண்மை சம்பவங்கள் வினவில் தொடர வேண்டும்,அவர்களுக்கு சவுக்கால் அடித்து சொல்லுங்கள் நீயும் தொழிலாளி என்று.\nஐடி, பீபிஓ வில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சில கதைகள் கலகத்தில் வந்திருக்கிறது.\nஐடி, பீபிஓ வில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சில கதைகள் கலகத்தில் வந்திருக்கிறது.\nஇந்த கட்டுரை கடந்த அவள் விகடனில் வந்துள்ளது.\nஇதை வினவு முன்னரிந்து சொன்ன போது தூற்றியவர்கள் இப்போதாவது திருந்தட்டும், இணையட்டும், சங்கமாக சங்கமிக்கட்டும்.\nமைன் டிரி கம்பேனியில் கடந்த சில மாதங்களில் 250 பேருக்கு மேல் வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டது போல பலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் பலரும் இது போன்ற சம்பவங்கள் குறித்த அறியாமையில் இருப்பதுதான் ஐடி துறையின் சாபக் கேடு\nஅரசனும் ஆண்டியாவான் என்று ஒரு தமிழ்ப் பழமொழி.\n//இங்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டது போல பலருக்கு தோன்றலாம்//\nஇந்த முறை அப்படி நினைக்க மாட்டார்கள் என எண்ணுவோம்\n1) இது அவள் விகடனில் வெளிவந்த கட்டுரை\n2) இதை மறுத்து இதுவரை பின்னூட்டங்கள் வரவில்லை\nஐடி துறையினரே திரன்டு வாருங்கள் அம்பத்தூர் மாநாட்டுக்கு… நாங்கள் யாரும் பத்தாம் பசலிகள் அல்ல….நாங்களும் professionals தான்.. எங்களுக்கு code எழுதவும் தெறியும் kodi புடிக்கவும் தெறியும்.\nஐ.டி துறை ஊழியர்கள் ஒரு virtual உலகத்தில் வாழ்கிறார்கள்.. நிலமையின் விபரீதம் அவர்களுக்கு உறைக்க இன்னும் அதிக காலமிருக்கிறது. அப்படியே உறைத்தாலும் –\n அப்ப கொடி, ஸ்ட்ரைக், உண்டியல் எல்லாம் உண்டு தானே காம்ரேட்\nஎன்று இதுநாள் வரையில் அவர்கள் எள்ளி நகையாடியவர்களோடு தோள் கொடுக்க வருவார்கள் என்று நம்புவதற்கு சிரமமாகத் தான் இருக்கிறது – இத்தனைக்கும் பிறகும் எத்தனை முறை அவமதித்தாலும் நம்பிக்கையான வார்த்தைகளோடு திரும்பத் திரும்ப முயற்சிக்கும் உங்களுக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.\n//முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது//\nஇந்த வரிகளைக் கொஞ்சம் கொட்டை எழுத்தில் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்\nஎங்கள் நிறுவனத்தில் அமலில் இருந்த ஷேர் ஆட்டோ மற்றும் கேப் வசதியை நிறுத்திவிட்டனர். எங்கள் நிறுவனம் இருப்பதோ அத்துவானத்தில் மெயின் ரோடு வரவே ஒரு கிலோமீட்டர் நடக்கனும் அதுவும் இருட்டில்.. இதில் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே… பாவம் ஒரு ஆண் துனைக்காக காத்திருக்க வேண்டும், ஒரு அப்பாவி கணவன் வந்து ஆஃபீஸ் வாசலில் தேவுடு காக்க வேண்டும்…குழந்தைகள்ளெல்லாம் வீட்டில் வீட்டுக்குச்செல்வதற்குள் தூங்கி விடுகின்றனர்.\nகான்ட்ராக்ட் ஆட்களையும் அனுப்பி விட்டனர் புதிய ஆட்களையும் எடுக்கவில்லை… இரண்டு மடங்கு வேலை தலையில்… வேலை போகுமோ என்ற பயம்… ஒரு நாளைக்கு குறைந்த்து 14-மணிநேரம் வேலை ….\nஎன்ன வேலையோ என்ன சம்பளமோ\nலைஃபே வெறுத்து போச்சு சார்\nஅரடிக்கட்டு அண்ணே அவங்களுக்கு கோட் எழுத மட்டும்தான் தெரியும்…\nகொடி புடிக்கறது புடிக்காது.. அதெல்லாம் கஞ்சிக்கலையற பனாதைங்க புடிக்கறதாம்..\nமனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …\nஎங்கள் அலுவலகத்தில் திடீரென நீல் கமல் பிளாஸ்டிக் சேர் வாங்கிபோட்டு இருக்கிறார்கள்..கேட்டால் காஸ்ட் கட்டிங் என்கிறார்கள்.\nவாடிக்கையாளர்களுக்கும் மட்டும்தான் நல்ல வசதியான் இருக்கைகளாம்.\nபரம்பிதாவே… இந்த பரம்பிதாவை மன்னியும்…\nபரம்பிதாவே… இந்த பரம்பிதாவையும் மன்னியும்\nஅறிவாளி மற்றும் லூசு அல்லாத தலைவரான பிரேமு,\nஆமா நீங்க ஐடியில் தான் வேல செய்யுறீங்களா உங்கள இப்படி கொத்து கொத்தா புடிங்கி எறியுறாங்களே ஏன் ஒண்ணு சேர்ந்து கேட்க மாட்டேன்கிறீங்க,அது சரி செத்தாலும் அடிமையா ஆண்டானின் காலை எப்படி சுளுவா நக்குவதுன்னுதான உங்க படிப்புல இருக்கு அது தானே உங்க நாகரீகமும் சொல்லுது.\nஇந்த அடிமைத்தனம் தான் ஐடி பீபிஓவில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு முதல் எதிரி .உன்னை யார் கட்டிப்போட்டு அடிமையாஇ இருக்கச்சொல்வது, விலங்கை உடைத்து வெளியே வா பரந்து பட்ட உலகம் இருக்கிறது மக்களோடு களத்தில் நிற்போம்,இல்லையேல் உனக்கெதிராக வருங்காலத்தில் மக்கள் நிற்பார்கள்\n/// ஆமா நீங்க ஐடியில் தான் வேல செய்யுறீங்களா உங்கள இப்படி கொத்து கொத்தா புடிங்கி எறியுறாங்களே ஏன் ஒண்ணு சேர்ந்து கேட்க மாட்டேன்கிறீங்க ////\nகற்றுக்கொள்ளவும் மாடு மாதிரி வேலை பார்க்கவும் திறன் குறையும் போது, நாற்பது வயதுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.\nஇதில் இருக்கும் “enuf investment ” தான் உங்களின் இந்த இறுமாப்புக்குக் காரணம். அதனால் தான் பீதியில் இருக்கும் மற்ற ஊழியர்களின் நிலை உங்களுக்கு Clean up activityயின் byproductஆகத் தெரிகிறது…\nரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்தவர்களின் கதையென்னவானது என்று வரலாற்றில் தெளிவாக பதிவாகியி���ுக்கிறது..\nபரம்பிதா என்ற பெயரில் எழுதும் ஒரு ………. கமெண்டை தலையெழுத்தே என தமிழாக்கம் செய்கிறேன்…….\nஆமா, நானும் ஐடி’ல தான் இருக்கேன். என்னோட தெறமையினால ஏன் கம்பெனி நான் என்ன நல்லா வச்சிருக்காங்க. சொல்லப்போனா இந்த பொருளாதார நெருக்கடிய நாங்க களையெடுக்கறத்துக்கு ஒரு வாய்பாதான் பயன் படுத்தறோம்.\nநல்ல தெறமையானவங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, தன்ட பசங்களெல்லாம்தான் அவங்க வந்த இடத்துக்கே விரட்டி உடுரோம். இது இயற்கை, அப்பப்ப இந்த மாதிரி சுத்தம் செஞ்சு நல்லத மட்டும் வச்சுகனும், அப்பதான் அவங்களால எல்லாருக்கும் ஏன் நம்ம் நாட்டுக்கே நல்லது.\nநடுநடுவுல கிடக்குற சானியெல்லாம் சுத்தம்பண்ணா அது பாதிப்பில்லையே. நான் பாக்குற வரைக்கும் ‘தெறமை’யினால இல்லாம ‘ஏதோ கோட்டா’வுல படிச்ச பசங்கதான் பாதிக்கப்படறாங்க\nஎன்ன மாதிரி பெரும்பான்மை ஐ.டி மக்களுக்கு கவலையேயில்லை ஏன்னா என்ன நெருக்கடி வந்தாலும் அத சமாளிக்க போதுமான அளவு காசு இருக்கு.\nஅதனால உங்க கம்யூனிச தந்திரத்தையெல்லாம் ஒரு நல்ல ஆரோக்கியமான துறைக்குள்ள கொண்டு வராதீங்க…..\nஇந்த ஆளு சொன்னத கேட்டீங்களா..\nஇத படிக்குற மானம் ரோஷம் இருக்குற ”கோட்டாவுல படிச்ச’ ஐ.டி மக்களே…நேர்மையா உங்க கருத்தை பதிவு செய்யுங்க இப்பவும் செய்யலேன்னா ……..\nBSc விட பெரியது MSc\nMSc விட பெரியது MCA\nMCA விட பெரியது பூணூல்\nஏன்டா பூணூல் போட்ட பர(தேசி)ம்ஸ்\nகொஞ்சம் அடங்குடா, இல்லேன்னா உன் வேல காலியாவும் போது கேக்க நாதி இருக்காது.\nசங்கரன் எம் சாதி பொண்ண தான கெடுத்தான் நோக்கு என்னானு\nஎனக்கேட்ட மாபெரும் திறமைக்கு சொந்தக்காரர்கள் பரம்ஸ்கள்,என்ன பரமு கண்னு இப்படி சீன் காட்டுற,டி.எல்லுங்க,எச்.ஆர்,மேனேஜருங்க அடிக்குற கூத்த நாங்க பலமுறை பாத்திருக்கோம்.அப்படியே சம்த்துவம் பொங்கி வழியுதா ஐடியில,ஆபீஸ் டைகர் அப்படீங்குற பன்னாட்டு கம்பெனியில வேலப்பார்த்த சங்கர் தன்னோட அக்கா வேற சாதிக்காரன காதலிச்சு கல்யாணம் செஞ்சதால அப்பனோட சேர்ந்து அடிச்சே கொன்ன கத தெரியுமா உனக்கு,அப்பவெல்லாம் எங்கே போன வாய்திறந்து கொண்டு பேசவேண்டியது தானே. அப்புறம் இன்னொரு திறமயும் எனக்கு தெரியும் அதான் வெள்ளிகிழமை நைட் சரக்கு அடிக்க ஆரம்பித்து ஞாயிறு புல்லா குடிக்குற பார்ட்டி தான நீ.,\nதிறமை இல்லாமதான் இல்லாம வேலைக்கு யாசகத்துக்கா எடுத்தாங்க,உன்னோட வேலசெஞ்சு வருசக்கணக்குல மூஜ்ச பார்த்து சிரிச்ச எத்தனயோ பேர வேலய விட்டு தூக்கீட்டாங்க ஆனா நி என்ன சொல்லுற அவன் கிட்ட திறம இல்லன்னு ,அடச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா\nபரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான் ,அது தான் உன் கம்பெனியில் இப்ப நீ கழுவுற வேலய தப்பாம தினமும் செய்யச்சொல்லுது.ஒரு சங்கம் அப்படின்னு ஐடி,பீபிஓவு ல இருந்தா தான உரிமய கேக்கணும்னு அவசியம் வரும்,உன்ன மாதிரி பலபேரு முதலாளி க்கு சோப்பு போட்டு திறமய காட்றீங்க ,எங்களுக்கு அப்படி மானங்கெட்டு ஒருத்தன தொங்க வேண்டிய அவசியம் இல்லை,\nஎங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள் ,தொழிலாளின்னா,பாட்டாளின்னா ,சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது,தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க.கண்ணு அங்க வந்து வாய கீய வுட்டு றாத ,ஆமா நீதான் லீவு கிடச்சா சரக்கு ஏத்திகினு மேயுற ஐடி ஜென்டில் மேனாச்சே,போய் குஞ்சு மோன்கிட்ட சான்ஸ் கேளு.அத விட்டுட்டு இபடி இங்க வந்து ஆடாதப்பா.\nஅதாவது ஐ.டி துறை இன்று ஆரோக்கியமாக இருக்கிறதாம்………\nஎன்ன கொடுமை சார் இது.\nவடிவேலு, விவேக் போன்றவர்களின் காமெடி டிராக்கில் எழுத வேண்டியதையெல்லாம் மறுமொழியில் எழுதுகிறீர்கள்\nஇது போன்ற உடன்படிக்கைகள் கூடாது என்று தானே வினவு கூறுகிறார்.\nஅவள் விகடன்’ல வந்த கட்டுரையை அப்படியே கட் பண்ணி போட்டுடிங்களா \nமுதலாளித்துவ எடுபுடி, கூஜா தூக்கிகளாக இருப்பது உம்மை போன்ற சில அம்பிகளுக்கு எல்லா காலத்திலும் சுபிட்சமாக இருக்கும். ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கு முதலாளித்துவம் எப்போதும் சாபக்கேடாகவே இருக்கிறது. பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் போதும் தொழிலாளிய குறைஞ்ச சம்பளத்தில் சப்பையா உறிஞ்சிட்டு, முதலைகள் எல்லா லாபத்தையும் சுருட்டிட்டு போயிடுவானுங்க. திவால் ஆனதும் கம்பனிய மூடிட்டு, வேலை செஞ்சவனுக்கு ஆப்பு வைப்பானுங்க.\nமுதலாளித்துவத்திற்கு மட்டுமன்றி, முதலாளித்துவ எடுபுடிகள், கூஜா தூக்கிகளுக்கும் ஆப்புகள் தயாராகி கொண்டிருக்கிறது. அதை பார்த்து அம்பிகள் அலறுகிறார்கள்.\n‘தெறமை’யில வேலை கெடைச்சு வந்தவங்க தெறமை என்ன தெரியுமா\nவிப்ரோவிலே தெறமை (அதாவது பிறப்பிலே பார்ப்பனர்)யில் வேலையில் சேர்ந்து 3 வருடம் அனுபவம் உள்ள பெண், செய்முறைக் கையேட்டை வைத்துக்கொண்டு (யூசர் மேனுவல்) மென்பொருள் ஒன்றை நிறுவினார். கையேட்டில் பாஸ்வேர்டை நிரவச் சொல்லி 5 ஸ்டார்கள் வைத்து விளக்கி இருந்தனர். ‘5 முறை ஸ்டார் பட்டனை அடிச்சிட்டேன்.. வொர்க் ஆக மாட்டேங்குது’ன்னு என்னிடம் அப்பெண் முறையிட்டார். அப்பேர்ப்பட்ட தெறமைசாலிகள் நிறைய இத்துறையில் கிடக்கிறாங்க தெரியுமா\nபரமுக்கு உரைக்குமான்னு தெரியல. இது முற்றிலும் உண்மை.\n>>பரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான்\n>>எங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள், தொழிலாளின்னா, பாட்டாளின்னா, சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது, தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க\nஉன்மையிலியே இதயத்தை உலுக்கிகிறதுதான்… என்ன தான் விடிவு\nஎனக்கு தெரிந்தே எனது நன்பர்கள் பலர் வேலை இழந்து விட்டனர்.\nவிரைவில் சரி ஆகிவிடும் என்று நம்புவோம்\nமுடிந்தால் தமிழில் பதிலிடவும் அனைத்து தமிழருக்கும் புரியுமே…\n//மனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …\nஅதிஷா… நீங்களும் அலறுரீங்களா.. ஆச்சர்யமா இருக்கு… சரி 25ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுல நாங்க அலறுரோம் நீங்களும் வந்து எங்ககூட சேர்ந்து அலறுங்க.. அப்பத்தான் IT ஆளுங்க காதுல கொஞ்ச மாச்சும் விழும்.. வற்றீங்கள்ல இல்ல கீழக்கு பதிப்பகம் சந்திப்புக்கு போறீங்களா\nஓரிரு வருடங்களுக்கு முன்னாள், MNC -ல் வேலை செய்யும் ஒரு நண்பன் சொன்னது, TT (table tennis) வேலையாடுரதுக்கே ஆப்ஸ் போகவேண்டியதிருக்கு\n//ஏன்டா பூணூல் போட்ட பர(தேசி)ம்ஸ்\nகொஞ்சம் அடங்குடா, இல்லேன்னா உன் வேல காலியாவும் போது கேக்க நாதி இருக்காது.\nகீழே உள்ள பின்னூட்டத்தை அதிஷாவின் தளத்தில் இட்டிருந்தேன். பொய்யாக இங்கு ஆவேசம் காட்டி நடித்துள்ள அவர் அதனை பிரசூரிக்காமல் இருந்து தனது நேர்மையை காப்பற்றிக் கொண்டார். இவர்தான் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறாராம��.\nமாநாடு மிக சிறப்பாக நடந்தது. மாலை பொது கூட்டத்தில் ஆறாயிரம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது.\n//மனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …\nஅதிஷா… நீங்களும் அலறுரீங்களா.. ஆச்சர்யமா இருக்கு… சரி 25ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுல நாங்க அலறுரோம் நீங்களும் வந்து எங்ககூட சேர்ந்து அலறுங்க.. அப்பத்தான் IT ஆளுங்க காதுல கொஞ்ச மாச்சும் விழும்.. வற்றீங்கள்ல இல்ல கீழக்கு பதிப்பகம் சந்திப்புக்கு போறீங்களா\nஉங்கள் உணர்ச்சி புரிகின்றது, இங்கே வினவின் கட்டுரையின் கருத்தை ஏற்கும் மற்ற வாசகர்களை போல் அதிஷாவும் ஒருவர்.\nநமது கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சாதகமான விசயம். இதில் துவங்கி படிப்படியான கருத்து போராட்டத்தின் மூலமே ஒருவரை செயல்படும் தளத்திற்கு கொண்டு வர இயலும். அந்த வகையில் அதிஷா நம் நண்பர், அவர் மாநாட்டு வரவில்லை என்பதனால் அவரை வசை பாடுவது பயனளிக்காது.\n//உங்கள் உணர்ச்சி புரிகின்றது, இங்கே வினவின் கட்டுரையின் கருத்தை ஏற்கும் மற்ற வாசகர்களை போல் அதிஷாவும் ஒருவர்//\nநீங்கள் சொல்லுவது சரிதான்…. அவரை வசை பாடுவது இங்கு நோக்கமல்ல. வசை சொற்கள் எதுவும் அதிஷாவை நோக்கி எழுப்படவில்லை என்பதை குறிப்பிட்டு விடுகிறேன்.\nஆனால் இது போல ஏதாவது முரன்பட்டு பேசும் போது சிந்தனையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன். அதிஷா போன்றவர்களை கவனமெடுத்து சிந்திக்க இந்த அனுகுமுறை தூண்டும் என்று கருதினேன். உடனடி விளைவுகள் இல்லாவிடிலும் நீண்ட கால போக்கில் இந்த அனுகுமுறை அதிஷா போன்றவர்களின் சிந்தனையை முறைப்படுத்தும் என்று இப்போதும் நம்புகிறேன்.\nஎனினும் சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்.\n//நமது கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சாதகமான விசயம்.//\nநமது கருத்தை பெரும்பாலனவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் பொது கூட்டத்திற்கு வர வேண்டும் என்று கூட அவசியமில்லை. ஆனால் கொஞ்சம் கூட சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தமின்றி நேரெதிரில் நின்றூ கொண்டு செயல்படுவதை சுட்டிக் காடட வேண்டும் என்றே விரும்புகிறேன். இதில் தவறில்லை என்பது எனது கருத்து.\n/ஆனால் இது போல ஏதாவது முரன்பட்டு பேசும் போது சிந்தனையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன்//\nவினவு சொல்லுவதும் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை பற்றித்தான் ஆனால் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ”இவர்களிடத்தில் போனால் அவ்வளவுதான்” என்பதை போன்ற எதிர்மறையாக போக்கூடாது.\nஉங்களுடைய அனுகுமுறை நாம் போலிகளிடமும் எதிரிகளிடமும் காட்டவேண்டியது.\n//ஆனால் கொஞ்சம் கூட சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தமின்றி நேரெதிரில் நின்றூ கொண்டு செயல்படுவதை சுட்டிக் காடட வேண்டும் என்றே விரும்புகிறேன்//\nஇதை நான் அப்படியே ஏற்கிறேன். இந்த விமரிசனத்துக்கு அதிஷா பதில் சொல்லவேண்டும்.\nஅதிஷா விசயத்தில் தவறாக நடந்து கொண்டதாகவே உணர்கிறேன். இது குறித்து ந்ண்பர்களிடம் பேசிய பொழுது அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டினர்.\nஅதிஷா இவ்வாறு நடந்து கொள்வது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டிருக்க வேண்டும். மாறாக எதிரியை அம்பலப்படுத்துவது போல அணுகியது தவறு என்று உணர்கிறேன்.\nதூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம்\n[…] இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-05/38780-2019-10-04-17-09-15", "date_download": "2020-01-19T04:37:24Z", "digest": "sha1:LUC2DGNPOQ6PKVZGZ33FMF6MAI3YAEL3", "length": 14438, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "கடவுளுக்கும் ஆயுள் காப்பீடு?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nஎப்படி வந்தது “ராமன்” பாலம்\nஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2\nபழமைவாதக் குப்பைகள் பார்ப்பனியம் வலுப்பெறவே பயன்படும்\nதாரா சசாங்கம் (இரண்டு மாணாக்கர்கள் சம்பாஷணை)\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபி��ிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2005\nவெளியிடப்பட்டது: 26 ஆகஸ்ட் 2005\nஅயோத்தியில் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமன் கோயில் கட்ட வேண்டும் என்று, பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள். அங்கே தற்காலிகக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ராமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அயோத்தியில் “தீவிரவாதிகள்” ராமன் கோயிலைத் தாக்க வந்ததாக பா.ஜ.க.வினரும் பார்ப்பன பத்திரிகைகளும் கூப்பாடு போடுகின்றன கோயிலே இன்னும் கட்டத் துவங்காத போது கோயிலை எப்படித் தகர்க்க முடியும் கோயிலே இன்னும் கட்டத் துவங்காத போது கோயிலை எப்படித் தகர்க்க முடியும் அயோத்தி ராமன் கோயிலைத் “தீவிரவாதிகள்” தகர்க்க வந்ததால் இந்தியா முழுதும் உள்ள கோயில்களில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாம். கடவுள்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம். உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், குருவாயூர் “கிருஷ்ணனை” வழிபட வந்தபோது பேட்டி இவ்வாறு அளித்திருக்கிறார்.\n“தீவிரவாதிகளிடமிருந்து” தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி இந்தக் கடவுள்களுக்குக் கிடையாது என்பது அரசுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆண்டவனின் சக்தியை இப்படிக் கேள்விக்குள்ளாக்கலாமா என்று, பா.ஜ.க.வினரோ, பக்தர்களோ, கேட்கத் தயாராக இல்லை. திருப்பதி கோயில் எல்லையில் குண்டு துளைக்கப்படாத கதவுகள் நிறுவப்பட இருக்கிறதாம்\n இந்த கடவுள்களை ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பாலிசிதாரர்களாக்கி விட்டால் “அவர்கள்” விபத்துக்கோ, தாக்குதலுக்கோ உள்ளானால், கணிசமான இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்ற யோசனையை முன் வைக்கிறோம் கோயில் நகைகள், சொத்துகளுக்கு ‘இன்சூரன்ஸ்’ செய்யும் கோயில் நிர்வாகம், பாதுகாப்புக் கருதி கடவுள்களுக்கு ஏன் இன்சூரன்ஸ் செய்யக் கூடாது\nஅதே போல் கடவுள்கள் தாக்கப்பட்டால், அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கான அவசர மருத்துவ சேவைகள், நவீன மருத்துவமனைகள் அமைத்து அதில் வேலை செய்வதற்காக பக்தியில் ஊறித் திளைத்துப் போன மருத்துவர்களை நியமித்து, கடவுள்களைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது நமது தாழ்மையான யோசனை\nஉலகையும், உலகத்தில் உள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய “கடவுள்களை” தீவிரவாதிகள் தாக்குதலிலிருந்து நாம் க���ப்பாற்றாவிட்டால், பிறகு, கடவுள்கள் எப்படி உலகைக் காப்பாற்றுவார்கள் என்ற கவலையோடு தான் இந்த ‘இலவச’ ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-19T05:54:19Z", "digest": "sha1:ZADA75SACWD2S2YGT623SXEL5BE7MPJN", "length": 3684, "nlines": 120, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "மாஞ்சோலை – இளந்தமிழகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வ�... Read More\nமாஞ்சோலை: ஒரு பயணக்குறிப்பு – பெலிக்ஸ்\nபின்னோக்கிச் செல்லும் மரங்களும் தாலாட்டுப் பாடும் ஜன்னலும் அதன் கம்பிகள�... Read More\nமாஞ்சோலை இன்று – ஊர்குருவிகளுடன் ஓர் பயணம் :தமிழ்செல்வன்\nஊர்க்குருவிகள் குழுவினருடன் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/03/6922/", "date_download": "2020-01-19T04:04:37Z", "digest": "sha1:2TYLQONF3EXCLTWQCVW4WMHF4A7NAMC4", "length": 9018, "nlines": 76, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழில் எதிராளிக்கு மிரட்டல் விடுத்த முறைப்பட்டாளர்- நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு! - NewJaffna", "raw_content": "\nயாழில் எதிராளிக்கு மிரட்டல் விடுத்த முறைப்பட்டாளர்- நீதிமன்றம் விடுத்த கடும் உத்தரவு\nகாசோலை மோசடி வழக்கு ஒன்றில் எதிராளியை பொய் சாட்சி வழங்குமாறு அச்சுறுத்திய முறைப்பாட்டாளரை யாழ்.நீதிவான் கடுமையாக எச்சாித்துள்ளாா்.\nயாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து வழக்குடன் தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த போது , வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் பொய் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.\nஅதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அ���்றைய தினம் மாலை மூன்றாம் எதிராளி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளரின் சகாக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அவரை வழிமறித்து மிரட்டியுள்ளனர்.\nஇதனையடுத்து அவர்களின் மிரட்டல் சம்பவம் தொடர்பில் மூன்றாம் எதிராளி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எதிராளியின் சட்டத்தரணி , தமது கட்சிகாரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஅதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிற்கு கடுமை எச்சரிக்கை விடுத்த நீதவான் , இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் என கூறியதோடு வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n← யாழ் மக்களிற்கு மகிழ்ச்சியான செய்தி -விரைவில் பலாலி விமான நிலைய சேவைகள் ஆரம்பம்\nவடக்கு ஆளுநர் அத்தாய் பகுதி விவசாயிகளுடன் சந்திப்பு →\nவடக்கின் குரலிசைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nகோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்\nபுதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஆளுநர் சுரேன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-nov15/29756-2015-11-26-15-29-30", "date_download": "2020-01-19T05:46:26Z", "digest": "sha1:TN5OFK7HXLANIN6GXM25LAHC52BZBZRT", "length": 20346, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன - பனியாக்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nதமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்\nசூத்திர சிவாஜியை அபகரிக்கத் துடிக்கும் பார்ப்பன பி.ஜே.பி\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி\nமோடியின் ‘இராம இராஜ்யத்தில்’ நீதியும் அநீதியும்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nஅமெரிக்காவில் டிரம்ப் - மோடியை வரவேற்ற இந்துத்துவ பார்ப்பனர்கள் பின்னணி என்ன\nமாட்டுக் கறியும் பார்ப்பனியமும் இந்துத்துவ பாசிசமும் - சில வரலாற்று உண்மைகள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2015\nஉலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன - பனியாக்கள்\nவெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு.\n29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக செயல்பட வைப்பதே இவரது வேலை. நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே இந்த வேலையை அவர் செய்து வருகிறார்.\nஆஸ்திரேலியா, கனடா, துபாய், மலேசிய நாடுகளில் மோடிக்கு தந்த வரவேற்பு களுக்கான திட்டமிடல் எல்லாம் இங்கிருந்துதான் கண்காணிக் கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டன. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பு களும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகம் முழுதும் வாழும் இந்திய தொழிலதிபர்களின் சேமிப்பு 44 பில்லியன் டாலர் என்றும், இதில் 70 பில்லியன், இந்தியாவுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றும் உலக வங்கியின் மதிப்பீடு கூறுகிறது. இவர்களில் பெரும் பகுதியினர் பார்ப்பனர்கள்-பனியாக்கள்.\nஇந்தியாவின் பாரம்பர்ய பெருமைகளைக் காப்பாற்றும் மோடியின் இந்துத்துவா கொள்கைக் காகவே, நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்கிறார் நரேந்திர தாக்கரார் என்ற பிரிட்டனில் வாழும் இந்திய தொழிலதிபர். “ஒரு பக்கம் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு மதப் பெருமைகளையும் காப்பாற்றி வருவதுதான் மோடிக்குரிய பெருமை” என்கிறார், பிரிட்டனில் வாழும் மற்றொரு தொழிலதிபதிரான மேக்நாத் தேசாய். இந்த பார்ப்பன பனியா தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுகளுடனும் நெருக்கமாகி அதிகாரத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.\nபிரிட்டனில் நடந்த 2015 தேர்தலில் 10 இடங் களையும், கனடாவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் 20 இடங்களையும் இந்த இந்துத்துவ பார்ப்பன-பனியாக்கள் பிடித்துள்ளனர். அமெரிக்கக் காங்கிரசில் 3 பேர் உறுப்பினர்களாக இருப்பதோடு, இரண்டு மாநிலங்களில் ஆளுநர் களாகவும் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு பயணமாகும் மோடி, அந்நாட்டின் பிரதமர், அதிபர் களிடம் இந்த பார்ப்பன-பனியா தொழிலதிபர் களுக்காக பேசுகின்றார். இவர்களுக்கு இந்தியா விலும் ஓட்ட��ரிமை வழங்க முடிவு செய்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் மோடி, தனது செல்வாக்கையும் புகழையும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாத நாடுகளும் உண்டு. கடந்த நவம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூரில் இதேபோல் அங்கே வாழும் ‘இந்தியர்கள்’ வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் இந்திய குடியுரிமை கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட இந்தியர்கள் பங்கேற்கக் கூடாது என்று சிங்கப்பூர் அரசு அறிவித்து விட்டது.\nஇந்திய கடவுச் சீட்டை சான்று காட்டி, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மோடி விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மோடியின் ‘இனவாத’ப் பேச்சுகள் சிங்கப்பூரில் பல்வேறு இனமக்களின் நல்லுறவை பாதித்து விடக்கூடும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது. இதுவே இந்த கெடுபிடிகளுக்குக் காரணம் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. துபாயிலும் இதே போன்ற அரசின் கெடுபிடிகளை மோடிக்காக விழா நடத்துவோர் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.\nஅதே நேரத்தில் மோடிக்கு எதிர்ப்புகளும் இருக்கவே செய்தன. இலண்டனில் பிரதமர் கேமரூனிடம் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே மாளிகைக்கு வெளியே காஷ்மீரிகள், பஞ்சாபிகள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட் டங்களை நடத்தினர்.\nபா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் வெளி நாடுகளில் வாழும் பார்ப்பன-பனியா தொழி லதிபர்கள் மேலும் தங்களின் செல்வாக்கையும் அதிகாரங்களையும் உறுதி செய்து வருகிறார்கள். இதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து செயல்படுகிறது.\n(நவ.14, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் சுகாசினி ஹைதர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=kee-movie-review&i=9206", "date_download": "2020-01-19T06:01:31Z", "digest": "sha1:HOLOR7TS2OQUU4AHELHOC4KFTH3PSA25", "length": 9852, "nlines": 84, "source_domain": "kalakkaldreams.com", "title": "கீ சினிமா விமர்சனம் Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 10-May-2019 , 08:01 PM\nகதாநாயகன் ஜீவா ஒரு கல்லூரி மாணவர் (). ஆனால், எல்லோருடைய மொபைல் போனையும் ஹாக் செய்யும் வைரஸைக் கண்டுபிடித்திருக்கிறார்.\nஅதே நேரத்தில் நகரில் சிலரது செல்போனிற்கு மர்மமான அழைப்புகள் வருகின்றன. அந்த அழைப்புகளை எடுத்துப் பேசினால், குறிப்பிட்ட ஆட்களை வாகனம் ஏற்றி கொலை செய்யச் சொல்கிறான் ஒரு மர்ம மனிதன்.\nஇதற்கிடையில் 'பப்'பில் ஜீவா, அனைகாவைச் சந்திக்கிறார். ஆனால், திடீரென அனைகா இறந்துபோகிறார். இதற்கிடையில் கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் ஜீவா.\nசில நாட்களில் ஜீவா மீது வாகனத்தை ஏற்றி யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள். நிக்கி கல்ராணியும் ஜீவாவும் பிரிந்துவிடுகிறார்கள்.\nசில பல கம்ப்யூட்டர் சித்து வேலைகளுக்குப் பிறகு, வில்லனைக் கண்டுபிடிக்கிறார் ஜீவா. பிறகு குளிர்பான பாட்டிலில் ஆணியைப் போட்டு, உள்ளே உலர்ந்த ஐஸையும் போட்டு வில்லனையும் அவன் சார்ந்த ஆட்களையும் கொன்றுவிடுகிறார்.\nசத்தியமாக மேலே இருப்பதுதான் கதை. கம்பியூட்டரிலும் மொபைல் போன்களிலும் இருக்கும் தகவல்களை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்து பயன்படுத்தும் அபாயம் இருப்பதைச் சொல்வதுதான் இயக்குநரின் நோக்கம் எனப் புரிகிறது.\nஆனால், அதை படமாக்கியிருக்கும் விதம், வில்லனிடமிருந்து வரும் போன் அழைப்பைப் போல கொடூரமாக இருக்கிறது.\nஎங்கிருந்தோ வரும் போன் அழைப்பை நம்பி எப்படி இத்தனை பேர், இவ்வளவு கொலைகளைச் செய்கிறார்கள் நீ கொலை செய்யாவிட்டால் காவல்துறையில் சொல்லிவிடுவ��ன் என வில்லன் மிரட்டுகிறான்.\nஆனால், கொலை செய்த பிறகு காவல்துறை பிடித்துக்கொண்டு போய்விடுகிறது. அப்போது கூட மாட்டிக்கொண்டவர்கள், தன்னை மிரட்டுபவர்களைப் பற்றி சொல்ல மாட்டார்களா\nகதாநாயகன் முதலில் அனைகாவுடன் நெருக்கமாக இருக்கிறார். பிறகு எதற்கென்றே தெரியாமல் சண்டை போட்டு விடுகிறார். பிறகு அவருடைய காரை ஹேக் செய்து கொலை செய்துவிடுகிறான் வில்லன். எதற்காக அந்தக் கொலையைச் செய்ய வேண்டும்\nஇப்படி விடைதெரியாத பல கேள்விகளுக்குள் பார்வையாளர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, திடீர் திடீரென பாடல்கள் வேறு பொறுமையைக் கடுமையாக சோதிக்கின்றன. ஆர்.ஜே. பாலாஜியின் சிரிப்பை ஏற்படுத்தும் முயற்சிகளும் பல தருணங்களில் தோல்வியடைகின்றன.\nஇந்தப் படத்தில் நடித்திருக்கும் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகிய எல்லோருக்குமே அவர்களது பட எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கும் என்பதைத் தவிர, சொல்லும்படியான வேறு எந்தப் பலனும் இல்லை.\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\nபக்கிரி - சினிமா விமர்சனம்\nGame Over - சினிமா விமர்சனம்\nNGK - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2010/07/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E/", "date_download": "2020-01-19T04:05:32Z", "digest": "sha1:HC3NZKWH34YGFNJUKJIIZ4CJ2OJGNU7U", "length": 41910, "nlines": 318, "source_domain": "nanjilnadan.com", "title": "சிறியன செய்கிலாதார்…. நாஞ்சில் நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசிறியன செய்கிலாதார்…. நாஞ்சில் நாடன்\nசிறியன செய்கிலாதார்… – நாஞ்சில் நாடன்\nபேராசிரியர் த மு பூரணலிங்கனார் கனவை பேராசை என்று துணிய முடியாது. ஒருகையில் நின்று யோசிக்கையில் இந்த டாக்டர் பட்டம் அவரது புலமைக்கு அநாவசியம் என்று தோன்றும்.அவர்க்கென தனியான பெருமையை இது எங்கே சேர்த்து விடபோகிறது மறு பக்கம் நின்று யோசிக்கையில் அவருடைய கல்வித்தகுதிகளில் மகுடம் வைத்தது போல இது அமையலும் ஆகும்.\nமாடன் கோயில் பூசாரி மகன் மெடிக்கல் காலேஜ் பற்றி யோசிக்கும் சமத்துவம் அன்றும் வந்திருக்கவில்லை.எனவே லோகல் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படித்தார் பூரணலிங்கன்.நன்னூல் காரிகை அலங்காரம் யாவும் இன்று கூட அவருக்கு நினைவில் இருக்கின்றன.அவருடைய முதல் படைப்பிலக்கியமான முப்பிடாதி அம்மன் பிள்ளைத்தமிழ் இன்று கூட ஏதோ ஒரு பல்கலை கழகத்தில் எம் ஏக்கு பாடமாக இருக்கிறது.\nஉயர்நிலைபள்ளியில் பயிற்றுவித்துக் கொண்டே பூரணலிஙகன் பி ஏ எழுதினார்.பி ஒ எல் எழுதினார்.பி எட் எழுதினார்.எம் ஏ எழுதினார்.எழுதிக் கொண்டே போனார் இன்று நின்று திரும்பிப் பார்க்கையில் இந்த ஐம்பத்திரண்டு வயதில் நகரில் ஒரு வீடும் ,தமிழ் என்ற நின்ற சொல்லுடன் செல்வன் ,கலை ,அரசி, இன்பன், வேள் எனும் வந்த சொற்களைக் கொண்டு ஐந்து பிள்ளைகளும் ,லெட்டர் ஹெட்டில் அரைப்பக்கம் வருமளவு பட்டங்கள் ,விருதுகள் ,உறுப்பினர்ப் பதவிகள் ஆகியனவும் இருந்தன.\nதிருக்குறும்பலாயீசன் பல்கலை கழக தமிழ்துறைத்தலைவராக பூரணாலிங்கன் ஆனது சொந்ததகுதிகள் கருதி மட்டுமே.இன்னும் எட்டாண்டுகள் அவருக்கு ஊழிய காலம் இருந்தது.இதில் முனைந்தால் மூன்றாண்டுகளில் முனைவர் பட்டம் வாங்கிவிட முடியும்.அவர் துறையிலேயே பொடிப்பையன்கள் மூன்று பேர் பி எச் டி செய்துவிட்டனர். ‘ ‘பெரும்பாணாற்றுப் படையில் மலைநாட்டு விவசாயம் ‘ ‘, ‘ ‘பெருங்கதையில் கிரேக்க இதிகாசங்களின் ஆளுமை ‘ ‘ , ‘ ‘வடுவூர் துரைசாமி அய்யங்காரும் வண்ணதாசனும் ‘ ‘ சிலருக்கு தலைப்பு பரிந்துரைத்ததே அவர்தான். சிலருக்கு இரண்டாம் பேருக்குத்தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஆய்வே எழுதிக் கொடுத்துள்ளார்.சட்டப் பேரவையில் ஆளும்கட்சி கொரடாவாக இருக்கும் ‘ ‘பூந்தளிர் ‘ ‘ பொன்னனுக்கு மு வ வின் நாடகங்களிீல் அங்கதச்சுவை என்று ஆய்வு எழுதிக் கொடுத்ததும் அவர்தான்.\nதன்னுடைய ஆய்வை திருத்த தமிழ் புலமை எவருக்கு உண்டு என்றா கல்விச்செருக்கு கூட அவருக்கு இலேசாக இருந்தது.தமிழ் துறை வட்டாரங்களில் ஆய்வு அனுபந்தங்கள் தயா���ிப்பதில் பூரண லிங்கனை வெல்ல முடியாது என்றோர் அபிப்பிராயம் உண்டு.\nபேராசிரியர் பூரண லிங்கன் என்பதைவிட டாக்டர் பூரணலிங்கனார் என்பது அவருக்கு மிகுந்த கவற்சியை அளித்தது.என்றாலும் மகள் பேறுக்கு வந்திருக்கும் நேரத்தில் தாய் கர்ப்பம் என்பதுபோல இந்த நேரத்தில் போய் ஆய்வுக்கு பதிவு செய்ய நாணமாக இருந்தது.\nநீண்ட யோசிப்புக்கு பிறகு இது தன் வாழ்வின் இறுதிப்பட்டமாக இருக்கட்டும் என்றா தீர்மானத்தில் ஆய்வுக்கு பதிவு செய்வது என்று முடிவெடுத்தார்.தலைப்பே பிரமிக்க வைக்கும்படி இருக்கவேண்டும்.ஆய்வு வெளிவந்த பிறகு சீனிவாச சாஸ்திரி ,ராகவையங்கார், வையாபுரியார்,தெ போ மீ வரிசையில் பூரணலிங்கனார் என்று வைப்புமுறை இருக்கவேண்டும்.பின்னால் ஒருவேளை ஏதும் ஒரு பலகலைகழக துணைவேந்தராவதற்கு இது உதவக்கூடும் ஒன்றை முடிவெடுத்தால் அதில் முனைவதில் பூரணலிங்கன் உற்சாகமானவர்.சங்க இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் நாட்டுப் பாடல்கள் முற்போக்கு இலக்கியம் என்றெல்லாம் கிட்டத்தட்ட நூற்று எண்பது தலைப்புகள் யோசித்தார்.கடைசியாக ‘ ‘சீவக சிந்தாமணியில் சைவ வைணவ கொள்கைகளின் மேல் சைனக் கொள்கைகளின் மேலாண்மை -ஓர் ஒப்பாய்வும் வேற்றாய்வும் ‘ ‘ எனத்தீர்மானித்து பல்கலைகழகத்தில் பதிவு செய்தார்.\nகொஞ்ச நாட்கள் துறையில் இது ஒரு முனகலாக இருந்தது.துணைவேந்தர் ‘ ‘இந்த ஆளுக்குகிறுக்கா ‘ ‘என்பது போல ஓர் அபிப்பிராயம் வெளியிடார்.ஆனால் பூரணலிங்கனாரின் ஆற்றல் பற்றிய அறிவு அவருக்கு போதாது. எழுதஎழுத ஆய்வு நீண்டுகொண்டே போயிற்று.எதைச் சேர்க்க எதை நீக்க என்பதே பெரிய சிக்கல்.மேற்கோள்கள் குற்றேவல் கேட்டு நின்றன.\nஈராண்டுகள் கடுமையான உழைப்பு.கோடற்ற நீள் வெண்தாளில் ஆய்வு மட்டும் ஈராயிரத்து நாநூற்று முப்பத்தேழு பக்கங்கள்.அனுபந்தங்கள் நான்கும் சேர அறுபத்திரண்டு பக்கங்கள் .மேற்கோள் காட்டிய நூல்களின் பட்டியல் மட்டுமே பதினேழு பக்கங்கள்.\nபல்கலை கழக தமிழ்த் தட்டச்சாளரை தனியாக அணுகி பேரம்பேசி நாநூறு ரூபாய் என்று தீர்மானித்து ஆறு காப்பிகளுக்கு ஏற்பாடு செய்தார்.தட்டச்சு இயந்திரம் தாள் கார்பன் பேப்பர் எல்லாம் பல்கலைக் கழக கணக்கில்.வேலை முடிந்து வர மூன்று மாதமாயின\nஎல்லாம் சேர்த்து வெளிவிடாமல் அடித்ததில் ஆயிரத்து எண்ணூற்��ு ஐம்பத்தாறு பக்கங்கள் வந்தன.அச்சாக்கும் போது ஐந்து தொகுதிகளிலாக போட வேண்டி வரும்.தமிழ் நாட்டில் ‘ ‘வனமோகினி ‘ ‘ எட்டு பாகங்கள் விற்று பதினேழு மறு பதிப்புகள் வரும்.ஆனால் ஆய்வு க்கட்டுரைகள் விற்பதில்லை என்ற உள்ளார்ந்த சோகம் அவருக்கு உண்டு.\nபூரணலிங்கனின் மற்ற நாற்பத்தேழு நூல்களில் ஒன்றுமே மறு பதிப்பு வரவில்லை.அதில் முப்பது நூல்கள் ஆயிரம் காப்பிகள் அடித்ததில் எழுநூறுக்கும் குறைவின்றி இன்னும் மிச்சமிருந்தது.நூலக ஆணையாளரை இனியும் நம்பி பயனில்லை.எங்காவது சில நூல்கள் பாடமானால் ரப்பர் ஸ்டாம்பில் விலையை கூட்டி குத்தி பணத்தை எடுத்துவிடலாம்.\nஇந்த ஆய்வு நூலின் தலையெழுத்து வேறாக இருக்கும் என்று நம்பினார் அவர்.இந்த ஆய்வு சீவக சிந்தாமணியின் பல இருண்ட பிரதேசங்களில் ஒளி பாய்ச்சும்.எனவே ஐந்து பாகங்கள் ஆயிரம் காப்பிகள் போட்டால் இரண்டாண்டுகளில் தீர்ந்து விடவும் வாய்ப்பு உண்டு.நல்ல விலை வைத்தால் தமிழரசி கல்யாணத்துக்கு ஆகும் என்றார் மனைவியிடம்.\nபடைப்பிலக்கியத்துக்கான சாகித்திய அகாடமி பரிசு பத்தாயிரம் கிடைக்கவும் கூடும்.உறுப்பினரைகண்டு பேசவேண்டியிருக்கலாம்.\nஆய்வை மூன்று செட்டுகள் பைண்டு செய்தார்.புதுக்கார்பனில் கூட மங்கலாகவே விழுந்திருந்தது.தட்டெழுத்தருக்கு இந்த நுணுக்கங்கள் தெரியும்.ஆறாவது காப்பியையும் ஐந்தாவது காப்பியையும் வெளி பலகலை கழகத்துக்கு ஏற்பாடு செய்து விட்டு சுமாராக வந்திருந்த நான்காவது காப்பியை சொந்தப்பல்கலை கழகத்துக்கு கொடுத்தார்.\nவெளிப்பல்கலை கழகம் எனும்போது வழக்கமாக ஒரு காப்பி மலேசியாவுக்கு போகும்.அல்லது கொழும்பு போகும்.மலேசிய பலகலை கழக தமிழ் துறைத்தலைவர் டாக்டர் சுப்பா நாயக்கர் பூரணலிங்கனாரின் தோழர்.மதிப்பீட்டுக்கு அவருக்கே போகும் படி பார்த்துக் கொள்வது பெரிய விஷயமல்ல.மற்ற இந்திய பல்கலை கழகம் ஒன்றுக்கு இன்னொரு காப்பி போகும்.அங்கெவரும் பூரணலிங்கனாரை அறியாமல் இருக்க முடியாது.ஏதாவது குசும்பு செய்ய நினைத்தால் அவர்கள் மாணாக்கர் ஆய்வுகள் அவரிடம் வரும் போது கதை சிக்கலாகிவிடும் என்று யோசிக்காமல் இருக்கமாட்டார்கள்.மற்றும் எவன் இதை உட்கார்ந்து பொறுமையுடன் படித்துவிட போகிறான் பிரச்சினை சொந்த பல்கலைகழகத்தில் தான்.மற்றவர்கள் ஆய்வுகள் வரு��்போது செய்வதைபோல இதை செய்துவிடமுடியாது.சாதாரணமாக ஆய்வுகள் வரும் போது நியாயமான சில மாதங்கள் கிடப்பில் வைப்பார்.ஒரு\nவிடுமுறை நாளில் சம்பந்தப்பட்டவர் பழக்கூடை ,பட்டுப்புடவை, ஃபேன் ,மிக்ஸி ,பிரஷ்ஷர் குக்கர் என்ற ரீதியில் மரியாதை செய்துவிட்டு போவார்.போகும் போது பூரணலிங்கனாரின் நாற்பத்தேழு நூல்கள் அடங்கிய ஒரு செட் வாங்கிப் போவார்.ஆய்வு தேறிவிடும்.\nஇங்கு தன்னுடைய ஆய்வை யார் மதிப்பீடு செய்வார்கள் தெரியவில்லை.துணைவேந்தருக்கே கூட நல்ல தமிழறிவு உண்டு.கவிதைகளும் எழுதுவார்.அவரே மதிப்பீடு செயலாம்.\nபூரணலிஙகன் அஞ்சியது சரியாக போயிற்று.மலேசியாவும் மதுரையும் அவரது ஆய்வை அங்கீகரித்துவிட்டதாக சொந்த ஹோதாவில் தகவல்கள் வந்தன.பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க சொந்தப் பல்கலை கழகம் அனக்கம் காட்டவில்லை.ஒருநாள் துணைவேந்தரிடம் தற்செயலாக கேட்பதுபோல விசாரித்தபோது அவர் வள்ளென்று விழுந்தபோதே விஷயம் புரிந்து விட்டது திருக்குறும்பலாயீசன் பலகலைகழகம் தலைப்பிலேயே முரண்பாடு இருப்பதாக -பதிவு செய்து மூன்றாண்டுகள் கழிந்து -அறிவித்து ஆய்வை மறு பரிசீலனைக்கு அனுப்பியது. இடைக்கால நிவாரணம் போல ரெடிமேட் தலைப்பு ஒன்றில் ஆய்வு செய்து பட்டம் வாங்கிவிடலாம் என்றாலும் மறுபடி மூன்றாண்டுகள் வீணகிபோகும்.மாத்திரமல்லாமல் இது தனக்கொரு மூக்கறுப்பு. ‘ ‘ஜானகி நகுவள் ‘ ‘என்ற மனோபாவம் வந்து விட்டது. பூரணலிஙகனுக்கு அகடமிக் வாழ்வில் தோல்வி என்பது இதுவே முதல்முறை.ஐம்பத்திரண்டு வயதிலும் அது தாங்க முடியாததாகவே இருந்தது.வழியில் பூக்காரி இயலபாக சிரித்தால்கூட அவருக்கு சந்தேகம் வந்ததது.\nஇந்த துணைவேந்தர் சமீபகாலத்தில் பதவி ஏற்றவர்.பதவியாண்டுகள் இன்னும் இருந்தன.கல்வியமைச்சரின் மனைவியின் தமக்கை கணவர்.எனவே பதவி நீட்டிப்புகூட கிடைக்கலாம்.இனியோர் ஆய்வு எழுதினாலும் மறுபடியும் அதை நிராகரிக்க மாட்டார் என்பது என்ன உறுதி \nசுரத்தில்லாமல் சில மாதங்கள் திரிந்தார்.சீவக சிந்தாமணி என்ற பெயரை கேட்டாலே எரிச்சல் பீறியது.வழக்கமாக சிந்தமணியை எம் ஏக்கு அவர் தான் நடத்துவார்.அடுத்த பாடத்திட்டத்தில் சிந்தாமணியே வராமல் பார்த்துக் கொண்டார்.\nடாக்டர் பட்டத்தோடு ‘ ‘சிந்தாமணி செல்வர் ‘ ‘ என்ற பட்டத்தையும் ஆய்வு கொணரும் என்று எதிர்பார்த்ததில் முதலுக்கே மோசம் ஆயிற்று. ‘ ‘ஆயிரம் பக்கம் பீராய்ந்த அபூர்வ சிந்தாமணி ‘ ‘என்று பி ஏ மூன்றாமாண்டு வகுப்பு கரும்பலகையில் எழுதியிருந்தது தன்னை குறிக்கவே என்று அவருக்கு தோன்றாமல் போகவில்லை. எப்படியும் இந்த துணைவேந்தருக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் விடக்கூடாது என்று சத்தமில்லாமல் சூளுரைத்தார். இனி ஏதும் அரசியல் கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் ஆகி டாக்டர் பட்டம் வாங்க வயது போதாது.கிருஷ்ண க்ஷஸ்ரீக்ஷனிவாசையும் பழக்கம் இல்லை.வெறுமனே சூளுரைப்பதைவிட என்ன செய்ய முடியும் முலைக்கு பதில் வேண்டுமென்றால் ஒரு விதையை திருகி எறியலாம் . ‘ ‘ஒரு விதைகுறைந்த பூரணலிங்கன் ‘ ‘ என்ற அடைமொழி கிடைக்குமே ஒழிய தீப்பற்றாது.\nமூல பவுத்திரத்துக்கு மருந்து வாங்க டாக்டரிடம் போனபோது பூரணலிங்கனுக்கு ஒரு யோசனை தோன்றியது.அது குறித்து டாக்டரிடம் நீண்ட நேரம் உரையாடினார்.மனைவிக்கு கூட சொல்லாமல் ஓராண்டு மீண்டும் படிப்பதும் எழுதுவதுமாக இருந்தார்.பிழைப்பே ஈதாகிபோனதனால் அந்த அம்மையார் பொருட்படுத்தவில்லை. பூரணலிங்கன் முகத்தில் மட்டும் பொலிவு கூடிக் கொண்டே போனது. எர்ர குண்டலா நாட்டுவைத்திய கழகம் மூல பவுத்திரத்துக்கான சிகிட்சையில் பூரணலிங்கனாருக்கு டாக்டர் பட்டம் தபாலில் அனுப்பியது.\nதகப்பனாரின் திவசத்துக்கு விடுப்பு கேட்டு புதிய லெட்டர் ஹெட்டில் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினார். டாக்டர் பூரணலிங்கனார் என்று பெரிய எழுத்தில் இருந்ததைகண்டு ஆரம்பத்தில் அவர் சிரித்தாலும் சிரிப்பின் விகாசம் மங்கிக் கொண்டே போயிற்று.\nவெளிக்கு தெரியாமல் வேறேதும் பல்கலைகழகத்தில் பதிவு செய்து டாக்டர் பட்டம் வாங்கியிருப்பாரோ எனில் அது ஓராண்டில் எப்படி முடியும் \nபல்கலை வளாகம் முழக்க இதே பேச்சுதான்.புதிய லெட்டர் ஹெட்டில் காரணமின்றி நலம் விசாரிக்கும்கடிதங்களாக எழுதி தள்ளினார் டாக்டர் பூரணலிங்கனார்.குறிப்பை புரிந்து கொண்டு நிறைய வாழ்த்துக்கள் வந்தன.அவற்றில் பல துணைவேந்தர் மூலமாக வழிப்படுத்தப் பட்டிருந்தன. துணைவேந்தருக்கு நாளுக்கு நாள் தாங்க முடியமல் போயிற்று.வரும் புதன்கிழமை மாலையில் தம்மை வந்து பார்க்கும்படி குறிப்பு அனுப்பினார்.அதில் டாக்டர் என்று குறிப்பிடாமல் போனதில் பூரணலிங்கனாருக்கு வன���மம் எல்லை மீறியது.\nதுணைவேந்தரை பார்க்கப் போனபோது அவர் முகத்தில் வைத்து தேய்க்க என கையோடு தன் பட்டத்தையும் கொண்டு போனார்.\nஅமரச் சொல்லி தேநீர் வழங்கி தமிழ் பாடத்திட்டத்தில் சீரமைப்பு பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லி சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்தார் துணைவேந்தர்.\nவிஷயம் தெளிந்தபோது அவருக்கு திகைப்பே மிஞ்சியது.உலகத்தில் இனி எந்த சக்தியாலும் டாக்டர் பூரணலிங்கனார் என்று போடுவதை தடுக்க முடியாது என்றும் திருக்குறும்பலாயீசன் பல்கலைக் கழகம் பூரணலிங்கனாரின் ஆய்வை அங்கீகரிப்பதே ராஜ தந்திரம் என்றும் தோன்றியது\n[ பேய்க் கொட்டு தொகுப்பு.விஜயா பதிப்பகம் கோவை]\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged சுல்தான், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan. Bookmark the permalink.\n1 Response to சிறியன செய்கிலாதார்…. நாஞ்சில் நாடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nந���ஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Bot", "date_download": "2020-01-19T04:34:52Z", "digest": "sha1:FQYZ77HHEEQGOWGX4IHCS4ICBJSSBWR3", "length": 5626, "nlines": 110, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:Bot - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பயனர் கணக்கு [[User:{{{1}}}|{{{1}}}]] ([[User talk:{{{1}}}|talk]]) ஆல் இயக்கப்படும் ஒரு தானியங்கி ஆகும்.\nஇது ஒரு கைப்பாவைக் கணக்கன்று, ஆனால் அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு.\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇந்தப் பயனர் கணக்கு Example (talk) ஆல் இயக்கப்படும் ஒரு தானியங்கி ஆகும்.\nஇது ஒரு கைப்பாவைக் கணக்கன்று, ஆனால் அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு.\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 07:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1998_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:23:47Z", "digest": "sha1:J3MWYS6ERMSYGY67VANUK4NYEQS6MDK3", "length": 6657, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1998 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1998 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nஉயிரே உயிரே (1998 திரைப்படம்)\nசிவப்பு நிலா (1998 திரைப்படம்)\nசுந்தர பாண்டியன் (1998 திரைப்படம்)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டிய��், 1998\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/hair/", "date_download": "2020-01-19T06:11:45Z", "digest": "sha1:YAQAGCGEBTP67Y5IE3Y5Z3O67376ZYEA", "length": 34326, "nlines": 118, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "முடி 2020", "raw_content": "\nபளபளப்பான, நீரேற்றப்பட்ட முடி வேண்டுமா உங்களுக்கு தேவையானது ஒரு ஹேர் மாஸ்க் & யோகா வகுப்பு\nபல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வழங்கப்பட்ட ஒரு உதவிக்குறிப்பு, இது எனக்கு எல்லா நேரத்திலும் பிடித்த ஹேர் ட்ரிக் ஆகும்: இது எளிதானது, இது பல்பணி, இது ஆழமான கண்டிஷனிங், மற்றும் இது வேலை செய்யும் போது நான் செய்யக்கூடிய ஒன்று. அது என்ன உங்கள் செல்ல வகுப்பில் ஹேர் மாஸ்க் அணியுங்கள். இப்போது, ​​மிகவும் கேலிக்குரியதாக இருக்கும் ஒன்றை பரிந்துரைத்ததற்காக நான் உங்களை இழப்பதற்கு முன், என்னை விளக்க அனுமதிக்கவும். ஒர்க்அவுட் வகுப்புகள்-அது சைக்கிள் ஓட்டுதல், யோகா அல்லது HIIT வகுப்புகள்-சூடாக இருக்கும். சில நேரங்களில், பிக்ரமைப் போலவே, இது முற்றிலும் வேண்டுமென்றே; மற்றவர்கள், இது ஒரு சிறிய இடத்தில்\nஇந்த 4 ஹார்மோன்களில் ஒன்று உங்கள் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம்\nஇது உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் தடிமனான நறுமண பூட்டுகளை விரும்பினால் your உங்கள் ஹார்மோன்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முடி உதிர்தல் பொதுவாக ஒரு ஆண் பிரச்சினை என்று கருதப்பட்டாலும், அந்த அறிக்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்; உண்மையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்மோன் காரணிகள் முடி உதிர்தலுக்கு பங்களிக்கலாம் அல்லது ஏற்படுத்தலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அவற்றுடன் வரும் பல அறிகுறிகளால் பாதிக்கப்பட\nவேலை செய்வதற்கான சிறந்த சிகை அலங்காரங்கள் - அது உடைப்பை ஏற்படுத்தாது\nஒரே இடத்தில் எப்போதும் பாப்-அப் செய்யும் அடிக்கடி பறக்கும் வழிகளை நீங்கள் கவனிக்கிறீர்களா அல்லது மீதமுள்ளதை விடக் குறைவான சில இழைகள், உங்கள் கடைசி டிரிமில் அடுக்குகளைக் கேட்காத இடத்தில் அல்லது மீதமுள்ளதை விடக் குறைவான சில இழைகள், உங்கள் கடைசி டிரிமில் அடுக்குகளைக் கேட்காத இடத்தில் கூந்தலுக்கு மீண்டும் மீண்டும் உடல் சேதம் ஏற்படுவதால் இவை ஏற்படுகின்றன. \"எனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர், காதுக்குப் பின்னால் இருப்பது போன்ற இந்த சிறிய முடிகளை என்னால் காண முடிகிறது, மேலும் அவர்கள் தலைமுடியை உயர் போனிடெயிலில் அணிவதை நான் உடனடியாகச் சொல்ல முடியும்-உடைந்த துண்டுகளை நீங்கள் காணலாம், ஏனென்றால் அவர்கள் ஒவ\nநான் செபொராவின் புதிய இயற்கை முடி பராமரிப்பு பிராண்டை முயற்சித்தேன் - நான் இணந்துவிட்டேன்\nஅழகு ஆசிரியர்கள் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால், நமக்கு பிடித்த அழகு பொருள் என்ன - இது தோல் பராமரிப்பு, ஒப்பனை, உடல் அல்லது முடி. மிக நீண்ட காலமாக, நான் தோல் பராமரிப்பை நேசித்தேன்: மருந்துக் கடை கண்டுபிடிப்புகள் மற்றும் முகப்பரு சிகிச்சைகள் ஆகியவற்றை நான் முன்கூட்டியே பரிசோதித்ததிலிருந்து எனது வழக்கத்தைப் பற்றி நான் ஒரு ஸ்டிக்கர். ஆனால் சில ஆண்டுகளுக்கு மு\nவாடிக்கையாளர் மதிப்புரைகளின்படி, அமேசானில் உள்ள 6 சிறந்த இயற்கை ஷாம்புகள்\nநீங்கள் ஆர்கானிக், நொன்டாக்ஸிக் அழகைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், நீங்கள் எப்போதும் வேட்டையாடும் ஒரு விஷயம் இயற்கை, பயனுள்ள ஷாம்புகள். நிச்சயமாக, அனைவரின் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தேவைகள் வேறுபட்டவை, எனவே உங்களுக்கு பிடித்ததைக் கண்டுபிடிக்க சில யூகங்களையும் சோதனைகளையும் எடுக்கும். ஆனால் தொடங்க ஒரு நல்ல இடம் அமேசான் மறுஆய்வு பிரிவு. இவை அனைத்தும் ஒரே இடத்தில் இர\nசூடான எண்ணெய் சிகிச்சை: இது உங்கள் தலைமுடிக்கு என்ன செய்கிறது & அதை எப்படி செய்வது\nஒரு சூடான எண்ணெய் சிகிச்சையின் ஒலி என்னை நிம்மதியடையச் செய்கிறது sil என் தலைமுடிக்கு ஒரு ஆடம்பரமான மசாஜ் போன்றவற்றை மெல்லிய, வசதியான சூடான எண்ணெய்களால் சித்தரிக்கிறேன். இது பளபளப்பான, நீளமான, பாயும் முடியின் தரிசனங்களைத் தூண்டுகிறது. ஆனால் எனது ஆடம்பரமான தரிசனங்கள் எவ்வளவு துல்லியமானவை கண்டுபிடிக்க ஆராய்ச்சியை ஆராய்ந்தோம். சூடான எண்ணெய் சிகிச்சை என்றால் என்ன கண்டுபிடிக்க ஆராய்ச்சியை ஆராய்ந்தோம். சூடான எண்ணெய் சிகிச்சை என்றால் என்ன இது ஒரு முடி பராமரிப்பு முறை, இதில் சற்று வெப்பமான எண்ணெய் பூச்சு மற்றும் உலர்ந்த முடியை &qu\n'உச்சந்தலையில் பதற்றம்' என்பது ஒரு உண்மையான விஷயமா\nஒரு புதிய வரவேற்பறையில் மிகவும் தேவைப்படும் டிரிம் போது நான் அங்கு இருந்தேன்: நான் என் தலையை பேசினுக்குள் தாழ்த்தி, என் ஷாம்பு மற்றும் கண்டிஷனருக்கு தயாராக இருந்தேன், மற்றும் சிகையலங்கார நிபுணர் என் தலையையும் முடியையும் அவள் கைகளில் எடுத்துக்கொண்டார். வேலையில் ஒரு நீண்ட நாள் கழித்து நான் ஏற்கனவே சந்திப்புக்கு தாமதமாக ஓடிக்கொண்டிருந்தேன். அதைத் தூண்டுவதற்கு, நான் நகரும் இடையில் இருந்தேன், கோடைகால திருமணங்கள் மற்றும் பயணங்களைத் தயாரித்தேன். எனவே: இயல்பை விட அதிக மன அழுத்த மட்டத்தில் தொடங்குதல். என் கண்கள் மூடியிருக்கும்போது, ​​நீங்கள் சாதாரணமாக விலகிச் செல்லும்போது உங்களுக்குத் தெரியும் you நான்\nஉங்கள் ஷாம்பூவில் நீங்கள் சோதனை செய்யக்கூடாது\nஉங்களுக்கு பிடித்த ஷாம்பூவைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் ஒரு அழகு ரசிகராக இருந்தால், அல்லது உங்கள் தலைமுடி மற்றும் உடலில் நீங்கள் வைக்கும் விஷயங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், அதைப் பற்றி சில விஷயங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். உதாரணமாக, அதில் சல்பேட்டுகள் உள்ளதா என்பது உங்களுக்குத் தெரியும் என்று சொல்லுங்கள். அதில் சிலிகான் இருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கண்டிஷனிங் முகவர்கள் அல்லது ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற கூடுதல் செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு pH தெரியாது. \"எனது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கியிருப்பது-பிஹெ\nஜெனிபர் அனிஸ்டனின் கலரிஸ்ட்டின் சிறந்த கோடை முடி உதவிக்குறிப்புகள்: சூரியன் மற்றும் உப்பிலிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி\nவண்ண சிகிச்சை முடி கூடுதல் கவனம் தேவை. கோடைகாலமானது அழகுக்கு மிகவும் தெளிவான, லைசெஸ்-ஃபைர் அணுகுமுறையுடன் வர வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் - காற்று உலர்ந்த, சிரமமில்லாத அமைப்பு, குறைந்தபட்ச ஒப்பனை மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான சன்ஸ்கிரீன் என்று நினைக்கிறேன் - அது அப்படியல்ல வண்ண முடிக்கு. உண்மையில், கோடைக்காலம் உங்கள் நிறத்தை அழிக்கக்கூடிய ஆக்கிரமி��்பாளர்களால் நிரம்பியுள்ளது, பிரபல வண்ணமயமான, இணை நிறுவனர் மற்றும் dpHue இன் படைப்பாக்க இயக்குனர் ஜஸ்டின் ஆண்டர்சன் கருத்துப்படி, இயற்கையான சாய்ந்த முடி பராமரிப்பு பிராண்டான சல்பேட்டுகள், பராபன்கள், பித்தலேட்டுகள், பசையம் மற்றும் அவற்றின் ப\nமுயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட: 5 சிறந்த சிலிகான் இல்லாத முடி-ஸ்டைலிங் தயாரிப்புகள்\nநான் இதை முதலில் ஒப்புக்கொள்வேன்: எனது ஸ்ட்ரைசிங் தயாரிப்புகளில் சிலிகான்கள் இல்லாமல் என் சுருட்டைக் கட்டுப்படுத்துவதும், சுருட்டைகளை சரியாகப் பெறுவதும் ஒரு மேல்நோக்கிச் செல்லும் போராக உணர்கிறது. அவை இல்லாமல், ஈரப்பதத்தின் முதல் அறிகுறியாக என் இழைகள் பலூன்-அல்லது, மோசமாக, ஒரு சிறிய வசந்தத்தை அனுமதிக்காத செயல்களால் எடைபோடப்படுகின்றன. எனவே நீங்கள் ஏன் சிலிகான்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்வதற்கு முன்பு, அவை ஏன் நன்றாக வேலை செய்கின்றன என்பதை நான் விளக்க வேண்டும்: சிலிகோன்கள் நீர்-எதிர்ப்பு மூலக்கூறுகள், அவை பல பயன்\nமுயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்டவை: இந்த இயற்கையான ஹேர் மென்டர்கள் டிரிம்ஸுக்கு இடையில் உங்கள் முடிவுகளை சேமிக்கும்\n\"பிளவு முனைகள் உங்கள் வெட்டுக்கு ஏற்பட்ட சேதம்\" என்று சிகையலங்கார நிபுணர் லெவி மோனார்க் கூறுகிறார். \"அது பிளவுபடத் தொடங்கும் இடத்திற்கு அது சேதமடைந்தவுடன், அதை வெட்டுவதற்கான ஒரே வழி அதை துண்டிக்க வேண்டும்.\" எனவே இது எவ்வாறு நிகழ்கிறது உங்கள் தலைமுடியில் வேறு எங்கும் சேதமடைவது போலவே: வெப்பம், ரசாயன சிகிச்சைகள், உடல் உடைகள் மற்றும் கண்ணீர் மற்றும் சூரியனைப் போன்ற சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்பாளர்கள். இருப்பினும், மிக மோசமான குற்றவாளி வெப்பம். \"நிறைய சேதங்களை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உண்மையில் உலோக தூரிகைகள், குறிப்பாக அடி-உலர்த்திகளிலிருந்து வெ\nஆலிவ் ஆயில் உங்கள் தலைமுடிக்கு நல்லதா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை நாங்கள் உடைக்கிறோம்\nஆலிவ் எண்ணெய் பல ஆண்டுகளாக முடி குணப்படுத்தும் சிகிச்சையாக புகழப்படுகிறது. இன்று, இணையம் முழுவதும் அதன் அதிசயங்களைப் பற்றி நீங்கள் படிப்பீர்கள். ஏன் என்பதற்கு இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது: வறட்சி மற்றும் சேதங்களுக்கு ஒரு முடி பராமரிப்பு சிகிச்சை, உங்கள் சம���யலறையில் சரியாகக் காணப்படுகிறதா கூடுதலாக, வணிக தயாரிப்புகளில் நீங்கள் காணும் பல நல்ல பொருட்கள் இதில் உள்ளனவா கூடுதலாக, வணிக தயாரிப்புகளில் நீங்கள் காணும் பல நல்ல பொருட்கள் இதில் உள்ளனவா\nஉங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சணல் எண்ணெயைச் சேர்ப்பது உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான பூட்டுகளைத் தருமா\nநீங்கள் சணல் எண்ணெயின் நன்மைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினால், \"அது என்ன செய்ய முடியாது\" நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. சணல் செடியிலிருந்து எடுக்கப்படும் இந்த அழற்சி எதிர்ப்பு, உயர் ஆக்ஸிஜனேற்ற எண்ணெய் சுருக்கங்கள் மற்றும் டிமென்ஷியாவைத் தடுப்பது முதல் ஜி.ஐ கோளாறுகள், தடிப்புத் தோல் அழற்சி, மற்றும் மருந்துகளுக்கு பதிலளிக்காத அரிய கோளா\nஒரு மாதத்திற்கு என் தலைமுடியைக் கழுவுவதற்கு நான் உறுதியளித்தேன் - இங்கே நான் அறிந்திருக்க விரும்புகிறேன்\n\"இணை கழுவுதல்\" என்ற வார்த்தைக்கு பல தவறான பெயர்கள் இருந்தாலும், அதன் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் மேம்படுத்துவதற்காக ஷாம்புக்கு பதிலாக கண்டிஷனருடன் முடி கழுவும் செயல்முறையை விவரிக்க பயன்படுத்தப்படும் அழகு சொல் இது. ஷாம்பூவைத் தவிர்த்து, அதை கண்டிஷனருடன் மாற்றுவது உங்களுக்கு சூடான, க்ரீஸ் எண்ணெய் மென்மையாய் இருப்பது போல் தோன்றினால், நீங்கள் தனியாக இல்லை. இணை கழுவுதலின் முக்கிய கவலைகளில் இதுவும் ஒன்றாகும், ஆனால் முறையான நுட்பம் மற்றும் இணை கழுவலுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புடன் செய்யும்போது தவிர்க்கலாம். கூடுதலாக, இணை சலவை செய்வதன் நன்மைகள் வெப்பம் மற்றும் வண்ண சேதம், மாசுபாடு\nவெப்பம் இல்லாத, காற்று உலர்த்தும் நுட்பங்களில் 6 அற்புதமான கூந்தலுடன் கூடிய பெண்கள்\nஒருபோதும் ஒன்றாக இருப்பதாகத் தோன்றும், ஒருபோதும் உற்சாகமான, மந்தமான, அல்லது \"ஆஃப்\" நாள் இல்லாதவர்களை நீங்கள் அறிவீர்களா இவர்கள்தான் தங்கள் அழகு நடைமுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் நான் நம்புகிறேன், தங்கள் தலைமுடியுடன் எவ்வாறு வேலை செய்வது என்பதைக் கண்டுபிடித்தேன், அதற்கு எதிராக அல்ல. எனது தலைமுடியின் இயற்கையான அமை\nஇவை இப்போது சந்தையில் சிறந்த இயற்கை ஹேர் ஸ்டைலிங் தயாரிப்புகள்\nஉங்கள் அழகு முறைக்கு அதிக சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய உணர��வுள்ள தேர்வுகளை எடுக்கும்போது, ​​முடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமான நட்டு ஆகும். பசுமை அழகின் ஆரம்ப நாட்களிலிருந்து தோல் பராமரிப்பு, ஒப்பனை, வாசனை திரவியங்கள் மற்றும் ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் கூட வெகுதூரம் வந்துவிட்டன, மேலும் ஹேர்-ஸ்டைலிங் வகை இறுதியாக மற்றவர்கள் அனுபவித்த சுத்தமான, பச்சை புதுப்பிப்புகளுக்கு உரிமை கோரியுள்ளது\nஸ்டைலிஸ்டுகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இயற்கையாகவே உங்கள் முடியை அடர்த்தியாக மாற்றுவது எப்படி\nஅடர்த்தியான கூந்தல் பெருமைக்குரியது, மேலும் இது ராபன்ஸல் போன்ற விசித்திரக் கதை இளவரசிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படவில்லை - அல்லது அந்த விஷயத்தில் உண்மையான இளவரசிகள் (கேட் மற்றும் மேகனின் மேனஸைப் பாருங்கள்). பொதுவான நாட்டு மக்களுக்கும் இது முற்றிலும் அடையக்கூடியது. நிச்சயமாக, நீங்கள் முழுமையை (இருமல், கிளிப்-இன் நீட்டிப்புகள்) போலியாகப் பயன்படுத்தலாம் அல்லது இயற்கையான வழியைப் பெறலாம். நாங்கள் பிந்தையவர்களுக்கு வாக்களிக்கிறோம். ஆனால் முதலில், \"பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 100 முடிகளை இழக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். நீங்கள் வழக்கம\nஇயற்கை முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்தலாமா நீங்கள் இதைச் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nசில ஆண்டுகளுக்கு முன்பு, நான் எல்லா வகையான முடி எண்ணெய்களிலும் வெறி கொண்டேன். எழுந்திருக்கிறீர்களா தேங்காய் எண்ணெயுடன் மீண்டும் பறக்க-வழிகள். எனது மதிய உணவு இடைவேளையின் வேலையில் தேங்காய் எண்ணெயுடன் மீண்டும் பறக்க-வழிகள். எனது மதிய உணவு இடைவேளையின் வேலையில் என் முனைகளை ஹைட்ரேட் செய்ய என் பயண பாட்டில் ஆர்கான் எண்ணெயைத் துடைக்கவும். படுப்பதற்கு முன் என் முனைகளை ஹைட்ரேட் செய்ய என் பயண பாட்டில் ஆர்கான் எண்ணெயைத் துடைக்கவும். படுப்பதற்கு முன் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துங்கள். வார இறுதியில் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துங்கள். வார இறுதியில் DIY ஆலிவ் எண்ணெய் மாஸ்க். என் உலர்ந்த, நீரிழப்பு முடிக்கு நான்\nஇதனால்தான் நீங்கள் உங்கள் தலைமுடியை எவ்வாறு பிரிக்கிறீர்கள் என்பதை மாற்ற வேண்டும்\nநான் ஏன் இவற்றில் பலவற்றைக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரிய���ில்லை, ஒரு நண்பர் பெருமூச்சு விட்டாள், அவள் பறக்கக்கூடிய வழிகளைக் கீழே செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் நேராக ஒட்டிக்கொள்வதை நான் வெறுக்கிறேன், அவற்றை எவ்வாறு அகற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கும், இதேபோன்ற விசாரணைகளை மேற்கொண்ட பல பெண்களுக்கும், முடி வளர்ச்சியின் விளைவாக வரும் உள்வரும் முடிகள் என்று நான் விளக்கினேன். (மேலும் இவை இயற்கையாகவே சிலர்\nதேங்காய் எண்ணெயின் முடி நன்மைகள் என்ன + இதை எவ்வாறு பயன்படுத்துவது\nஇது மிகவும் விரும்பப்படும் இயற்கை வைத்தியங்களில் ஒன்றாகும்: தேங்காய் எண்ணெய் மந்தமான இழைகளை காமமாகவும், பற்களை வெண்மையாக்கவும், ஹைட்ரேட் உலர்ந்த சருமமாகவும், மற்ற நன்மைகளின் முழு அகலமாகவும் மாறும் என்று கூறப்படுகிறது. ஆனால் இங்கே, நாங்கள் தலைமுடியில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறோம் about பற்றி பேச நிறைய இருக்கிறது. குறைந்த பட்சம், தேங்காய் எண்ணெய் ஒரு முடி உற்பத்தியாக, வயதினருக்கான ஆல் இன் ஒன் சால்வ் என்று புகழப்படுகிறது. இன்றும் கூட, இன்ஸ்டாகிராமில் அவர்கள் கண்ட சில DIY முகமூடியை முயற்சிக்காத ஒரு பெண்ணை நான் சந்தித்ததில்லை. ஆனால் பிரபலமான தலைப்புகளில், நிறைய தவறான தகவல்கள் வருகின்றன. எனவ\nஇந்த குளிர்காலத்திற்கு வெளியே உடற்பயிற்சி செய்யும் போது சூப்பர் வசதியாக (மற்றும் பாதுகாப்பாக\nஎல்.ஜி.பீ.டி.கியூ குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாலியல் கல்வி எவ்வாறு ஆதரிக்கிறது\nஜன் டீ என்பது புதிய கொம்புச்சா: இந்த குடல் குணப்படுத்தும் பானம் எல்லா இடங்களிலும் இருக்கப்போகிறது\nமுகப்பரு, சொரியாஸிஸ் அல்லது அரிக்கும் தோலழற்சி உள்ளதா நீங்கள் செய்ய வேண்டிய நம்பர் 1 விஷயம் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kolkata-wife-lover-from-uae-kill-husband-over-affair.html", "date_download": "2020-01-19T05:22:50Z", "digest": "sha1:QSQHO7NKC5KEPWBION6PPMI2YNZUQDN4", "length": 11635, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kolkata Wife Lover From UAE Kill Husband Over Affair | India News", "raw_content": "\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொல்கத்தாவில் கணவரைக் கொலை செய்த இளம்பெண்ணும் அவருடைய காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபீகாரைச் சேர்ந்த தம்பதி நிர்மல் குமார் - சோனாலி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மேனேஜராகப் பணியாற்றி வந்த நிர்மல், கடந்த 10ஆம் தேதி ராய் நகர் அருகே உள்ள கால்வாயிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவருடைய மனைவி சோனாலி தான் முதலில் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தன் கணவர் மதுபோதையில் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என சோனாலி கூறியுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் நிர்மல் உடலில் காயங்கள் இருந்தது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சோனாலி முன்னுக்குப்பின் முரணாகவே பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவருடைய ஃபோன்கால் விவரங்களை சேகரித்துள்ளனர். அதில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜமீல் என்பவருடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து போலீஸார் கேட்டபோது சோனாலி சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருமணத்திற்கு முன்னதாக சோனாலி, ஜமீல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனாலியின் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவருக்கு நிர்மல் குமாருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகும் ஜமீலுடன் பழகுவதை நிறுத்தாத சோனாலி அவருடன் ஃபோனில் தொடர்பிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சோனாலியின் ஃபோனைப் பார்த்ததில், இதுகுறித்து தெரிந்துகொண்ட நிர்மல் அவரைக் கண்டித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து சோனாலி ஜமீலுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு, வெளி நாட்டிற்குச் சென்று செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10ஆம் தேதி நிர்மல் தூங்கிய பிறகு சோனாலி ஜமீலுக்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து நிர்மலின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அருகே உள்ள கால்வாயில் உடலைப் போட்டுவிட்டு விபத்து போல சித்தரிக்க முயற்சித்து போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.\n'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யா��� பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்\n'சொல்லி பாத்தேன் கேக்கல சார்'...'கோபத்தில் 'பரோட்டா மாஸ்டர்' செஞ்ச கொடூரம்...அதிரவைக்கும் காரணம்\n‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...\n'.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ\n‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..\n‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..\n‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\n‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..\n‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..\n‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15014000/Jallikattu-led-by-judge-Appeal-to-the-Supreme-Court.vpf", "date_download": "2020-01-19T05:40:14Z", "digest": "sha1:R3SHH6YGKSH464OJNQ7VIQJ7HOUAJIM4", "length": 14351, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jallikattu led by judge: Appeal to the Supreme Court against the Icord order; Trial today || நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை + \"||\" + Jallikattu led by judge: Appeal to the Supreme Court against the Icord order; Trial today\nநீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு; இன்று விசாரணை\nநீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்த கூறிய, ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.\nமதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவை நியமித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது. மேலும் அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து உள்ளது.\nமதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித���த ஐகோர்ட்டு மதுரை கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் ஏ.கே.கண்ணன் தரப்பில் அவருடைய வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி இந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் இன்று காலை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. வடமதுரை பகுதியில் தீவிர பயிற்சி: சீறிப்பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\nஎங்களைப்பற்���ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/14/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-45-60-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-3305382.html", "date_download": "2020-01-19T05:01:53Z", "digest": "sha1:YX6QYWTOMSA5IHUXCUZPGVBNLHOMOUMI", "length": 10325, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உயா் கல்வி நிறுவனங்கள் தினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும்: யுஜிசி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉயா் கல்வி நிறுவனங்கள் தினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும்: யுஜிசி\nBy DIN | Published on : 14th December 2019 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் 2020 ஜனவரி முதல் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் கட்டாய உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.\nஇதற்கான புதிய வழிகாட்டுதலையும் யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nநாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘பிட் இந்தியா இயக்கம்’ என்ற திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தாா்.\nஅதனைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் இந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட உடற் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டது.\nஇந்த நிலையில், உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை முறையாகவும், தொடா் நிகழ்வாகவும் செயல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nஅதன்படி, 2020 ஜனவரி முதல் உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் கட்டாய உடற் பயிற்சிக்கு 45 முதல் 60 நிமிடங்கள�� ஒதுக்கப்பட வேண்டும்.\nஅதற்கேற்ற வகையில், பாட வகுப்பு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.\nஇந்த உடற் பயிற்சி நேரத்தில் ஓட்டப் பந்தயம் சாா்ந்த விளையாட்டுகள், உள்ளரங்கு அல்லது வெளியரங்கு விளையாட்டுகள், யோகா, சைக்கிள் பயிற்சி, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்துகொள்ளலாம்.\nஒவ்வொரு உயா் கல்வி நிறுவனமும் உடற்பயிற்சி கிளப் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வழிகாட்டுதலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உயா் கல்வி நிறுவனங்கள் விரைந்து மேற்கொள்வதோடு, இதுதொடா்பான விவரங்களை அவ்வப்போது யுஜிசி வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajayanbala.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-01-19T06:17:04Z", "digest": "sha1:H3WL5LILGLYCPPSXAKXR2KTSMKNQ4WWB", "length": 5645, "nlines": 238, "source_domain": "www.ajayanbala.com", "title": "இளையராஜா – அஜயன்பாலா", "raw_content": "\nராஜா ரஹ்மான் @ இளையராஜா 75\nநேற்று நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ஏ.ஆர் ரஹ்மான் சந்திப்பில் ராஜா வழக்கம் போலவே அவரது இயல்புடன் இருந்தார் . ரஹ்மான் மேடைக்கு வந்துவிட்டார் என்ப்தால் அவர் இம்மியளவும் மாறிவிடவில்லை அதுதான் ராஜா அவரைப்புரிந்துகொள்ள இது ஒரு முழுமையான சந்தர்ப்பம் . வழக்கம் போல ரஹ்மானும் ஒரு சிறந்த மனிதப்பண்புடன் வெளிப்பட்டார். ராஜாவிடம் ரஹ்மான்…\nஎன்னை மாற்றிய புத்தகம் : இல்லூஷன்ஸ் – ஆசிரியர் : ரிச்சர்ட் பாஹ் –\tஅஜயன் பாலா\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nJan on உலக நாடக தின சிறப்புப் பதிவு\nJan on எம்.கே. தியாகராஜ பாகவதர்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\nrussian escorts in gurgaon on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\njoker123 download on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=54&Itemid=&lang=ta", "date_download": "2020-01-19T04:17:20Z", "digest": "sha1:EH4ELLKKVOZHYSVX7Y74FWOIR7DDJN6N", "length": 12176, "nlines": 76, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகா​மைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nபுதன்கிழமை, 16 டிசம்பர் 2009 09:37\n2005 மே 13ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ தேசியப் பேரவையின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (அ.மு.நி) தாபிக்கப்பட்டது. தற்போது அ.மு.நி. அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயற்பரப்பின் கீழ் தொழிற்படுகின்றது.\nஅமைச்சுகள், மத்திய அரச அமைச்சுகள், பொதுக்கூட்டுத்தாபனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அதிகார நிர்வாகம், அவ்வாறே மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பின்வரும் குறிக்கோள்களை அடைவதற்கு அ.மு.நி. முயற்சிக்கும்.\nதகுந்த அனர்த்த முகாமைத்துவத் தீர்மானங்களை மேற்வதற்கு இயலச் செய்வதற்காக பொருத்தமான முறைமைகளைப் பயன்படுத்தி ஆபத்து மற்றும் இடர் தொடர்பான தகவல்களை வழங்குதல்.\nஎதிர்காலத்தில் நிகழக்கூடிய இழப்புகளுக்கான இடர் குறை��்பு உபாயங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல்.\nமிகச்சரியான முன்னெச்சரிக்கைகளை வழங்கி அவற்றின் பயனுறுதியான பரம்பலை உறுதிப்படுத்தல்.\nஅனர்த்தங்களின் போது விரைவாகவும் பயனுறுதியாகவும் பதில் நடவடிக்கை மேற்கொள்வதற்கன ஆற்றலைக் கட்டியெழுப்புதல்.\nதகுந்த அவசரகாலத் தொழிற்பாட்டு முகாமைத்துவத்தை இயலச்செய்தல்.\nஅனர்த்தத்துக்குப் பிந்திய செயற்பாடுகளின் பயனுறுதியான முகாமைத்துவம்.\nஅனர்த்ததத்தின் போது சமுதாயத்தின் மீளலை விரிவாக்கம் அடையச் செய்வதற்காக இடர்கள் பற்றிய அதன் புரிந்ததுணர்வை மேம்படுத்தல்.\nநாட்டில் ஒட்டுமொத்த அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கை முறையை முகாமைத்துவம் செய்வதில் அமைச்சுகள், திணைக்களங்கள், முகவராண்மைகள், அதிகார சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் தேசிய, ஈடைநிலை மற்றும் கிராம சேவகர் மட்டங்களிலும் இராணுவப்படைகள், பொலிஸ், சர்வதேச மற்றும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடனும் அ.மு.நி. ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும்.\nநிலையத்தின் பரந்த செயற்பாடுகள் பணிப்புரை வழங்கல், வழிகாட்டல்களை வழங்குதல், வசதியளித்தல், ஒருங்கிணைப்புச் செய்தல் கண்காணித்தல், அவசியமானவிடத்து பின்வருபவை தொடர்பான செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்தல் அல்லது வலுவூட்டல்.\nஅனர்த்த இடர் மதிப்பீடு, தரவுகள் சேகரித்தல், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு.\nஅனர்த்த முகாமைத்துவத் தொழில்நுட்பம், தணித்தல் மற்றும் அனர்த்த இடர் குறைப்பு\nஅனர்த்தங்களின் போது அவசரகால தொழிற்பாடுகள்.\nதயார்நிலைத் திட்டமிடல் (தேசிய, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம சேவகர் மட்டங்களில்)\nபயிற்சியளித்தல், அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும் தேசிய அவசரகால தொழிற்பாட்டுத் திட்டத்தையும் வகுத்து நடைமுறைப்படுத்தல்.\nஅனர்த்தங்கள் பற்றிய வரைபடங்களை வரைதல், இடர் மதிப்பீடு, அனத்தம் தணிப்பு, அனர்த்த தயார்நிலை, அவசரகாலத் தொழிற்பாடுகளின் முகாமைத்துவம் மற்றும் அனர்த்தத்துக்குப் பிந்திய செயற்பாடுகள் ஆகியவை தொடர்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல், ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் கண்காணித்தல்.\nஇயற்கை அனர்த்தங்களுக்கான முன்னெச்சரிக்கைகளை வழங்குதல் மற்ற��ம் அத்தகைய எச்சரிக்கைகளை பாதிக்கப்படச்கூடிய மக்களுக்கு உரிய காலத்தில் பரப்புதல் பற்றிய விடயங்களில் அதிகாரமளிக்கப்பட்ட தொழில்நுட்ப முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.\nஅனர்த்தங்களின்போது அவசர கால பதில் நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீளல் நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்புச் செய்தலும் வசதியளித்தலும்.\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2012 07:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2020 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2019_07_07_archive.html", "date_download": "2020-01-19T06:13:08Z", "digest": "sha1:3QPXW4MIP2VJ4MBAR65LORI62FXAKHCJ", "length": 54521, "nlines": 942, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2019-07-07", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனாவும் செயற்கை விவேகமும் (Artificial Intelligence)\nகணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல், பேச்சுக்களை கேட்டறிதல், முடிவுகளை எடுத்தல், பல்வேறு மொழிகளை ஒன்றில் இருந்து ஒன்றிற்கு மாற்றுதல் போன்ற பலவற்றை உள்ளடக்கியது. அமெரிக்காவின் முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான The McKinsey Global Institute செயற்கை விவேகம் 1. கணினி தொலைநோக்கு, 2. இயற்கை மொழி, 3. இணையவெளி உதவி, 4. பொறிகளை (இயந்திரங்களை) தானாக சிந்திக்க வைத்தல், 5. இயந்திரங்கள் தாமாகக் கற்றுக் கொள்ளல் ஆகிய அம்சங்களைக்க் கொண்டது என்றது. மனித விவேகம் தேவைப்படாமல் கணினிகளை தாமாகச் செயற்பட வைப்பதே செயற்கை விவேகம்.\nபொறிகள் (இயந்திரங்கள்) கற்றல் – Machine Learning\nஉட் செலுத்தப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து கணினி போன்ற பொறிகள் தாம் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதை தாமாகவே அறிந்து கொள்ளல் பொறிகள் கற்றல் எனப்படும். செயற்கை விவேகம் பொறிகள் கற்றலை உருவாக்குகின்றது. பொறிகள் கற்றலின் ஒரு பிரிவு ஆன்ற கற்றல் ஆகும். மிக மிக அதிகமான தகவல்களை பொறிகள் கையாளும் போது உருவாக்கப்படும் படிமுறைத்தீர்வுகளில் (algorithms) ஆன்ற கற்றல் உருவாகின்றது. அதிக மக்கள் தொகையால் அதிக தரவுகள் உருவாகின்றன. அதிக தரவுகளை கணினிகள் கையாளும் போது ஆன்ற கற்றல் கிடைக்கின்றது.\nமக்களைப் பெற்ற மகராச��யாக சீனா\nசீனாவின் மிக அதிகமான மக்கள் தொகை சீன அரசின் தகவல் திரட்டல், பராமரித்தல், நிரைப்படுத்தல் போன்றவற்றில் கடுமையான வேலைப்பளுவை அதன் மீது சுமத்தியது. அத்தியாவசியமே கண்டுபிடிப்பின் தந்தை என்ற முதுமொழிக்கு ஏற்ப சீனா அதற்காக கணினிகளை பெருமளவில் பாவிக்கும் திறனை வளர்க்க வேண்டிய சீனாவில் உருவானது. அத்துடன் இளையோருக்கான தட்டுப்பாடும் அதிக அளவிலான முதியோரைப் பராமரிக்க வேண்டிய சூழலும் இயந்திர மயமாக்கலை சீனாவில் நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதனால் தானியங்கியாக இயந்திரங்கள் செயற்படச் செய்யும் தொழில்நுட்பத்தில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னிலையில் இருக்கின்றது. 2017-ம் ஆண்டு உலகெங்கும் செயற்கை விவேகத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் 47% சீனாவில் செய்யப்பட்டது. சீனா எதையும் திட்டமிட்டு திறம்படச் செய்யும். அதிலும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுவதில் சீனாவிற்கு மேற்கு நாடுகள் நிகரல்ல. 2017-ம் ஆண்டு 2030 சீனாவை செயற்கை விவேகத்தில் உலகின் முதற்தர நாடாக மாற்றும் திட்டம் வரையப்பட்டது. அதற்காக 30பில்லியன் டொலர் பெறுமதியான நிதியும் ஒதுக்கப்பட்டது.\nமுகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான The McKinsey Global Institute இன் கணிப்பின் படி 2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள் ஏதோ ஒருவகையான செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக செயற்கை விவேகத்தால் இயக்கப்படும். செயற்கை விவேகத்தால் மொத்த உலகப் பொருளாதார உற்பத்தி 11%ஆல் அதிகரிக்கும் என Price Waterhouse Coopers என்னும் நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. சீனாவைப் போலவே வேலை செய்யக் கூடிய இளையோர் தொகை குறைவாக உள்ள ஜப்பான் முப்பரிமாண அச்சுக்கலை, செயற்கை விவேகம் ஆகியவற்றில் அதிக முதலீடு செய்துள்ளது. ஜப்பானின் மிற்சுபிசி நிறுவனம் 2030-ம் ஆண்டு செயற்கை விவேகத்தால் 7.4 மில்லியன் வேலைகள் பறிபோகவிருக்கின்றது என்றும் ஐந்து மில்லியன் வேலைகள் மட்டும் உருவாக்கப்படவிருக்கின்றது என்றும் எதிர்வு கூறியுள்ளது. இன் கணிப்பின் படி 2030-ம் ஆண்டளவில் 70விழுக்காடான நிறுவனங்கள் ஏதோ ஒருவகையான செயற்கை விவேகத்தை பயன்படுத்தும். அதில் அரைப்பங்கு நிறுவனங்கள் முழுமையாக செயற்கை விவேகத்தால் இயக்கப்படும்.\nமுகங்களை இனம் காணிவதில் முதலிடத்தில் சீனா\nசீனாவில் 200மில்லியன் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டு மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றார்கள். செயற்கை விவேகத்தின் மூலம் முகங்கள் பதிவு செய்யப்பட்டு அத்துடன் அந்த முகங்களுக்கு உரியவர்களின் தகவல்கள் இணைக்கப்படும். யாராவது குற்றச் செயல் செய்யும் போது கண்காணிப்புக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டால் கணினித் தொகுதிகள் தாமாகவே குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டறியும். முகங்களை வைத்து ஆட்களை இனம் காணும் தொழில்நுட்பத்தில் சீனா தன்னிகரில்லாமல் இருக்கின்றது. இருந்தும் பல சிக்கல்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சீனாவின் பிரபல தொழில்நிறுவனத்தின் இயக்குனர் தெருவைச் சட்டவிரோதமான வகையில் கடந்து சென்றதாக செயற்கை விவேகம் முடிவு செய்தது. ஆனால் அந்த இயக்குனர் வேறு இடத்தில் இருந்திருந்தார். தீவிரமான மனித விசாரணையின் பின்னர் அந்த இயக்குனரின் படம் பேருந்து ஒன்றில் ஒட்டப்பட்டிருந்தது அவரது முகத்தின் படம் கண்காணிப்புக் கருவியில் பதிவாகி அதை செயற்கை விவேகம் சட்ட விரோதமாக தெருவைக் கடப்பதாக முடிவெடுத்தது.\nசெயற்கை விவேகத்தில் கணினிகளிடையேயான தகவற்பரிமாற்றம் துரிதமாக நடைபெறுவது மிக அவசியமாகும். அந்தத் தேவை சீனாவில் அதிகமாக இருப்பதால் துரித தகவற்பரிமாற்றம் செய்யக் கூடிய 5G தொழில்நுட்பத்தில் சீனா உலகின் முதற்தர நாடாக திகழ்ந்து அதன் போட்டி நாடுகளை அச்சமடையச் செய்துள்ளது.\nபோர்க்களத்தில் செயற்கை விவேகம் பரந்த அளவில் பாவிப்பதற்கான முன்னெடுப்பை பல வல்லரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. பொதுவாக killer robots என அழைக்கப்படும் lethal autonomous weapons systems போன்றவற்றை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டப்படுகின்றது. எண்மியச் செயற்பாடுகளுக்கும் மனித உடற் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் குறைந்து கொண்டே போகின்றன. 2030இற்குப் பின்னர நடக்கவிருக்கும் போர்களில் செயற்கை விவேகம் கொண்ட கணினிகள்தான் ஜெனரல்களாக இருந்து போரை நடத்தும். போர்முனையில் ஆளில்லாவிமானங்களில் இருந்து தாங்கி வரை எல்லாவற்றிலும் பொருத்தப்பட்டிருக்கும் கணினிகளும் உணரிகளும் களநிலவரம் தொடர்பான தகவல்களைத் திரட்டி அந்த ஜெனரலுக்கு அனுப்ப அது இடும் கட்டளைப்படி போர் நகர்த்தப்படும். மரபு வழி நடவடிக்கைகளிலும் பா��்க்க பன்மடங்கு வேகத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முழுக்க முழுக்க தாமாக தீர்மானம் எடுத்து எதிரியை அழிக்கக் கூடிய படைக்கலன்களும் போர் முனைகளில் செயற்படும்.\nஆளில்லாப்போர் விமானங்களும் செயற்கை விவேகமும்\n2019 மார்ச் மாதம் 25-ம் திகதியில் இருந்து 29-ம் திகதி வரை ஜெனீவாவில் படைத்துறையில் செயற்கை விவேகம் பாவிப்பது பற்றிய மாநாடு நடைபெற்றது. அதில் ஆளில்லாப் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தி எதிரிகளைக் கொல்லும் முடிவுகளை தாமே எடுப்பதை தடை செய்யும் முன்மொழிபு வைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் இரசியாவும் எதிர்த்தன ஆனால் சீனா அதை ஆதரித்தது. ஆனால் படைத்துறையில் இரகசியமாக செயற்கை விவேகத்தை மிகவும் வேகமாக சீனா உட்புகுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் படைத்துறைச் சமநிலையை தனக்குச் சாதகமாக்க செயற்கை விவேக்த்தை சீனா பயன் படுத்துகின்றது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா செயற்கை விவேகத்தின் மூலம் ஒரேயடியாக 119 ஆளில்லாப் போர்விமானங்களை இயக்கி பலரையும் வியக்க வைத்தது. அமெரிக்காவின் F-35, F-22 போன்ற முன்னணி போர் விமானங்களும் இரசியாவின் மிக்-35 போர்விமானங்களும் செயற்கை விவேகத்தின் மூலம் தம்முடன் பல ஆளில்லாப்போர் விமானங்களை இணைத்துக் கொண்டு அணிவகுத்துப் பறந்து எதிரியின் இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்துள்ளன. தாய் விமானத்து விமானியே எல்லா விமானங்களையும் நெறிப்படுத்துவார். செயற்கை விவேகத்தின் மூலம் ஆளில்லாப் போர் விமானங்கள் அத்தாய் விமானத்துடனும் உடன் பறக்கும் மற்ற ஆளில்லாப் போர்விமானங்களுடனும் தாமாகவே தொடர்பாடலை ஏற்படுத்தி செயற்படும். ஆனால் சீனா இதில் ஒரு படி மேலே போய் ஆளில்லாப் போர்விமானங்களில் இருந்து ஒரு மனித விமான பேசுவது போல் பேசி தாய் விமான விமானியுடன் தொடர்பாடலை ஏற்படுத்தும்.\nமுப்பரிமாண அச்சும் செயற்கை விவேகமும்\n2007-ம் ஆண்டுக்கு முன்னர் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி 2008-ம் ஆண்டு உருவான் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்தது. தற்போது முப்பரிமாண அச்சுக்கலையும் செயற்கை விவேகமும் (artificial intelligence) உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன. முப்பரிமாண அச்சு பல தொழிலாழர்கள் செய்யும் வேலைய மிகக் குறுகிய காலத்தில் மிகக்குறைந்த செலவுடன் செய்யக் கூடியது. செயற்கை விவேகம் பல தொழில்நெறிஞர்களின் வேலைகளைச் செய்யக் கூடியதாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. பல கணக்கியல் மற்றும் சட்டத்துறையைச் சார்ந்த பெரு நிறுவனங்கள் செயற்கை விவேக ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவிடுகின்றன. இதனால் பல சட்டம் மற்றும் கணக்கியல் படித்தவர்களின் வேலைகளை கணினிகள் மூலம் செய்யக் கூடியவகையில் செயற்கை விவேகத் தொழில்நுட்பம் வேகமாக வளர்கின்றது. முப்பரிமான அச்சுக்கலையாலும் செயற்கை விவேகத்தாலும் மேற்கு நாடுகளில் வெளிநாட்டவர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாக இருப்பதால் தேசியவாதிகள் குடிவரவுக்கு எதிரான கொள்கைய தீவிரப்படுத்தி வருகின்றார்கள். தற்போது 700மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பா 2050-ம் ஆண்டு 557முதல் 653 மில்லியன் மக்களையும் கொண்டதாகவிருக்கின்றது என ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. அந்த ஊழியர் இடைவெளியை அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு நிரப்பவிருக்கின்றார்கள்.\nஇணையவெளிப் போரும் செயற்கை விவேகமும்\nஇரசியா இணையவெளியூடாக தமது நாடுகளின் மக்களாட்சி முறைமையை குழப்பும் செயலில் ஈடுபடுவதாகவும் சீனா இணையவெளியூடாக தமது தொழில்நுட்பங்களைத் திருடுவதாகவும் மேற்கு நாடுகள் குற்றம் சுமத்துகின்றன. இணையவெளியூடான சட்ட விரோத நடவடிக்கைகளை இரசியா செயற்கை விவேகத்தின் மூலம் தீவிரப்படுத்துவதாகக் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா பல நாடுகளின் கணினித் தொகுதிகளில் ஊடுருவி அங்கு உறங்குநிலை தாக்குதல் முறைமைகளை (Sleeper cell virus) நிலைபெறச் செய்துள்ளதாகவும் தேவை ஏற்படும் போது அவை அந்த நாடுகளின் படைத்துறை மற்றும் குடிசார் வழங்கற் துறை போன்றவற்றின் கணினித் தொகுதிகளை செயலிழக்கச் செய்யலாம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஈரான் மீது 2019 ஜூன் இறுதியில் அமெரிக்கா அப்படி ஒரு தாக்குதல் மேற்கொண்டிருந்தது. செயற்கை விவேகத்தைப் பயன்படுத்தும் போது இணையவெளித் தாக்குதல் மற்றும் சட்ட விரோதச் செயற்பாடுகள் துரிதமாகவும் துல்லியமாகவும் நிறைவேற்றப்படலாம்.\nசெயற்கை விவேகம் உலகெங்கும் வாழும் மக்களின் இன மற்றும் மத முரண்பாடுகளை இல்லாமற் செய்யவும் ஒருங்கிணைக்கவும் பயன்பட்டால் நன���றாக இருக்கும்.\nLabels: சீனா, செயற்கை விவேகம், தொழில்நுட்பம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட���டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39144-2019-11-21-01-39-52", "date_download": "2020-01-19T04:03:46Z", "digest": "sha1:LTYTEJFPV4OSWFRYPR2RGKW6KFAMAZWX", "length": 14560, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "‘லோகோபகாரி’யின் மயக்கம்", "raw_content": "\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nபெரியார் திராவிடர் கழகத்துக்கு நான் உறுதுணையாக நிற்பேன்\nகொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2019\n31-5-28 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில்,\n“... .... குழந்தைகளுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இது நன்று. ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரசாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இது முடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்கு தலையையும், அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.\n‘குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை’ என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்கு கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் ‘லோகோபகாரி’க்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.\nகடைசியாக “இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும்” என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும் உத்தியோகம் பெறும் விஷயத்திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப்பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்கவில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக்காகிலும் வயது கண்டுபிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.\nஇந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கையுள்ளவர்களானதால் கண்டிப்பாய் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தை புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.\nஎனவே இனியாவது ‘லோகோபகாரி’ச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும் இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டு தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 10.06.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539979/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:06:22Z", "digest": "sha1:LYTHY2BTOTUG4LUGQ6BDOEOPLBMV4MQD", "length": 9141, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Personality vacuum: Interview with former Union Minister | ஆளுமை வெற்றிடம் உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆளுமை வெற்றிடம் உள்ளது: முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி\nசென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் அதிமுக. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:நடிகர் ரஜினிகாந்த் கூறியதை போன்று தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மக்கள் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய 2 ஆளுமைகள் இப்போது நம்மிடம் இல்லை. அவர்களுக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை தான். அயோத்தி விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்சம் தொட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த தீர்ப்பை திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் பாஜ மிகப்பெரிய வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nவதந்திகளை நம்பாதீர்கள் தமிழக பாஜ தலைவர் தேர்வு தாமதமாகும்: மாநில நிர்வாகி தகவல்\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு: மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் 31ல் நடக்கிறது\nதமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.4,073 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு மகன் அசோக் ஷிண்டே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\n× RELATED ஆட்கள செட் பண்ணி அடிச்சதே கெஜ்ரிதான்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-19T06:05:22Z", "digest": "sha1:7AGDF3MKCE3RO6KRQ2WZYDCAKWW4HVCQ", "length": 10323, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ்மனப்பதிவறிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்மனப்பதிவறிவு என்பது மனதில் ஆழமாகப் பதிந்த அல்லது பதியும் விடயங்களை அப்படியே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவைக் குறிக்கும். அவை சரியானதாகவும் இருக்கலாம், பிழையானதாகவும் இருக்கலாம். ஒருவர் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு அமைய பிறராலோ, கொள்கையின் பிடிப்பால் அதன்சார்பாகவோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாகவோ ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவின் நிலையையும் ஆழ்மனப்பதிவறிவு எனலாம்.[1][2][3]\n1 குழந்தை மனதில் பதிந்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு\n2 கொள்கைப் பிடிப்பினால் ஏற்படும் ஆழ்மனப்பதிவறிவு\n3 அரசியல் எல்லைகள் பதித்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு\n4 மதங்களின் வாயிலான ஆழ்மனப்பதிவறிவு\nகுழந்தை மனதில் பதிந்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு[தொகு]\nபிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துகொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் முன் வேறு ஒரு தம்பதியினர் தத்தெடுத்து அதுவே தமது குழந்தை எனக் கூறி வளர்ப்பதால், அக்குழந்தையும் தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும் அறிவும் ஆழ்��னப்பதிவறிவே ஆகும்.\nகொள்கைப் பிடிப்பினால் ஏற்படும் ஆழ்மனப்பதிவறிவு[தொகு]\nகொள்கை ரீதியாக ஒரு தரப்பின் மீது ஏற்படும் அபரிதமான பற்றின் வெளிப்பாட்டால், அதற்கெதிரான அல்லது மாறான கொள்கைகளை ஏற்கமுடியாக மனப்பக்குவற்றத் தன்மையினால், தாம் கொண்டக் கொள்கையே சரியென நினைப்பதும், வாதிடுவதும் கூட ஆழ்மனப்பதிவறிவு வெளிப்பாடுகளே ஆகும்.\nஅரசியல் எல்லைகள் பதித்துவிடும் ஆழ்மனப்பதிவறிவு[தொகு]\nGOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் \"காட்\" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் \"கோட்\" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த, வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சில விதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலைக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இவ்வாறான அறிவின் நிலையும் ஆழ்மனப்பதிவறிவுதான்.\nகுறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கையை இங்கே குறிப்பிடலாம். இவ்வாறு ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடுகளே ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-drinking-water-prize-600-per-litre.html", "date_download": "2020-01-19T05:04:39Z", "digest": "sha1:3JNWE36OVUWULZTKMLCSSXJB4EBIMMZF", "length": 8225, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli drinking water prize 600 per litre | Sports News", "raw_content": "\nவிராட் கோலி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீர் விலை எவ்ளோ தெரியுமா.. எங்கிருந்து வருதுனு கேட்டா அசந்து போயிருவீங்க\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாணரமாக திகழ்பவர். வி���ாட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இறுதிவரை என்ர்ஜி குறையாமல் விளையாடுபவர். அதற்கு காரணம் கோலி கடைபிடிக்கும் முறையான டயட் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிதான் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கோலி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீரின் விலை ரூ.600 என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏவியன் என்னும் நிறுவனத்திடம் இருந்து இந்த தண்ணீர் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சாதரணமாக தண்ணீரை ஃபில்டர் செய்யும் போது அதிலுள்ள மினரல் சத்துக்கள் குறைந்துவிடுகின்றன. ஆனால் ஏவியன் நிறுவனம் இயற்கையான முறையில் மலைகளில் இருந்து ஃபில்டர் செய்து தண்ணீரை சேகரிக்கின்றன. இதனால் இந்த தண்ணீரில் மினரல் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த தண்ணீரை விராட் கோலி தேர்ந்தெடுக்க இதுதான் காரணமாக இருக்கமுடியும். கோலி எங்கு சென்றாலும் இந்த தண்ணீர் பாட்டில்கள் உடன் எடுத்துசெல்வதாக கூறப்படுகிறது.\n‘கிங்’கோலி ஏன் பாஸ் கோவப்படுத்துறீங்.. ஆக்ரோஷப்படுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்\n‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்.. வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ\nஉலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய வீரர் விளையாடுவது சந்தேகம்.. அவருக்கு பதில் விளையாடும் மற்றொரு வீரர்\n'தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை புரியும் நேரத்தில்' முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்\n‘கோலி இப்டி செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல’.. கோலி குறித்து காட்டமாக கூறிய ரபாடா\n‘உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன்’.. உலகக் கோப்பை கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரரின் மெழுகுச்சிலை\n‘தல’ சதம் அடிச்சப்போ இத யாராவது நோட் பண்ணீங்களா\n‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்\n'அட என்னப்பா நீ.. அந்த ஷாட் எப்படி அடிக்கணும்னு நா சொல்றேன்'.. ரசிகர்கள் அட்வைஸ் குறித்து வீரர்\n'நாங்க எப்போமே 'ஜென்டில்மேன் கேம்' தான்'... இணையத்தை தெறிக்க விட்ட 'இந்திய வீரர்' \n‘உலகக்கோப்பையில எனக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கு நடக்க கூடாது’.. முன்னெச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்\n‘கோலி மறைமுகமா சொன்னத இவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு’.. காத்திருப்போம்\n'ஐபிஎல்ல மிஸ் ஆயிடுச்சு.. ஆனா வேர்ல்��ு கப்ல என் டார்கெட் கோலிதான்'\n‘தூண் மாதிரி நம்மகிட்ட 2 பேர் இருக்காங்க’..‘அந்த கடைசி 10 ஓவர்தான்’.. புறப்படும் டீம் இந்தியா\n'உலகக் கோப்பையை இந்தியா வெல்வதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை'.. உலகப்புகழ் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/03/1732015.html", "date_download": "2020-01-19T05:12:43Z", "digest": "sha1:JWWZKTPLVVAEHJ653XTJ72MXWM6URWAI", "length": 14049, "nlines": 185, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பலன்கள்\nசனி விருச்சிகம் ராசியில் இருக்கிறார்..தனுசு ராசிக்கு ஏழரை சனி,மேசம் ராசிக்கு அஷ்டம சனி,ரிசபம் ராசிக்கு கண்டச்சனி ,விருச்சிகத்துக்கு ஜென்ம சனி,துலாம் ராசிக்கு பாத சனி ,சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனி என பலன்கள் கொடுத்து வருகிறது.இந்த நிலையில் சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, துலாம் ராசியில் அமர்ந்திருப்பார்...\nசனி வக்ரம் என்பது பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும்..இப்போ விருச்சிகம் ராசியில் இருக்கும் சனி ,வக்கிரம் ஆகும்போது துலாம் ராசிக்கு மாறி பலன் கொடுப்பார்..இது என்னடா வம்பா போச்சு என்கிறீர்களா.. என்ன செய்வது கிரகநிலை பெயர்ச்சி என்பது அப்படித்தான் இருக்கும்.\nசனியின் மாற்றம் 3 மாதங்கள்தான்...சனி வக்கிரமாக இருக்கும்போது பிறந்தவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்..அவர்களை இது பாதிப்பதில்லை...\nரிசபம் ராசிக்கு இப்போது கண்டக சனி தீய பலன் நடக்கும் எனும் நிலையில் சனி வக்ரம் ஆகும்போது 6ஆம் இடத்து பலன் செய்வதால் மூன்று மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம்..6 மிடத்து பலன் எதிரிகள் ஒழிவர் கடன் தொல்லை கட்டுப்பாட்டில் இருக்கும்...வருமானம் அதிகமகும்.\nமிதுனம் ராசிக்கு 6ஆம் இடத்து அதிர்ஷ்ட சனியாக இப்போது இருக்கிறது..இது கொஞ்சம் இக்காலத்தில் மந்தமாகி பழைய குருடி நிலை உண்டாக்கும் திடீரென மனைவிக்கு உடல்நிலை பாதிக்கலாம் குழந்தைகளால் மருத்துவ செலவு உண்டாக்கலாம்..கவனம் தேவை..விரய செலவு ஏதேனும் வகையில் வந்து காசை கரைக்கும்\nகடகம் ராசிக்கு இப்போது பூர்வபுண்ணியத்தில் சனி இருக்கிறார்..இதுவும் சுமார்தான்...போனமுறை அர்த்தாஷ்டம சனி நடந்தது அது மீண்டும் இன்னும் 3 மாசத்துக்கு அப்படியே எட்டி பார்க்கப்போகிரது என்ன ஜி செளக்யமா என கேட்கும்...சனி 4ல் இருப்பது உடல் சுகவீனம்,சொத்து வில்லங்கம் இடமாறுதல்தான்...கடந்த 2 வருடமாக இடமாறுதல் செய்யாமல் இருப்பின் இக்காலத்தில் இடமாறுதல் உண்டாக்கலாம்..தாய்க்கு பாதிப்பு\nமீனம் ராசிக்கு சொல்லவே வெண்டாம் புரிந்திருப்பார்கள் மறுபடி அஷ்டம சனியா என அலற வேண்டாம்..அஷ்டம சனிராசியில் இருந்தாலும்..குரு 5ல் இருப்பதால் கடுமையான கஷ்டத்தை கொடுக்காது எனினும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிக்கல் இந்த 3 மாதம் கொடுக்கும் ..உடன் வேலை பார்ப்பவர்களுடன் பிரச்சினை,வேலை ஆட்களால் நஷ்டம்,தொழில் மந்தம் காணப்படும்..வருமானத்தை குறைக்கும்..அஷ்டம சனி காலம் போல கெளரவம் குறைக்காது\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/mar/28/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3122086.html", "date_download": "2020-01-19T05:31:25Z", "digest": "sha1:WLIDKFHCYGR7MUZ2MG7J7UXGTGI6IFLU", "length": 10111, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரும்புத் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஇரும்புத் தொழிற்சாலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்\nBy DIN | Published on : 28th March 2019 03:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் இரும்புத் தொழிற்சாலையை மூடக் கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, அத்தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இந்நிலையில், இத்தொழிற்சாலை வேறொரு பெயரில் கடந்த சில மாதங்களாக செயல்படத் தொடங்கியது.\nமிகவும் ஆபத்தான தொழிற்சாலைகள் பட்டியலில் இந்த ஆலை இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இத்தொழிற்சாலை மீண்டும் இப்பகுதியில் செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து, இப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, தொழிற்சாலையை மூடும் வரை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, புதன்கிழமை அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் தாஸ் தலைமையில், நாகராஜகண்டிகையில், கும்மிடிப்பூண்டி-மாதர்பாக்கம் நெடுஞ்சாலையிலும், வீடுகளின் முன்பும் கருப்பு கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.\nஇதையடுத்து, அங்கு வந்த கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் சுரேஷ்பாபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிற்சாலையில் ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவதாக தெரியவந்தால், அத் தொழிற்சாலையை மூடுவதாக கோட்டாட்சியர் நந்தகுமார் தெரிவித்தார்.\nஅதை ஏற்காத பொதுமக்கள் அங்குள்ள மரங்களிலும், வீடுகளிலும் படிந்துள்ள கரித்துகள்களைக் காண்பித்து, தொழிற்சாலையை மூடும் வரை, தேர்தல் புறக்கணிப்பும், காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/28/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-19T06:02:24Z", "digest": "sha1:TRWJ4CWCT744SESV4OKFWE3XGUPTJBIA", "length": 7298, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்", "raw_content": "\nயாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன�� கடும் கண்டனம்\nயாழ். மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்\nயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த சம்பவத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை மிகவும் கண்டனத்திற்கு உரியது எனவும் இது இலங்கை வாழ் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, இலங்கை அரசுடன் இந்திய மத்திய அரசாங்கம் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு\nபகிடிவதையில் ஈடுபட்ட கொழும்பு பல்கலை மாணவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்\nமெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nபாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணை ஆரம்பத்தில் சீருடைகள் வழங்கப்படும்: கல்வி அமைச்சு\nசிம்பாப்வேயில் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு\nஉலகின் குள்ள மனிதர் உயிரிழப்பு\nபகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விளக்கமறியல்\nசிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nஅடுத்த தவணை ஆரம்பத்தில் சீருடைகள் வழங்கப்படும்\nபசியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடனை செலுத்துவதற்காக கடன் பெறும் மின்சார சபை\nஆறாயிரம் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்\nதேர்தல் கால முறைகேடுகள் தொடர்பில் விசாரணை\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\n​குற்றப்பிரேரணை தொடர்பில் ட்ரம்பின் சட்டத்தரணிகள்\nகிழக்கிலிருந்து ஓர் கராத்தே வீரர்\nவிவசாயிகளுக்கு நாளை முதல் நஷ்டஈடு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, ���ிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/12/15/9669/", "date_download": "2020-01-19T05:49:07Z", "digest": "sha1:CBFBJQ2XM3AJGOWGCHZUJBVTTXGM4KNX", "length": 14463, "nlines": 94, "source_domain": "www.newjaffna.com", "title": "15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை��ள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று எதிர்ப்புகள் விலகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களிடம் இருந்து வரும் நல்லுறவு நீடிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\n← யாழில் இடம்பெற்ற கோர விபத்து\nயாழில் காற்று மின்நிலையத்தி்ற்கு எதிராக இன்றும் பெரும் பதற்றம் இருவர் பொலிசாரால் கைது\n07. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n18. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n06. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/thiruvannamalai-bharani-dheepam-start/", "date_download": "2020-01-19T05:04:01Z", "digest": "sha1:I55DW3XR7MSNOZUVMR6JKXYLC4STAH6C", "length": 7273, "nlines": 119, "source_domain": "in4net.com", "title": "திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nஆண் குழந்தையே பிறக்காத அதிசய கிராமம்\nசெல்வ வளம் பெருக சிவனுக்கு அர்ச்சனை\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nசிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது\nலைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர் அறிமுகம்\nகேபிட்டல் ஃப்ளோட் வழங்கும் ஃபாஸ்ட் லோன்கள்\nதிருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nதிருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவிலில் கார்த்திகை 1ம் தேதியில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக பெரிய கார்த்திகை திருநாளான இன்று அதிகாலை 4.00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் உள்ள பரணி தீபம் ஏற்றப்பட்டது.\nதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹா தீபம் ஏற்றப்படுவதற்கு தேவையான கொப்பரைகள் அனைத்தும் தலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.\nமேலும் மஹா தீபம் ஏற்றத் தேவையான 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nகல்வி கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிர்மலாசீதாராமன்\nடெல்லி தீவிபத்து: 3டி ஸ்கேன் மூலம் ஆய்வு\nகீழப்பாவூர் 16 திருக்கர அபூர்வஸ்ரீ நரசிஸிம்ஹர் கோயிலில் சுவாதி பூஜை\nகூட்டணியில் விரிசல்: அறிவாலயத்திற்கு படையெடுக்கும் காங். முன்னணியினர்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nநமது அம்மா படித்தால் பொது அறிவு வளருமாம்: அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/modi-sent-invitation-nawaz-sharif/", "date_download": "2020-01-19T05:36:18Z", "digest": "sha1:K5TI3LZ4CWB32S3ZVSXGUUZ2QTUIRCZV", "length": 28591, "nlines": 119, "source_domain": "maattru.com", "title": "பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்\n(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்��ான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)\nஇத்தனை ஆண்டுகாலமும், சமீபத்திய 2014-தேர்தல் பிரச்சாரம் வரையிலும் பாகிஸ்தான் மீது நஞ்சை உமிழ்ந்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்துள்ளார் மோடி. இதன் உண்மையான நோக்கம் அமைதியின் மீதான நாட்டம்தானா என்றால், கண்டிப்பாக இல்லை அதன் காரணம் அதானி என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது.\nகுஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் 10000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திற்கு மோடி அரசின் ஒப்புதல் வேண்டும். இந்த நிறுவனம் என்பது 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் என்பது தனியார் மின்சார தயாரிப்பாளர்களில் முதன்மை பட்டியலில் இருக்கின்றது (இணைப்பு) என்பதுவும் இந்த நிதியாண்டிற்குள் இந்த 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டமும் கொண்டிருக்கின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநவாஸ் ஷெரிஃப் இந்திய பிரதமரை குறிப்பிட ‘கிராமத்து பெண்’என்ற சொல்லாடலை பயன்படுத்தால் ஏற்பட்ட சர்ச்சையை ஒட்டி ‘நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்’ என்றும் ‘சகித்துக் கொள்ள முடியாதது’ பாகிஸ்தானுக்கு எதிரான வன்மத்தை கக்கினார் மோடி. அப்போது பொழுது மோடியின் பாட்டுக்கு ஒத்தூதும் வேலையை செய்து வந்தன மைய ஊடங்கள். மோடி இந்த ‘அவமானத்தை பற்றி’ குறிப்பிடும் பொழுது “இந்திய பிரதமரை அவமானப் படுத்தும் விதமாக அந்த பேச்சு எழுந்த பொழுது, இந்த ஊடகவியலாளர்கள் நவாஸ் வழங்கிய இனிப்பை உண்டுக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் கண்டிப்பாக என் தேசத்து மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்து தள்ளியிருக்க வேண்டும்.“ என்றெல்லாம் கறாராக பேசினார்.\nஇந்தியாவின் உலக மகா அரசியல் ஆய்வாளரும், கூச்சலின் நாயகருமான ‘அர்னாப் கோஸ்வாமி’, நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பற்றிய நிலைப்பாட்டை ஆய்வு செய்திருக்கின்றார். அந்த ஆய்வு மகாக்கடலின் ஒரு துளி இ��ோ,\n“ பாகிஸ்தானை பொறுத்தவரையில் மோடி மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீவிரவாதம் தொடர்ந்தால் கண்டிப்பாக பாகிஸ்தானோடு உரையாடல் என்பதே இருக்காது என்று பதிவு செய்யப்பட்ட காணொளியில் உறுதியாக தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில், அவர் மிதவாத நடுவழியை தேர்ந்தெடுப்பாரென்றும், தனது அணுகுமுறையில் மென்மையை கைகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அணுகுமுறையை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஏற்கனவே சொன்னது போல பதிவு செய்யப்பட்ட காணொளியில் கூறியுள்ளதால, வழக்கமான ஐ.மு.கூவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிய அளவில் வேறுபடும் என்பது உறுதியானது.”\nஇந்திய இராணுவ வீரர்களை கழுத்தறுத்தவர்களோடு உரையாடல்களை நடத்துவதை குறித்து அர்னாப் கோஸ்வாமி எடுத்த நேர்காணலில், “ துப்பாக்கி, குண்டுகளின் சத்தத்தில் பேச்சுவார்த்தை செவிகளுக்கு கேட்குமா\nஇப்படியெல்லாம் பஞ்ச் டயலாக் அடித்த மோடி, பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கப் போகின்ற சூழலில், அவருடைய ‘இரும்புக்கரத்தை’ காயலாங்கடையில் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தொடர்பான நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ஊரெங்கும் ஜனநாயகத்தை பேசித் திரியும் ஊடகங்களால் சுதந்திரமாக பேச இயலவில்லை. காரணம் பெரிதாய் ஒன்றும் இருக்காது ‘அப் கி பார், மோடி சர்க்கார்’ என்பதாகத்தான் அது இருக்கும்.\nஇன்று அந்த ஊடகங்கள் பழைய அவருடைய பஞ்ச் டயலாக்குகளின் இன்றைய நிலை குறித்தெல்லாம் பேசாமல், நவாஸ் ஷெரிபை அழைக்கும் அழைப்பிதழுக்கு பிழை திருத்தம் செய்வதிலும், டிசைன் செய்வதிலும் மும்முரமாக இருக்கின்றார்களோ என்னவோ இந்த டிசைன் செய்வதினூடாக, மோடியின் முடிவெடுக்கும் ‘ஆண்மையான’ பாணிக்கும் பங்கம் வராத வண்ணம், பிராந்திய நல்லிணக்கத்திற்கான ‘ஆண்மையான’ முடிவு என்று காவி கலரை வீசி ஹோலி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.\nஅதானி குழுமத்தை பொறுத்தவரையில் மேற்சொன்ன கட்ச் திட்டத்தை பற்றி ஐ.மு.கூ-2 அரசிடம் முன்மொழிவுகளை வைத்தனர். பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ‘பெரும்பான்மை’ பலம் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தே.ஜ.கூ அரசாலாவது அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தொழுது காத்து கிடக்கிறது அந்த குழுமம். 3300 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை அடுத்த ஐந்தாண்டுக்குள் 10,000 மெகாவாட்டுக்கு முன்னேற்றும் திட்டமும், அதை பாகிஸ்தானுக்கு விற்கும் திட்டமும் இணைந்தே இருக்கின்றன.\nதகவல்களின்படி, தொடக்கமாக 13000 கோடி ரூபாய் முதலீட்டை கோரும் இத்திட்டத்தை 10,000 மெகாவாட் அளவுக்கு முன்னேற்றுவதற்கு 40,000 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. இத்திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவன கழகம் என்னும் அதானி குழுமத்தின் துணை நிறுவனம் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்வு ஆகிய பொறுப்பை இந்நிறுவனமே மேற்கொள்ளும். இதற்காக கட்ச் பகுதியில் பத்ரேஸ்வர் என்னும் இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த திட்டத்திற்கு தம் ஆட்சேபனையை தெரிவித்திருப்பதோடு, தங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்விடமும் பாதிக்கப்படும் என்று மீனவர்களும், உப்பள ஊழியர்களும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மக்கள் தொடர் கடிதங்களும், மனுக்களும் எழுதியிருக்கின்றனர். (தமிழக மீனவர்களை மோடி பாதுகாப்பார் என்ற பிரச்சாரம் எத்தனை பிம்மையானது என்பதை இந்தப் பின்னணியில் பார்க்கும்போது புரியும்) ஊதிப் பெருக்கப்படும் உலக நாயகன் மோடி ஏழை மக்கள் சார்பாக நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. அவரது பார்வையில் ஏழைகள் என்பவர்களே அதானியும், அம்பானியும் தானே.\nஏழைகளுக்கான அரசு, ஏழைகளின் அரசு என்றெல்லாம் நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழும் மோடியின் நண்பரான அதானியின் குழுமத்தின் நிகர லாபம் 2529 கோடிகள்(மார்ச் 31ல் முடிந்த நான்காவது காலாண்டு) , அதற்கு முந்தைய ஆண்டில் 585.52 கோடி ரூபாய் நட்டம் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், மோடியின் குஜராத் அரசு இப்படியான ஏழைகளுக்குத்தான் உதவி செய்யும் என்பது கடந்த கால வரலாற்றை கொஞ்சம் அடிப்படை அறிவோடு கற்பவர் அறிந்து கொள்ளக் கூடிய எளிய உண்மையாகும்.\nமக்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள மோடி வகையறாக்கள் கைகொள்வது சொல்வீச்சுதான். அதுவும் மக்களை தங்கள் அன்றாட அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி ‘கோவில் கட்டுறேன், கூடாரம் கட்டுறேன்’ என்று சிறுபான்மை மக்களை கை காண்பித்து அவர்களோடு குடுமி பிடி சண்டை போ���்டுக் கொண்டிருக்கும் போது, எவ்வித தடையும், எதிர்ப்பும் இல்லாமல் நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று, அவை நம்மை கொள்ளையடிக்கும் படி சேவை செய்து தன்னுடைய பிறவிக்கடனை இந்த காவிப்படைகளின் அடியாள் செவ்வனே செய்து முடிப்பார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 13,2013 க்கு பிறகு 6 பில்லியன் டாலரை தன்னுடைய வளத்தில் சேர்த்துக் கொண்டார் என்று ப்ளூமெர்க் பத்திரிக்கை சொன்னதில் வியப்பேதுமில்லை. அம்பானியால் மட்டும்தான் இது சாத்தியமாயிற்றா என்றால், மோடியின் ‘ஏழை’ நண்பன் அதானியும் இது போன்ற சாதனையை செய்திருக்கின்றார். அதாவது, செப்டம்பர் 13 இல் 1.9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 7.6 பில்லியன் டாலராக, ஏறக்குறைய 4 மடங்காக உயர்த்தியிருக்கின்றார்.\nஎப்படியென்று யாரும் கேக்காதீர்கள், கடின உழைப்பு என்று வியாக்யானம் செய்வார்கள் … மக்களுக்கு தேசபக்தி போதையேற்றி, பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று பஞ்ச் டயலாக் பேசும் இவர்கள், தன்னை வழிநடத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தேசம் கடந்து வாசல் திறந்துவிடுவதையும், தேசபக்தி என்பது மக்களை ஏய்க்கும் முதன்மை கருவியாக இருப்பதையும் இந்தச் சூழலில் அன்பர்களும், நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். மோடி வகையறாக்கள் ஆளும்வரை முதலாளிக்கான நல்ல நாள் வந்துவிட்டது என்று அந்த ஆளும் வர்க்க கும்பல் நம்பத்தான் செய்யும். ஆனால், நமக்கான நல்ல நாள் வர நாம்தான் கடுமையாக உழைத்தாக வேண்டும். இந்த முதலாளிகளின் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்.\n1) கட்ச் பகுதியில் மின்திட்டம் ஏற்படுத்த தடை\n2) அதானிக்கு வங்கி உதவி\n3) ஆஸ்திரேலியாவில் ‘அதானி’ நிறுவனத்திற்கு நிதி வழங்க முடியாது: துஷே வங்கி அறிவிப்பு\n4) சுற்றுச்சூழல் அனுமதி பெறாத சுரங்க உரிமங்களை ரத்து செய்ய முடிவு\nநன்றி: ட்ரூத் ஆஃப் குஜராத் இணையம்.\n‘பூசனிக்காய்’ அம்பி – புதுமைப்பித்தன்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nBy மாற்று ஆசிரியர்குழு‍ April 11, 2019\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nமயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.\nபட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/p-vasu-direct-raghava-lawrance-039336.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:25:37Z", "digest": "sha1:YVSC5U66UVEWENKCKB6IHJWXFO73M47W", "length": 14343, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பி வாசு படத்தில் ரஜினி நடிக்கவில்லை... ராகவா லாரன்ஸ்தான் நடிக்கிறார்! | P Vasu to direct Raghava Lawrance - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n19 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n25 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தா���்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபி வாசு படத்தில் ரஜினி நடிக்கவில்லை... ராகவா லாரன்ஸ்தான் நடிக்கிறார்\nபிரபல இயக்குநர் பி வாசு அடுத்து இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பார் என்று வந்த தகவல்களில் உண்மை இல்லை. அந்தப் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇயக்குநர் பி.வாசு இயக்கிய கன்னடப்படம் சிவலிங்கா. அண்மையில் வெளியான இந்தப்படம் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் எனும் அளவுக்கு இருந்ததாகக் கூறினர்.\nஇப்படத்தைத் தமிழில் எடுக்கத் திட்டமிட்ட வாசு, சில தினங்களுக்கு முன் படத்தை ரஜினிக்கு போட்டுக் காட்டினார்.\nஇதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று வதந்திகள் உலா வந்தன.\nஆனால் படத்தில் ரஜினி நடிக்கவில்லை. அதுபற்றி அவர் வாசுவிடம் எதுவும் பேசவும் இல்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது.\nஅந்தப் படத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க வாசு முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nலாரன்ஸ் மட்டுமின்றி கதைப்படி இன்னொரு ஹீரோவாக இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தியையே நடிக்க வைக்கப் போகிறாராம் (எப்படியோ... இந்தப் படமாவது சக்திக்கு கைகொடுக்கிறதா.. பார்க்கலாம்)\nஒரேயொரு நைட் ஷோ... மகனை நினைத்து விழா மேடையில் ஃபீல் செய்த பி.வாசு\n: வீடியோ வெளியிட்ட பி. வாசு\nஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ்.. அவரது படத்தை இயக்கியதே என் சாதனை: பி.வாசு நெகிழ்ச்சி- வீடியோ\nதமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ்.. அவரது படத்தை இயக்கியதே என் சாதனை: பி.வாசு நெகிழ்ச்சி- வீடியோ\nசிவலிங்கா ரீமேக்: லாரன்ஸுக்கு ஜோடியான 'பாக்ஸர்' ரித்திகா\nஎன்ன “புதிய” கொடுமை சரவணன்... சந்திரமுகி 2வில் சக்தி\nமகன்கள் ஆளாகும் வரை அப்பாக்கள் கஷ்டம் தெரியாது\nநட்சத்திரங்களை தாங்கிப் பிடிப்பவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களே\n‘வேட்டையன்’ வேண்டாம்... மறுத்த விஷால்... பின்னணியில் பி.வாசு\nரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் பி வாசு\nரஜினியை இயக்கியவன் நான்… ஐஸ்வர்யா ராய் என் படத்தில் நடிப்பது உண்மைதான்: பி.வாசு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nபஸ் ஸ்டாண்டுக்கு ஹாயாக வந்து அரசு பஸ்சில் ஏறிய மஞ்சு வாரியர்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஅஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/mar/31/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2890892.html", "date_download": "2020-01-19T04:29:51Z", "digest": "sha1:42ZZD2WKHO6GESEMSXSZQV5ARBEWCC7O", "length": 6498, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லாரி மோதி மனைவி சாவு; கணவர் காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nலாரி மோதி மனைவி சாவு; கணவர் காயம்\nBy DIN | Published on : 31st March 2018 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nக. பரமத்தி அருகே மொபெட்டின் மீது லாரி மோதி மனைவி இறந்தார், கணவர் காயமடைந்தார்.\nகரூர் மாவட்டம் க. பரமத்தி அருகேயுள்ள சின்னமுத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (62). இவர் வெள்ளிக்கிழமை காலை தனது மொபெட்டில் மனைவி மல்லிகாவுடன் (52) க. பரமத்தி-கரூர் சாலையில் பரமத்தி அருகே வ��்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி மல்லிகா உயிரிழந்தார். காயமடைந்த பழனிசாமி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து க.பரமத்தி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.diamante-tech.com/ta/", "date_download": "2020-01-19T05:51:50Z", "digest": "sha1:CNJARAOWEH6FE5LX5EASR6FITDVNK3BV", "length": 7538, "nlines": 204, "source_domain": "www.diamante-tech.com", "title": "உடல் நைவுற்றது கேமரா, போலீஸ் கேமரா, பாதுகாப்பு கேமராக்கள், நறுக்குதல் நிலையம் - Diamante", "raw_content": "\nஉடல் அணியும் கேமராவிற்கு ஒரு முழுமையான மேலாண்மை மென்பொருள் வழங்கப்படும்.\nDiamante ODM மீது பணக்கார அனுபவம் (அசல் வடிவமைப்பு உற்பத்தியாளர்) விருப்பத்தை உள்ளது.\nஐபி மதிப்பீடு: IP67 / கனிய படத்தை நிலைநிறுத்தல் / அல்ட்ரா லோ லைட் செயல்திறன் / ப்ளூடூத் / விருப்ப ஜிபிஎஸ் / உள்ளமைந்த வைஃபை\nபோலீஸ் உடல் கேமரா பொதுவாக பொதுமக்களிடம் நம்பிக்கை அவற்றில் தொடர்புகள் பதிவு குற்றம் காட்சிகளை மணிக்கு வீடியோ ஆதாரத்தைப் பெறுவதற்காக சட்ட அமலாக்க பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு வீடியோ பதிவு அமைப்பு, மற்றும் அதிகாரி மற்றும் குடிமகன் பொறுப்பு இருவரும் அதிகரிக்க அறியப்பட்டு வருகிறது.\n- https பாதுகாப்பான நெட்வொர்க்\n- டைனமிக் முள் குறியீடு authentification வைஃபை\n- மிகக் குறைவானது சக்தி நுகர்வு\n- கோப்பைத் திற எக்ஸ்ப்ளோரர்\n- கேமரா தொடர்புடைய நீக்கக்கூடிய வட்டு பெற\nஅலுவலக நேரம்: எம்.எஃப் 9 am-6pm\nஆதாரங்கள் கைப்பற்ற இருபுறமும் நியாயம் கொண்டு, ஒரு பாதுகாப்பான உலக உருவாக்குகிறது. நீங்கள் ஒரு Diamante கேமரா அணிய ஒரு தேர்வு செய்யப்பட்ட முறை பாதுகாப்பு முக்கிய உங்கள் கைகளில் உள��ளது.\nதொடர்பு Diamante செய்ய & கூடுதல் விவரங்களைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/10083040/1260525/ISRO-scientist-information-Vikram-lander-is-not-broken.vpf", "date_download": "2020-01-19T05:19:42Z", "digest": "sha1:QQPFAQYPIKHQXPW6UPCBTPTQJMLSILFF", "length": 15699, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ISRO scientist information Vikram lander is not broken", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 08:30\nதரை இறங்கும்போது நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.\nஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.\nகீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nலேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், குழந்தையை தொட்டிலில் போடுவது போன்று மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.\nலேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பதை நேற்று முன்தினம் கண்டுபிடித்தது. ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா விழுந்து கிடக்கும் லேண்டரை படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் ��ொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று முன்தினம் தெரிவித்தார். லேண்டர் சேதம் அடைந்ததா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.\nஇந்த நிலையில், சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் லேண்டர் உடைந்து நொறுங்காமல் கிடப்பது தெரியவந்து உள்ளது.\nஇதுபற்றி பெங்களூருவில் நேற்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்காமல், சாய்ந்த நிலையில் நிலவின் தரையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.\nதரை இறங்கும்போது வேகமாக கீழ் நோக்கி வந்த லேண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு (மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் பள்ளங்களுக்கு இடையே) அருகிலேயே விழுந்து இருப்பது ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.\nமற்றொரு அதிகாரி கூறுகையில், லேண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் தரை பகுதியை தொட்டு இருந்தால், அது சாய்ந்து இருக்காது என்றும், வேகமாக வந்ததால் அது சாய்ந்து விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார். லேண்டரில் உள்ள ஆன்டெனாக்கள் ஆர்பிட்டரை நோக்கியோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தை நோக்கியோ இருந்தால்தான் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றும், இல்லையேல் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.\nலேண்டரின் வெளிப்புற பகுதியில் சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் இருப்பதாலும், உள்பகுதி பேட்டரிகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதாலும், அதற்கு மின்சார சப்ளை கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nதரையில் விழுந்து கிடக்கும் லேண்டர் செயல்படும் நிலையில் உள்ளதா என்பது பற்றியும் மீண்டும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றியும் மீண்டும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா மூலம், விழுந்து கிடக்கும் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க அவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதற்காக ஆர்பிட்டரை ந���லவுக்கு அருகே கொண்டு வர விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆர்பிட்டர் தற்போது 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது. அந்த உயரத்தை 50 கி.மீ. ஆக குறைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான் என்றபோதிலும், 7 ஆண்டுகள் செயல்படுவதற்கான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nChandrayaan 2 | ISRO | Vikram lander | சந்திரயான்2 | விக்ரம் லேண்டர் | இஸ்ரோ விஞ்ஞானிகள்\nசந்திரயான்2 பற்றிய செய்திகள் இதுவரை...\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nசந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் - இஸ்ரோ வெளியிட்டது\nமேலும் சந்திரயான்2 பற்றிய செய்திகள்\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபோலியோ சொட்டு மருந்து முகாம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசாய்பாபா பிறந்த இடம் குறித்த முதல்மந்திரி சர்ச்சை கருத்து - ஷீரடியில் இன்று கடையடைப்பு\nமோடி குறித்து அவதூறு பேச்சு - ராகுல் காந்தி பிப்.22-ல் ஆஜராக ராஞ்சி கோர்ட் சம்மன்\nஏமன் - ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/16_14.html", "date_download": "2020-01-19T05:59:17Z", "digest": "sha1:X4ZSX6AQQGRNXCBM2S77GOUCEV5YMREE", "length": 11488, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒரே நேரத்தில் அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஒரே நேரத்தில் அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்\nஒரே நேரத்தில் அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்\nஇலங்கையின் 10 மாவட்டங்களின் அரசாங்க அதி��ர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகளை மாற்றும் படலமும் மிக வேகமாக இடம்பெறும் நிலையில் விரைவில் 10 மாவட்டங்களுற்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nஇவ்வாறு நியமிக்கப்படவுள்ள 10 மாவட்டச் செயலாளர்களில் வடக்கு கிழக்குப் பகுதியில் மட்டும் 4 மாவட்டச் செயலாளர்களும் மொனராகலை , புத்தளம் , அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்துடன் கொழும்பு மாவட்டமும் காணப்படுகின்றது.\nஅந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமலேந்திரன் , கிளிநொச்சி மாவட்டத்திற்கு றூபவதி கேதீஸ்வரனும், வவுனியா மாவட்டத்திற்கு அலங்க\nமற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கலாவதியும் நியமிக்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள��\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-19T05:08:29Z", "digest": "sha1:IAW65NKPCRGOXOBVQMVXXZUAHGFQAOW4", "length": 8684, "nlines": 88, "source_domain": "agriwiki.in", "title": "கருங்குருவை புரியாத புதிர் | Agriwiki", "raw_content": "\nகருங்குருவை நெல்\\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் ..கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும்.\nஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன்.\nஓர் ஆண்டுக்கு முன்பு கருங்குருவை விதைநெல் சாரதா ஆஷ்ரமத்தில் வாங்கினேன். விதைமுளைப்பு நன்றாக இருந்தது மேட்டு பாத்தி நாற்றங்காலில்.\n2 ஏக்கருக்கு 35 கிலோ விதை நெல் விதை நேர்த்தி செய்து விட்டேன். நாற்றாங்காலுக்கு போடபட்ட எருவின் அளவு 2 டன் (அ) 1 டிப்பர்..\nஅதை தவிர எருக்கன் செடி இலை மற்றும் இதர இலை தழைகள் 2 டிப்பர் அளவு.25 வது நாள் ஆள் நடவு 2 அல்லது 3 நாற்றுகள் வைத்து நடப்பட்டது….\nநாற்றுகள் பற்றாமல் போனது… 1 1\\4 ஏக்கர் நடப்பட்டது. மீதம் உள்ள நிலத்திற்கு வேறு சாதாரண நெல்லை நடவு நட்டேன்.\nநடவு நட்ட 15 மற்றும் 45 நாளிள் ஆள் களை எடுப்பு.அமிர்தகரைசல் தண்ணீரில் கரைத்து விடுதல், ஊட்ட மேற்றிய தொழுஉரம் 3 முறை சரியான இடை வெளியில் மற்றும் பஞ்சகாவியா தெளித்தள்.\n2 வது களை எடுப்பின் போது நன்றாக தூர்கட்டி இருந்தது 30 தற்கு மேல் 40 தற்குள்.. நல்ல செழிப்பான வளர்ச்சி நல்ல உயரம் எந்த பூச்சி தாக்களும் இல்லை பயிர் நல்ல ஆரோக்கியம் .அப்போது இருந்த பயிரின் தோற்றத்திற்கு 30 மூட்டைக்கு( 1 மூட்டை அளவு 75 கிலோ) விளைச்சல் 1 ஏக்கர் அளவுக்கு குறைவில்லாமல் வந்து இருக்க வேண்டும்..\nநெல் பயிர் பூ வருவதற்குள் நிலத்தில் சாய்ந்து முழுவதுமாக படுத்தது. இது ஏன் என்று புரியவில்லை இதுவே குறைந்த விளைச்சலுக்கு காரணம்.\nஆனால் விளைச்சல் வந்தது 17 மூட்டை அளவு. பாதி அளவு விளைச்சல் குறைந்தது அல்லது வந்தது.\nஇந்த ஏன் என்ற கேள்வி … இது தான் எனக்கு புரியாத புதிர் இதுவரை \nஅதே நிலத்தில் இதற்கு முன் ஆத்தூர் கிச்சலி நல்ல விளைச்சல் எப்படி இந்த மாற்றம் கருங்குருவையில் மட்டும்.\n பெயரில் குருவை என்று உள்ளது கருங்குருவையாக . யாரேனும் விடை தெரிந்தால் கூருங்களேன். ஏன் படுத்தது பயிர் கருவையில் 12 மூட்டைக்கு மேல் நழ்டமாகியது அல்லது விளைச்சல் குறைந்தது.\nசம்பா பட்டத்திலும் பரிசோதித்தேன் 2 வீசம் அளவு மட்டும் நேரடி விதைத்து.\nநேரடி விதைப்பில் களை அதிகமாக வந்தது நெல் முளைத்து வருவதற்குள். 2 முறை களை அகற்றி ஊட்ட மேற்றிய தொழுஉரம் 2 முறை மற்றும் பஞ்சகாவியா தெளித்தேன். பயிர் தூர் கட்ட வில்லை.விளைச்சல் மிக மிக குறைவு. மொத்த சம்பா விளைச்சல் 20 கிலோ அளவிற்கு.\nஇப்போது புரிகிறது இது சம்பா பட்டம் இல்லை என்று. ஆனால் புரியவில்லை\nஇப்போது கருங்குருவை நெல்லை அரிசியாக மாற்றி கொடுத்து கொண்டு இருக்கிறேன்.\nஎன் குடும்பத்தினர்க்கு என் மேலும் கருங்குருவை யின் மேலும் கோபம்… இதை என் குடும்பத்தினர் ருசியான சாதமாக , இட்லி அல்லது தோசையாக அல்லது கொழக்கட்டையாக சாப்பிடும் போது…..கோபம் கண்டிப்பாக குறையும் என்று நம்புகிறேன்.\nபுரியாத புதிரான இந்த கருங்குருவை விளைச்சளை இந்த ஆண்டு குருவையிலும் தொடர்கிறேன்…..\nஇயற்கை விவசாயி , சுரேஷ்குமார்\nPrevious post: பசுமை நிறைந்த வீடு\nNext post: மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\nவிதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி\nபைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற\nஆத்தி மரம் இடிதாங்கி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15", "date_download": "2020-01-19T05:11:53Z", "digest": "sha1:SAGLDAJDSGNWPECBV2W4TLLKQFDAAPIP", "length": 10261, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2015", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசங்கத் தமிழரின் சமயம் எழுத்தாளர்: ந.முருகேச பாண்டியன்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nமொழியில்லாக் கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்: த.சுந்தரராஜ்\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்: கோ.சதீஸ்\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள் எழுத்தாளர்: இசக்கி\nஇலக்கியங்களில் நாடு எழுத்தாளர்: பா.கருப்புச்சாமி\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும் எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை எழுத்தாளர்: பொன்.குமார்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள் எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசூரியனோடு பேசுதல் தரும் வாசக அனுபவம் எழுத்தாளர்: கோ.கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life%20style&num=4436", "date_download": "2020-01-19T04:38:37Z", "digest": "sha1:FD33YH7L4WOIIDBUVIIZAO4WEUFEZZIA", "length": 7839, "nlines": 54, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதிரௌபதி கிருஷ்ணரின் கையில் கட்டிய புடவை துண்டே இன்று ரக்ஷாபந்தன் விழா\nகலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பல்வேறு பண்டிகைகளுக்கும் பிரபலமான இந்தியா நாட்டில் பருவங்கள், மனித பிணைப்புகள், பயிர்களின் அறுவடை, தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் மகிமை போன்றவற்றுடன் தொடர்புடைய திருவிழாக்கள் பல கொண்டாடப்படுகின்றன. அதில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான அன்பை வெளிபடுத்தும் ராக்ஷாபந்தன் என்ற விழா மிக புகழ் வாய்ந்தது எனலாம், ராக்ஷாபந்தன் என்பது பாதுகாப்புப் பத்திரம் என்று பொருள்படும், இது சகோதர சகோதரிகளின் நிபந்தனையற்ற அன்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆங்கில நாற்காட்டியின்படி ஆகஸ் மாதம் 13 ஆம் அந்த சிறப்பான நாள் கொண்டாடப்பட உள்ளது.\nஇது சாதி, மதம், மாநிலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கொண்டாடப்படும் ஒரு மதச்சார்பற்ற திருவிழா ஆகும். இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் மொரீஷியஸிலும் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதம் சார்ந்ததாக இருந்த போதும் இன்றை சமூகத்தில் ஏற்படும் பல கசப்பான நிகழ்வுகளை குறைக்கவல்ல சமுதாயப் பண்டிகை என்றும் கூறலாம்.\nஇந்த பண்டிகையின் தோற்றம் பற்றி அராய்ந்தால் அது மகாபார கதையை மைமாக கொண்ட ஒரு சகோதரபாசத்தை வெளிப்படுத்துகின்றது.\nமகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2020-01-19T04:03:19Z", "digest": "sha1:ZDWMTB5WWZ2GEQVVIZBF7TORD3T3Z3QQ", "length": 33860, "nlines": 387, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: யாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு", "raw_content": "\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nபைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிர���யர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.\nவழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.\nஇதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.\nபழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.\n1ராஜா14:25- ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.\n2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.\nபவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.\nஅப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.\nமோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.\nஇப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.\n40 வருடம் + யோசுவா 40 + 450 + சாமுவேல் 40 + = 570\nஎனவெ வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்- பொ.மு.1580, 16ம் நூற்றாண்டு.\nகர்த்தர் பவுல் மூலம் சொன்ன கணக்கு.(தாவிதிற்கு 570 வருடம் முன்பு)\nசரி பழைய ஏற்பாட்டில் சொன்ன கணக்கு என்ன\nஇஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.\nசாலமன் பதவி ஏற்று 4ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம்.\nசாலமன் பதவி ஏற்று 3ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம் சாலமன் காலம் 970 - 930, 4ம் வருடம் எனில் 967, அதற்கு 480 வருடம் முன்பு எனில் வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்-பொ.மு.1447, 15ம் நூற்றாண்டு.\nயாத்திராகமம்1:11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.\n2ம் இராம்சேசு என்னும் மன்னன் தன் தந்தை பெயரில் இந்நகரங்களை கட்டியதாக எகிப்து வரலாறு. இராம்சேசு- 2 காலம் பொ.ம��..1279- 1213 ,13ம் நூற்றாண்டு. http://en.wikipedia.org/wiki/Pharaohs_in_the_Bible.\nஇவன் காலத்தில் எப்ரிரேயர் வெளியேற்றம்- கஷ்டங்கள் ஏதும் நிகழவில்லை.\nகர்த்தர் பழைய ஏற்பாடு கணக்கை மறந்து பவுல் வாயில் வெறொன்று சொன்னார். இரண்டுமே தவறு. இன்னும் சொல்லப் போனால் யாத்திரை என்பதே பொய்.\nதாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.\nகர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு-கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஉலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது\nகர்த்தர் உலகம் படைத்து 5772 வருடம் ஆகிறது.\nபைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின் 5772 வருடம் 28.9.2011 தொடங்கியது.\nநபர் பிறந்தஆதாமிய வருடம் வாழ்நாட்கள் இறந்தஆதாமிய வருடம்\nஇவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.\n****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.\nலூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.\nநோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.\nதன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.\nநோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.\nயூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்./\nLabels: இயேசு கிறிஸ்து, கர்த்தர், பழைய ஏற்பாடு, மோசஸ்\nயாத்திராகமம் பொய்- மேலும் ஒரு அருமையான கட்டுரை.\nஏசு மத்தேய்வின்படி ஆபிரகாமிலிருந்து 41வது சந்ததி- அப்போது ஆபிரகாம் காலம் பொ.மு.1000 ஆகும்.\nஎனவே முழுமையாகத் தான் பார்க்கவேண்டும்.\nஒரு வசனத்தை பிடித்து அதைக் கொண்டு காலம் சரிகட்டினால்- உள்ளதையும் பார்க்க வேண்டும்.\nரெண்டு பேருமே ‘கணக்கில வீக்’\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nதிருக்குறள் பண்டைய முன்னோர் வழி எழுந்த நூலே\nஇன்டர்நேஷனல் ��ல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nமுகமது நபியின் பிறந்த நாள், மிலாது நபி, கார்த்திகை மாத தீப ஒளி கொண்டாட்டங்கள்\nபுனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nகர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்...\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123155", "date_download": "2020-01-19T04:24:51Z", "digest": "sha1:MRD6TJDUBGCB7IELQZBE4UVNOXTEW5CU", "length": 13148, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nமோடிக்கு ஆதரவாக பேசிய ஜெய்ராம் ரமேஷ்க்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ம���்களவை தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தவர் நரேந்திர மோடி. பா.ஜ.க.வின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை.\nநரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று அரசு அதிகாரிகளாக இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர்களாக பதவிகளை அனுபவித்த ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கருத்து கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.\nகருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தால் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் தெரிவித்திருக்கலாம். பொது வெளியில் இக்கருத்துக்களை சொல்வது போர்க்களத்தில் பா.ஜனதாவை எதிர்த்து போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும்.\nநரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு பொய் வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். நேரு தொடங்கிய நே‌ஷனல் ஹெரால்ட் பத்திரிகையை அபகரிப்பதற்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.\nமத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்ததற்காக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நேரத்தில் இத்தகைய வி‌ஷமத்தனமான கருத்துக்களை ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறுவது, அதை இன்னும் சிலர் ஆமோதிப்பது இதைவிட காங்கிரஸ் கட்சிக்கு செய்கிற பச்சை துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.\nநரேந்திர மோடியைப் புகழ்வதற்கு பா.ஜ.க.வில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வேலையை இவர்கள் செய்வதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. நரேந்திர மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று இவர்கள் நினைத்தால், நாகரீகமாக உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து இவர்கள் வெளியேறுவது நல்லது.\nஇத்தகைய குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.\nகாங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ் மோடி 2019-08-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்க���ில் தொடர்பில் இருங்கள்.\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nஅரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும் என கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல – ப.சிதம்பரம்\nஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி பாரத்மாதவிடம் பொய் சொல்கிறார் ராகுல்காந்தி ட்விட்\nகுடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு; சிவசேனா, காங்., என்சிபி வரவேற்பு\n‘நாட்டையே மொத்தமாக விற்று விடுவார்கள்’ மக்களவையில் பாஜக மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/09/", "date_download": "2020-01-19T04:18:31Z", "digest": "sha1:BCNQ4DQ4AZ2W4NDAIQTB5KYSPOZHQKC6", "length": 46223, "nlines": 301, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: September 2015", "raw_content": "\nபுதன், 30 செப்டம்பர், 2015\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nசந்தேகப் படறதிலே இளவரசரைப் பாத்திருப்பீங்க . ராஜாவைப் பாத்திருப்பீங்க. சக்ரவர்த்தியைப் பாக்கிறீங்களா . இவரைப் பாருங்க .இவர் சந்தேகம் வீட்டிலே, ஆபீசிலே , வெளியிலே எல்லா இடத்திலேயும் விரவிக் கிடக்குங்க.\nவீட்டைப் பூட்டிட்டுப் போறவங்க ஏதோ ஒண்ணு ரெண்டு தடவை இழுத்துப் பாக்கலாம். இப்படியா. ஒரு எட்டுத் தடவை இழுத்துப் பாத்துட்டு ஒம்பது தடவை தொங்கிப் பாத்துட்டுத்தான் போவார். இதிலே அந்தப் பூட்டு நொந்து நூலாகி அடுத்து யாராவது வந்து லேசாத் தட்டினாலே தொறக்கிற நிலைமையிலே இருக்கும்.\nவெளியூர் போனப்புறமும் பூட்டு தவிர கேஸ் , குழாய், ஸ்விட்ச் எல்லாத்தைப் பத்தியும் இவர் படுற சந்தேகம் தாங்க முடியாம இவரு சம்சாரம் அடுத்த நாளே ஊருக்குத�� திரும்பலாம்னு சொல்லிடுவாங்க.\nஆபிசிலே இவர் பாக்கிற வேலை கம்ப்யூடேரிலே தமிழ்லே டைப் அடிக்கிறது. கேக்கணுமா. தமிழ்லே ல, ர, ந குழப்பம் ரெம்பவே வரும் இவருக்கு. சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு கரெக்டா தப்பா அடிப்பாரு.\n'பள்ளிக்கூடம்' 'பல்லிக்கூடம்' ஆகும். என்னதான் ஒண்ணு ரெண்டு பல்லி இருந்தாலும் அது பல்லிகள் வாழும் கூடம் இல்லைங்க. அப்புறம் 'குதிரை' 'குதிறை' ஆகும். அந்த ஒரு குதிரை முரடுங்கிறதுக்காக குதிரை இனத்தையே முரட்டு இனமா மாத்துறது கொஞ்சம் கூட சரியில்லைங்க.\nஅப்புறம் மனைவிக்கு அப்பப்போ மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போவாருங்க. அந்தப் பூ வாசமா இருக்கான்னு சந்தேகப் பட்டு அடிக்கடி மோந்து பாப்பாரு பாருங்க. அந்தப் பூவோட எல்லா வாசமும் இவரு மூக்குக்குள்ளே போயிருக்கும். வீடு போய்ச் சேரப்போ அந்தப் பூவிலே கொஞ்சம் கூட வாசம் இருக்காது.\nகோயிலுக்குப் போனா சாமியை நினைக்கிற நேரத்தை விட வெளியிலே கழட்டிப் போட்ட செருப்பை நினைக்கிற நேரம் தான் அதிகமா இருக்கும். இவரைப் பொறுத்த வரைக்கும் சாமி தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். செருப்பிலும் இருப்பார்.\nஎல்லாத்தையும் விட ரெம்ப மோசம். இவர் பேரைப் பத்தி இவருக்கு வர்ற சந்தேகம் தாங்க. சுப்பிரமணியன் இவர் பேரு. அதைச் சுப்ரமணி ன்னு எழுதுறதா, சுப்பிரமணி ன்னு எழுதுறதா. 'யன்' சேக்கணுமா வேணாமா.\nஎதுக்கும் இருக்கட்டும்னு இவரு நாலு இடத்திலே . கேஸ், ஆதார் , ரேசன் , பேங்கு ன்னு நாலு இடத்திலே நாலு விதமாய்க் குடுத்து வச்சிட்டாரு. கவெர்ன்மென்ட் இவரு ஒருத்தரா நாலு பேரா ன்னு குழம்பிக் கிடக்கு. இவரோ அடுத்தடுத்து ஏகப்பட்ட சந்தேகம் வர்றதாலே அடுத்து எதைப் பத்தி சந்தேகப் படலாம்னு குழம்பிக் கிடக்கிறாரு. சக்ரவர்த்திங்கிறது சரிதானுங்களே .\nLabels: கட்டுரை, சந்தேகம், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 29 செப்டம்பர், 2015\nகாதல் கண்றாவி - நகைச்சுவைக் கட்டுரை\nகாதல் கண்றாவி - நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த காதல் பண்றவங்க அட்டகாசம் தாங்க முடியலிங்க . ஒருத்தன் அவன் லவ்வரைப் பார்த்து ' நீ உதட்டைச் சுழிக்கிறது ரெம்ப அழகா இருக்கு' ன்னு சொல்லியிருக்கான். அவ்வளவுதாங்க. அந்த பொண்ணு ஓயாம உதட்டைச் சுழிச்சு சுழிச்சு கோணல் வாயா ஆயிப் போச்சு. தேவையா.\nஇவன் மட்டும் என்னவாம். ' நீ அஜித் மாதிரி இருக்கேடா' ன்னு சொ��்னாளாம், இந்தப் பையன் ஒரு வாரமா போட்ட கோட்டைக் கழட்டாம நடந்துக்கிட்டு இருக்கான். படுக்கிறப்ப கூட கழட்டு றது இல்லை. நடு ராத்திரியிலே வேற எழுந்து இங்கேயும் அங்கேயும் நடந்துக் கிட்டு இருக்கான்.\nஇப்ப நடக்கிற பேய்ப் பட சீசனிலே பேய்ப் படம் பார்த்துட்டு வந்து படுத்த இவன் ரூம் மேட்டு ஒருத்தன் ராத்திரியிலே இவனைப் பாத்துட்டு பயந்து போயி ரூமையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்.\nஇது பரவாயில்லைங்க. இன்னொரு நடுத்தர வயது காதல் ஜோடி. இவங்களுக்கு அந்தக் கால எம் ஜி ஆர் , சரோஜா தேவி ஜோடி ன்னு நினைப்பு. அந்த ஆளு கலர் கலரா டைட்டா சட்டை போட்டுக்கிருவார். இந்த அம்மா இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து போகும். ஓசியிலே பழைய படம் பார்த்த திருப்தியோட சில தாத்தா பாட்டிகள் வேற இவங்க பின்னாலே திரியறாங்க.\nஅப்புறம் இந்த கம்ப்யுட்டர் கம்பனியிலே வேலை பாத்து டாவடித்து அப்படியே லவ்வான ஜோடிகள் வேற மாதிரிங்க. கையிலே எப்பவும் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் இருக்கும் . அதை ஆபெரெட் பண்ண தெரியுதோ தெரியலையோ அடிக்கடி எடுத்து ஏதோ கண்ணாடியைப் பாக்கிற மாதிரி பாத்துக்கிறாங்க.\nஅவங்களுக்கு ஏத்த மாதிரி இந்த ஆப்பிள் கம்பனிக்காரனும் ஏதோ புது மெட்டல்லெ ஐபோன் ஆறு எஸ் பிளஸ் , கண்ணாடி மாதிரி விட்டுருக்கான். ஆப் பண்ணினா கண்ணாடி , ஆன் பண்ணினா கம்யுனிகேஷன்னு எப்பப் பாத்தாலும் அதையே பாத்துக்கிட்டு இருக்காங்க. இது தவிர ஏதோ பாகுபலி பாஷை மாதிரி ஒரு இங்கிலீஷிலே அவங்களுக்கு மட்டும் புரியற மாதிரி பேசிக்கிறாங்க.\nஇந்த காதல் கண்றாவியைப் பாத்தாலே எரிச்சலா இருக்குங்க. என்ன. இது மாதிரி எல்லாம் பண்ண முடியாம நமக்கு வயசாயிருசேன்னுதான். வேற என்ன. அதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா என்ன. திட்டத்தானே முடியும்.\nLabels: கட்டுரை, காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 28 செப்டம்பர், 2015\nபேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை\nபேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த பேஸ் புக் வந்தப்புறம் ரெம்ப வசதியா ஆயிடுத்து. அதுக்கு முந்தியெல்லாம் நம்ம பந்தா பண்ணா கேக்க நாதி இருக்காது. இப்ப என்னடான்னா பத்து பதினஞ்சு லைக்காவது பேஸ் புக்கிலே கிடைச்சுடுது. அவங்க லைக் போடறதும் ஒரு சுய நலத்தோடுதான். அப்பத் தானே அவங்க பந்தா பண்றோப்ப நாம லைக் போடுவோம்.\nகாலையிலே ஏந்திருச்சதிலே இருந்து நைட் ப��ுக்கப் போற வரைக்கும் இவங்க போடற ஸ்டேட்டஸ் இருக்கே. என்னையும் சேத்துதான் சொல்றேன். ' நான் எந்திருசிட்டேன் ' அப்படின்னு ஒரு ஸ்டேட்டஸ் . இவரென்ன உலகளந்த பெருமாளா, இவரு எந்திரிச்சதும் நாம சேவிக்கறதுக்கு .\nஅப்புறம் 'காலை உணவு 'பாட்ஸ் காப்பி ஸ்டால்' லிலே சாப்பிடிறேன் ' . நம்ம கேள்வியே படாத ஹோட்டல் பேரா இருக்கும். செக் இன்னு ஒண்ணு இருக்கு. அது மூலம் அந்த ஹோட்டல் போற ரூட், அந்த ஹோட்டல் படம் எல்லாம் இருக்கும். ரெம்ப பிரமாதமா இருக்கும். ' டே வயிதேரிச்சலைக் கிளப்பாதேடா ' ன்னு கத்தணும் போல இருக்கும். அதுதானே அவனுங்க நோக்கம் .\nஅப்புறம் முருகன் இட்லியிலே காபி குடிக்கிறேன். முனியாண்டி விலாசிலே பிரியாணி சாப்பிடுறேன்னு போட்டுத் தாளிப்பாங்க பாருங்க. ஒரே அலம்பல் தான்.\nஇது தவிர போட்டோ வீடியோ எல்லாம் போடுவாங்க பாருங்க. 'காந்திஜி உடன் நான்' அப்படின்னு ஒரு போட்டோ . அவர் இறந்து போய் ரெம்ப வருஷம் ஆச்சே ன்னு பாத்தா ஏதோ ஒரு மெழுகு மியூசியதிலே அவரோட சிலைக்குப் பக்கத்திலே எடுத்த போட்டோ . டேய்ய் .\nஅப்புறம் இவரு டென்னிஸ் விளையாடற வீடியோ ஒண்ணு அது பாட்டுக்கு ஆடோமேடிக்கா ஓட ஆரம்பிக்கும். நம்ம தாங்க முடியாம, வேற ஒருத்தர் ஸ்டேட்டஸ் ஸுக்குப் போனா அங்கே எவனோ ஒருத்தன் பாம்பு, தேள், பூரான் சாப்பிடற வீடியோ போட்டிருப்பான் . நமக்கு வாந்தி வராத குறைதான்.\nஇது தவிர அரசியல் , சினிமா அலம்பல் வேற. இவன் சின்னப் புள்ளையிலே இருந்து வளர்ந்த போட்டோக்களா வேற குவிஞ்சு கிடக்கும். இவரு வாழ்க்கை வரலாற்றைப் பார்த்துப் படித்த ஒரு ஆத்ம திருப்தி நமக்குக் கிடைக்கணுமாம் .\nஅப்புறம் கடைசியிலே 'குட் நைட் ' ன்னு ஒரு அழகான பூ படத்தோட முடிப்பய்ங்க. நம்மளும் ஒரு லைக் போட்டுட்டு படுக்கப் போவோம்.\nஏன் இதை எல்லாம் பாக்கணும்,. அப்புறம் கிடந்தது புலம்பணும்னு கேக்கிறீங்களா. அது வேற ஒண்ணும் இல்லைங்க. நம்மளும் இது மாதிரி நகைச்சுவைக் கட்டுரைன்னு சொல்லிப் போட்டுட்டு மத்தவங்க லைக்குக்கு காத்துக் கிடக்கோம. என்ன பண்றது. நம்ம லைக் போட்டாத் தானே அவங்களும் லைக் போடறாங்க. எல்லாம் கொடுத்து வாங்கிற ஒரு அட்ஜஸ்ட்மென்ட் தாங்க.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேஸ்புக்\nவியாழன், 24 செப்டம்பர், 2015\nதொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை\nதொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை\nஇந்த தொலைக் காட்சி உரையாடல் பத்தி எனக்கு ரெம்ப நாளா ஒரு சந்தேகங்க.\nஇதை நடத்துறவருக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. மது விலக்கு , பண வீக்கம், உலகப் பொருளாதாரம், சைனா நிலவரம், எதைப் பத்தி வேணும்னாலும் அட்டகாசமா பேசுறாரு. அதுவும் புள்ளி விவரங்களோட.\nஇவ்வளவு புத்திசாலி கேள்வி கேட்கிறப்போ வந்திருக்கிற விருந்தினர் , அதாங்க கெஸ்ட் அவரோட பதிலையும் ஆவலோட எதிர்பார்ப்போம். ஆனா அவரு என்னடான்னா நம்மளை மாதிரி அந்த ஹோஸ்ட் அதான் நடத்துறவரு வாயையே ஆன்னு பாத்துக்கிட்டு இருக்காங்க.\nநடத்துறவர் மேல ஒரு மரியாதையோட கம்முன்னு கேட்டுக்கிட்டு இருப்பாங்க போல. சில சமயம் தலையை மட்டும் ஆட்டுவாங்க. ஆமாம்னு இல்லையின்னு நம்ம அர்த்தம் பண்ணிக்கணும். பெரும்பாலும் ஆமாம் தலையாட்டலாதான் இருக்கும்.\nசில சமயம் அந்த கெஸ்டுங்க இருக்கிற இடத்திலே வேற ஏதாவது ஒரு ஜீவராசியை உருவகப் படுத்திப் பார்த்தாலும் ஒண்ணும் வித்தியாசம் தெரியாது .\nஅப்புறம். நம்ம கண்ணை மூடிக்கிட்டோம்னு வச்சுக்குங்க. ஏதோ நம்ம காலேஜ் புரொபசர் லெக்சர் எடுக்கிற மாதிரி இருக்கும். இதுக்கு ஏன் உரையாடல் ன்னு பேர் வச்சாங்கன்னு நினைச்சுக்கிட்டு கண்ணைத் திறந்தோம்னு வச்சுக்குங்க. உண்மை தெரிஞ்சுடும். அங்கே அவரோட சேத்து இன்னும் ரெண்டு மூணு பேர் உக்காந்திருப்பாங்க. சரிதான்.\nசில நேரம் இந்த கெஸ்ட்டுங்கள்ளிலே யாராவது முந்திரிக்கொட்டை மாதிரி பேச வாயைத் தொறந்தாங்கன்னு வச்சுக்குங்க. டக்குன்னு விளம்பர இடைவேளை விட்டுடுவாங்க. முடிஞ்சப்புறம் பாத்தா வாய் மூடி கெஸ்ட்டுகளும் வாய் மூடா நடத்துனரும்தான் .\nஇந்த 'உரையாடல்' ங்கிற வார்த்தைக்கு அகராதியிலே அர்த்தம் பார்த்தா ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசிக்கிட்டு இருப்பதுன்னு போட்டிருக்குங்க . இங்கே என்னடான்னா தொலைக்காட்சியிலே வேற மாதிரி இருக்கு. அப்புறம்தான் விஷயம் புரிஞ்சது.\nஇந்த நடத்துனருக்கு பின்னாலே ஒரு டீமே இருக்குதுங்க. அவங்க எழுதிக் கொடுத்ததை எல்லாம், இவரு ஒண்ணு விடாம அந்த ஒரு மணி நேரத்திலே சொல்லி முடிக்கணுங்க. அவரும் பெரிய புத்திசாலி இல்லை ன்னு தெரிஞ்சு போச்சு. அவரு ஏன் கெஸ்ட்டுங்களை பேச விட மாட்டேங்கிறார் னும் புரிஞ்சு போச்சு.\nஆனா ஒண்ணுங்க. இந்தப் பேரை மட்டும் மாத்திப் புடலாம். . உரையாடல் நிகழ்ச்சி ங்கிறதை 'உரையாடும் ஒருவன் ' ன்னு ' தனி ஒருவன்' மாதிரி மாத்திப் புடலாம். இல்லேன்னா இந்த அகராதியிலே 'உரையாடல் ' ங்கிறதுக்கு அர்த்தத்தை மாத்திப் புடலாம். ஏதோ ஒண்ணு. . எது சவுகரியமோ அதைப் பண்ணனுங்கோ. இல்லேன்னா பாக்கிறவங்களுக்கு ஒரே குழப்பம்தான் .\nLabels: உரையாடல், நகைச்சுவை, நாகேந்திர பாரதி, பேச்சு\nபுதன், 23 செப்டம்பர், 2015\nமண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை\nமண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை\nஎன் நண்பன் ஒருத்தன் ஒரு கம்பெனியிலே சி இ ஒ வா இருக்கான். கம்பெனி பேரு வேணாம் விடுங்க. அவனுக்கு இந்த 'பிக் டேட்டா ' ங்கிற டெக்னாலஜியிலே ரெம்ப ஆசைங்க. இந்த கம்பெனி டேட்டா , உலக டேட்டா , பேஸ் புக் டேட்டா இதையெல்லாம் கலந்து வர்ற பிக் டேட்டாவை அலசி ஆராய்ந்து வர்ற அறிக்கையை வச்சு பிசினெஸ் முன்னேத்தணும்னு பெரிய ஆசை.\nஇதுக்காக ஒருத்தனை வேலைக்கு வச்சான் . அந்த வேலைக்குப் பேரு ' பிசினெஸ் இண்டேல்லிஜென்ஸ் ஆய்வுத் திறணாளன் ' . இப்பெல்லாம் இப்படிதானே பெரிய பெரிய பேரே வச்சிருங்காங்க. அந்தக் காலம் மாதிரி 'டெவெலப்பர் , அனலிஸ்ட் ,மேனேஜர் ' அப்படிங்கிற பேரெல்லாம் காணாம போச்சே. பெரிய பெரிய பேரால்ல இருக்கு.\n'அனலிஸ் பண்ற அடாவடி ஆசான் ' டெவெலப் பண்ற திமிர் ஆசாமி ' மேனேஜ் பண்ற மிருகவதைப் பெரியோன் ' இப்படித்தானே பேரு வைக்குறாங்க. இங்கிலீஷிலே வேற மாதிரி இருக்கும்.\nநம்ம 'பிசினெஸ் இண்டேல்லிஜென்ஸ் ஆய்வுத் திறணாளன் ' ஒரு அறிக்கை குடுத்தான். அதுக்குப் பேரு ' மேம்பாட்டு முன்னேற்ற மண்ணாங்கட்டி அறிக்கை ' அது ஒரு முன்னூத்தி அம்பத்தெட்டு பக்கம் இருக்கும்.\nஅதைப் பாத்ததும் நம்ம பிரண்டு அசந்து போயிட்டான். கவனியுங்க. பாத்ததும்னுதான் சொன்னேன். படித்ததும்னு சொல்லலே. அவ்வளவு பக்கம் படிக்கிற பொறுமை அவனுக்கு இல்லே. அவன்தான் சி இ ஒ வாச்சே .\nஆனா, உடனே , அதைச் செயல்படுத்த இன்னொரு பத்துப் பேரைப் புடிச்சு போட்டான். அவங்க தொழில் பேரு ' புரோகிராம் எழுதும் புனிதப் பிறவிகள்' டெவலபர்னு சொல்லக் கூடாது இந்தக் காலத்திலே. பெரிய பேராய்த் தானே வேணும்.\nஇவங்க டெவலப் பண்றாங்க பண்றாங்க. ஒரு வருஷமாப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதுக்குப் பிறகு டெஸ்ட் பண்ண இன்னும் ஒரு வருஷம் பிடிக்கும்.\nஇதுக்குள்ளே இன்னொரு கம்பெனிக்காரன் 'பிக் டேட்டா' வை விட்டுட்டு 'ஸ்மால் டேட்டா'வை வச்சு , முக்கியமான வேணுங்கிற டேட்டாவை வச்சு , ஒரு டெவெலபெர், ஒரு அனலிஸ்ட் , ஒரு மேனேஜர் வச்சு வேலையை முடிச்சு , அந்த கம்பெனி சேல்ஸ் ப்ராபிட் எல்லாம் தூக்குது.\nஇங்கே நம்ம ஆளு இந்த ' பிக் டேட்டா' பிரச்சினையில் இருந்து எப்படிடா வெளியே வர்றதுன்னு ஆராய்ந்து அறிக்கை கொடுக்க 'ஆய்வறிக்கை அலசித் துவைக்கும் அயோக்கிய அறிவன் ' என்ற பட்டத்தோடு இன்னொருத்தனை வேலைக்கு வச்சிருக்கான். கலி காலங்க. .\nLabels: ஆய்வறிக்கை, கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nதிங்கள், 21 செப்டம்பர், 2015\nஇலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை\nஇலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை\nஎனக்கும் இந்த கவிச் சக்கரவர்த்தி கம்பர் மாதிரி ' வேள்வியைக் காண வந்தார் , வில்லும் காண்பார் ' என்றோ ' எடுத்தது கண்டார் , இற்றது கேட்டார்' என்றோ கோதண்ட ராமரைப் பற்றி எழுத ஆசைதான். ஆனா என்னமோ சாப்பாட்டு ராமர்களைப் பற்றி ' முதல் பந்தியைக் கண்டார் , மூன்றாம் பந்தியும் காண்பார்' என்றும் 'எடுத்தது கண்டனர் , ஏப்பம் கேட்டனர்' என்றும்தான் எழுத வருகிறது.\nஇருந்தாலும் பலப் பல மாதிரியில் கவிதைகள் எழுதி பலப் பல பத்திரிகைகளுக்கு அனுப்பித்தான் பார்க்கிறேன். ஆனால் ஒன்றும் பிரசுரம் ஆகமாட்டேன் என்கிறது. என் நண்பன் ஒருத்தன் சொன்னான். 'இது புதுக் கவிதைக் காலம். புரியாத கவிதைக் காலம் . அது போல எழுது ' என்றான். நானும் எழுதினேன்.\nஉற்றுப் பார்த்து அடங்கிக் கிடங்கும்\nஎன்று எழுதிக் காண்பித்தேன். என்னவென்று சொல்ல. அவனுக்குக் கோபம் வந்து விட்டது.\n'ஆரம்பச் சோதனை என்ற வரியில் மட்டும் அர்த்தம் இருப்பது போல் தெரிகிறது . அதை மாற்று' என்றான் . நானும் உடனே அதை 'போக்கின் புலம்பல்' என்று மாற்றி விட்டு , ஏழெட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டேன். ஏதாவது ஒன்றிலாவது பிரசுரம் ஆகாதா .\nஎன்ன ஆச்சரியம். அந்தக் கவிதை எல்லாப் பத்திரிகைகளிலும் வெளி வந்து விட்டது. அதனால், அந்தப் பத்திரிகைகள் 'உங்கள் எழுத்தை இனிமேல் எங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்ய மாட்டோம் ' என்று லெட்டெர் அனுப்பி விட்டார்கள். என்ன செய்வது.\nசரி. அந்தக் கவிதையை வைத்துதான் பிரபலம் ஆகி விட்டோமே. கவிதைப் புத்தகம் போட்டுவிடலாம் என்று முடிவு செய்து எனது நூறு கவிதைகளை தூசி தட்டி எடுத்து ஒரு பதிப்பாளரிடம் போனேன். அவர் அதற்கு அம்பதாயிரம் ரூபாய் கேட்டார். அது தவிர நானே எனது புத்தகம் நூறை , ஒன்று நூறு ரூபாய் விலையில் வாங்கிக் கொள்ள வேண்டுமாம். இது எப்படி இருக்கு. புத்தகத்தாலே நமக்கு காசு வரும்னு பார்த்தா நம்ம காசே போகும் போல இருக்கு.\nகேட்டா சொல்றாரு ' உங்க நண்பர்களுக்கு ஒவ்வொரு புத்தகம் ஒசியாக் கொடுங்க. அவுங்க, அவுங்க நண்பர்களுக்கு சொல்வாங்க. அப்படியே பிரபலம் ஆகி புத்தகம் விற்பனை பிச்சுக்கும் ' .\nஎனக்குத் தெரியாதா என்ன பிச்சுக்கும்னு. என் நண்பர்கள் அதை பேப்பர் பேப்பரா பிச்சு எதுக்கு உபயோகிப்பாங்களோ . ‘அது ஒத்து வராதுங்கோ. இந்த இ புஸ்தகம் எப்படி’ன்னு கேட்டேன். பாதி விலைன்னார். பட்டுன்னு போடச் சொல்லிட்டேன்.\nஅதிலே இருந்து ஒரு சாம்பிள் கவிதை எடுத்து பேஸ் புக்கிலெ போட்டு லிங்கைக் கொடுத்தேன். அந்த சாம்பிள் கவிதை இதோ.\n' லா லா லா லா\nலி லி லி லி லி\nலு லு லு லு லு ' இப்படின்னு போகும் அது.\nநண்பர்கள் அதைப் பலருக்கும் பரிமாறி புத்தக விற்பனை எகிறிப் போச்சு. இந்த இன்டர்நெட் உலகத்திலே எது எப்படி நடக்கும்னே தெரிய மாட்டேங்குது.\nஅப்புறம் சிறந்த குழந்தை இலக்கியம் என்று சொல்லி இந்த ' புலிட்சர் விருது ' மாதிரி நம்ம லோகல்லா 'புளிச்ச பரிசு' ன்னு ஒண்ணு கொடுத்திட்டாங்க. அது அவங்களுக்குப் புடிச்ச பரிசான்னு தெரியாம நானும் அதைப் புரியாத பரிசா நினைச்சு வாங்கிட்டேன்.\nஇப்போ ' ரூ ரூ ரி ரி ' ன்னு அடுத்த கவிதை எழுதிக் கிட்டு இருக்கேன் . இது தவிர ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ' இலக்கியத்தின் இலக்கணம்' ன்னு ஒரு பட்டம் வேற கொடுத்திருச்சு.\nஎன்னங்க. ஓடாதீங்க. கொஞ்சம் நில்லுங்க. உண்மையைத்தாங்க சொல்றேன்.\nLabels: கட்டுரை, கவிஞர், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கற��யும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசந்தேகச் சக்கரவர்த்தி - நகைச்சுவைக் கட்டுரை\nகாதல் கண்றாவி - நகைச்சுவைக் கட்டுரை\nபேஸ் புக் பந்தா -நகைச்சுவைக் கட்டுரை\nதொலைக் காட்சி உரையாடல் -நகைச்சுவைக் கட்டுரை\nமண்ணாங்கட்டி ஆய்வறிக்கை - நகைச்சுவைக் கட்டுரை\nஇலக்கியத்துக்கு இலக்கணம் -நகைச்சுவைக் கட்டுரை\nவட்டியைப் பற்றி வெட்டிப் பேச்சு - நகைச்சுவைக் கட்...\nதலைப்பைத் தேடும் தவிப்பு - நகைச்சுவைக் கட்டுரை\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைக் கட்டுரை\nஒரு கவிஞனின் புலம்பல் - நகைச்சுவைக் கட்டுரை\nபொருளாதார வீழ்ச்சி - நகைச்சுவைக் கட்டுரை\nவங்கியில் எத்தனை வகை -நகைச்சுவை கட்டுரை\nபாவம் மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nகாதலுக்கு ஆயிரம் கண்கள் - நகைச்சுவைக் கட்டுரை\nகண்ணீரும் கதை சொல்லும் -நகைச்சுவைக் கட்டுரை\nகலர் மாறிய காலம் - நகைச்சுவைக் கட்டுரை\nமயக்கும் மாலைப் பொழுது - நகைச்சுவைக் கட்டுரை\nநடையா இது நடையா - நகைச்சுவைக் கட்டுரை\nமானம் பாத்த பொழப்பு - நகைச்சுவைப் பேச்சு\nதியானப் பயிற்சி - நகைச்சுவைப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/08/27/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-19T06:18:06Z", "digest": "sha1:GKSW3ZUELWINI3KXURRAKKQ26BOJCEE3", "length": 10961, "nlines": 210, "source_domain": "sathyanandhan.com", "title": "‘வாடகைத் தாய்’ நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← படைப்பாளிகளின் அகால​ மரணம் குறித்து சாருநிவேதிதா\nபுதுமைப் பித்தன் கதைகளில் சென்னை -தினமலர் →\n‘வாடகைத் தாய்’ நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி\nPosted on August 27, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘வாடகைத் தாய்’ நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி\nவாடகைத் தாய் நெறிமுறைச் சட்டம் பற்றி தினமணி விரிவான ஒரு தலையங்கம் தந்திருக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர் ஏன் நம் நாட்டின் ஒரு வாடகைத் தாயை அணுகக் கூடாது என்னும் கேள்வியை எழுப்புகிறது.\nமத்திய அரசு ஏன் இப்படி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்னும் கேள்வி என்னுள் இருந்தது. அதற்கான பதில் தினமணியில் கீழ்க்கண்டவாறு கிடைத்தது:\nவாடகைத் தாய் முறை மூலம் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூ. 15,600 கோடி அளவுக்குப் பணம் புழங்குவதாக இந்தியத் தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வாடகைத் தாயாக முன்வரும் பெண்களைப் பணத்தாசை கொண்ட சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டுவதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. இதை ஒழுங்குபடுத்தவும், அப்பாவிப் பெண்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும்தான் வாடகைத் தாய் ஒழுங்காற்று மசோதா 2016, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்கிறது அரசுத் தரப்பு.\nவணிகரீதியாக இது நடக்கக் கூடாது என்பது சரியான அணுகுமுறையே. மறுபக்கம், தனது வாரிசு, பரம்பரையின் தொடர்ச்சி என்னும் சிந்தனைத் தடத்தில் நாம் காலகாலமாக ஊறி இருந்தாலும் அவற்றால் என்ன பயன் என்னும் கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ளவே இல்லை. தாய்மை மற்றும் குழந்தை வளர்ப்பில் ஒரு பெற்றோர் பெறுகின்ற நிறைவுக்கு இணை இல்லை. மறுக்கவே முடியாது தான். அது ஒரு நியாயமான ஆசையே. குழந்தைகளை நாம் ஜாதி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் அடைத் து வளர்க்கவே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஒரு வேளை அனாதையாய் தனது வருங்காலம் குறித் த வழி தெரியாத ஒரு குழந்தைக்கு எந்த விதமான பிரதி எதிர்பார்ப்புமின்றி உதவி செய்ய இயன்றால் அது மிகவும் மேம்பட்டதாகவே இருக்கும். உண்மையில் தனது குழந்தைக்குமே பிரதி எதிர்பார்ப்பு இல்லாமல் வளர்ப்பு செய்ய இயன்றால் அதுவே உன்னதமானது.\nதினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ——— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு, Uncategorized and tagged வாடகைத் தாய், குழந்தை வளர்ப்பு, குழந்தைத் தத்தெடுப்பு, தினமணி. Bookmark the permalink.\n← படைப்பாளிகளின் அகால​ மரணம் குறித்து சாருநிவேதிதா\nபுதுமைப் பித்தன் கதைகளில் சென்னை -தினமலர் →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/855887", "date_download": "2020-01-19T05:02:57Z", "digest": "sha1:42AV3FRUFB3CYZTNXTUF4VOZGM646357", "length": 2503, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலன் டூரிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலன் டூரிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:42, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:25, 15 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n16:42, 27 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-01-19T04:07:42Z", "digest": "sha1:TSMWIT7CB5CEB3MMTMYXPPDZUHMSELHI", "length": 5407, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "அணை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆற்றுநீரைப் பேரளவில் தேக்க ஆற்றுக்குக் குறுக்காகக் கட்டும் நீர்த்தேக்கமே அணை ஆகும்.\nஅணையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அணை - dam.\nதீ அணைப்பு நிலையம் அருகில் உள்ளது. அணை - cure.\nதந்தை மகனை அணைத்து மகிழ்ந்தார். அணை - hug.\nஅவன் தீயை அணைத்தான். (பிறவினை)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/2011_13.html", "date_download": "2020-01-19T04:07:33Z", "digest": "sha1:ILXQ3G2JDVLQKHEXL253L7ULIUXPVHBI", "length": 19721, "nlines": 234, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வாஸ்து சாஸ்திரம் 2011", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவாஸ்து சாஸ்திரம் நம் வீடுகளுக்கும்,கட்டிடங்களுக்கும் ஆயுள் பலத்தையும்,அதை கட்டி குடியிருப்போரின் எதிர்காலத்தை சொல்லும் உன்னத கலையாகும்.இது ஒரு அறிவியல் என்றும் சொல்லலாம்.கண்ணுக்கு புலனாகாத பல சக்திகளில் வாஸ்துவும் ஒன்று.மின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியாது.அது போல வாஸ்துவும் கண்ணால் பார்க்க முடியாது.சரியான வாஸ்து அமைப்பு இல்லையெனில் புதிய தலைமை செயலகம் கட்டி ஆட்சியை இழந்த கருணாநிதி நிலைதான் நமக்கும்.\nஒரு கட்டிடம் கால்கோள் போடும் நாளை ஜாதகமாகவே கணித்து பலன் பார்க்கலாம்.நாள்,நட்சத்திரம் மட்டும் பார்க்காமல் அது என்ன மாதம்,கிரகங்களின் பலம் என்ன..முக்கியமாக சுக்கிரன் ,குரு அஸ்தமனம் அடையாமல் பலமாக கோட்சாரப்படி அமைந்துள்ளனரா என கவனிக்க வேண்டும்.முக்கியமாக நம் ஜாதகத்தில் கட்டிடம் கட்டி அதை அனுபவிக்கும் பாக்யம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.அது போல நம் முன்னோர் வகுத்துள்ள கட்டிட அமைப்புகளை மறந்து விட்டு,வட்டமாக கட்டுவதும்,சதுரமாக கட்டுவதும்,டவர் போல கட்டுவதும் செய்தால் விபரீத பலன்களே உண்டாகும்.\nவாஸ்து அளவுகோலை மட்டும் காலண்டரில் பார்த்து விட்டு வீடு கட்டுவோர் இருக்கின்றனர்.மனையடி சாஸ்திரம் பார்க்க வேண்டியதுதான்.அதற்காக அதை மட்டும் நம்பி களத்தில் இறங்கினால் மண்ணை கவ்வுவது நிச்சயம்.\nசகுன சாஸ்திரம்,ஜோதிடம்,கட்டிடக்கலை,கட்டிடம் கட்டும் கொத்தனார் ,இஞ்சினியர் முதற்க்கொண்டு இதில் பார்க்க வேண்டும்.நல்ல பாக்யவான் கட்டும் கட்டிடத்திற்கு இவையெல்லாம் சரியாக அமையும்.காரணம் இவையெல்லாம் அவர் சரியாக கவனிப்பார்.\nரியல் எஸ்டேட்டுக்காக பிரிக்கப்படும் நிலங்கள் கூட,சரியான இட அமைப்பு இல்லாமல் அதை வாங்கியது முதல்,இடத்தை ஃப்ளாட் போட்டது முதல் அந்த உரிமையாளர்கள் பலர் பல துன்பங்களை அனுபவித்துள்ளனர்.காரணம் அந்த இடத்தில் காலம் காலமாக இருக்கும் கெட்ட சக்திகள்.இவற்றை முறைப்படி பூஜித்து சாந்தி செய்தால்தான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.நல்ல லாபம் கிடைக்கும்.\nreal estate கொள்ளை லாபம் தரும் தொழில்.அதில் முதலீடு செய்பவர்கள் பல்வேறு சோதனைகளையும் செய்துதான் லாபம் எடுக்க முடியும்.ரியல் எஸ்டேட் தொழிலில் பலர் இறங்கி இருக்கும் பணத்தை போட்டுவிட்டு இடத்தை விற்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை பல இடங்களில் காணலாம்.ஜாதகப்படி நான்காமிடமும்,செவ்வாயும் வலுத்தவர்கள் மட்டுமே இடம் வாங்க,விற்க முடியும்.(பணம் இருக்குறவங்க வாங்க முடியாதான்னு கேட்க கூடாது\nLabels: vasthu, வாஸ்து, வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம்\nமின்சாரத்தை கண்ணால் பார்க்க முடியாது.அது போல வாஸ்துவும் கண்ணால் பார்க்க முடியாது.சரியான வாஸ்து அமைப்பு இல்லையெனில் புதிய தலைமை செயலகம் கட்டி ஆட்சியை இழந்த கருணாநிதி நிலைதான் நமக்கும்.\nஅப்போ கண்டிப்பா வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்தேதான் ஆகவேண்டும் இல்லையா ...\nமிக்க நன்றி சார் உங்கள் பயனுள்ள பகிர்வுக்கு ....................\nவாஸ்து சாஸ்திரம் பற்றிய நல்லதோர் விளக்கப் பகிர்வு.\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகான��்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/25/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3199470.html", "date_download": "2020-01-19T06:03:02Z", "digest": "sha1:SSUJOTGOBKORRIX3OYQBNFQBGZZXPSK2", "length": 9031, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி\nBy DIN | Published on : 25th July 2019 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணி தூர்வாரும் பணி தொடங்கியது.\nதிருப்பத்தூர் அச்சுக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஷேக்இமாம் ரிஷால்தார் ஊருணி மிகவும் பழைமை வாய்ந்ததாகும். பெரிய கண்மாய்க்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஊருணி. பெரிய கண்மாயில் நீர்வரத்து அதிகமாகும் போது முதலில் நீர் நிரம்பும் ஊருணியாகத் திகழ்ந்தது. இப்பகுதியைச் சுற்றிலும் வீட்டுமனைகள் அதிகரித்ததால் ஊருணி பராமரிப்பு கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் ஷேக்இமாம் ரிஷால்தார் தர்காவின் தலைவர் அல்லாபாக்ஸ், பாபா அமீர்பாதுஷா ஆகியோர் ஊருணியைத் தூர்வார வேண்டும்\nஅதன்பேரில் தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் இந்த ஊருணி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.\nஇப்பணியினை திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி தலைமையிலான வருவாய்த் துறையினர், தேவேந்திரகுல மாநிலத் தலைவர் க.சின்னையா மற்றும் தர்கா நிர்வாகிகள் அமீன், அபுதாகிர், அப்துல்காதர் ஆகியோர் பார்வையிட்டனர்.\nமேலும் திருப்பத்தூர் பகுதியைச் சுற்றிலும் 20 க்கும் மேற்பட்ட ஊருணிகள், குளங்கள், குட்டைகள் போன்றவை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. அனைத்துப் பகுதி நீர்நிலைகளும் மழைக்காலத்திற்கு முன்கூட்டியே தூர்வாரப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.\nஎனவே பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறையும் முயற்சி மேற்கொண்டு கண்மாய், ஊருணிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/mar/31/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2890989.html", "date_download": "2020-01-19T04:03:09Z", "digest": "sha1:FKLCINXOIY6GH4WLD4V7XTYRTJ6H4NIE", "length": 7126, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏரியில் மூழ்கி மாணவர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஏரியில் மூழ்கி மாணவர் சாவு\nBy DIN | Published on : 31st March 2018 10:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி அருகே ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nநெய்வேலி வட்டம் 4-இல் வசிப்பவர் ராஜேந்திரன். என்எல்சி இந்தியா நிறுவன நிரந்தரத் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (23), பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு (பி.இ) இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், 4 நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன், வெள்ளிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் நெய்வேலி அருகே உள்ள சாம்பல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். ஏரியில் குளித்தபோது, மணிகண்டன் திடீரென நீரில் மூழ்கினார். சக நண்பர்கள் அவரை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெர்மல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் ப���ங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2015/jan/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-1056373.html", "date_download": "2020-01-19T04:00:55Z", "digest": "sha1:S2I3QZ2UN57WQNEL5625J2F73MU7ZMDF", "length": 7868, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nBy புதுச்சேரி, | Published on : 28th January 2015 12:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை நேரு யுவகேந்திரா மற்றும் கொம்பாக்கம்பேட் விளையாட்டு மற்றும் கலாசார மையம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.\nகொம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கைப்பந்து, கபடி, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன.\nஇதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இதன் பரிசளிப்பு விழாவுக்கு கொம்பாக்கம் விளையாட்டு மையத்தின் செயலர் செல்வராஜ் வரவேற்றார். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி தலைமை வகித்தார்.\nபோக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகையன், விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பு அதிகாரி முத்துகேசவலு, மெடிமிக்ஸ் நிறுவன மேலாளர் லூக்காஸ், வழக்குரைஞர் வீரசெல்வம் ஆகியோர் பேசினர்.\nவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.\nநல்லாசிரியர் விருதுபெற்ற அமலோற், குடியரசுத் தலைவர் விருதுபெற்ற மிருதங்க வித்வான் ஜெனார்த்தனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காஸ்கோ மன்றத் தலைவர் ஆன��்தராஜ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/14100047/1271270/Azhagu-muthu-ayyanar-temple-Kumbabishekam.vpf", "date_download": "2020-01-19T05:08:53Z", "digest": "sha1:QHL3PFHWBBICA7T3XNQIB5D6Q64CVL7D", "length": 8244, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Azhagu muthu ayyanar temple Kumbabishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅழகுமுத்து ஐய்யனார் கோவில் கும்பாபிஷேக திருப்பணி 6-ந்தேதி தொடங்குகிறது\nபதிவு: நவம்பர் 14, 2019 10:00\nதென்னம்பாக்கம் அழகுமுத்து ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கோவில் திருப்பணி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது.\nகடலூர் தூக்கணாம்பாக்கம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐய்யனார் கோவில் உள்ளது. இதன் பின்புறத்தில் உள்ள கிணற்றின் மீது, அழகர் சித்தர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த, சித்தர் அங்கேயே ஜீவசமாதி அடைந்ததாக பக்தர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில், வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் சித்திரை மாதம் வரக்கூடிய முதல் திங்கட்கிழமையில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். மேலும், தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற ஆயிரக்கணக்கான சிமெண்டு பொம்மைகள் வைத்து செல்வது வழக்கம். இதனால் கோவிலுக்கு வந்தால் ஏராளமான பொம்மைகளை அங்கு காணலாம்.\nபிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையேற்று, இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.\nஇதையொட்டி, கோவில் வளாகத்தில் செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கும்பாபிஷேக விழாவுக்கான திருபணி வேலைகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற 6-ந்தேதி (அடுத்தமாதம்) திருப்பணியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கணக்காளர் சரவணன் மற்றும் ஜோதி, மகே‌‌ஷ் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nகாட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nகாட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/625207/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-256-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2020-01-19T05:11:19Z", "digest": "sha1:CRYX6SGOTIV5SHOXK36KBDIAK5SMYEDH", "length": 5410, "nlines": 42, "source_domain": "www.minmurasu.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3638 – மின்முரசு", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3638\nதங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் சரிந்தது- ஒரு கிராம் ரூ.3638\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.\nபொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.\nஇந்த மாத துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. எனினும் ஆபரண தங்கத்தின் ���ிலை 29 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லை.\nநேற்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்து 360 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் 3670 ரூபாயாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 256 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.29,104 என்ற அளவில் விற்பனை ஆனது. கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.3638-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சரவன் 30 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3795 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.\nவெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி கிலோவுக்கு 900 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.49 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய்க்கு விற்பனை ஆனது.\nகீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு\nபத்ம ஸ்ரீ விருது பெற்ற சாக்ஸ்போன் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nபூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதிருப்பூர் அருகே சேவல் கட்டு நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/16_24.html", "date_download": "2020-01-19T04:27:48Z", "digest": "sha1:2ZLUC45NEOUJCCJIHGZ2VV7PTEUYYWSN", "length": 18449, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா? தலை முடிக்கு சிறந்தது எது? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பிரதான செய்தி / ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா தலை முடிக்கு சிறந்தது எது\nஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா தலை முடிக்கு சிறந்தது எது\nஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் இடையிலான கடும் போட்டியில் ஒரு நியாயமான விடையைக் கண்டுபிடிப்பதற்கு இவற்றின் குணமளிக்கும் தன்மைகளை தனித்தனியே அலசி ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் சிறந்த வழி.\nதேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியை சீர் செய்து, அதன் வளர்ச்சியை ஊக��குவிக்கும்.\nசரி, இப்போது ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்க்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஸ்கால்பை சுத்தப்படுத்தி அதன் பிஎச் சமநிலையை மீட்டெடுக்கும். இது தலையில் இரத்த ஓட்டத்தினை அதிகரித்து அதன் மூலம் முடிக் கண்களின் மறு உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.\nஎனவே மேற்கூறிய இந்த தகவல்கள் இறுதியில் நம்மை “தேங்காய் எண்ணெய் சிறந்ததா அல்லது ஆலிவ் எண்ணெய் சிறந்ததா”என்ற கேள்விக்கு இட்டுச் செல்கின்றன. இதற்கு விடை தேங்காய் எண்ணெய்தான். ஆமாம், இதில் நிலைக் கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) ஆலிவ் எண்ணெயை விட அதிகம் உள்ளது. இதுபோக இதன் மூலக்கூறு எடை ஆலிவ் எண்ணெயைவிட குறைவு என்பதால் முடியினுள் எளிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.\nஆலிவ் எண்ணெய் உங்கள் முடியை பிசுபிசுப்பாகவும் அடர்த்தியின்றியும் காட்டும். எனவே உங்களுக்கு உங்கள் ஸ்கால்பில் எண்ணெய் நீண்ட நேரம் தங்கவேண்டும் என்று விரும்பினால் நாங்கள் பரிந்துரைப்பது தேங்காய் எண்ணெயைத் தான்.\nதேங்காய் எண்ணெய்யை எப்படி உபயோகிப்பது\nஅரை கப் தேங்காய் எண்ணெயை எடுத்து அதை மெல்லிய தணலில் சூடாக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து தணலை அணைக்கவும். இந்த எண்ணெய் குளிரும் வரை காத்திருந்து வெதுவெதுப்பான பதத்தில் ஸ்கால்பில் தேய்க்கும்போது அது ஊட்டமளித்து, முடியை வலுவூட்டி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.\nதேங்காய் எண்ணெயில் சில துளிகள் ரோஸ்மரி எண்ணெயை சேர்க்கவும் (5 துளிகளுக்கு மேல் வேண்டாம்). ரோஸ்மரி எண்ணையில் உள்ள ஊக்குவிக்கும் தன்மை தலைமுடியின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது உங்கள் தலை முடி பிசுபிசுப்பாவதைத் தடுக்கும்.\nஉங்கள் தலையில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள் வளர்ச்சி மற்றும் பொடுகு இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஈஸ்டை கொன்று பொடுகைப் போக்கி தலைமுடியை பளபளப்பாக்கும்.\nதலையை சிக்கல் இல்லாமல் வாரவும். கூந்தலின் நடுப்பகுதியைப் பிடித்து சீப்பை முடியின் கடைசிவரை சீவி முடி உடையாமல் சிக்கலை நீக்கவும். ஒரு பஞ்சு உருண்டையை எண்ணெயில் முக்கி உங்கள் ஸ்கால்பில் நன்கு தாராளமாக தடவவும். ஸ்கால்ப் நன்கு எண்ணெயில் நனைந்தவுடன் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து உங்கள் கூந்தலின் நுனி வரை தடவவும்.\nதலையை சுழற்சியாக உங்களின் விரல் நுனிகளின் மென்மையான முனைகளைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். உங்கள் கூந்தலை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் (தொப்பி) கொண்டு மூடவும். இந்த மாஸ்கை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.\nபின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும். தலையில் உள்ள அதிக ஈரத்தை மென்மையாக ஒரு பழைய டவல் கொண்டு துடைக்கவும் அந்த டவல் கொண்டு முடியை கட்டவும். பின்னர் தானாக முடி காயுமாறு விடவும். நல்ல பலன்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் மாஸ்கை வாரம் ஒரு முறை செய்யவும்.\nகாவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்\nஉள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.\nசினிமா செய்திகள் பிரதான செய்தி\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான��றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?page=18", "date_download": "2020-01-19T06:13:38Z", "digest": "sha1:5RU3ATTVAAWN3EULEZ55PB3GHPTXJ42C", "length": 9651, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nயாழ். போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக கழிவுகள் அகற்றம்\nசெல்லக் கதிர்காமத்தில் 34 பேர் கைது\nகிராண்ட்பாஸ் புளூமெண்டல் குப்பை மேட்டில் தீப்பரவல்\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 57 பேர் கைது\nசட்டவிரோதமாக சங்குகளை கடத்திய நபர் கைது\nநிர்பயா விவகாரம் : குற்றவாளிகளிற்கு தூக்குத்தண்டனை வழங்குவதில் தொடரும் குழப்பங்கள்\nதீர்க்கப்படமுடியாத சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்\nசம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூ...\nகிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று இரவு...\nசிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்\nகோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்ச...\nமுச்சக்கர வண்டியால் மோதுண்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: சகோதரர் தீவிர சிகிச்சை பிரிவில்\nகோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்...\nகோவிலுக்கு சென்ற சிறுவர்கள் மீது மோதிய முச்சக்கர வண்டி\nகோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் மற்றும் அவருடைய சகோதர...\nதந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய 3 வயது சிறுவன் உயிரிழப்பு\nதனது தந்­தையின் கடையில் மேசையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைத் துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 3 வயது சிறுவன் ஒர...\nவாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி\nசபுகஸ்கந்தை - கொஸ்குபுர பகுதியில் கொள்கலன் ஒன்றில் மோதி 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனை காணவில்லை\nவவுனியா சிறுவர் இல்லமொன்றில் இருந்த சிறுவனொருவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதிபர் க��து\nபதுளை எல்ல பல்லேகட்டுவ பகுதியில் பிரதி அதிபர் ஒருவர் 14 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டு...\nஎனது நண்பனை நானே கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளினேன் : 13 வயது சிறுவன் தெரிவிப்பு\nஎம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கடந்த வாரம் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக...\n - தீர்க்கமான போட்டி இன்று\nஏமனில் ஏவுகணை தாக்குதல் : 25 வீரர்கள் உயிரிழப்பு\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\n2023 வரை இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை\nஉக்ரைன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை பிரான்ஸுக்கு அனுப்புமாறு வலியுறுத்தும் கனடா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/05/blog-post_27.html", "date_download": "2020-01-19T06:11:02Z", "digest": "sha1:33VIF2KDM3VERF5VZZZPRNKNITUKBVSS", "length": 6157, "nlines": 65, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: எலுமிச்சம்பழ சாதம்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சரிசி - 2 கப்\nஎலுமிச்சம் பழம் - 2\nசிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)\nநல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nபச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.\nஎலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.\nகுறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.\nகொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/tag/ainkurunuru/", "date_download": "2020-01-19T04:47:37Z", "digest": "sha1:A6SCXVM2UU2M53LDZLZPSJ2GEGHKKMRO", "length": 9785, "nlines": 130, "source_domain": "karkanirka.org", "title": "Ainkurunuru – கற்க… நிற்க …", "raw_content": "\nThis poem is the ninth poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 269, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செறுவில் தோன்றும் நாடன், வாராது அவண் உறை நீடின், நேர் வளை இணை ஈர் ஓதி நீ அழத், துணை நனி... Continue Reading →\nThis poem is the eight poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 268, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தாஅ இழந்த தழு வரிக் குருளையொடு, வள மலைச் சிறு தினை உணீஇய, கானவர் வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும், நன் மலை நாடன், பிரிதல்... Continue Reading →\nThis poem is the seventh poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 267, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி, ஐவனம் கவரும் குன்ற நாடன், வண்டுபடு கூந்தலைப் பேணிப், பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.... Continue Reading →\nThis poem is the fifth poem of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 265, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தலைவனின் நண்பர்களிடம் சொன்னது புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை, வளை ��ெண் மருப்பின் கேழல் புரக்கும், குன்று கெழு நாடன் மறந்தனன், பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே. Ainkurunūru 265, Kapilar, Kurinji... Continue Reading →\nThis poem is the first one of series of 10 poems from Ainkurunooru with reference to wild boar. These poems by Kapilar speak of love and separation. ஐங்குறுநூறு 261, கபிலர், குறிஞ்சித் திணை – தோழிதலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி, வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன், எந்தை அறிதல் அஞ்சிக் கொல், அதுவே மன்ற வாராமையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498578/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:48:42Z", "digest": "sha1:CEMAKRRAOQXOECQSSXXVOQRAIFP7ZLQW", "length": 10197, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Coimbatore Agricultural University Announcement In 7 districts, including Nilgiris and Theni In addition to the southwest monsoon | கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு நீலகிரி, தேனி உள்பட 7 மாவட்டத்தில் கூடுதலாக தென்மேற்கு பருவமழை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை வேளாண் பல்கலை அறிவிப்பு நீலகிரி, தேனி உள்பட 7 மாவட்டத்தில் கூடுதலாக தென்மேற்கு பருவமழை\nகோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவிப்பு நீலகிரி உட்பட\nகோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு ஆண்டு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ சாப்ட்வேர் மூலம் தென்மேற்கு பருவமழை குறித்து முன்னறிவிப்பு பெறப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, சிவகங்கை, திருச்சி, கடலூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 1 முதல் 10 சதவீதம் கூடுதலாக பெய்யும். மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவை, சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதியில் சராசரியை விட 10% குறைவாகவும், விருதுநகர், கரூர், ஈரோடு, விழுப்பும், திருவண்ணாமலையில் 15% குறைவாகவும், ராமநாதபுரம், திருவாரூர், திருப்பூர், தர்மரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 25 சதவீதம் குறைவான மழை எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅறுபடை வீடுகளுள் 2ம் படை வீடான திருச்செந்தூரில் பல்லாங்குழியாக மாறிய சாலைகள்: தட்டுத்தடுமாறும் வாகனங்கள்\nதிருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nபேரணாம்பட்டு தாலுகாவாக மாற்றி 3 ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை\nதமிழக- கர்நாடக எல்லையில் தொடரும் துயரம் யானைகளின் தாக்குதலால் பரிதவிக்கும் வன கிராமங்கள்\nகொடைக்கானலில் நடுங்கும் குளிரிலும் விடுமுறை குதூகலம்: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்\nஏத்தன் ரக வாழை விலை வீழ்ச்சி: நெல்லை விவசாயிகள் கவலை\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம்...:செங்கோட்டையன் பேட்டி\nராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்ஜினில் தீ பிடித்ததால் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் பரிதவிப்பு\nராசிபுரம் அருகே வீட்டில் தஞ்சம் வழிதவறி வந்த அரிய வகை குருவி\nமதுரை அருகே மங்கி வரும் மண்பாண்ட தொழில்\n× RELATED தேனி ஆவின் தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு விதித்த தடையை நீக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1571976", "date_download": "2020-01-19T05:14:53Z", "digest": "sha1:WFW2MKIGZHI36BZMPJDAELPE7NKPM3XE", "length": 2859, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:00, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n54 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:21, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n14:00, 12 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nமொத்த மேற்பரப்பு = அடிப்பரப்பு + வளைபரப்பு\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:43:42Z", "digest": "sha1:XOUAKF4L2KDBGFIPXJLUZ7UNOFPRPQHE", "length": 6329, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சித்தூர் மாவட்ட நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சித்தூர் மாவட்ட நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஎம். எம். சந்திர மௌலி\nநல்லாரி கிரண் குமார் ரெட்டி\nமாவட்ட வாரியாக ஆந்திரப் பிரதேச நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2019, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sri-reddy-criticizing-vishal-s-action-movie-065021.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-19T05:22:39Z", "digest": "sha1:K43WFTI2OLFSPT2S7HT3A3WTPJN7JEWQ", "length": 16590, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க! | Sri Reddy criticizing Vishal's action movie - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n16 min ago தேதி குறிச்சாச்சாமே.. நடிகர் மகத்- மிஸ். இந்தியா பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் எப்போது\n22 min ago இது டூ மச் ஹாட்...ஒவ்வொரு முறையும் இப்படியே பண்றீங்களே ஹீரோயினை அக்கு அக்காக பிரிக்கும் ரசிகர்கள்\n1 hr ago உருவாகிறது அரண்மனை 3... மிரட்ட வரும் அடுத்த பேய்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா\n1 hr ago 'முதல் கிரஷ் அவர் மேலதான்...' ஜெயலலிதா பயோபிக்கான 'தலைவி'யில் இந்த ஹீரோயினும் இருக்கிறார்\nNews தமிழக பாஜக தலைவர்... இஷ்டத்திற்கு சித்தரித்து குழப்பம் ஏற்படுத்தாதீர்... பாஜக அறிக்கை\n கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..\nFinance $ டிரில்லியன் பொருளாதார இலக்கு கஷ்டம் தான்.. ஆனால் சாத்தியமற்றது அல்ல.. நிதின் கட்கரி கவலை..\nLifestyle ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nAutomobiles எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இமாலய எண்ணிக்கையில் குவிந்த புக்கிங்... எவ்வளவு தெரியுமா\nSports யப்பா சாமி.. எங்களை விட்ருங்க.. பயமா இருக்கு.. தெறித்து ஓடிய 5 பேர்.. வங்கதேச அணியில் கேலிக் கூத்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nசென்னை: நடிகர் விஷாலின் ஆக்ஷன் படம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷாலின் ஆக்ஷன் படம் நேற்று ரீலிஸானது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வழக்கமாக காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சுந்தர் சி சற்று ட்ராக்மாறி அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ளார்.\nசுந்தர் சியின் ஆம்பள படத்தை தொடர்ந்து விஷால் 'ஆக்ஷன்' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தமன்னா, அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங், யோகி பாபு, ஷா ரா, ஜார்ஜ் மரியான், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஎப்படி சார் இதெல்லாம்.. வைரலாகும் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர். லுக்\nஹிப் ஹாப் தமிழா ஆதி ஆக்ஷன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nபடம் ஆக்ஷனில் ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டதாக ரிவ்வியூவர்கள் தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெண்களுக்கு வலுவான கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் படம் முழுக்க பில்டப் என்றும் கருத்து எழுந்துள்ளது. மேலும் தமன்னாவின் ஆடை ரொம்பவே மோசம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவரான ஸ்ரீரெட்டி, விஷாலின் ஆக்ஷன் படம் அதிரடியான ரிவ்வியூ கொடுத்துள்ளார். விஷாலின் படம், பிலோ அவ்ரேஜ், அதாவது சராசரிக்கும் குறைவாக உள்ளது.. பாவம்.. சாரி விஷால் ரெட்டி.. என தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே விஷாலுக்கும் ஸ்ரீரெட்டிக்கும் இடையில் பிரச்சனை உள்ளது. விஷால் மீதும் ஸ்ரீரெட்டி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்நிலையில் விஷாலின் ஆக்ஷன் படம் குறித்து ஸ்ரீரெட்டி விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபு தேவா படத்தில் பூனம் கவுர்\nகலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ல ஒரு குறையும் இல்லையாம்.. கல்லாவை நிரப்பும் ஆக்ஷன்\n\\\"சுந்தர்.சி அண்ணன் எனக்கு இண்டிபென்டென்ட் ஸ்பேஸ் கொடுத்தார்\\\"- ஹிப் ஹாப் ஆதி\nஅதிரடி ஆக்ஷன் ராணி அனுஷ்கா…\nரஜினியை வைத்து ஆக்ஷன் படம் தர ஆசை\nவிடமாட்டார் போலிருக்கே... அந்த நடிகைக்காகவே பிரபல ஹீரோ விழாவுக்கு வந்தார்... ஶ்ரீரெட்டி பரபரப்பு\nஎன்ன ஆச்சு ஸ்ரீரெட்டி.. வழக்கமா பாலியல் குற்றச்சாட்டுதானே சொல்வீங்க.. இதென்ன புதுப்பழக்கம்\nஎவ கூட இருக்க.. போனில் மிரட்டி வௌக்கமாத்தால் அடித்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி.. அதிரடி வீடியோ\nஅழகு சீரியல் நாயகி சுதா மீது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்.. என்னா மேட்டருன்னு பாருங்க\nஎன் காலை தொட்டு தேவதை என்றார்.. இன்று வேறொருத்தி காலில்.. பிரபல இயக்குநரை கிழித்த ஸ்ரீரெட்டி\nபல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்... பிரபல ஹீரோ மீது நடிகை ஶ்ரீரெட்டி மீண்டும் ���ட்டாக்\nமுதல்வரின் பிறந்தநாளை சாக்காய் வைத்து சரக்கடித்த சர்ச்சை நடிகை.. போட்டோ வெளியிட்டு அதகளம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி\nஅடேங்கப்பா... மிரட்டுறாப்ல... விறுவிறு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்ளோ கோடி ரூபாயாம்ல\nஅஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காததற்கு அமலா பால் காரணம் சொல்கிறார்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/2019-11-12", "date_download": "2020-01-19T05:12:21Z", "digest": "sha1:FDMTH65VZQEMILP4MWW5BFQKNKNKRPRS", "length": 6784, "nlines": 77, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nபட்டய கிளப்பும் தனுஷின் பட்டாஸ்- ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nரஜினி புகைப்பதை நிறுத்தியதன் ரகசியம் சொன்ன பி. வாசு\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nபிகில், கைதி நிலவரம், எந்த நடிகரும் செய்யாதது ரஜினி செய்தது, அபிராமி ராமநாதன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/15058-thodarkathai-gayathri-manthirathai-jay-25", "date_download": "2020-01-19T05:09:40Z", "digest": "sha1:4FDEZODVBCTXJNYU4VGVECLK4MQDBJI3", "length": 13827, "nlines": 259, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய்\nFriends உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்... இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் அனைத்து வளங்களையும், நலன்களையும் தர எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்...\nசக்தியும், மதியும் பக்க மதிலின் வழியாக உள்நுழைந்த அதே நேரத்தில் ஒரு கருப்பு நிறக்கார் வாயிற் கதவின் வழியாக உள்நுழைந்தது.....\n“யாரு சக்தி இது... மணி பதினொண்ணு ஆகப்போகுது.... இந்த நேரத்துக்கு காலேஜ் உள்ள வர்றது... நாம வந்த வேலையை பாக்க விட மாட்டாங்க போல...”\n“யாரோ நல்லாத் தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கணும் மதி சார்... அந்த செக்யூரிட்டி எந்த கேள்வியும் கேக்காம காரை உள்ள விட்டான் கவனிச்சீங்களா....”\n“ஹ்ம்ம் பார்த்தேன் சக்தி... வா அந்த மரத்து பின்னாடி இருந்து அவங்க என்ன போறாங்கன்னு பார்க்கலாம்....”\nசக்தியும், மதியும் அருகிலிருந்த மரத்தின் பின் மறைந்து நின்று பார்க்க அந்த காரிலிருந்து கல்லூரியின் தாளாளரும் வேறு இருவரும் இறங்கினார்கள்... இறங்கி வேகநடை நடந்து அலுவல் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார்கள்...\n“கதவை அடைச்சுட்டாங்களே மதி சார்... அவங்க எதுக்கு வந்தாங்கன்னு இப்போ எப்படி தெரிஞ்சுக்கறது....”\n“நீங்க சொன்ன அந்த லேப்க்கு அவங்க போன வழியாத்தான் போகணுமா சக்தி...”\n“இல்லை சார்.... அது அங்க தெரியுது பாருங்க ஒரு சிவப்பு கலர் ரூம்... அது வழியா போகணும்....”\n“ஓ சரி வாங்க.... பின் பக்கம் வழியா போய் எதாச்சும் ஜன்னல் திறந்திருக்கான்னு பார்ப்போம்....”\nஇருவரும் சென்று சுற்றிலும் பார்க்க பின் பக்க ஜன்னல்களும், பக்க ஜன்னல்களும் மூடி இருந்தன...\n“இப்போ என்ன மதி சார் பண்ண... அவங்க உள்ள என்ன பேசறாங்கன்னு கேக்க முடியாது போலியே...”\n“என்கிட்ட ஒரு பென் கேமரா இருக்கு சக்தி... அதை அந்த கதவு கீழ வச்சு ரெகார்ட் செய்ய முடியுதா பார்க்கலாம்...”\n“ஹ்ம்ம் அப்பவும் அவங்க பேசறது கேக்க முடியாதே மதி சார்...”\n“இது நல்ல powerful கேமரா சக்தி.... அரை கிலோமீட்டர் சுத்தளவு வரை சவுண்ட் ரெகார்ட் ஆகும்.... அப்படியே இல்லாட்டாலும் அவங்க உதடு அசைவுகளை வச்சு அவங்க பேசறதை ஓரளவுக்கு கணிச்சுடலாம்.... ஆனா இப்போ அந்த செக்யூரிட்டி கண்ணுல மாட்டாம எப்படி நாம ரூம்க்கிட்ட போகன்னுதான் பார்க்கணும்....”\n:”அந்த கவலையை விடுங்க மதி சார்.... அதை நான் பாத்துக்கறேன்...”\nதொடர்கதை - காணாய் கண்ணே - 49 - தேவி\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 26 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 24 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 22 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 21 - ஜெய்\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/may/18/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-2922222.html", "date_download": "2020-01-19T04:02:18Z", "digest": "sha1:U5CC5YMZLAF5UZST52Y6LMMJQQMJ6SVF", "length": 12367, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நரம்பு நோய் அகற்றும் திருவாலீஸ்வரர்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nநரம்பு நோய் அகற்றும் திருவாலீஸ்வரர்\nBy DIN | Published on : 18th May 2018 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், நெரும்பூர் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடன���றை அருள்தரும் திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது, இத்திருக்கோயிலின் நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. மேலும் குடமுழுக்குக் கண்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தெரியவருகிறது. மதில் சுவர்கள் முழுவதுமாக இருந்த அடிச்சுவடே இல்லாமல் போய்விட்டது. 3 நிலை ராஜகோபுரம் எந்தவித ஆதாரமும் இன்றி நின்றுக்கொண்டிருப்பதால் விழுந்துவிடும் நிலையில் காணப்படுகிறது.\nராஜராஜ சோழ மன்னன், சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. ராஜராஜ சோழனுடைய கல்வெட்டில் இக்கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கும், வழிப்பாட்டிற்கும் நிலம் தானம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்வூர், \"நெரும்பூர் என்றே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பண்ணவுடையார் (கி.பி. 1367) காலத்தில் கோயிலுக்கு நிலம் அளிக்கப்பட்டது.\nகிழக்கு நோக்கிய வாயில் கொண்ட திருக்கோயில். பலிபீடம், நந்தி மன்டபம் வெளியே அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்குள் நுழைந்தவுடன் மகா மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய லிங்கத்திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு அளிக்கிறார் மகேஸ்வரன்\nமகாமண்டபத்தில் இருந்து அந்தராளத்திற்கு செல்லும் நுழைவாயிலின் வலது பக்கம் விநாயகரும், இடது பக்கம் பாலமுருகனும் அமைந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தில் வலப்புறம் கிழக்கு நோக்கி ஒரு மேடையில் பெரிய உருவில் மகா கணபதியும், அருகில் மூன்று நாகர்களும் அருளுகின்றனர். மகா மண்டபத்தின் இடப்புறம் கிழக்கு நோக்கி இரண்டு நாகர்களும் முருகப் பெருமானும் அருள் கூட்டுகின்றனர். அதற்கு எதிரில் காலபைரவர் அமைந்து அருளுகின்றார்.\nமகா மண்டபத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அம்பிகை திரிபுரசுந்தரி பக்தர்களின் குறைகளைப்போக்கி மேற்கைகளில் அங்குசம், பாசம் தாங்கியும் கீழ் கைகளில் அபயவரத முத்திரைத் தாங்கியும் நல்லருள் புரிகின்றார். மகா மண்டபத்தின் மேற்கூரையை சூரியன், சந்திரன் இவர்களை பாம்பு பிடிப்பது போன்ற சூரிய சந்திர கிரகணம் சார்ந்து புடைப்புச் சிற்பமும���, யானை, மச்சம் (மீன்) போன்ற புடைப்பு சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புற சுற்றில் நர்த்தன கணபதி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை அருளுகின்றனர்.\nநரம்புத் தளர்ச்சி நோய், காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் இத்தல ஈசனை ஆராதிக்க நோய் குணமாகும். இவ்வீசனை தரிசித்து அபிஷேகம் செய்வித்து அபிஷேக விபூதியை வாங்கி வந்து தண்ணீரில் இட்டு பருகி வர, இந்நோய்கள் குணமாகும்.\nஇக்கோயிலில் ஒருகால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. நடைத் திறக்கும் நேரம், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சிவாச்சாரியார் வீடு அருகில் உள்ளது.\nஇவ்வாலயத்தை புதுப்பிக்கும் கடமை இந்து சமய அற நிலையத்துறைக்கும் சிவனேய செல்வர்களுக்கும் பக்தக்கோடிகளுக்கும் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post_06.html", "date_download": "2020-01-19T06:07:56Z", "digest": "sha1:SFC467P4TN2JFSAHAH75GUMYCWNLFA5I", "length": 4785, "nlines": 61, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அரிசி பருப்பு வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி - 1 கப்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nசாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஅரிசியையும் பருப்பையும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைக்கும் பொழுது தேவைப் பட்டால் ஒரு கை நீரைத் தெளித்து அரைக்கலாம். அதிகமாக ���ண்ணீரை விடக்கூடாது.\nஅரைத்த மாவில், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி , சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை அடுத்து வடை போல் தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.\nமேற்கூறிய அளவிற்கு சுமார் 10 வடைகள் கிடைக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034383/baby-hazel-newborn-baby_online-game.html", "date_download": "2020-01-19T04:01:21Z", "digest": "sha1:QWPSXG5PCVV6BP6EURYLMOIQUC7TW6T3", "length": 12303, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nவிளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nஹேசல் குடும்பத்தில் ஒரு அற்புதமான நிகழ்வு இருந்தது - பெண் சகோதரர் தோன்றினார். அம்மா, அப்பா தனியாக வராதே, ஏனெனில் குழந்தை, ஆனால் ஒரு புதிய குடும்ப உறுப்பினர், மருத்துவமனையில் இருந்து பெற்றோர்கள் திரும்ப எதிர்பார்த்து. ஹேசல், பெற்றோர்கள் வருகையை முன் நேரம் கடந்து உதவும் பெண் வீடியோ விளையாட்டுகள் மற்றும் கார்ட்டூன்கள் மகிழ்விக்க, பின்னர் நீங்கள் குழந்தை குழந்தை சேர்ந்து அனுபவிக்க முடியும். . விளையாட்டு விளையாட குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை ஆன்லைன்.\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை சேர்க்கப்பட்டது: 24.01.2015\nவிளையாட்டு அளவு: 2.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.9 அவுட் 5 (189 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை போன்ற விளையாட்டுகள்\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nகுழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nபேபி பனி தேதி பிரெ\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\nகுழந்தை அசுரன். காய்ச்சல் மருத்துவர்\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை பதித்துள்ளது:\nகுழந்தை ஹேசல். பிறந்த குழந்தை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு குழந்தை ஹேசல். பிறந்த குழந்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுழந்தை ஹேசல்: செல்லப்பிராணி பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தால்\nகுழந்தை ஹேசல். கோடை வேடிக்கை\nகுழந்தை ஹேசல். குறும்புகள் நேரம்\nகுழந்தை ஹேசல். கடற்கரை கட்சி\nசிறிய குழந்தை பராமரிப்பு - 2\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nகுழந்தை ஹேசல் தேயிலை கட்சி\nகுழந்தை ஹேசல் நன்றி வேடிக்கை\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nபேபி பனி தேதி பிரெ\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\nகுழந்தை அசுரன். காய்ச்சல் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/game-for-girls.html/page559/", "date_download": "2020-01-19T04:27:19Z", "digest": "sha1:3SSFGYS2ONWCW63UV77IR6S7HCSDUDTT", "length": 6099, "nlines": 92, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பெண்கள் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nCozdatel நவநாகரீக சிகை அலங்காரங்கள்\nஎனக்கு ஒரு நட்சத்திரம் ஃபேஷன் செய்ய\nஉங்கள் சொந்த திருமண கேக் உருவாக்கவும்\nஇரட்டை ஹாலோவீன் க்கான உடுத்தி\nகோடை காலத்தில் குழந்தை பராமரிப்பு\nஎனக்கு ஒரு பாணி கண்டுபிடிக்க உதவும்\nபார்பி - நியூ யார்க்கர்\nஅறுபதுகளின் பெண் சிகை அலங்காரங்கள்\nநிகழ்ச்சி ஒப்பனை ஒரு இயக்கம்\nஒரு மிட்டாய் கடையில் ஆடை ஒரு பெண்\nஉங்கள் கொல்லைப்புற பண்ணை கிடைக்கும்\nஅழகான குட்டி யானை உடுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:04:26Z", "digest": "sha1:DVTAWDWX6TVF355Q7GSOM3JHG6SQFHU4", "length": 12426, "nlines": 103, "source_domain": "www.newjaffna.com", "title": "விளையாட்டுச் செய்திகள் Archives - NewJaffna", "raw_content": "\nLatest பிரதான செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ள யாழ்.மகாஜனக் கல்லூரி\nஇலங்கையில் பாடசாலைக்களுக்கிடையில் நடைபெற்ற தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்று முதலாமிடத்தை தட்டிச் சென்றுள்ளது. கொழும்பில் கடந்த 19ஆம் திகதி தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nகிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: வங்கதேசத்திடம் தங்கத���தை பறிகொடுத்தது இலங்கை\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் இலங்கை கிரிக்கெட் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட்\nபிரதான செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதங்கப் பதக்கம் வென்ற அனிதா ஜெகதீஸ்வரன்\nபதுளையில் 45ஆவது தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடக்கு மாகாணத்திற்கான வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப்\nதலைமைப் பொறுப்பை ஏற்றார் சங்ககார\nகிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்து MCC கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரிக்கெட் விளையாட்டில் ஒரு விதியை\nபிரதான செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஉலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்\nஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு முல்லைத்தீவினைச் சேர்ந்த லியோன் ராஜா தெரிவாகியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,\nபிரதான செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇலங்கை அணியில் கிளிநொச்சி மாணவன் தேனுஜன்\nதெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்காண இலங்கை அணியில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி வீரர் தேனுஜன் இடம் பெற்றுள்ளார். 19 வயதிற்குட்பட்ட “SAFF” கிண்ண\nசர்வதேசத்தில் ஈழத்திற்கும் தமிழருக்கும் பெருமை தேடித்தந்த யாழ் வீராங்கனைகள்\nசர்வதேச கபடிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக தடம்பதித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவி மங்கை பிரியவர்ணா சாதனை படைத்துள்ளார். இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த\nவடக்கு கிழக்கில் பிரம்மாண்டமாக ஆரம்பமான NEPL பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டி\n2019ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பருவகால வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டப் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய\nபிரதான செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்\nஉலக���் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து\nவரலாற்றில் முதற்தடவையாய் உலகக்கிண்ண கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nபுகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இம்முறை நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியில் உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து தனதாக்கியுள்ளது. உலகக்கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது இங்கிலாந்து\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள்\n18. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n17. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n16. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\nஇன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118393/news/118393.html", "date_download": "2020-01-19T04:49:45Z", "digest": "sha1:O57OPH5XAZ5RKRFWVFD72RCAC7PN6ITM", "length": 38623, "nlines": 153, "source_domain": "www.nitharsanam.net", "title": "மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள்: ஒவ்வொரு பெட்டியாக, ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) : நிதர்சனம்", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள்: ஒவ்வொரு பெட்டியாக, ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இர��ந்து.. (பாகம் -15)\n1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.\n“ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.\nஉண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் முழுச்சுமையையும் தாங்கி நிற்பவர்களாகவும் மக்கள் இருந்தனர்.\nஅவர்களுக்காகப் போராடுகின்ற நாங்கள் மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் மனங்களில் திருப்தியேற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்ற மனப்பாங்கு பல போராளிகளிடம் இருந்தது உண்மை.\nஆனால் இயக்கத்தின் சில செயற்பாடுகள் மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்போது போராட்டக் காலத்தில் இவை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள், அர்ப்பணிப்புகள் என்ற வகையில்தான் பார்க்கப்பட்டன.\nஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.\nமாறாக ‘மாற்று இயக்கங்களின் புலிகள் இயக்கத்தால் அவை தடை செய்யப்பட்டதான கருத்துருவாக்கமே இயக்கத்திற்குள் வளர்க்கப்பட்டிருந்தது.\nபுதிய போராளிகளைப் பதிவு செய்யும் படிவத்தில் சகோதரர்கள், உறவினர்கள் எவராவது வேறு இயக்கங்களில் இருந்திருக்கிறார்களா என்ற விபரம் கட்டாயமாகப் பெறப்படுவது வழக்கமாகும்.\n2000க்குப் பிற்பட்ட காலப் பகுதியில் ஏனைய இயக்கங்களிலிருந்து உயிரிழந்த குறிப்பிட்ட சிலரை விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.\nஎனக்குத் தெரிய கொக்காவில் பகுதியில் இராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த உஷா என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேர்ந்த பெண் போராளி மாவீரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார்.\nஅவருடைய மேலதிகமான விபரங்கள், எந்த ஆண்டு அச் சம்பவம் நடைபெற்றது ஆகிய விபரங்கள் எனக்குத் தெரியாது.\n2002 சமாதான நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புகளில் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களுடன் புலிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும், அதன் பின்னரான காலத்தில் முஸ்லிம் மக்கள் தத்தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றன.\nமன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த முழங்காவில் நாச்சிக்குடா மற்றும் முல்லைத் தீவு மாவட்டத் தின் முள்ளியவளையில் நீராவிப்பிட்டி, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கும் கிடைத்தன.\nகடலை நம்பியும், நிலத்தை நம்பியும் வாழ்ந்தவர்களான மிகவும் சராசரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த அந்த மக்களைச் சந்தித்தபோது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.\nஅடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம், இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கிய நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது.\n1994 இறுதிப் பகுதியில் மிகப் பெரிய அளவில் இயக்கத்தின் படையணிகள் ஒன்றிணைக்கப்பட்டுப் பாரிய வலிந்த தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அணிகளுக்கான பயிற்சிகள் நடந்தன.\nஅரசியல்துறையிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டிருந்தோம். மகளிர்ப் படையணிக்கான பயிற்சி அரியாலை மணியந்தோட்டத்தில் இடம்பெற்றது.\nகடல் மூலமாகப் படகுகளில் குறிப்பிட்ட தூரம்வரை நகர்ந்து அதன்பின் கழுத்தளவு நீருக்குள் இறங்கி நடந்துசென்று தாக்குதல் நடத்தவேண்டுமென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.\nகாயமடைந்தவர்களையும் கடல் வழியாகவே கொண்டு வரவேண்டும் என்கிற நிலைமையில் அதுவொரு சவால் நிறைந்த தாக்குதலாகவே இருக்குமெனக் கூறப்பட்டிருந்தது.\nமண்டைத்தீவு இராணுவ தளத்தின் மீதான தாக்குதலுக்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், எமது அணிகளை அணிகள் தயாராக்கப்பட்டிருந்தன.\nதிடீரென வந்த ஒரு செய்தியில் அத்தாக்குதல் கைவிடப்பட்டிருப்பதாகக் கூறி, எம்மைத�� தங்குமிடங்களுக்கு அனுப்பிவிட்டனர்.\nஅந்தத் தாக்குதல் கைவிடப்பட்டதற்கான சரியான காரணம் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் வேவுத் தரவுகள் இராணுவத்தினருக்குக் கசிந்துவிட்டன என்பதை அறிய முடிந்தது.\nமீண்டும் எமது அணி அரசியல்துறைக்கு அனுப்பப்பட்டது. இதன்பின்னர் 1995 ஆரம்பத்தில் மணலாற்றுப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, டொலர்பாம், கென்பாம் ஆகிய ஐந்து இராணுவ தளங்களின் மீது ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நடவடிக்கைக்குத் தலைவரின் நெருக்கமான நேரடிக் கண்காணிப்புடன் வளர்க்கப்பட்ட சிறுத்தைப் படையணிகளே பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டன.\nஅவர்களை இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள்கூடப் பார்க்க முடியாது. அவர்களுக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு விடுமுறை கிடையாது.\nவருடக் கணக்கில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளும் இராணுவத் தொழில் நுட்பங்களும் கற்பிக்கப்பட்டன. அந்த அணியின் பெண் உறுப்பினர்கள் தமது கூந்தலைக் கட்டையாக வெட்டிக்கொள்வதே வழக்கமாயிருந்தது. அவர்களுக்குக் கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை எனப் பல தற்காப்புக் கலைகளும் பயிற்றப்பட்டிருந்தன.\nஎனது தங்கையும் இந்த அணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தாள்.\nஇயக்கம் எதிர்பார்த்த வகையில் அந்தத் தாக்குதல் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக இயக்கத்திற்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.\nதலைவரின் கனவுப் படையணியான சிறுத்தைப் படையணி பெரும் அழிவைச் சந்தித்திருந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட ஆண், பெண் போராளிகள் உயிரிழந்திருந்தனர்.\nசிறுத்தைப் படையணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உயிரிழந்த நிலையில் சிதைக்கப்பட்டிருந்த அவர்களின் சடலங்கள் இலங்கை அரசால் ஐ.சி.ஆர்.சி. மூலமாகப் புலிகளிடம் வழங்கப்பட்டன.\nஅப்போது நான் வடமராட்சி பகுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். சிறுத்தைப் படையணி ஈடுபட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும், அதிக அளவு பெண் போராளிகள் உயிரிழந்துவிட்டதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.\nஎனது தங்கையும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டாளா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாத நிலையில் மனது தவித்துக்கொ���்டிருந்தாலும் அமைதியாக எனது வேலைகளில் மூழ்கியிருந்தேன்.\nஉயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல் கொடுக்கும்படி பெயர்ப் பட்டியல்கள் வடமராட்சி கோட்டத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நினைக்கும்போதே தலைசுற்றி மயங்கிவிழும் வேலையாக அது இருந்தது.\nஐந்து வருடங்களாகக் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், அந்தப் பிள்ளைகளின் மரண அறிவித்தல்களை எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் அந்தச் சந்தர்ப்பத்தில் எனது அம்மாவை நினைத்துப் பார்த்தேன்.\nஎனது தங்கையை அவர் நான்கு வருடத்திற்கு மேல் காணாது இருக்கும் நிலையில் இப்படி ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்பட்டால், எவ்வளவு வலியுடன் அழுகையும் ஆவேசமும் கொண்டு துடிப்பார்\nஇயக்கத்தின் கட்டளையைச் சிரமேற் கொண்டு அவர்களுடைய முகவரிகளைக் கண்டுபிடித்து, பயந்து நடுங்கியபடி சென்று செய்திகளை அறிவித்தபோது, பெரும் பிரளயமே வெடித்தெழும்பியது.\nஒரு சில பெற்றோர் எம்மைக் கட்டியணைத்து அழுது புலம்பினார்கள். வேறு சிலர் எமக்கு அடித்தும், தூசண வார்த்தைகளால் திட்டியும் தமது வேதனையைக் கொட்டினார்கள்.\nஅவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விடுவதைத் தவிர எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஐம்பதிற்கும் மேற்பட்ட உடல்கள் வடமராட்சியில் இறுதிக் கிரியைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தன.\nஅவை நேரடியாக மயானத்திற்கே கொண்டு செல்லப்பட்டன. பெற்றோரிடம் கையளிக்கக் கூடிய அளவுக்கு அடையாளம் தெரியக் கூடியதாகவோ நல்ல நிலைமையிலோ அவை இருக்கவில்லை.\nவரிசையாக மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகளில் தமது பிள்ளைகளின் பெட்டி எதுவாக இருக்கும் என்பதைக்கூட அறிய முடியாத நிலையில் ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மாரின் கண்ணீரும் கதறலும் என் காதில் இப்போதும் ஒலிக்கிறது.\nஅதே ஆண்டு முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் ‘முன்னேறிப் பாய்தல்’என்றொரு இராணுவ நடவடிக்கை வலிகாமம் கிழக்குப் பகுதியில் சண்டிலிபாய் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.\nஅதனை வழிமறித்துப் புலிகள் ஒரு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அப்போது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நவாலி தேவாலயம் தாக்கப்பட்டது. அங்குத் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள��� பலர் கொல்லப்பட்டனர்.\nஅங்குச் சின்னஞ் சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்து துடித்த காட்சிகள் இனி ஒருபோதும் எமது தேசத்தில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலும்கூட நிகழக்கூடாது.\nஅந்தக் காலகட்டத்தில் இளைஞர், யுவதிகள் அதிகளவில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர். இயக்கத்தின் பயிற்சிப் பாசறைகள் நிரம்பி வழிந்தன. பல புதிய மகளிர் அணிகள் கடல், தரைத் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன.\nஇலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றும்‘ரிவிரெச்’ (சூரியக்கதிர்) இராணுவ நடவடிக்கையை 1995 ஒக்டோபர் நடுப்பகுதியில் ஆரம்பித்திருந்தனர்.\nபலாலி இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தைப் பின்னணியாகக் கொண்டு இலங்கைப் படையினரால் இந்தப் படை நகர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஆரம்பத்தில் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தாக்குதலணிகள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தினசரி படையினரின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டன.\nஆரம்பத்தில் படிப்படியாக முன்னேறிய இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் தமது முழு பலத்தையும் ஒருங்கிணைத்துப் போராடினார்கள்.\nநாளாந்தம் போராளிகளின் இழப்பு அதிகரித்துச் சென்றது. மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டிருந்த நாம் களத்தில் உயிரிழக்கும் போராளிகளின் வீர மரண நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தோம்.\nஇராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை முடுக்கியபோது விடுதலைப் புலிகளின் தலைவர், எவரும் எதிர்பார்த்திராத அதிரடி முடிவொன்றை எடுத்தார்.\nவலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முடிவு மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.\nவிரும்பியோ விரும்பாமலோ மக்கள் அந்த அறிவித்தலுக்குச் செவிசாய்த்து, கையில் எடுத்த பொருட்களுடன் நாவற்குழி பாலம் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.\nவீடுவாசல்கள், சொத்துச் சுகங்கள், தோட்டங்கள், செல்லப் பிராணிகள் என அத்தனையையும் பிரிந்து குறிக்கப்பட்ட சில மணித் தியாலங்களில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலம் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரியவைக்க முடியாத மாபெரும் மனித அவலம் என்றே கூ��� வேண்டும்.\nநானும் வேறு பல போராளிகளும் அந்த மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்தபடி தென்மராட்சிப் பகுதியில் நின்றிருந்தோம்.\nஇராணுவத்திற்கும் புலிகளுக்குமான தாக்குதல்களில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக இயக்கம் விளக்கம் கூறியது.\nஆனாலும் அதற்காக அந்த மக்கள் பட்டபாடும் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்ல. தென்மராட்சி பிரதேசம் மக்களால் நிறைந்து போயிருந்தது.\nஅங்கிருந்த பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் நிறைந்து தோட்ட வெளிகளும் ஒழுங்கைகளும் வீதிகளும்கூட நிறைந்திருந்தன. இடைவிடாமல் மழை பொழிந்துகொண்டிருந்தது.\nபுலிகள் இயக்கத்தின் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு மக்கள் யாழ்ப்பாணம் விட்டு வெளியேறியதைப் புலிகள் தமக்கான ஒரு அரசியல் வெற்றியாகவே பார்த்தனர்.\nஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் நேரடியாகவே புலிகளுக்கு ஊடாக மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வாக அது கருதப்பட்டது.\nபுலிகளின் தலைமைக்குப் பின்னால்தான் தமிழ் மக்கள் அணி திரண்டுள்ளார்கள் என்ற செய்தியை உலகத்துக்குக் காட்டும் ஒரு சம்பவமாக இதனை இயக்கம் வெளிப்படுத்தியது.\nஇலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றியிருந்தாலும் மக்களில்லாத பிரதேசத்தைக் கைப்பற்றியது அவர்களுடைய அரசியல் தோல்வி என்பதுடன், கட்டடங்கள் நிறைந்த மக்களில்லாத யாழ்ப்பாணத்தை நீண்ட நாட்கள் இராணுவத்தால் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் தாமாகவே பின்வாங்க வேண்டியேற்படும் எனவும் புலிகளால் கருதப்பட்டது.\nயாழப்பாணம் இழக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் முக்கியத் தளங்களும், ஆவணங்களும் கிளாலி கடலேரி மூலம் வன்னிக்கு நகர்த்தப்பட்டன.\nமக்களையும் வன்னிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. அதிக அளவு மக்கள் வன்னி நோக்கி நகரத் தொடங்கினார்கள். சிலர் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தனர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் அதிகளவு இளைஞர், யுவதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். இரகசியமான இராணுவ நகர்வொன்றை மேற்கொண்டு தென்மராட்சியின் கனகம்புளியடிச் சந்தியை இராணுவத்தினர் கைப்பற்றினா���்கள்.\nஇதனைத் தொடர்ந்து தென்மராட்சி முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள். இராணுவத்தினரின் வான் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது கிளாலி கடலேரி வழியாகப் பெருமளவு மக்கள் வன்னிக்கு நகர்ந்தார்கள்.\nஅதுவரை வன்னியே தெரியாத மக்களும் ஏதோவொரு நம்பிக்கையில் வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்னொரு தொகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கே திரும்புவதற்குத் தீர்மானித்துத் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தார்கள்.\nஅந்த மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் செல்வதைப் புலிகள் அறவே எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில், அவர்களைத் தடுக்க முடியாமல் இருந்தனர்.\nஇருப்பினும், தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலைகொள்ளும் இராணுவத்தினருக்குப் புலிகள் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் யாழ்ப்பாண இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் இருப்பது புலிகளுக்கு நன்மையளிக்கும் எனக் கருதப்பட்டது.\nவெறிச்சோடிப் போயிருந்த சாவகச்சேரிச் சந்தியில் நான் விதுஷாக்காவுடன் நடந்துகொண்டிருந்த இறுதி நாள் மறக்க முடியாதது.\nஅதுவரை வன்னிக்கான நகர்வுப் பாதையாக இருந்த கிளாலி கடற்கரை திருவிழா முடிந்த கோயில் வீதியைப்போல வெறுமையாயிருந்தது.\nஇறுதியாக நின்றிருந்த படகுகளில் ஏறியமர்ந்தபடி கண் மறையும் வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி கரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஒரு அழகான நகரத்தையும், அங்கிருந்த மக்களின் வாழ்வையும் யுத்தம் எப்படிக் கொடூரமாக அழித்துச் சிதைத்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாமலிருந்தது.\nவாழையடி வாழையாக வாழ்ந்து வந்த மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கிப்போட்டிருந்தது போர்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை\nஇந்த உலகின் மிகவும் ஆபத்தான 10 பூச்சிகள்\nஆபத்து நிறைந்த வெறித்தனமான 5 ஹோட்டல்கள்\nஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nசிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாறுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%8F/pg-4", "date_download": "2020-01-19T04:43:53Z", "digest": "sha1:X56EOSBU5QTSV7IFINTZKW2N3X5UC7IR", "length": 10218, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nமார்கழி இணைய இசைத்திருவிழா | அமுதூறும் தமிழ் | கடவுள் அருளை | தேஜஸ்வினி பாலகிருஷ்ணன்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | கலை நிறை கணபதி | சபாபதிக்கு | ஒருத்தி மகனாய் | தமிழிசை | காயத்திரி ரமணி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/06/blog-post_21.html", "date_download": "2020-01-19T04:30:10Z", "digest": "sha1:F2JQIWLRB6SPPMYJXPJBCOKHGXQAFXOJ", "length": 15885, "nlines": 136, "source_domain": "www.winmani.com", "title": "மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம் மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்\nமாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்\nwinmani 1:36 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உரு��ாக்கலாம்,\nரெஸ்யும் ஒரு மாதங்களில் பழசாகிவிடுகிறது ஏனென்றால் அடிக்கடி\nவரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி நம் ரெஸ்யும்\nபயோடேட்டாவை மாற்றி அமைப்பதில்லை இதற்க்காக நம் விருப்பப்படி\nபயோடேட்டா உருவாக்க விரும்பும் அனைவருக்கும்உதவக்கூடிய\nமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு தெரிந்து\nகொண்டு அனைத்து துறைகளிலும் தங்கள் அறிவை மேலும் மேலும்\nவளர்த்துக்கொண்டு இன்றைய உலகில் வலம் வரும் அனைவருக்கும்\nதங்கள் அறிவை மேம்படுத்தி இருந்தாலும் அதை நம் குறிப்பில் சரியான\nஇடத்தில் எங்கு சேர்ப்பது மேலாளர்கள் கவரும் வகையில் அதை எப்படி\nஉருவாக்குவது என்று தெரியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்க்காக\nநாம் என்ன படித்திருகிறோம் என்பதில் இருந்து எனக்கு என்ன வேலை\nகொடுத்தால் சரியாக இருக்கும் என்ற அனைத்து தகவல்களையும்\nஎப்படி உருவாக்கலாம் என்று கையைப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கிறது.\nநம் விருப்பப்படி நிறைய மாடல்களில் இருந்து எதைப்போல்\nஇருக்க வேண்டும் என்றும் எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.அப்படி நாம்\nஉருவாக்கியதை இமெயில் மூலம் அனுப்பலாம். பிரிண்ட் செய்து\nஉதவி செய்யும் குணத்தை நம் குழந்தைகளுக்கு\nகற்று கொடுக்க வேண்டும். தற்பெருமை பேசுவதை\nஎக்காலத்திலும் செய்யக்க்கூடாது என்ற எண்ணத்தையும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அமெரிக்க சுதந்திர சிலை எந்த நாட்டினரால் பரிசளிக்கப்பட்டது\n2.தனக்கென்று தாய்மொழி இல்லாத நாடு எது \n3.பூமி சுற்றுவதை நாம் உணர முடியாததற்க்கு காரணம் \n4.உலகிலேயே அதிக மதிப்புள்ள நாணயத்தை பயன்படுத்துன்\n5.2000 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய மரம் எது \n6.கடல் விவசாயம் என்று சிறப்பித்துக்கூறும் தொழில் எது \n7.மே தினத்தை உழைப்பாளர்கள்தினமாக கொண்டாடிய நாடு எது\n8.பூமியில் இருந்து எவ்வளவுதூரத்தில் விண்வெளி ஆரம்பிக்கிறது\n9.உப்பை விரும்பி சாப்பிடும் காட்டு விலங்கு எது \n10.தேசியகீதத்தை முதன் முதலில் உருவாக்கிய நாடு எது \nபெயர் : சிரின் எபாடி ,\nபிறந்த தேதி : ஜூன் 21, 1947\nஈரானிய மனித உரிமைகள் போராளியாவார்.\nஇவர் ஈரானில் குழந்தைகளின் மனித\nநிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது\nமக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்\nமாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்\nவேலை தேட முயல்பவர்களுக்கு நல்ல பதிவு,...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_23.html", "date_download": "2020-01-19T04:04:06Z", "digest": "sha1:GKXAJQV75YL5JRYFAJNTLRQRDXJDQIFC", "length": 17717, "nlines": 151, "source_domain": "www.winmani.com", "title": "நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பயனுள்ள தகவல்கள் நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்\nநம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்\nwinmani 11:52 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், பயனுள்ள தகவல்கள்,\nஇந்தியாவின் சுதந்திர தின இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காக\nபாடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து தமிழ்மக்களின்\nசார்பில் என்றும் மறவாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட அத்தனை நல்ல\nஉள்ளங்களையும் நினைவு கொள்ளும் இந்த நாளில் பெற்ற சுதந்திரத்தை\nசத்தியமான வழியிலும் நேர்மையான வழியிலும் கொண்டு செல்லும்\nமக்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் பலன்கள் இடைத்தரகர்கள்\nயாரும் இல்லாமல் நேரடியாக செல்ல வேண்டும் என்பதில் இவருடைய\nமுயற்சி தெரிகிறது. ஆங்கிலம் பேசிக��கொண்டு வருபவரிடம் தான்\nபேசுவோம் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு விவசாயி\nகூட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக பேசலாம் என்ற\nபாதையை வகுத்தவர். லஞ்சம் என்ற ஒன்று தன் மாவட்டத்தில்\nஎங்குமே காணமல் செய்ய வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக\nதிகழ்பவர். ஒரு மாவட்டத்தில் நடக்கும் அத்தனை புகார்களையும்\nஆன்லைன் மூலம் உடனுக்குடன் தன் கவனத்துக்கு கொண்டு வர\nவேண்டும் என்ற நோக்கில் இணையதளம் மூலம் புகார் செய்யும்\nமுறையை அறிமுகப்படுத்தி புதுமைக்கு வித்திட்டவர் மட்டும்\nஅல்லாமல் 1450 புகார்களுக்கு தீர்வும் அளித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்ட மக்கள் ஆன்லைன் -ல் புகார் அளிக்க\nதன் வங்கி சேமிப்பு 7,172 ரூபாய் என்பதை வெட்ட வெளிச்சமாக\nஅனைவருக்கும் காட்டியவர். விவசாயிகளிடம் சென்று அவர்களிடம்\nநேரடியாக பேசி பிரச்சினைகளை தீர்க்க வழி செய்வது இன்னும்\nசொல்லிக்கொண்டே போகலாம் இத்தனை புகழுக்கும் சொந்தகாரர்\nநாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சகாயம் அவர்கள், எளிமை,\nஅன்பு ,பணிவு , கனிவு என்ற மூன்றும் நாம் இவரிடம் இருந்து\nகற்றுக்கொள்ள வேண்டியது. இந்த சுதந்திர தின நாளில் சத்தியத்தையும்,\nநேர்மையையும், தேசப்பக்தியையும் வாழ்வின் ஆதாரமாக கொண்டு\nவாழும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வின்மணியின் சார்பிலும்\nநம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் சல்யூட். நன்றி ஐயா என்றும்\nநாங்கள் உங்களோடு வேராக இருந்து உங்களின் அனைத்து\nஉண்மைக்காகவும் நியாத்துக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கடவுளின் அன்பான குழந்தைகள் தான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டில் அதிக அளவு உள்ள மண்ணின் வகை எது \n2.இந்தியாவில் அனுசக்தி கமிஷன் எப்போது நிறுவப்பட்டது \n3.கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் மாநிலம் எது \n4.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது \n5.முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு எது \n6.சென்னையின் மின்சார இரயில் எந்த ஆண்டு வந்தது \n7.சூரியன் மறையாத நாடு என்று போற்றப்படும் நாடு எது \n8.இந்தியாவின் மிகப்பெரிய தீவு எது \n9.ரோம் நகரம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது \n10.வேகமாய் வளரும் மரம் எது \n1.கரிசல் மண்,2.ஆகஸ்ட் 10 ,1948,3.கேரளா,4.மெக்ஸிகோ\nவளைகுடா, 5.ரஷ்யா,6.1931 ஆம் ஆண்டு, 7.இங்கிலாந்து,\n8.கிரேட் நிக்கோபார், 9.கி.மு.753 10.யூக்லிப்டஸ்\nபெயர் : இந்திய சுதந்திர தினம்,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 15, 1947\nபிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து\nஇந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில் நம்\nதேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட அத்தனை\nமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. என்றும் உங்களை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், நம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், பயனுள்ள தகவல்கள்\nஇப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் சிறிதளவு நம்பிக்கையேனும் எஞ்சியுள்ளது.\nஇப்படிப்பட்ட செய்திகள்தான் நம்பிக்கைகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.... அவருக்கு தலைவணங்குகிறேன்... இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்���ாட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/boris-johnson-puts-feet-up-french-palace-emmanuel-macron/", "date_download": "2020-01-19T06:09:12Z", "digest": "sha1:UOZHHDO6GAMTXT6SGWM5QUYJ6UOUYKCB", "length": 7756, "nlines": 120, "source_domain": "in4net.com", "title": "மேசை மீது கால் வைத்து பிரதமர் அவமதிப்பா ? - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nபழநியை பாதுகாக்கும் பெண் தெய்வங்கள்\nஆண் குழந்தையே பிறக்காத அதிசய கிராமம்\nசெல்வ வளம் பெருக சிவனுக்கு அர்ச்சனை\nகிராம்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nசிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது\nலைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர் அறிமுகம்\nகேபிட்டல் ஃப்ளோட் வழங்கும் ஃபாஸ்ட் லோன்கள்\nமேசை மீது கால் வைத்து பிரதமர் அவமதிப்பா \nஅதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது நடுவில் இருந்த மேசை மீது மரியாதை இல்லாமல் காலை தூக்கி வைத்த சம்பவம் தற்ப��து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பா யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் மாநாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேன்ரோனை சந்தித்து பேசினர். அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இம்மானுவேல் மோக்ரோனிடம் ஜோக் ஒன்றை சொல்லிக் கொண்டு சிரித்த போது, போரிஸ் ஜான்சன் அங்கிருந்த மேசை மீது கால் வைத்தபடி சிரித்தார்.\nஇந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபரை அவமதிக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமர் நடந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nதமிழகம் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவதில் 6வது இடம்\nதிருச்சியில் முதல் முறையாக ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம்\nகீழப்பாவூர் 16 திருக்கர அபூர்வஸ்ரீ நரசிஸிம்ஹர் கோயிலில் சுவாதி பூஜை\nகூட்டணியில் விரிசல்: அறிவாலயத்திற்கு படையெடுக்கும் காங். முன்னணியினர்\nநாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n5 இந்த கதை சுட்ட கதையா\n9 டாப் ஹீரோ நடிகர்களின் சம்பளத்துக்கு ஆபத்து | ACTORS | THEATERS | FLIXWOOD | 02:16\nகளைகட்டும் தமிழக அரசின் மதராசப்பட்டிணம் விருந்து உணவு…\nஎடப்பாடியாருக்கு பாராட்டு விழா ரெடி\nநீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..\nபோட்றா வெடிய…. எடப்பாடியாரை தலையில் தூக்கி வச்சி…\nசென்னை எக்மோர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு பெஸ்ட் ஸ்டேஷன் அவார்டு\nஎவரெஸ்ட்டைத் தொடர்ந்து கிளிமாஞ்சரோவில் 9வயது சிறுவன் மலை ஏறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/tags.php?s=kalakkaldreams", "date_download": "2020-01-19T05:58:26Z", "digest": "sha1:XVXH7OCB2JURZDEAV26DNYPEPEMWIZGS", "length": 5504, "nlines": 101, "source_domain": "kalakkaldreams.com", "title": "Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒ���ு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nதமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுகிறது\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற ஆட்சியர்\nவங்கியில் மோசடி - முறைகேடாக கொடுக்கப்பட்ட 8300கோடி\nநடப்பு காலாண்டில் 5000கோடி லாபம் ஈட்டிய வங்கி\nதீன் தயாள் ஸ்பார்ஷ் திட்டம்\nசூடு பிடிக்கும் வேலூர் பிரச்சாரம். அசத்தும் ACS\nமுதல்வர் பதவி தயாராக உள்ளது\nமயிலாடுதுறை மாவட்டம் ஏன் உருவாக வேண்டும்\nவேலூர் வேட்பாளர்கள் மனு நிறுத்தம்\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/video-gallery/63-nayanmar-drama-eyarkon-kalikkama-nayanar-tamil-drama", "date_download": "2020-01-19T04:52:04Z", "digest": "sha1:S7RNEOFVQULKH7N4RDTH2QVF5YFQVU5O", "length": 21643, "nlines": 263, "source_domain": "shaivam.org", "title": "Eyarkon Kalikamar Drama Video - ஏயர்கோன் கலிக்காமர் நாயன்மார் நாடகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஏயர்கோன் கலிக்காம நாயனார் - தமிழ்நாடகம்\nஆண்ட நம்பி (சுந்தரர்) பகுதி-6 - தன்னைக் காண விரும்பாத ஏயர்கோன் கலிக்காம நாயனாரை சுந்தரர் காண செல்லுதல்.\nநாடகம் 6: ஏயர்கோன் இரும்பிணி தீர்த்தார்\n(ஏயர்கோனும் அடியார்களும் பாடிகொண்டு இருக்கின்றார்கள்.)\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே.\n அரசர் பெருமான் எவ்வளவு அழகாக இறைவனை பாடுகின்றார். அவர் தம் தேவாரப் பாடல்களே நம் ஆரூர்ப் பெருமானுக்கு இனிய அணிகலன்கள்\n தாங்கள் திருவாரூர்ப் பெருமானைப் பற்றிச் சொன்னவுடன் நினைவுக்கு வருகின்றது. ஊரெல்லாம் ஒரே கோலாகலம். திருவாரூர்ப் பெருமான் ந ம்பியாரூரருக்காக பரவையாரின் சினம் தணிவிக்க அவர் மனைக்கு இரண்டு முறை தூது சென்றாராம்.\n அரியும் அயனு��் இந்திரனும் குற்றேவல் செய்யக் காத்திருக்கும் அண்ட முதல்வரை ஒரு அடியவர் தன் மனைவியி டம் தூதாக அனுப்புவதா சிவ சிவ பாவியேன் காதுகளில் இச்செய்தி விழுந்து உள்ளத்தைப் புண்ணாக்கி விட்டதே இறைவா ஆரூரர் அனுப்பினாரென்றால் தாங்களும் உடன்படலாமா எங்கள் கோனே\n(ஏயர்கோன் சூலை நோயால் துடிக்கிறார்.)\n கொடிய சூலை நோய் வயிற்றை வேல் கொண்டு குத்துவது போல் வருத்துகின்றது குடரைப் பிசைகின்றது, வலிக்கின்றது பெருமானே குடரைப் பிசைகின்றது, வலிக்கின்றது பெருமானே அடியார்க்கு மாமருந்தே இறைவா, இதனைத் தீர்த்துப் பெருங்கருணை புரிய வேண்டும் பெருமானே\n வன்றொண்டர் வந்து தீர்த்தாலன்றி இந்நோய் தீராது\n என் தந்தை, அவரது தந்தை அவர்க்கும் தந்தை என்று எமது கூட்டமெல்லாம் உமது திருவடியே சரணம் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவ்வாறு இருக்கையில் தங்களைப் பெண்ணிடம் தூது அனுப்பிய நம்பியோ வந்து தீர்ப்பது அதற்கு இந்தச் சூலை நோயால் வருந்துதலே மேல் அதற்கு இந்தச் சூலை நோயால் வருந்துதலே மேல் இறைவா\nநம்பி: ஏயர்கோன் கலிக்காமர் எவ்வளவு பெரிய அடியவர். அப்பெரியவர் பரவை மனைக்குப் பெருமான் தூது சென்றதற்கு எவ்வளவு வருந்துகிறார். அவருக்குத் தான் பெருமான் மேல் எவ்வளவு அன்பு அத்தகு அடியவர் வருந்தும் பிழை செய்துவிட்டேன் அத்தகு அடியவர் வருந்தும் பிழை செய்துவிட்டேன் இறைவன் தம்மைத் தோழமையாக அருளிய பெரும்பண்பால் அவரிட மே எல்லாமும் கேட்டுப் பெறும் நியமத்தாலன்றோ செய்தேன் இறைவன் தம்மைத் தோழமையாக அருளிய பெரும்பண்பால் அவரிட மே எல்லாமும் கேட்டுப் பெறும் நியமத்தாலன்றோ செய்தேன் அது இவ்வடியவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டதே\n கலிக்காமருக்கு உள்ள கொடிய சூலை நோயை நம் கட்டளைப்படி நீ சென்று தீர்த்து வா\n(கலிக்காமர் சூலையால் வருந்த அவர் தேவியார் அருகில் இருக்கின்றார்.)\n சுந்தரர் இங்கு வரப்போவதாக செய்தி சொல்லி அனுப்பியுள்ளார் அம்மா\n வேண்டாம், நம்பி தீர்த்து இந்தச் சூலை நோய் தீரத்தேவையில்லை உயிர் இருந்தால் தானே இச்சூலை உயிர் இருந்தால் தானே இச்சூலை\n(கத்தியை எடுக்க முற்படுகின்றார். அப்போது ..)\n சுந்தரர் நம் வாயிலருகே வந்துவிட்டார் அம்மா\nகலிக்காமர் துணைவியார்: (கண்களைத் துடைத்துக்கொண்டு) யாரும் இங்கு அழக்கூடாது இச்செய்தி யார��க்கும் தெரிய வேண்டாம் இச்செய்தி யாருக்கும் தெரிய வேண்டாம் சீரடியாராம் நம்பிகளை பூரண கும்பம் வைத்து வரவேற்போம்\nநம்பி: ஏயர்கோனார் உற்ற சூலை நோயைத் தீர்க்க எம்பெருமான் கட்டளையோடு வந்துள்ளேன். பெரியவரைக் காணவேண்டும்\nநம்பி: துன்பமில்லை என்றால் மகிழ்ச்சி தான். என்றாலும் என் மனநிம்மதிக்காக அவரைக் கண்டே ஆக வேண்டும்\n இத்துயில் தான் நீங்கள் கூறியதா இவர் முன்னம் நானும் என் உயிரைச் செலுத்துவேன்\nஏயர்கோன்: (உயிர்பெற்று) கேளிரேயாகிக் கெட்டேன் ஆரூரரே தங்களது அன்பின் பெருமைக்கே அன்றோ இறைவர் தூது சென்றார். திங்கள் சூடினரேனும் திரி புரம் எரித்தனரேனும் புகழே அன்றிப் பழி இல்லாத எம்பெருமான் செய்யத் தகாத ஒன்றை என்று தான் செய்துள்ளார் நாமே காரணம் அறியாது மயங்குகின்றோம். ஆரூரர் ஆண்ட நம்பியே நும் பெருமையே பெருமை\nநம்பி: தங்கள் பேரன்பே பேரன்பு வாருங்கள் ஐயா திருப்புன்கூர் இறைவரைச் சென்று வணங்குவோம்\nஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்\nகோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணற் சிவன் தன்மேற் சென்ற\nதாதை தாளற எறிந்த சண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள்செயக் கண்டு\nபூதவாளி நின் பொன்னடி அடைந்தேன் பூம்பொழில் திருப்புன்கூர் உளானே.\nஆண்ட நம்பி நாடகம் -அணுக்க வன்றொண்டர்\nதலையே நீ வணங்காய் மற்றும் முத்தி நெறி\nவில்லுப்பாட்டு - சிறுதொண்டர் புராணம்\nசென்னை - மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா - 2011\n63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-தொண்டர் நாயகம் - சண்டீச நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-வென்ற ஐம்புலனால் மிக்கார் - திருநீலகண்டக் குயவ நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-வெல்லுமா மிகவல்லார் - மெய்ப்பொருள் நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-பேயாய நற்கணத்தார் - காரைக்கால் அம்மையார் - தமிழ் நாடகம்\n63-nayanmar-drama-விறன்மிண்ட நாயனார் - நாயன்மார் நாடகம்\n63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர் - குலச்சிறை நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்\nஓரியூரினில் உகந்து இனிதருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் - நாடகம்\nதிருவிளையாடல் நாடகம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படல��் Thiruvilaiyadal Drama - Upadesam to Manikkavasagar\nநரியைப் பரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Transforming foxes into horses\nபரி நரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Transforming horse into foxes\nபிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Pittukku Man sumandhadhu\nHistory of Thirumurai Composers - Drama-கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்- தமிழ் நாடகம்-Tamil Drama\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-19T06:13:38Z", "digest": "sha1:DIZXM2OEE5CDKYTDN6OL7WZXK5PL4T6Q", "length": 5736, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர் மின்னணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிர் மின்னணுவியல் (bionics) என்பது உயிரியல் துறையையும், மின்னணுவியல் துறையையும் சேர்ந்தது. 1960 இல் ஜாக் ஸ்டீலி (Jack Steele) என்பவர் இப்பெயர் சூட்டினார். இது, உயிரினங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எந்திரங்களை உருவாக்கும் துறையாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2016, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/tiruvannamalai-family-attempts-suicide-for-debt-issue/articleshow/69437504.cms", "date_download": "2020-01-19T06:11:22Z", "digest": "sha1:XUUGWWLTYSEQUVDOK3SPX2JCXYJDUZN3", "length": 13035, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Family Suicide : கடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங்கரம்! - tiruvannamalai family attempts suicide for debt issue | Samayam Tamil", "raw_content": "\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங்கரம்\nகடன் தொல்லை காரணமாக, ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பய...\nதிருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு. இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். குடும்பத் தேவைக்காக பலரிடம் கடன் பெற்றுள்ளார்.\nஅதனை திருப்பி செலுத்த ம���டியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை அளித்து வந்தனர். இதனால் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் மனைவி விஜயலட்சுமி, மகன் ரித்திக் ரோஷன், மகள்கள் பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகியோர் பூச்சி மருந்து குடித்துள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே அனைவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு விஜயலட்சுமி, ரித்திக் ரோஷன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகாவல் ஆய்வாளரை புரட்டியெடுத்த பொதுமக்கள்: எதற்கு தெரியுமா\nஇரவில் சிறுமிகள் வரணும், ஆன்மீக தீட்சை... வாட்ஸ்ஆப்பில் ஆபாச குரூப்..\nபசிக்கு பொங்கலை சாப்பிட்ட பெண் குழந்தைகள் பலி. திருப்பத்தூரில் சற்றுமுன் நேர்ந்த சோகம்...\nஉதவி ஆய்வாளரைக் கொலை செய்த காரணம் என்ன தெரியுமா\nஷேர் ஆட்டோவில் வாலிபர் செய்த கொடுமை... திரும்பி பார்த்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி.\nமேலும் செய்திகள்:பூச்சி மருந்து|திருவண்ணாமலை|கடன் தொல்லை|Tiruvannamalai|suicide attempt|Family Suicide|Debt issue\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nChennai Rains: இன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மைய..\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇ��்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது...\nதொடர்ந்து லஞ்சம் வாங்கிய விஏஓ அலுவலர் கைது...\nபைக் திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த பலே கு...\nபிரிவினைவாதிகளால் கொல்லப்பட்ட அருணாசல பிரதேச எம்.எல்.ஏ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/2019-11-13", "date_download": "2020-01-19T05:23:19Z", "digest": "sha1:ZCMQZRV7KG3OMTEL6V3V65XKOWNJNK6H", "length": 6866, "nlines": 78, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nபட்டய கிளப்பும் தனுஷின் பட்டாஸ்- ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nஇயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து\nஅஜித் திரௌபதி பற்றி என்ன சொன்னார்- இயக்குனர் ஓபன் டாக்\nரஜினி புகைப்பதை நிறுத்தியதன் ரகசியம் சொன்ன பி. வாசு\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'மிருகா' பட டீஸர்\nஅரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் தலைவி பட டீஸர்\nகுழந்தைகளுடன் செம்ம கலாட்டா செய்து பொங்கல் கொண்டாடிய தங்கத்துரை வீடியோ\nஅச்சு அசல் ஸ்ரேயா கோஷல், பி. சுசிலா அவர்கள் போல் பாடி அசத்தும் பாடகி பிரணிதி\nஆடையை தொடர்ந்து அமலா பாலின் வித்தியாசமான நடிப்பில் அதோ அந்த பறவை போல டீசர்\nபாலியல் தொந்தரவு மீடியாவில் மட்டும் கி���ையாது- அக்ஷரா ரெட்டி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vaarthaikal.wordpress.com/2011/07/06/iamsam/", "date_download": "2020-01-19T04:10:18Z", "digest": "sha1:YA6WNQKBY5C6BGDPC5M6A4H4LBMO7NJT", "length": 24018, "nlines": 210, "source_domain": "vaarthaikal.wordpress.com", "title": "“நான் சாம்” – கடிதங்கள் – வார்த்தைகள்", "raw_content": "\n“நான் சாம்” – கடிதங்கள்\n(இதுவரை பெறாததைப் பெற,இதுவரை புரியாததைப் புரிவாயாக\nஎன்னுடைய கட்டுரைகள் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி\nமீண்டும் தீவிரமாக ப்ளாக் எழுதுவதா இல்லையா என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. கடைசியாக “குமுதம்” “என் விகடன்” என்ற தலைப்புகளில் எழுதியவை தீவிரமான கட்டுரைகள் அல்ல, மேலோட்டமான அனுபவப் பகிர்வுகள் தான்.\nஇப்போது ஒரு தமிழ்ப்படம் எடுக்கப்படும் போதே அது எந்தப் படத்தின் காப்பி என்று ஆராய்ந்து பதிவெழுதுவது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் தமிழ் சினிமா ஆரம்ப காலத்திலிருந்தே நிறைய வேற்று மொழிப்படங்களின் இன்ஸ்பிரேஷனை எடுத்துக்கொண்டு தான் இயங்கியிருக்கிறது. ஆனால் அப்போது, சண்டைப் படங்கள் தவிர்த்து ஏனைய வேற்று சினிமாக்களைப் பார்த்தவர்கள் சினிமா ஆர்வலர்கள் மட்டும்தான். அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே. ஆகையால் அவர்களுக்குள் மட்டுமே ‘இது இன்ன படத்தின் தழுவல்’ என்கிற பேச்சு நிலவும். திரைப்பட நிறுவனங்கள், கதாசிரியர்களின் சபைகள், திரைப்படக் கல்லூரி போன்றவற்றில் எப்போதும் அரட்டைகள் இதைச் சூழ்ந்துதான் இருக்கும். பழைய தமிழ்ப்படங்களின் கதைகளே மீண்டும் மீண்டும் எப்படியெல்லாம் உருமாறி வந்து வெற்றி பெற்றிருக்கின்றன, ராமாயணம் மகாபாரதம் பஞ்சதந்திரம் விக்ரமாதித்தன் கதைகள், வரலாற்று சம்பவங்கள் எல்லாம் எப்படி சினிமா கதைகளாகியிருக்கின்றன என்கிற தகவல்களை மூத்த கலைஞர்கள் எப்போதும் சொல்வதுண்டு.\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து டிவிடி, இணையம் போன்ற தொழில்நுட்பப் புரட்சி காரணமாக இந்த அரட்டை பொதுவெளியில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக ஆகியிருக்கிறது. இது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இதைப் பற்றி நான் ‘நல்லவன் கெட்டவன் அசிங்கமானவன் -2‘ என்ற பதிவில் கூட எழுதியிருக்கிறேன்.\nஆனால் ஒரு படம் எத்தனை தூரம் ‘காப்பி’ என்று தூற்றப்பட்டாலும் அதன் வியாபாரத்தையோ மக்களின் ரசனையையோ அது பாதிப்பதில்லை என்றே நினைக்கிறேன். ‘தெய்வத்திருமகள்’ இயக்குனரின் முந்தைய படமான ‘மதராஸபட்டிணம்’ அதற்கு மிகச் சிறந்த உதாரணம். மக்களுக்கு ஒரு படம் பிடித்துப்போனால் மற்றவற்றைப் பற்றி அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். இணைய ‘விமர்சகர்கள்’ கூட அந்தப் படத்தைப் பொதுவாகப் பாராட்டவே செய்தார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு விருது கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்களும் உண்டு.\nதமிழகத்தின் பட்டி தொட்டி மக்களுக்கெல்லாம் தெரிந்த ஒரு ஆங்கிலப் படம் ‘டைட்டானிக்’, தமிழில் டப்பிங் செய்யப்பட்டும் பெருவெற்றி பெற்றது. அந்த கதைக்கும் இந்தப் படத்துக்கும் என்ன தொடர்பென்று சொல்ல வேண்டியதில்லை. அதிலும் படகிலிருந்து நாயகனின் கையை நாயகி எடுத்துவிடும் இடம் ஒரு ‘பேரடி’ (Parody) போலவே இருந்தது, திரையரங்கில் நான் சிரித்தேவிட்டேன். மேலும் இந்தியா முழுமையும் கவணித்த ஒரு படம் ‘லகான்’. இந்தியாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்று என்பதாலும், ஆஸ்கார் விருதைத் தொட்டுவிடும் தூரத்திற்குச் சென்றதாலும் அதைப் பார்க்காத இளைஞர்கள் மிகக் குறைவு. அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் என்ன தொடர்பென்றும் நான் சொல்ல வேண்டியதில்லை. உடைகள் கூட அப்படியே இருந்தன. தமிழகத்தில் 1940களில் இப்படித்தான் உடுத்தினார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு முக்கியக் காட்சியில் சுதந்திர தினத்தன்று நடப்பதாக சொல்லப்படுவதிலும் வரலாற்றுத் தகவல் பிழைகள் உண்டு (அதற்குப் பல வருடங்கள் முன்பு இறந்துபோன ஒரு தலைவர் அன்று ரயிலில் வந்து இறங்கியதாக வசனம் வருகிறது)\nநான் மதராஸபட்டிணத்தை முதல் நாள் காலைக் காட்சியே பார்த்தேன். அதற்கு முந்தினம் பிரிவியூ-வில் பார்த்த பலரும் எதிர்மறையாகவே சொன்னார்கள். ஆனால் எனக்கும் என்னுடன் பார்த்த நண்பர்களுக்கும் படம் பிடித்தே இருந்தது. நிச்சயம் நன்றாக ஓடும் என்றே நினைத்தோம். ‘பழைய சென்னை’ என்கிற புதிய அம்சம் அபாரமாக அமைந்திருந்தது. அதோடு ‘எமி ஜாக்ஸன்’ என்கிற தேவதை. படத்தின் இறுதிக் காட்சி, எந்தப் பிரம்மாண்டமோ நாயகன் நாயகியோ கூட இல்லாமல் ஒரு வெள்ளைக்கார கிழவியை வைத்தே உள்ளத்தைத் தொடும்படி எடுக்கப்பட்ட விதம், எல்லாம் சேர்ந்து அற்புதமான திருப்தியைக் கொடுத்தன.\nஅது போலவே தெய்வத்திருமகளிலும் எதிர���பாராத அற்புதங்கள் இருக்கும் என்று நம்புவோம்.\nமேலும், எனக்கு அவ்வப்போது பின்னூட்டத்திலும் இமெயிலிலும் சில படங்களின் பெயர்களைச் சொல்லி அதைப் பற்றி எழுதுங்கள் என்று கேட்கப்படுவதுண்டு. நான் ரிவியூ பாணியில் விமர்சனம் எழுதுவதில்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு நான் அதைப் பார்த்துவிட்டேன் என்பது மட்டுமே போதுமான காரணம் அல்ல. எனக்குச் சொல்ல வேறு ஏதாவது இருந்தால் மட்டுமே ஒரு படத்தைப் பற்றி எழுதுவது வழக்கம்.\n எல்லா புதிய படங்களுமே எதாவது ஒரு பழைய படத்தின் பதிப்பக தான் இருக்கும் நான் அதை ஒத்து கொள்கிறேன். இந்த டைரக்டர் பாணியில் இந்த படம் மிகவும் வித்தியாசமாகவும் இசை மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய படமாகவும் தமிழ் சினிமாவில் இது மிகவும் பேசப்படும் தங்களுடைய பதிலுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி \n(இதுவரை பெறாததைப் பெற,இதுவரை புரியாததைப் புரிவாயாக\n‘எல்லா புதிய படமும் ஏதாவது ஒரு பழைய படத்தின் பாதிப்பாகத்தான் இருக்கும்’ என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் அப்படிச் சொல்லவில்லை. வேற்றுமொழிப் படங்களின் பாதிப்பால் உருவான தமிழ்ப் படங்கள் எல்லாக் காலத்திலும் வந்திருக்கின்றன என்று தான் நான் சொன்னேன். இரண்டுக்கும் வித்தியாசம் புரியும் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் சொல்வதை இன்னொரு அர்த்தத்தில், ‘எந்தப் புதிய படமும் சுயமாகத் தோன்றிவிட முடியாது, எதுவும் வானத்திலிருந்து நேரே குதிப்பதில்லை, ஒன்றிலிருந்துதான் இன்னொன்று உருவாக முடியும்’ என்று புரிந்துகொண்டால், அதை நான் ஆமோதிக்கிறேன்.\n(இதுவரை பெறாததைப் பெற,இதுவரை புரியாததைப் புரிவாயாக\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் Film and Television Director\n3 thoughts on ““நான் சாம்” – கடிதங்கள்”\n//ஒரு குறிப்பிட்ட படத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு நான் அதைப் பார்த்துவிட்டேன் என்பது மட்டுமே போதுமான காரணம் அல்ல. எனக்குச் சொல்ல வேறு ஏதாவது இருந்தால் மட்டுமே ஒரு படத்தைப் பற்றி எழுதுவது வழக்கம்.//\nமிகவும் நியாயமான நிலைப்பாடு. புரிந்து கொள்கிறோம்.வாய்ப்பெற்படும் போதும், உங்களுக்கு விருப்பமிருக்கும் போதும் பதிவெழுதுங்கள். நாங்கள் காத்திருப்போம்.\nஇந்த மதராசபட்டணம்,பற்றி என் கருத்தும் இதே தான்.படத்தின் சி ஜி வேலைகள் டீசெண்டாக இருந்தன.\nஉங்களது கட்டுரைகளை எல்லாம் படு Super எல்லாவற்றையும் விடாது படிக்க முயல்கிறேன்.\nரொம்ப நன்றி.நான் இன்னும் இந்த பதிவை முழுதாக படிக்கவில்லை.ஆனால் Iam Sam,Titanic ஆகிய இரண்டு படங்களையும் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.மிகவும் நல்ல படங்கள்.அதிலும் Iam Sam – இல் Sean Penn – ன் நடிப்பு அபாரம்.நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை 27/03/2016\nஇந்திய வணிக சினிமா – XIII 16/08/2015\nஇந்திய வணிக சினிமா – XII 11/08/2015\nஇந்திய வணிக சினிமா – XI 25/07/2015\nஇந்திய வணிக சினிமா – X 20/07/2015\nஇந்திய வணிக சினிமா – IX 17/07/2015\nஇந்திய வணிக சினிமா – VIII 11/07/2015\nஇந்திய வணிக சினிமா – VII 09/07/2015\nஇந்திய வணிக சினிமா – VI 07/07/2015\nஇந்திய வணிக சினிமா – V 05/07/2015\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2016 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 செப்ரெம்பர் 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள்- 7,8,9,10\n“எனது படங்கள் கேக் துண்டுகள்” – ஹிட்ச்காக்\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 6\nகாலத்தைக் கலைத்துப்போட்ட படங்கள் - 1\nஒரே ஷாட்டில்.. – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/dec/14/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3305814.html", "date_download": "2020-01-19T04:11:00Z", "digest": "sha1:WS25Z7MZQ6A54I37JWYVFNO3WS3R4NFK", "length": 7642, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நைஸ் சாலையில் மின்முறை சுங்கவரி வசூல் அறிமுகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nநைஸ் சாலையில் மின்முறை சுங்கவரி வசூல் அறிமுகம்\nBy DIN | Published on : 14th December 2019 09:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநைஸ் சாலையில் மின்முறை சுங்க வரி வசூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நந்தி உள்கட்டமைப்பு தாழ்வாரம் நிறுவனம்(நைஸ்) வெளியிட்ட அறிக்கை:\nநந்தி உள்கட்டமைப்பு தாழ்வாரம் நிறுவனம் (நைஸ்), நைஸ் வெளிவட்டச்சாலை, இணைப்புசாலை, விரைவுசாலை ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சாலைகளில் சுங்கவரியை வசூலிப்பதற்காக ஒருங்கிணைந்த மின்முறை சுங்க வரி வசூல் திட்டத்தை டிச.1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசாலைகளில் சுங்க வரி வசூலை இணையம் வழியாக நடத்துமாறு மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நைஸ் சாலைகளைப் பயன்படுத்தும்போது ஃபாஸ்டாக், டாப் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, ப்ரீபெய்டு ஆா்எஃப்ஐடி நைஸ் டேப் காா்டு போன்றவற்றின் வழியாக சுங்க வரியை செலுத்தலாம். வாடிக்கையாளா்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/mar/31/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2890793.html", "date_download": "2020-01-19T05:20:10Z", "digest": "sha1:VYNNSUBBU32Y7SDM4VIQKWBGO7OI4QIE", "length": 6720, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராம உதவியாளர்கள் செயற்குழுக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகிராம உதவியாளர்கள் செயற்குழுக் கூட்டம்\nBy DIN | Published on : 31st March 2018 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்க மொடக்குறிச்சி வட்ட செயற்குழுக் கூட்டம் வட்டத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் அவல்பூந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமொடக்குறிச்சி வட்ட துணைச் செயலாளர் ஜான் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அம்புரோஸ் தீர்மானம் குறித்துப் பேசினார். கூட்டத்தில், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள\nஉள்வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, சோமு, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்ட பொருளாளர் ராமசந்திரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-19T05:18:08Z", "digest": "sha1:B3B4MJ4YQEFQWVNUHECD5OIRVKFXMDM6", "length": 14803, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசிரியர்கள்", "raw_content": "\nகுருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.\nTags: ஆசிரியர்கள், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி\nஅன்பிற்குரிய திரு ஜெயமோகன், தங்கள் தளத்தில் நடந்து வரும் பேராசிரியர்கள் குறித்த விவாதம் குறித்து என் பார்வைகள் சில. ��ஸ் .வி. டி இங்கே குறிப்பிட்டிருப்பது போல அறுந்த செருப்போடு, கசங்கிப் போன மஞ்சள் பையில் தன் புத்தகப் பொதிகளைச் சுமந்து கொண்டு வந்த சி.சு செல்லப்பா அவர்களைக் கல்லூரி முற்றத்தில் எதிர்கொண்டு,அவரிடமிருந்த புத்தகங்களின் ஒரு செட்டைச் சொந்த நூலகச் சேமிப்புக்கும் இரண்டு செட் நூல்களைக் கல்லூரி நூலகத்துக்கும் வாங்கிய ஒரு பேராசிரியர் என்பது மட்டுமே இந்த …\nTags: ஆசிரியர்கள், தமிழக கல்வித் தரம்\nஅன்பு ஜெ. தொ. பரமசிவன் புத்தகங்கள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையையும் அதன் பின் குறிப்பையும் வாசித்தேன். சுஜாதாவின் அறிவியல் மீது கண்டனங்களை முன்வைத்து பின்னூட்டத்தையும் அதன் நீட்சியாக மேலும் சில பதிவுகளையும் எழுதியபின் அதை வலைப்பூவில் தொகுப்பாகப் படித்த போது கடுமையான மனச்சோர்வுக்கும் வாதைக்கும் ஆளானேன். கடுமையாக வி்மர்சித்து எழுதிவிட்டதில் எனக்கு வருத்தமே. சுஜாதா எனக்கு மிகவும் பிரியத்துக்குரிய எழுத்தாளர் என்ற உண்மையையும் தொடர்ந்து பதிவு செய்தே வந்திருக்கிறேன் என்றாலும். அவர் எழுதியிருப்பதைப்பதில் உள்ள தகவல் …\nகற்பனை கலக்காமல் நேரடியாக எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு துயரமான சிறுகதைபோல் இருக்கிறது. எந்தக்கதையைவிடவும் வாழ்க்கை மர்மமானது.\nஇன்றைய நம் செய்திப்பரவல் முறையில் அடிப்படையில் ஒரு பிழை உள்ளது. நாம் எச்சரிக்கை மிக்க சமூகமாக ஆகிவிட்டிருக்கிறோம். எப்போதுமே ஐயப்படுகிறோம், அச்சக் கொள்கிறோம். ஆகவே செய்திகள் அனைத்துமே எதிர்மறையானவை.\nகேள்வி பதில் – 18\nஅரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார் இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார் — பாஸ்டன் பாலாஜி. நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில் இருப்பவனாக எழுத்தாளனைக் கணிக்கும் நோக்கு இதில் உள்ளது. இது பிழை. பொதுவாக மனிதர்களை அவர்களுடைய பொது அடையாளங்களைவைத்து அளவிடமுடியாது. தங்கள் செயல்தளம் மூலம் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளே முக்கியமானவை. அதைத் திறந்த மனத்துடன் ஆராயவேண்டிய இடத்தில் இருக்கிறான் எழுத்தாளன். …\nTags: அரசியல், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், இ.எம்.எஸ், ஏ.கே.அந்தோனி, ���ேள்வி பதில், சாமியார்கள், நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத், மூப்பனார்\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nகுடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nமலேசிய இலக்கிய முகாம் உரைகள்\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nம.நவீனின் பேய்ச்சி -அருண்மொழி உரை -கடிதங்கள்\nஇரு தினங்கள் – சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ��ெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/budget-presenting-today-by-nirmala-sitharaman/", "date_download": "2020-01-19T04:19:25Z", "digest": "sha1:HHXKIXGGXQW7USFN6U75LJVNBHIH2RAS", "length": 15643, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்ன? - Sathiyam TV", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்ன\nமக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்ன\nபிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் மோடி தலைமையிலான அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தேர்தலை சந்தித்தது. தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கப்பட்டதையடுத்து, 2019 – 2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.\nபட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகள் குறித்து ஆலோசிக்க நேற்று மாலை அரசு நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இணையமைச்சர் அனுராக்சிங் தாகூரும் அப்போது உடன் இருந்தார்.\nஅவர் இன்று தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்ற அம்சங்கள் அப்படியே இடம் பெறும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மூன்றாயிரம் ஓய்வூதியத் தொகை, போன்ற முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவருமான வரி செலுத்துவோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பில் மாற்றம் செய்யாமல், 5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதுவும் இந்த முழு பட்ஜெட்டில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅது தவிர முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், வேலைவாய்ப்புக்கான திட்டங்களை செயல்படுத்தவும், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம். பாரத் ஆயுஷ்மான் போன்ற பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் புதிய உத்வேகம் கிடைக்கலாம், என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஆனால் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்றும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை.. – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்\nஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nபிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்\nஇந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசீனாவை மிரட்டும் ‘கொரனோ’ வைரஸ்\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\nகட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை.. – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..\n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்\nபொங்கல் பண்டிகையில் மது விற்பனை எவ்வளவு..\nஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nபிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6820:-01-&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-01-19T04:21:47Z", "digest": "sha1:W2N5NPALIO2MDWBLHNCHQ6BUIORHSPAL", "length": 67270, "nlines": 115, "source_domain": "www.tamilcircle.net", "title": "சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.\nசாதியச் சமூகத்தில் தேசியம் – பகுதி -01 ந.இரவீந்திரன்.\nகடந்த வருடம் ஈழத்தமிழ்த் தேசியம் எதிர்பார்த்திராத திருப்பத்தில் முடங்கிப்போய் எதிர்காரம் பற்றிய நம்பிக்கையீனத்துடன் கையறுநிலைக்குள்ளானது. தேசிய இனமொன்று சம உரிமைக்காகப் போராடிய இறுதியில் நாடே தனது இறைமையை இழந்து போயிருந்தது.\nஅதுபற்றிய சுரணையே இல்லாமல் பெருந்தேசிய அகங்காரம் மேலும் சிதைவுகளுக்குள் மூழ்கியபடி. ஒரு பக்கம் தோல்வியில் இருந்து கற்றுக் கொள்ளாத சிறு தேசிய இனம்@ மறுபக்கம் இனங்களின் சம உரிமையை மறுக்கப்போய் தனது சுயாதிபத்தியத்தைத் தன்னுணர்வில்லாமலே இழந்துகொண்டிருக்கும் பொரும்பான்மை இனம்.\nஈழத்தின் இந்த அனுபவங்களை மீளாய்வுக்குள்ளாக்கும் எத்தனம் தொ���ங்கப்படும்போதே தெலுங்கு மொழித் தேசியம் தகர்க்கப்படுவதற்;கான தெலுங்கானானாப் போராட்டம் எழுச்சி கொண்டது. தேசியமே அர்த்தமற்ற கற்பிதமா தேசங்களின் இறைமை –சுயாதிபத்தியம் என்பவற்றுக்கு இனி இடமில்லையா\nஇவைதொடர்பாக முன்னெடுக்கப்படும் விவாதங்களின் அடியொற்றி நமக்கான தேசியத்தின் தனித்துவ வேறுபாடுகுறித்து அலச முயல்கிறது இக்கட்டுரை. வர்க்க சமூக ஐரோப்பா கண்டறிந்த மார்சியத்தை சாதியச் சமூகத்தில் பிரயோகிப்பதில் பிரத்தியேகமான வேறுபாடு உள்ளதா வர்க்கப்பிளவுபட்ட ஐரோப்பாவின் தேசியத்திலிருந்து சாதிய பேதத்தால் ஏற்றத்தாழ்வைக் கொண்டு இயங்கும் நமது தேசியம் எத்தகைய வேறுபாட்டைப் பெற்றுள்ளது வர்க்கப்பிளவுபட்ட ஐரோப்பாவின் தேசியத்திலிருந்து சாதிய பேதத்தால் ஏற்றத்தாழ்வைக் கொண்டு இயங்கும் நமது தேசியம் எத்தகைய வேறுபாட்டைப் பெற்றுள்ளது சாதிப்பிளவுகனைடைய இந்தியா ஒரு தேசமாக முடிந்தது எப்படி சாதிப்பிளவுகனைடைய இந்தியா ஒரு தேசமாக முடிந்தது எப்படி இனத்தேசியம் இன்று பிளவுற முயல்வது ஏன் இனத்தேசியம் இன்று பிளவுற முயல்வது ஏன் இவை குறித்த கருத்தாடலை ஈழத்தேசியப்போராட்டம், தெலுங்கானாப் போராட்டம் என்பவற்றை முன்னிறுத்தி அலசுவோம்.\n“அது ஒரு துன்பியல் சம்பவம்” என்ற கூற்று தமிழர் மத்தியில் எத்தகைய கருத்தியல் சார்ந்தவர்களிடமும் ஏதோவொரு வேடிக்கைப்பொருள் தரும் ஒன்றாக புழக்கத்தில் வந்துவிட்டது. இந்தியப் பெருந்தேச உணர்வுக்குச் சவால்விடும் வகையில் அதன் நம்பிக்கைக்குரிய எதிர்காலமாகத் திகழ்ந்த தலைவரைத் தனது தற்கொலைப்படைகொண்டு அவரது மண்ணிலேயே சாய்த்த பிரபாகரன் அதற்கான வருத்தத்தையும் முழுமையாகத் தெரிவிக்க மறுத்துக் கூறியது அந்தவாசகம்@ எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்திய அதேவேளை, அவரைக் கொண்டாடிய வர்களையும் தெளிய வைத்த வார்த்தைகள்\nஇப்போது மீட்டுச் சொல்லப்படக் காரணமுண்டு. “தீராநதி” ஜனவரி இதழில் தமிழவன் எழுதும் “மரபும் ஓயாத காற்றும்”தொடரின் 9வது பகுதி “அண்ணா,ஆண்டர்சன், தமிழ்த் தேசியம்” எனும் தலைப்பில் வெளிவந்திருந்தது. இந்தியச் சூழலில் தமிழகத்தை மையமாகக்கொண்ட தமிழ்த் தேசியம் குறித்த சர்ச்சை அக்கட்டுரைலயின் அடிநாதம். அதற்கான படிப்பினை சார்ந்து ஈழத்த���ிழ்த் தேசியமும் பேசுபொருளாகியுள்ளது. தேசியத்தைக் குறுகிய வட்டத்துக்குள் அணுகி முடக்கிவிடாமல், சர்வதேச நோக்கில் பார்த்தாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அவரது அக்கறை கவனிப்புக்குரியது. இத்தகைய சர்வதேசப்பார்வையைத் தமிழ்த் தேசியம் போதியளவு கைக்கொள்ளவில்லை@ குறிப்பாக ஈழத் தமிழ்த்தேசியத்தின் தோல்விக்கு அதுவே அடிப்படையான காரணியாக ஆனது எனச் சொல்கிறபோது, “இந்த சர்வதேசச் சிந்தனையின் பின்னடைவால்தான் ஈழப்போர் ஒரு துன்பியலாக முடிந்தது” என்கிறார் தமிழவன்.\nஇப்படியாகத் துன்பியல்கள் தொடர்கதையாவதற்கு சர்வதேச அணுகுமுறை இல்லாமலற் போனதுதான் காரணமா அப்படியொன்று இருக்கப் போனதே காரணமாகும் என்பதுதான் துன்பியல் அப்படியொன்று இருக்கப் போனதே காரணமாகும் என்பதுதான் துன்பியல் இதனைத் தமிழவன் காணத்தவறுகிறார். ரஜீவ் படுகொலை வெறும் ஈழப்போர் எதிரடி மட்டுமல்ல, அதற்கு சர்வதேசப் பின்னணி உண்டு என்ற குரல் இந்திய அதிகாரத்தரப்பால் முனகப்பட்டு மூடிக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் இரகசியம் ஏதுமில்லை@ அது இந்தியாவின் சர்வதேச உறவும் எதிர்காலக் கனவும் சார்ந்த மூடுமந்திரம்.\nஇப்போது ஈழப்போரின் துன்பியல் முடிவுக்குக் காரணம் அதன் சர்வதேச அணுகுமுறையேதான். பிரபாகரன் கடைசிவரை நோர்வே ஊடாக, அல்லது நேரடியாக அமெரிக்கா தம்மை இரட்சிக்கவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு ஊடாகச் சரணடைதல் என்பதுகுறித்து எடுத்த நடவடிக்கைகள் எப்படிக்கையாளப்பட்டது, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு என்பது எல்லாம் சர்வதேசம் உள்விவகாரங்களில் தமது நலன்பேண ஏற்ற பேரப்பேச்சுக்குரிய விடயங்களாக கையாளப் படுவதற்கு உரியனவாக உள்ளனவேயன்றி மக்களது உயிர்ப்பிரச்சனையாக அணுகப்படவில்லை.\nஓடிக்கொண்டிருந்தது பிரபாகரன் கூடவே மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கேடயமாக எடுத்துச சென்றது சர்வதேசம் வந்து காவந்து பண்ணும் என்ற நம்பிக்கையோடுதான். பண்ணவில்லை என்பதோடு, அதன் இறுதிக்காட்சியைத் தனக்கு ஏற்றதாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அந்தச் சர்வதேசம் மிகக்கேவலமான முறையில் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதில் ஈழத்தமிழ்த் தேசிய அக்கறையாளர்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கற்கவ��ல்லை என்பது தொடரும் துன்பியல்.\nஅப்போது முள்ளிவாய்க்காலும் சரி இன்று இலங்கை பூராவிலும் சரி, சர்வதேச வலைப்பின்னலுக்குள்ளேயும் பிராந்திய மேலாதிக்கப் பிடிக்குள்ளேயும் சிக்கித் திணறும் கோரம் உணர்வுமட்டத்திலும் அறிவுத் தளத்திலும் கொண்டுவரப்படுதல் அவசியம். முள்ளிவாய்க்காலில் அரசு முன்னேறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டபோது பிரபாகரன் தற்காப்பு நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தநிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு இரத்தம் சிந்தாத யுத்தமான அரசியல் பேரப்பேச்சுத் தொடரப்பட்டிருப்பின் புலிகள் புத்துயிர்ப்புப் பெற்றிருக்க இடம் ஏற்பட்டிருக்கும். இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்துக்கு அது இடைஞ்சல் என்பதனாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது குறித்துக் கவலை கொள்ளாமல் புலிகள் அழிக்கப்படும் இறுதி யுத்தத்தை இந்தியா மிகமூர்க்கமாகவே நடாத்தி முடிந்தது.\nஇலங்கை இராணுவம் நிறைவேற்றியது என்றில்லாமல் இதென்ன புது விண்ணாணம், இந்தியாமுடித்தது என்பதாக இலங்கை இராணுவத்துக்கு அதீத நாயக அந்தஸ்தைக் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாக சிங்களப் பேரினவாதத் தேசியத் தீயைவளர்த்துக் குளிர்காய்ந்த ஜனாதிபதி ராஜபக்ஷவின் கூற்றுத்தான் ~யுத்தத்தை இந்தியாவே நடாத்தி முடித்தது| என்பதும் இலங்கை இராணுவத்துக்கு அதீத நாயக அந்தஸ்தைக் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாக சிங்களப் பேரினவாதத் தேசியத் தீயைவளர்த்துக் குளிர்காய்ந்த ஜனாதிபதி ராஜபக்ஷவின் கூற்றுத்தான் ~யுத்தத்தை இந்தியாவே நடாத்தி முடித்தது| என்பதும் முள்ளிவாய்க்காலில் ஒரு இடைத்தங்கலைச் சர்வதேசம் – அதாகப்பட்டது, அமெரிக்க மேலாதிக்கம் விரும்பியது. அந்த விருப்புக்குரிய உள்@ர் பிரதிநிதி என்பதாலேயே பிரபாகரன் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பை வளர்த்துவந்தார்@ தவிர்க்கவியலாத நெருக்கடியில் சரணடைவு என்ற இடைச்செருகல் மேற்கொள்ளப்பட்டு ~துன்பியலில்| முடிந்தது. அதிகாரத் தரப்பின் துன்பியல் சம்பவ முன்னெடுப்புக்கள் பூனையோடு எலிகொள்ளும் உறவு என்பதை முள்ளிவாய்க்கால் போதிய வலுவோடு எடுத்துக்காட்டியுள்ளது. பிராந்திய மேலாதிக்கம் பூனை பாய்ச்சலில் முந்தியபோது உலக மேலாதிக்கப் பூனை நல்லபிள்ளைச் சாமிவேடம்போட முடிந்திருக்கிறது. ஈழத்தமிழ்த் தேசியம�� இந்த நல்ல பிள்ளைப் பூனைச் சாமிக்குப் பின்னால், இன்னமும்.\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக் கத்திற்கே வாக்களித்திருந்தது. அதையும்மீறி பிராந்திய மேலாதிக்கப் பிரதிநிதியான ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக முடிந்துள்ளது. அவர் மீள எடுத்துக்கொள்வதற்கு சிங்களப் பேரினவாத உணர்வை முழு அளவில் பிரயோகித்துக்கொண்டார். சிங்கள வாக்குகள் அங்கு குவியவும், மேலும் உக்கிரத்துடன் ஈழத்தமிழ்த் தேசியம் அமெரிக்க மேலாதிக்கப் பக்கம் சாயக்காரணமானது.\nஇப்போது ஜனாதிபதியின் வெற்றிமீது சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. எதிரணிக் கட்சிகள் இதனை முன்னெடுத்த போதிலும் சிங்கள மக்களிடம் இந்த அதீதப் பெரும்பான்மை யினாலான வெற்றிபற்றிச் சந்தேகங்கள் இருந்தபோதிலும் எதிர்ப்பு வலுவான வெகுசன எழுச்சியாக வளர்ச்சிகொள்ள முடியவில்லை. அதற்கான பிரதான காரணி, எதிர்ப்பைத் தூண்டும் எதிரணி அமெரிக்கசார்பானது என்பதோடு அது ஈழத்தமிழ்த்தேசியத்துக்கு உயிர்ப் பூட்டும் என்ற அரசுதரப்பின் பிரச்சாரம் ஆகும்.\nஇப்படிச் சொல்வதால் சிங்கள மக்கள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான அரசியல் விழிப்புணர்வைக் கொண்டு இருக்கிறார்கள் என்பதோ, இந்தியச்சார்பை ஏற்றுக்கொள் கிறார்கள் என்பதோ அல்ல. இந்தியா கவனமாக நிலைமையைக் கையாள் கிறதேயன்றி, அதன் தலையீடு இருப்பதைக் கண்டால் சிங்கள இன உணர்வு அதற்கு எதிராகவும் ‘கெம்பியெழும்’ இந்தக் கெம்பியெழல் மேற்கோள் குறிக்குள் முடங்கக் காரணம் உண்டு. சுதந்திரத்தின் பின்னர் மூன்று தசாப்தங்கள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு இறைமையும் சுயாதிபத்தியமும் உள்ள ஒரு நாட்டுக்கான முற்போக்கு குணாம்சமுள்ள மக்களாக சிங்கள மக்கள் திகழ்ந்திருக்கிறார்கள். கூடவே பேரினவாத அகங்காரமும் ஏனைய தேசிய இனங்களது சம உரிமை மறுப்பும் வளர்ந்த நிலையில் பிந்திய மூன்று தசாப்தங்ககளாக அமெரிக்கச் சார்பு உட்பட சுயாதிபத்திய – இறைமை இழப்புகளைக் கண்டு கொள்ளாமல் மோசமான சிதைவுகள் அவர்களிடம் வளர்ந்துவிட்டன. இப்போதும் இனவாதமே எடுபடுபொருளாயுள்ளதால் பிராந்திய மேலாதிக்கத்துக்கு எதிராகவோ, அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராகவோ ஒரு துரும்பையும் போடமுடியாத வர்களாயே உள்ளார்கள்.\nஅத்தகைய பிற்போக���கு நிலைக்குரிய பௌத்த – சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான ஈழத்தமிழ்த் தேசியப் போராட்டம் முற்போக்கானதுதானே அவ்வாறு அமையாமல் போனதுதான் துன்பியல். பேரினவாதத்துக்கு எதிராகப் போராடவேண்டிய தேவைகள் வலுத்துவந்த போதிலும் அது ஆரம்பம் முதலாகவே முற்போக்குத்திசையிலன்றி பிற்போக்கு மார்க்கத்தையே வரித்துக்கொண்டது. ஈழத்தமிழ்த் தேசியத்தின் முதற்கோரிக்;கையான ஐம்பதுக்கு ஐம்பதை முன்வைத்த ஜி.ஜி.பொன்னம்பலம் மலைய மக்களது பிரசாவு ரிமையைப் பறித்த ஐ.தே.க. அரசில் அங்கம் வகித்தார்@ அப்போதே கிழக்கைத்துண்டாடும் நோக்கோடு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தடுக்க வக்கற்றவராக அந்தத்தமிழ்த்தலைவர் இருந்தார். அவரது தமிழ்த்தேசியம் எகாதிபத்திய நலன்களோடு உறவுடையது என்ற அதன் பிணைப்போடு தொடர்பானது அந்தப் பலவீனம். இந்தத்தவறான இணைப்பே முன்னேற்றத்துக்கான வலுவான தடை என்பதை உணரா மலேதான் இன்றுவரை ஈழத்தமிழ்த் தேசியம் முன்னெடுத்துவரப்பட்டுள்ளது.\nஜி.ஜி.க்கு எதிராக அடுத்தகட்டப் போராட்டத்தை சமஷ்ட்டிக் கோரிக்கையுடன் முன்வைத்த செல்வநாயகத்தின் தலைமையிலான அணி தேசிய முதலாளித்துவ உணர்வோடு ஒரு தசாப்பத்துக்காயினும் முற்போக்குப்பாத்திரத்தை வகித்திருந்தது. சிங்களத்தேசிய முதலா ளித்துவ சக்தி பண்டாரநாயக்க தலைமையில் வெற்றி கொண்டபோது இதுவும் தமிழர் மத்தியில் எழுச்சிபெற்றது. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தால் தனது வர்க்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தினார் என்றால், இவர்கள் ஏகாதிபத்திய நலன்களை இங்கிருந்து அகற்ற விடாமல் ‘போராடும்’ தமது அற்பத்தனமான வர்க்கப் பலவீனத்தை வெளிப்படுத் தினர். இருப்பினும் அறுபதாம் ஆண்டில் ஐ.தே.க. அரசு ஏற்படுவதை நிராகரித் ததில் அவர்களுக்கும் ஒரு முற்போக்குப்பாத்திரம் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசோடு பேரப்பேச்சில் இறங்கவும் உடன் செல்லவும் அது உதவியது. அந்த முற்போக்குக் குணாம்சம் வளரத்தெடுக்கப்பட்டிருப்பின் நமது வரலாறு வேறுவகையாக முன்னேறியிருக்க முடியும்.\nசிங்கள – தமிழ் தேசிய முதாலாளிவர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து இயங்க முடியாமல் போனதற்கு 1960 –1965 இல் இயங்கிய ஸ்ரீமாவோ அரசு இழைத்த தவறுகள் பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளன@ அது மட்டுமே காரணி அல்ல. தமிழ்த்தலைமை தனது நிலைப்பாட்டை பெரு முதலாளி வரக்கசார்புக்கு மாற்றிக்கொண்டு முன்னர் எதிர்த்த ஐ.தே.க. எனும் சிங்களப் பெருமுதலாளித்துவக் கட்சியோடு கைகோர்த் தமையே பின்னடைவுக்குப் பிரதான காரணியாக அமைந்தது. குறைந்தபட்சத் தேசிய முதலாளித்துவ நலனைக்கொண்டிருந்த காலத்திலேயே ஏகாதிபத்திய நலன்களை இந்த மண்ணில் தொடரக் குரல்கொடுத்த இந்தத் தலைமை, பெரு முதலாளித்துவ உள்ளடக் கத்தை வரித்த பின்னர் முற்றிலும் ஏகாதிபத்தியத்தின் நிழலாகவே தமிழ்த்தேசியப் போராட் டத்தை அடையாளப்படுத்தினர்.\nஎழுபதுகளின் பிற்கூறில் பிரிவினைக் கோரிக்கையுடன் எழுச்சிபெற்ற இளைஞர் இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, சோஷலிஸத் தமிழீழம் பற்றிய விவாதங்களையும் முன்னெடுத்தனர். இருப்பினும் அவர்கள் நாடிய சோவியத் யூனியனின் நட்புறவு ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புப் படையாக சோவியத் இராணுவம் சமராடிக்கொண்டிருந்த வரலாற்றுக்கட்டத்துக்குரியது. அதைவிடவும், இந்திய அரசு அனுசரணையோடு அவர்கள் தமது இராணுவங்களைப் போஷித்தபோதே இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தின் கருவியாகிவிட்டிருந்தனர். ஆக, அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பும் மார்க்ஸியநாட்டமும் பொருளற்றனவாய் அமைந்தன. அப்பண்பு காரணமாக அவர்களால் சொந்தமக்களை அணிதிரட்ட முடியாமற்போனது@ போகவும், அமெரிக்க மேலாதிக்கவாதப் பிரதிநிதிகளான புலிகளால் இலகுவில் களத்திலிருந்து ஓரங்கட்டப் பட்டனர்.\nஅந்தவகையில் முதற் கோணலோடு முற்றிலுங் கோணலாகவே முடிந்த ஈழத்தமிழ்த் தேசியம் குறித்த கற்றல் மார்க்கிய அணுகுமுறையில் இன்னும் ஆழமாக அணுகப்படவேண்டியதாகும். மார்க்சியர்கள் தேசியம் குறித்துப் போதிய அளவில் அக்கறைகொள்ளவில்லை என்ற குறைபாட்டைத்தான் தமிழவன் முன்வைத்திருந்தார். “மொத்தத்தில் நல்ல சிந்தனையார்களும், அறிவாளிகளும் கூட தமிழ் பற்றிய விருப்புவெறுப்பற்று யோசிக்கவில்லை. அதன் தமிழ்த்தேசிய உட்கிடைகளை அறிவதில் தடுமாறுகிறார்கள். இதற்கான ஒரு காரணம் அகில உலகப் பேரறிவான மார்க்சியத்தைத் தமிழக இடதுசாரிக் கட்சிகள் கொச்சைப்படுத்தியிருப்பதுதான்” எனக்கூறும் தமிழவனும் தமிழ்த்தேசியம் குறித்த ஆய்வுக்கு மார்க்சியத்தைப் பிரயோகிக்க முன்வரவில்லை. தமிழ்த் ��ேசியத்தைப் புரிந்துகொள்ளத் தனக்கு இயங்கியல் அணுகுமுறையைவிட அமைப்பியலே சரியாகப்படுவதாக அவர்கூறுகிறார். இயங்கியல் ரீதியாக விளக்கமுடியும் என்பது குறித்த விவாத்த்தை பின்போட்டுக்கொள்வோம்@ இதுவரை பேசிவந்த விடயம் தொடர்பில் அவரது ஒரு கருத்து இங்கு உடனடி அக்கறைக்குரியதாயுள்ளது.\nஇந்தியாவின் தமிழ்த் தேசிய உருவாக்கம் தொடர்பாக அவர் கவனங்கொள்ளச் சொல்கிற அம்சத்தை அவரது வார்த்தைகளில் காண்பது அவசியமானதாகும். “சமீபத்தில் ஒரு ஆங்கில நூல் படிப்பதற்குக் கிடைத்தது. ‘அச்சும், நாட்டுப்புறவியலும், தேசியமும், காலனி ஆதிக்கத் தென்னிந்தியாவில்’ என்பது நூலின் நீண்டபெயர். நூலின் ஆசிரியர் பல தமிழாய்வாரள்களுக்குப் பழக்கப்பட்டவரும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை லண்டன் எஸ்.ஓ.எ.எஸ். நிறுவனத்தில் தமிழ் கற்பித்து வந்தவருமான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள். நாட்டுப்புறவியலும், இலக்கியமும் முதன் முதலில் அதாவது 1800 வாக்கில் அச்சுக்கு உள்ளாக்கப்பட்டபோது தமிழ் மனோபாவத்தில் நடந்தமாற்றங்களை முன்வைக்கிறார். தமிழ்த் தேசியம் தமிழி;ல் கட்டமைக்கப்பட்ட முக்கியமான காலகட்டம் இது என்கிறார். 18ம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு எழுதியவர்களால் இந்நோக்ககு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல தமிழ் ஆசிரிய ஆய்வுகளைப் போலவே 18, 19ம் நூற்றாண்டு ஆய்வுகள் தமிழில் தரமின்றியே உள்ளன. ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் அவர்கள் நாட்டுப்புறவியல் கதைகளை முதன்முதலில் தொகுத்த தாண்டவராய முதலியாரை முக்கியப்படுத்துகிறார். இது சரியான பார்வை. நம்முடைய முதல் நாவல், பிரதாப முதலியார் சரித்திரம் – தாண்டவராய முதலியரின் தொடர்ச்சி. பிளாக் பர்னிடம் இச்செய்தி இல்லை. ஆனால், தமிழ்மொழியின் பெருமை பற்றிய கருத்துக்கள் பிரதாபமுதலியார் சரித்திரத்தில் பல பக்கங்களுக்கு நீளுகின்றன. அதாவது நான் முன்வைக்கவருவது உரைநடையில் இலக்கியம் தோன்றுவதும் தமிழ்த்தேசியம் தோன்றுவதும் பின்னிப்பிணைந் தவையாகும் என்ற கருத்து. இது இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிந்தி காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழனான அண்ணாத்துரைக்கு தமிழரசியல் தோற்றமளித்ததோடு தொடர்புடையதாகும். தமிழ்பற்றியப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரைகுறையான, பழைய, இப்போது மார்க்சியர்கள்கூட மறந்துபோன சூத்திரத்தை ஒதுக்கிவிட்டு, எதார்த்த அரசியல், பிராந்திய நிலவரம் போன்றவற்றை கணக்கில் எடுத்துப் பேசவேண்டும்” என்பது தமிழவனின் விவாதம்.\nதமிழ் பற்றிப் பேசினால் பாசிசம்தான் வரும் என்ற அரையுண்மையை இப்போது மார்க்சியர்கள் மறந்து போனது, அது தவறு என்பதால் அல்ல@ அது ஏற்கனவே நிறைவேறித் தொலைத்துவிட்டது என்பதனால் ஈழத்தமிழ்த் தேசியம் புலிப்பாஸிஸத்தை தாராளமாய் அனுபவித்தது. அதன் துன்பியல் முடிவுக்கும் அந்தப் புலிப்பாஸிஸம் ஒருவகையில் காரணமாய் அமைந்தது@ அவர்கள் அரவணைத்த‘சர்வதேசமே’ அவர்களைத் தடைசெய்து, எவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனதாலேயே மிக வலுவான இராணுவமாய் வளர்ந்துங்கூட ஒன்றும் பண்ணமுடியாத கையறுநிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டா ஈழத்தமிழ்த் தேசியம் புலிப்பாஸிஸத்தை தாராளமாய் அனுபவித்தது. அதன் துன்பியல் முடிவுக்கும் அந்தப் புலிப்பாஸிஸம் ஒருவகையில் காரணமாய் அமைந்தது@ அவர்கள் அரவணைத்த‘சர்வதேசமே’ அவர்களைத் தடைசெய்து, எவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனதாலேயே மிக வலுவான இராணுவமாய் வளர்ந்துங்கூட ஒன்றும் பண்ணமுடியாத கையறுநிலைக்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டா முன்னரும் புலிகள் முன்னேறித் தாக்கியவேளைகளில் சிங்கள இராணுவத்தினருக்குள் கோடரிக்காம்புகளைத் தேர்ந்தெடுத்துக் காசுகொடுத்து ஓடவைத்துக்கொண்டு இருந்தார்களேயன்றி, புலிகளிடம் பெரும் வீரம் எதுவும் கிடையாது எனக்கூறும் பேரினவாத அடிவருடிகளை இங்;கே காணமுடிந்தது. இத்தகையவர்களும் புலிப்பாஸிஸம் பற்றிப் பேசப் பின்னிற்பதில்லை. இத்தனை தீவிரமாகத் தமிழகத்தில் தமிழ்ப்பாஸிஸம் வெளிப்படாவகையில் இந்தியப் போலி ஜனநாயகம் செயற்பட்டபோதிலும், திராவிடர் இயக்கங்களின் கீழான நான்கு தசாப்தங் களின் தமிழக சமூகத்தின் பல சிதைவுகளுக்கு திராவிடர் இயக்கக் கட்சிகளது ஜனநாயக மயப்பட்ட பாஸிஸம் காரணமாக அமைந்தமை பற்றிப்பலரும் தமது எழுத்துக்களினூடாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.\nஅந்த அரையுண்மை அரங்கேறி மக்கள் விடுதலை மார்க்கங்கள் முடங்கிப்போனதற்கு தமிழ்த்தேசியத்தின் மக்கள் நலன் சார்ந்த பக்கத்தைப் பார்க்கத்தவறிய மீதி உண்மை (அதுவும் பாதிதான்) பற்றிய அக்கறையை ��ார்க்சியர்கள் இப்போது கவனங்கொள் கிறார்கள். இதிலுள்ள துன்பியல், ஓடுகிற பஸ்ஸைத் துரத்தியோடி ஏற முயல்கிற நிலையில் மார்க்சியர்கள் இருப்பதுதான். மார்க்ஸ், லெனின் போன்றோரது வசனங்களினுள் முடங்கிப்போய் மார்க்சிய – லெனினிய சிந்தனை முறைமையின்படி இந்தியச் சமூக நியதியைப் பகுப்பாயவும் பாட்டாளிவர்க்க உலக நோக்கை ஸ்தூல நிலைமைக்கு அமைவாக பிரயோகிக்கத் தவறியதுமான குற்றம் இந்திய மார்க்சியர்களிடம் உள்ளது@ உண்மையில் அர்ப்பணிப்பு, தியாகம், மார்க்சிய விசுவாசம் என்பவற்றில் இந்திய மார்க்சியர்கள் வேறெந்தவொரு நாட்டின் முன்னுதாரணத்துக்கும் குறைவானவர்களல்ல.\nதமிழ்த் தேசியம் பாஸிஸ வடிவங்கொள்ளும் என்ற எதிர்வு கூறலை முன்மொழிந்த மார்க்சியர்கள் அதற்கான அடிப்படைக் காரணியையும் காட்டத்தவறவில்லை. மேலே தமிழவன் காட்டுகிற தமிழ்த்தேசியத்தின் ஊற்றுமூலம் குறித்து கைலாசபதிபோன்ற தமிழியல் துறையில் இயங்கிய மார்க்சியர்கள் வௌ;வேறு சந்தர்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். குறிப்பாக, கோ.கேசவனின்“மண்ணும் மனித உறவுகளும்” நூலுக்கான கைலாசபதியின் முன்னுரை இதுதொடர்பில் மிகுந்த கவனிப்புக்குரியதாகும். அங்கே தமிழ்ததேசியத்தின் முதற்கோணல் எது என்;பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இயல்பாக தமிழ்த்தேசியத்ததுக்கான தேவை ஒருபக்கம் இருக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சதிக்கு ஏதுவாக திராவிட மேன்மைபற்றி ஜரோப்பிய சிந்தனையாளர்கள் செயற்பட்டவாறினைக் கைலாசபதி மிகத்தெளிவாகவே காட்டியிருந்தார்.\nஏகாதிபத்தியத்தின் இந்தக்கையாளல் மிகுந்த கவனிப்புக்குரியது. தமிழவனின் நீண்ட மேற்கோளை எடுத்துக்காட்டியிருப்பதற்கான பிரதான காரணம், இந்த அம்சமும் செயற் பட்டது என்பதை அவர் எங்காவது சொல்லியுள்ளாரா என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் என்பதற்காகவே. அந்தக்கட்டுரை முழுமையிலும் எங்குமே இதனை அவர் காட்டவில்லை. கைலாசபதியின் மேலே குறிப்பிட்ட முன்னுலையைப் பார்க்கிற ஒருவர், தமிழ்த்தேசியத்தின் அவசியமான பங்களிப்பாக கால்ட்வெல் போன்றோரது திராவிடமொழி ஆராய்ச்சி அமைந்தமையைச் சொல்லித்தான், பிரதான அம்சமாக இதனை வலியுறுத்தினார் என்பதiதைக் காணமுடியும். மாறாக, மார்க்சியர்கள் மீது குற்றம் சுமத்துகின்ற தமிழவன் தனக்கான ஒரு அம்சத்தை வளர்த்துச் செல்கிறாரேயன்றி, வரலாற்றுச்செல் நெறியில் பிரதான அம்சமாக அமைந்த மறுபக்கத்தைக் குறிப்பிடவேயில்லை. ஒரு பக்கக் கட்டுரை யேயாயினும் எந்தவொரு விடயத்pதனதும் இரு அம்சங்களையும் குறிப்பிட்டாக வேண்டும் என மாஓ வலியுறுத்தியிருந்த விடயத்தை மார்க்சியர்கள் பெரும்பாலும் பின்பற்றத் தவறிய தில்லை.\nஇருப்பினும் தமிழ்த்தேசியத்தில் எகாதிபத்தியச் சதிக்கு ஆட்படும் பக்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அதன் சரியான அம்சம் சாரந்து மக்கள் மத்தியில் மார்க்சியர்கள் இயங்காமற்போனதால் தவறு வலுவாய்த் தாக்கியுள்ளது என்ற விமர்சனத்தை இன்று மார்க்சியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். தேசியப்பிரச்சனையின் பன்மைப்பரிமாணங்கள் குறித்த தீர்க்கமான தேடலும் அவை சார்ந்த கொள்கை வகுப்பும் இன்னமும் சரியான திசைப்படவில்லை என்பது மெய். நமது சமூகமுறைமை சார்ந்த புரட்சியின் வடிவம் இனங்காணப்படாமல் வெறும் புத்தகவாத வாய்ச்சவடால்கள் மேலோங்கியிருப்பதும் உண்மை.\nஇதுதொடர்பில் அக்டோபர் 2009 “புதிய புத்தகம் பேசுது” இதழில் வெளியான து.டீ.P. மொரேயின் நேர்காணல் கவனிப்புக்குரியது. ஜஸ்வந்சிங் இன் ஜின்னாவைத் தேசியவாதி என்று எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் தொர்பானது அந்த நேர்காணல். “இன்று பொறுப்பற்ற முறையில் ஜஸ்வந்சிங் இந்தியாவின் பிரிவினையின்போது பிரிட்டிஷாரின் பங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஜின்னா ஒரு தேசியவாதி என்று சொல்கிறார்” என மொரே கூறும் போது தமிழவனைப் போலன்றி, முஸ்லிம் தேசிய வாதத்தைத் தூண்டிப் பிரிவினைவரை வளர்த்ததில் பிரிட்டிஷாருக்குள்ள வலுவான பாத்திரத்தை உணர்த்துகிறார். உண்மையில் பிரிவினையை முஸ்லிம் தேசியத்துக்கு முன்னரே பெரியாரின் திராவிடரியக்கம் முன்வைத்துவிட்டது என்பதையும் மொரே எடுத்துக் காட்டியுள்ளார். இங்கே, தமிழவனைப் போலவே திராவிடத்தேசியத்தின் அவசியத்தை மொரே ஏற்றுக்கொள்கிறார் (தமிழ்த்தேசியம் திராவிடத் தேசியத்திலிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இரண்டுக்குமான இரத்தபந்த உறவு வலுவானது என்ற வகையில் இங்கு இணக்கமாக நோக்கப்படடுள்ளது). இந்தத் திராவிடத் தேசியத்தை மொரே எங்குமே வகுப்புவாதம் எனக் கொச்சைப்படுத்தியதில்லை.\nமாறாக, மஸ்லிம் தேச���யத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “அகில இந்திய முஸ்லிம்லீக் என்பது ஒரு வகுப்புவாத கட்சி. எனெனில் அந்தக்கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இந்த வகுப்புவாத கட்சியின் தலைவர் ஜின்னா” எனக்கூறி, 25 வீதமான முஸ்லிம்மக்களுக்கு மட்டும் உரியதாக உள்ள வகுப்புவாதக் கட்சியின் தலைவரரைத் தேசியவாதி எனக்கூறமுடியாது என்கிறார். “ஒரு வகுப்புவாத கட்சியின் தலைவர், இந்தியயாவின் ஒற்றுமைக்காக ஒருவேளை பேசி இருந்தாலும், ஜின்னாவை வகுப்புவாத தேசியவாதி என்றே அழைக்கமுடியும் என்றுநினைக்கின்றேன். அவரை நிச்சயமாக ஒரு தேசியவாதி என்று சொல்லமுடியாது. ஒரு மதத்தையோ, ஜாதியையோ சார்ந்து செயல்படும் எந்த ஒரு நபரையும் தேசியவாதியாகக் கூறமுடியாது”என்கிறார் மெரே. பெரியாரது திராவிடரியக்கம் திராவிடர் அல்லாதார் அங்கம் பெறாதவகையில் கட்டமைக்கப்பட்டபோதிலும் அதை வகுப்புவாத அமைப்பாக மொரே கருதவில்லை. அக்காலத்தில் பல மார்க்சியர்கள் திராவிடர் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் வகுப்புவாத அமைப்புகளாகயே பார்த்தனர் என்பது கவனிப்புக் குரியது.\nஒருவர் தமிழ்த் தேசியராயும் இந்தியத் தேசியராயும் இருக்க முடியும் என்பதை ஏற்பதில் சிரமம் இல்லை. பாரதியிடம் இத்தகைய இனத்தேசியமும் நாட்டுத்தேசியமும் சார்ந்த பண்புகள் விரவிக்காணப்பட்டன. பல்வேறு தேசிய இனங்களின் மத்திலும் இயங்கிய இந்தியத் தேசியக் கவிஞர்களும் இத்தகைய பண்புகளைக் கொண்டவர்களே. இரவீந்திர நாத் தாகூர் வங்காளத்தேசியத்தையும் இந்தியத்தேசியத்தையும் அற்புதமாய்க் கவித்துவமாக்கியவர். இந்தியத்தேசிய கீதம் மட்டுமல்ல, இஸ்லாமிய நாடான பங்களா தேஷின் தேசிய கீதமும் இரவீந்திரருடையது என்பது கவனிப்புக்குரியது. மகாகவி இக்பால் இஸ்லாமியத் தேசிய உணர்வுக்கும் இந்தியத் தேசிய உணர்வுக்கும் தலைசிறந்த உதாரண மாகத் திகழ்ந்தவர்.\nஅந்தவகையில் மொரே கருதவது போல தேசியத்துக்கு உட்படமுடியாததாக இனத்தேசி யத்தை விலக்க முடியாது. மதம் தேசிய வடிவத்தைப் பெற முடிந்தது ஏகாதிபத்தியத்துக்கு ஆட்பட்டிருந்த எமது வரலாற்று நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்று என்;பதை ஏற்றாக வேண்டும். இதுதொடர்பில் வரலாற்றுத்துறை போராசிரியர் சி.அரசரத்தினத்தின் கூற்று கவனிப்புக்குரியது@ “நா���் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் கிறிஸ்த்தவ வல்லரசுகளை எதிர்தது நின்றன. அத்துடன், இவ்வியக்கங்கள் பல, சமயம் ஒன்றுதான் மேலானதெனக் கோருவதை எதிர்த்து, தங்கள் சமயங்களுக்கும் கலாசாரங்களுக்கும் நன்னப்பிக்கையூட்டுவதை நாடிநிற்கின்றன. அதன் விளைவாக தேசியவாதமானது எப்படி அரசியலுரிமைகளைப் பெற இயங்கும் ஓரியக்க மாயிற்றோ, அதே போலக் கலாசார சமய மறுமலரச்சி இயக்கமாயிற்று. ஆகையால் இந்நாடுகளில் தேசியவாதம் தோன்றிய காலத்திலேயே, அங்கு பெரும்பாலும் பரவியிருக்குஞ் சமயங்களாகிய இந்து, பௌத்த, இஸ்லாமிய சமயங்களின் மறுமலர்ச்சியும் ஏற்பட்டதை தற்செயலாக ஒரே காலத்தில் நடந்த இரு சமபவங்களெனக் கொள்ளலாகாது. சமயத்திறதிற்களித்த இம் முக்கியத்துவம் தேசியவாதத்திற்கு சாதகமாகவும் பாதகமாகவும் முடிந்தது. அது தேசியவாதத்தினை ஒரு விரிவான அடிப்படையுள்ளதாகச் செய்வதற்கு முனைந்தது. அத்துடன் தனி அரசியல் இயக்கம் எதுவுக்கும் கிடைத்திருக்க முடியாத பொது ஆதரவைத் தேசியவாதம் பெறுவதற்கு உதவியது. உதாரணமாக இந்தியாவிலே காந்திதியொருவர் முன்வந்து இந்தியத் தேசியவாதத்தினை இந்துகலாசாரத்தின் உயிர்நாடியோடு இணைக்கும் வரை இந்தியத் தேசியவாதம் பெரும்பாலும் ஒரு மத்திய வகுப்பினரின் இயக்கமாகவே இருந்தது. காந்தி அவ்வண்ணஞ் செய்தபோதுதான் இந்தியாவின் நாட்டுமக்களுள்; ஐனெயைn Pநயளயவெசல பெரும் பகுதியினர் தேசியவாதத்தில் ஊக்கங்கொண்டனர். மற்ற நாடுகிளலும் பற்பல அளவுகளில் இப்படியான போக்கு ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள கூட்டத்தினைத் தட்டி எழுப்புவதற்குச் சமயத்திற்களித்த முக்கியத்துவம் சரியானதாகவிருந்தது. ஆனால் பல மதங்கள் உள்ள நாடுகளிலே அது பல விபரீதவிளைவுகளை உண்டுபண்ணக் கூடியதாகும். இதனை இந்தியாவில் நடைபெற்ற சோக சம்பவங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அங்கு முஸ்லிம் மக்களுடைய தேசியவாதமானது, இந்திய ஒற்றுமையின் மீது கொண்ட விசுவாதத்திற்கும் மேலாகச் சமயத்திலே கூடிய ஆர்வங்கொண்டு, இந்திய முஸ்லிம்களின் தேசியநோக்கங்கள் ஒரு தனி இஸ்லாமிய நாடு அமைப்பதாலேயே சாத்தியப்படுமென்ற முடிவுக்கு வந்தது. இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட (ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள) இந்தியத் தேசிய காங்கிரசாலும் இத்தகைய ப���ளவினைச் சமாளிக்க முடியவில்லை. ஆகவே தென்கிழக்காசிய நாடுகளின் தேசியவாதத்தினை உருவாக்கிநின்ற பல்வேறு அம்சங்களும் ஒரே இயக்கத்திலே ஒன்று கூடியிருக்க முடியாத அளவிற்குத் தங்களுக்குள் முரண்பட்ட கோரிக்கைகளை உடையனவாக அமைந்தன” (அரசரத்தினம்.சி,“ஆசியயாவில் தேசியவாதத்தின் மூலங்கள்”. பார்க்க@ கூடம், ஏப்பிரல் – ஜூலை 2009.ப.45).\nஇது 1960 களில் எழுதப்பட்டது. இன்று இன்னும் விரிவாக நமது தேசிய இயக்கங்களில் மதம் வகித்த பாத்திரம் குறித்தது பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இந்துத்தேசியத்தால் ஒடுக்கப்பட்டபோது இயல்பாக உருவாகத்தக்க இஸ்லாமியத் தேசிய உணர்வை வகுப்புவாதமாகக் காணும் தவறு, பல அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவ மிக்க விடயங்களை வலியுறுத்துகிற ஒருவரிடமும் ஏற்பட்டுவிடுகிறது என்பதையே “புதிய புத்தகம் பேசுது” நேர்காணலில் மெரே வாயிலாக வெளிப்படக் காண்கின்றோம். அவர் மதத்தையோ சாதியையோ சார்ந்து செயல்படும் ஒருவரை தேசியவாதியாகக் கூறமுடியாது எனக்கூறியிருந்ததையும் கண்டோரம். இங்கு பெரியார் வேண்டப்படுகிறார்@ 1925 இல் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறியபோது தமிழகக்காங்கிரஸில் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகக் கூறி பிராமணரல்லாதார் சாதி நோக்கைத்தானே முன்வைத்தார் ஜோதிராவ் புலேயும் இந்தியக்காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறித்தானே அதனை எதிர்த்தார் ஜோதிராவ் புலேயும் இந்தியக்காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னெடுப்பதாகக் கூறித்தானே அதனை எதிர்த்தார் பிராமணரல்லாதாருக்குள்ள ஏதாயினும் ஒரு சாதி மேலாண்மை சாத்தியப்பட்டால், ஒடுக்கப்பட்ட ஒரு சாதிப்பிரிவு தனது தேசியத்தை முன்வைக்கக்கூடாதா, இஸ்லாமியத் தேசியம் மேலெழுந்தது போல\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2014/12/blog-post_24.html", "date_download": "2020-01-19T04:32:19Z", "digest": "sha1:3NYXJU5ENNCCJT2J3V3VEXR6UTEQZ4KC", "length": 7020, "nlines": 215, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: தும்மல் ஆண்டவர்", "raw_content": "\nவெள்ளி, 12 டிசம்பர், 2014\nகவிஞர்.த.ரூபன் சனி, டிசம்பர் 13, 2014\nஅழகிய வரிக் கவிதை.. கண்டு மகிழ்ந்தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2019/02/", "date_download": "2020-01-19T05:43:51Z", "digest": "sha1:5F74Q3SYJKBXZRYWPCR3HAHRKMM7Y2YB", "length": 49854, "nlines": 245, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 2019 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\n59, ஐயா முதலித் தெரு,\nபாகிஸ்தானில் உள்ள பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.\nஇந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.\nநாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்���ுக்குரியது.\nஇந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nFebruary 17, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #வீரமரணம், #ஹிந்துமதம், CRPF, ISLAMIC TERRORISM, இணை அமைப்பாளர், சமூக தலைவர்கள்Admin\nிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.\nதிருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.\nமுதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் பிறந்ததினம் – சமுதாய சமர்ப்பண தினம்\nFebruary 17, 2019 பொது செய்திகள்#Hindumunnani, இந்துமுன்னணி, சமர்பண தினம், தாணுலிங்க நாடார், தியாகம்Admin\n17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.\nஇளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.\n1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.\n1947 ஆம் ஆண்டு திருத்தமிழ���் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.\n1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.\n1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.\n1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.\n1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.\n1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.\n14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.\n16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.\n1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.\n13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\n1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.\n1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.\n13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\n2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.\n1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\n3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nபுல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.\nபாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.\nபயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.\nநேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .\nஇது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.\nமத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.\nநாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.\nமேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nஇராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\n59, ஐயா முதலித் தெரு,\nதேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .\nஇந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆ���்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள���ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை October 31, 2019\nஆலய நில ஆக்கிரமிப்பை, அரசு ஊக்குவிக்கிறதா – இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை October 31, 2019\nமதவெறி பிடித்த கிறிஸ்தவ கல்வி அதிகாரிகள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகை அறிக்கை October 23, 2019\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்��ாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (185) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123158", "date_download": "2020-01-19T04:26:01Z", "digest": "sha1:VKP4MDLCOBTL7DNKB2AAK3NOV4GLGQJZ", "length": 12901, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு! - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nகாஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை திருப்பி அனுப்பியது பாஜக அரசு\nஜம்மு காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு ஒன்று சென்றது. அந்த குழுவை காஸ்மீருக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது பாஜக அரசு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.\nஇதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளோம் என தெரிவித்திருந்தனர். ஆனால், காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.\nஆனால் காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தலை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று மதியம் அவர்கள் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.\nராகுல் தலைமையில் சென்றுள்ள அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், தி.மு.க.வின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித்மேமன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத்யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அவர்களை மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.\nஎதிர்க்கட்சி தலைவர்களை திருப்பி அனுப்பியது காஸ்மீரில் உண்மையிலே மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது என்பதற்கு ஆதாரமாகி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்\nஎதிர்க்கட்சி குழு காஷ்மீர் திருப்பி அனுப்பியது ராகுல் காந்தி 2019-08-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி பாரத்மாதவிடம் பொய் சொல்கிறார் ராகுல்காந்தி ட்விட்\nமன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய ராகுல்\nகாஷ்மீர் 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம் தவறு; மக்களின் அனுமதியோடு நீக்கியிருக்கவேண்டும் – மன்மோகன் சிங்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம்;10 லட்சம்தொழிலாளர்கள் வேலை இழப்பு;தொழுகைக்கும் அனுமதி இல்லை\nடெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி சந்திப்பு\n“காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம்” ராகுல்காந்தி ‘ட்விட்’க்கு பின் உள்ள அரசியல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\nஐரோப்பிய நாட��கள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/article.php?a=today-history-13102019&i=10179", "date_download": "2020-01-19T06:07:04Z", "digest": "sha1:UOECGDY6SO5Q7X2NORC65E277DX33UEX", "length": 16168, "nlines": 132, "source_domain": "kalakkaldreams.com", "title": "வரலாற்றில் இன்று 13/10/2019 Kalakkal Dreams", "raw_content": "\nமருத்துவ கட்டுரைகள் ஜோதிட கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் சினிமா கட்டுரைகள் அறிவியல் கட்டுரைகள் கல்விக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் சமையல் குறிப்புகள் வர்த்தக கட்டுரைகள்\nதிரைத் துளிகள் திரை முன்னோட்டம் சினிமா விமர்சனம்\nலீ குவான் ஹர்ஷிதா சினிமா கேலரி மீமீ கேலரி\nகதை புத்தக விமர்சனம் புத்தகங்கள் றியாஸ் குரானா பக்கம்\nதினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு சினிமா தினம் ஒரு தகவல் தினம் ஒரு தொடர் போட்டிகள்\nஉலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழகம் விளையாட்டு செய்திகள்\nசாரல்காலம் சின்னாயா கனவுலகவாசி ஹைக்கூ ஒரு அறிமுகம்\nசிருஷ்டியின் அமிழ்தம் மின்னிதழ் விரல்மொழியார் மின்னிதழ்\nவெளியிடப்பட்ட நேரம்: 13-Oct-2019 , 07:15 AM\n54 – உரோமைப் பேரரசர் குளோடியசு நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தான், அவனது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானான்.\n1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது.\n1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.\n1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான்.\n1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது.[1][2]\n1644 – சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர்.\n1710 – பிரெஞ்சு அகாடியாவின் தலைநகர் போர்ட்-ரோயல் பிரித்தானியப் படைகளிடம் வீழ்ந்தது.\n1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\n1821 – மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது.\n1881 – இன்றைய எபிரேய மொழியின் முதலாவது அறியப்பட்ட உரையாடல் எலியேசர் பெந்யெகுடாவினால் பதியப்பட்டது.\n1884 – அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக இலண்டனில் உள்ள கிறீனிச்சு தெரிவு செய்யப்பட்டது.\n1885 – ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1892 – புகைப்படங்கள் வாயிலாக முதலாவது வால்வெள்ளியை எட்வர்ட் பார்னார்டு கண்டறிந்தார்.\n1917 – யாழ்ப்பாணம் மாநகராட்சிப் பகுதி மத்திய, மேற்கு, கிழக்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.[3]\n1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் புதிய அரசு நேசப் படைகளுடன் இணைந்து செருமனியுடன் போர் தொடுத்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியாவின் தலைநகர் ரீகா சோவியத்தின் செஞ்சேனையினால் கைப்பற்றப்பட்டது.\n1953 – டட்லி சேனநாயக்கா இலங்கைப் பிரதமர் பதவியைத் துறந்தார்.\n1972 – உருகுவை வான்படை விமானம் ஒன்று அந்தீசு மலைகளில் மோதியது. டிசம்பர் 23 ஆம் நாள் 45 பேர்களில் 16 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.[4]\n1972 – மாஸ்கோவுக்கு வெளியே ஏரோபுளொட் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 174 பேர் உயிரிழந்தனர்.\n1976 – பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர்.\n1990 – லெபனான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. சிரியப் படைகள் லெபனானின் பல பகுதிகளைத் தாக்கின. அரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஜெனரல் மைக்கேல் அவுன் வெளியேற்றப்பட்டார்.\n1992 – அன்டோனொவ் விமானம் ஒன்று உக்ரைன், கீவ் நகருக்கருகில் வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.\n2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஏற்பட்ட விபத்தினால் 69 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய அனைத்து 33 சுரங்கத் தொழிலாளரும் மீட்கப்பட்டனர்.\n2013 – மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.\n2014 – இலங்கையில் 1990 முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி தொடருந்து சேவை, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.\n2016 – மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.\n1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய��ர், அரசியல்வாதி (இ. 1969)\n1908 – புதுவை சிவம், புதுச்சேரி கவிஞர், இதழாளர், நாடக ஆசிரியர் (இ. 1989)\n1910 – ஹரிவான்ஷ் லால் பூன்ஜா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1997)\n1911 – கு. வன்னியசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1959)\n1911 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர் (இ. 2001)\n1925 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 2013)\n1931 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)\n1936 – சிட்டி பாபு, இந்திய வீணைக் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1996)\n1936 – பொ. வே. பக்தவச்சலம், மார்க்சியவாதி (இ. 2007)\n1937 – ஏ. எச். எம். பௌசி, இலங்கை அரசியல்வாதி\n1947 – அவி லேர்னர், இசுரேலியத் திரைப்பட தயாரிப்பாளர்\n1948 – நுசுரத் பதே அலி கான், பாக்கித்தானியப் பாடகர், இசைக் கலைஞர் (இ. 1997)\n1956 – கிறிசு கார்ட்டர், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்\n1982 – இயன் தோப், ஆத்திரேலிய நீச்சல் வீரர்\n1990 – பூஜா ஹெக்டே, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n54 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (பி. கிமு 10)\n1240 – ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205)\n1695 – எப்ரேம் தெ நேவேர், சென்னையின் முதல் கிறித்தவ மறைபணியாளர் (பி. 1603)\n1911 – சகோதரி நிவேதிதை, ஐரிய-இந்திய சமூகப் பணியாளர் (பி. 1867)\n1953 – செர்கேய் இவனோவிச் பெலியாவ்சுகி, சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1883)\n1956 – சங்கரலிங்கனார், தமிழக செயற்பாட்டாளர், போராளி\n1987 – வால்டர் ஹவுஸர் ப்ராட்டேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1902)\n1987 – கிஷோர் குமார், இந்தியப் பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1929)\n2015 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)\n2016 – 9-ம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1927)\n2017 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)\n2018 – அன்னபூர்ணா தேவி, இந்துத்தானி இசைக்கலைஞர் (பி. 1927)\n2018 – ஜாக்கின் அற்புதம், இந்தியத் தன்னார்வத் தொண்டர் (பி. 1947)\nபன்னாட்டு இயற்கை பேரழிவு குறைப்பு நாள்\nkalakkaldreams வரலாற்றில் இன்று Today history நிகழ்வு பிறப்பு\nகுரு குடும்ப பிரச்சனை - சரியும் பாமக இமேஜ்\nதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் அரங்கேற்றம்\nடேய் டீ சொல்றா - முட்டுக் கொடுக்கும் ஜெமோ\nகிரிக்கெட் - சர்வதேச தர பட்டியல்\nமனுசங்கடா - திரை விமர்சனம்\nபாலியல் குற்றச்சாட்டு மத்திய அமைச்சர் ராஜினாமா\nவாத்திய இசையும் தமிழர் பண்பாடும்\nவெட்டியது போதும் உறங்குங்கள் குரு\nஏரணம் - பாகம் - 3\nபொய்க் கண்ணாடிகள் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505665/amp", "date_download": "2020-01-19T05:21:36Z", "digest": "sha1:77U4BYJCUZAWSRN6RYFMEM57JZX3MQBB", "length": 12539, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Chennai: Public tears of joy | சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பெருமகிழச்சியில் பொதுமக்கள் ஆனந்த கண்ணீர் | Dinakaran", "raw_content": "\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பெருமகிழச்சியில் பொதுமக்கள் ஆனந்த கண்ணீர்\nசென்னை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கோடைக்காலம் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் 3 முறை மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.\nஇதற்கிடையே வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், வளசரவாக்கம், அசோக்பில்லர், வடபழனி, அண்ணா நகர், சாலிகிராமம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதைபோன்று தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, தரமணி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், பல்லாவரம், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், போரூர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் விழுப்புரத்திலும் மழை பெய்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தால் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதென்மேற்கு வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது; அடுத்த சில மணி நேரங்களுக்கு இது நீடிக்கும் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையால் வடதமிழகம், தென்தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரீனா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், பெரியமேடு, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. நுங்கம்பாக்கம் சுமார் 15 நிமிடமாக மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nபொங்கல் பண்டிகையையொட்டி கடந்தாண்டை விட மது விற்பனை 10 % அதிகம்: 606 கோடியை தாண்டியது\nசென்னையில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஏமன் நாட்டில் ராணுவ குடியிருப்புகள் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் உயிரிழப்பு\nபெற்றோர் பிறந்த தேதி, ஊர் தெரிவிப்பது கட்டாயமில்லை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் மாற்றம்: மத்திய அரசு விளக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கலாம்\nகுடியரசு தின விழா ஒத்திகையை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..: மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்\nகாணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்...: சென்னை மாநகராட்சி தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nமகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்ற செய்தி வதந்தி...: கோயில் நிர்வாகம் அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் வசதி...:முதன்மைச் செயலாளர் அறிவிப்பு\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nகூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை : மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.30,624-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504262/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-19T04:35:43Z", "digest": "sha1:2HOVCXYM3XUWI6LKNC65SHFOPEFQ5PXD", "length": 7076, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Australia beat Bangladesh by 382 runs | உலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nநாட்டிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வ��்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வார்னர் 166, கவாஜா 89, ஃபின்ச் 53, மேஸ்வெல் 32 ரன்கள் எடுத்தனர்.\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கான தடகளம் நாளை தொடக்கம்\nசென்னையில் நாளை முதல் பிரிமீயர் பேட்மின்டன் லீக்\nசர்வதேச வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் செஸ் தொடங்கியது\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழகம்-ரயில்வே மோதல்\n பெங்களூருவில் இன்று இந்தியா - ஆஸி. மல்லுக்கட்டு\nஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்\n2 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய சானியா; முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nதவான் 96, கோஹ்லி 78, ராகுல் 80 ரன் விளாசல் ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED ஆஸ்திரேலியாவில் மேலும் காட்டுத்தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/indian-veterinary-research-institute-ivri-recruitment-2019-to-the-posts-of-assistants/articleshow/69340368.cms", "date_download": "2020-01-19T06:19:05Z", "digest": "sha1:RA6HF7UR2HM72NASGRJCRABEIMMIBQSJ", "length": 14007, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "ivri assistant recruitment 2019 : IVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை! - indian veterinary research institute (ivri) recruitment 2019 to the posts of assistants | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nஉத்தரப்பிரதேச மாநிலம் இஷாத்நகரில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nவிண்ணப்பம் தொடங்கிய நாள்: 10 ஏப்ரல் 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 31 மே 2019\nஉத்தரப்பிரதேச மாநிலம் இஷாத்நகரில் செயல்பட்டு வரும் இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nநிறுவனம்: இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம்\nசம்பளம்: 9,300 ரூபாய் முதல் 34,800 ரூபாய் வரை\nவயது: 20-27. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவிண்ணப்பக் கட்டணம்: 200 ரூபாய்\nவிண்ணப்பம் தொடங்கிய நாள்: 10 ஏப்ரல் 2019\nவிண்ணப்பம் முடியும் நாள்: 31 மே 2019\nஇந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ivri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு மே 31ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். அஞ்சல் வழியாக விண்ணப்பத்து இருந்தாலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு, கால்நடை ஆராய்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\nமத்திய அரசின் DRDO வில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு\nதூத்துக்குடி, கல்பாக்கத்தில் மத்திய அரசு வேலை 10th, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஅணுமின் நிலையத்தில் பல்வேறு பணிகள் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம்\nநிலக்கரி நிறுவனத்தில் (Coal India) ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமனித மனங்களை வென்று நிற்கும் காளை... நெஞ்சங்களை நெகிழ வைக்கு...\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nதமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தில் உதவியாளர் வேலை\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\n8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை\nமத்திய அரசின் Power Grid நிறுவனத்தில் வேலை\nஇந்தாண்டு வங்கிப் பணிகளுக்கான IBPS தேர்வு அட்டவணை வெளியீடு\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்ற��ம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIVRI: இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகத்தில் வேலை\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை...\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/12022918/India-should-evolve-into-a-traditional-tourist-destination.vpf", "date_download": "2020-01-19T04:27:24Z", "digest": "sha1:7PRUUDMBH62RKUXXKWZ6276WJHY6BJ63", "length": 12231, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "India should evolve into a traditional tourist destination - Prime Minister Narendra Modi's speech || இந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஇந்தியா பாரம்பரிய சுற்றுலா மையமாக உருவாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nகொல்கத்தா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்குள்ள அருங்காட்சியகத்தின் பழங்கால நாணய கட்டிடத்தில் நவீன கலை சிற்பம் ஒன்றை திறந்துவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-\nநாட்டில் உள்ள 5 முக்கிய அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்பட உள்ளது. அது உலகின் மிகவும் பழமையான கொல்கத்தா அருங்காட்சியகத்தில் இருந்து தொடங்குகிறது.\nஇந்திய பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும், மீண்டும் கண்டுபிடிக்கவும், மீண்டும் திட்டமிடவும், மீண்டும் புதுப்பிக்கவும் ஒரு தேசிய திட்டத்தை நாங்கள் இன்று கொல்கத்தாவில் இருந்து தொடங்கியுள்ளோம். இந்தியாவின் கலாசார ஆற்றலை உலகுக்கு முன்னால் வைப்பது மத்திய அரசின் முயற்சியாகும். இதனால் இந்தியா பாரம்பரிய சுற்றுலாவின் முக்கிய மையமாக உருவாகும்.\nஇங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளவைகளை பார்க்கும்போது, புகழ்பெற்ற ஓவியர்கள், கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்வதாக உணருகிறேன். இந்த அருமையான சக்திபடைத்த வங்காள மண��ணை வணங்குகிறேன். இலக்கியம் மற்றும் கலாசார நகரமான கொல்கத்தாவில் இருப்பது எனது மனமும், இதயமும் இன்பம் நிறைந்து இருக்கிறது. என்னை உற்சாகப்படுத்திக்கொள்ள இது எனக்கு கிடைத்த வாய்ப்பு.\nஇந்தியா பாரம்பரிய சுற்றுலாவுக்கான மையமாக உருவாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில் மேற்குவங்காளமும், கொல்கத்தாவும் முன்னணியில் இருக்கிறது. சுற்றுலா வளர்ந்தால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.\nநேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை வெளியிட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. நமது அரசு அவைகளை வெளியிட்டது.\nஇந்திய சுதந்திரத்துக்கு பிறகு சுதந்திரத்தை பற்றி ஆழமாக ஆராயாமல் எழுதிய வரலாற்று ஆசிரியர்களால் வரலாற்றின் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கப்படவில்லை.\nஇந்த புது ஆண்டில் மற்ற வங்காள புரட்சியாளர்களுக்கும் தகுதியான மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nகொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அவுரா பாலத்தில் ஒலி, ஒளி காட்சியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்\n2. பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்\n3. கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n4. இஸ்ரோவின் ‘ஜிசாட்-30’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது: தொலைக்காட்சி ஒளிபரப்பு உயர்தரமாக கிடைக்கும்\n5. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11266&ncat=2", "date_download": "2020-01-19T04:15:58Z", "digest": "sha1:ZXHSA25J7MBXRAMTFNT52K34ZZ2T3DLH", "length": 22962, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை ஜனவரி 19,2020\nதி.மு.க., - காங்., இடையே முடிந்தது 'பேட்ச் ஒர்க்' : 'வாங்கி'க் கட்டினார் கமல் ஜனவரி 19,2020\nமாணவர்கள் சிந்திக்க வேண்டும் தலைமை நீதிபதி அறிவுரை ஜனவரி 19,2020\n'இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம்' ஜனவரி 19,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅமிதாப் சம்பளம் 140 கோடி ரூபாய்\nசினிமா பிரபலம் என்பதை முன்னிறுத்தி, சமீபகாலமாக பல நடிகர் - நடிகையர் சின்னத்திரையிலும் பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றனர். அந்த பட்டியலில், அமிதாப் பச்சனுக்கு முதல் இடம் உண்டு. \"குரோர்பதி' நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியிலும் பிரபலமான அவர், இப்போது அந்நிகழ்ச்சியில், \"கே.பி.சி. சீசன் 6' நிகழ்ச்சியைத் துவக்கியுள்ளார். இதை முழுவதும் நடத்த, அவருக்கு, 140 கோடி ரூபாய் சம்பளமாக தருகின்றனர். இது, இந்தியாவின் எந்தவொரு நடிகரும் வாங்காத சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிளாமருக்கு மாறும் மேக்னா ராஜ்\n\"கிளாமராக நடிக்க மாட்டேன்...' என்று தொடர்ந்து பிடிவாதமாக இருந்த மேக்னா ராஜ், புதிய தெலுங்கு படமொன்றில், கிளாமராக நடிக்க பச்சை கொடி அசைத்துள்ளார். இதே வேகத்தில், தமிழிலும் ஆடை குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளவர், சில மேல்தட்டு ஹீரோ படங்களுக்கும், முண்டி அடித்து வருகிறார். வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்\n\"விஸ்வரூபம்' படத்தை இயக்கி நடித்து, உலக சினிமாவையே, தன் பக்கம் திருப்பியுள்ள கமல், வரும் காலத்தில், மிக வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க போவதாக கூறுகிறார். குறிப்பாக, தான் எடுத்துக் கொள்ளும் கேரக்டருக்காக, தன் முகத்தை நிஜமாகவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வேண்டும் என்று டைரக்டர்கள் சொன்னாலும், மறுக்காமல் செய்து கொள்ளவிருப்பதாகவும் சொல்கிறார்.\n\"மைனா'வுக்கு பின், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்பட்ட அமலாபால், கிளாமர் விஷயத்தில் அடக்கியே வாசித்தார். இதனால், கமர்ஷியல் கதைக்கு இவர் செட்டாக மாட்டார் என்று, அவரை சிலர் ஓரங்கட்டினர��. இதை புரிந்து கொண்ட அமலாபால், இனியும் தாமதித்தால், இருக்கும் மார்க்கெட்டும் போய்விடும் என்று, பிகினி உடையணிந்து, தான் நடிக்க ரெடியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஒவ்வொருவரும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்க வேண்டும்\nவாரி வழங்கும் காஜல் அகர்வால்\nதெலுங்கில், நாக சைதன்யாவுடன் நடித்து வரும் படத்தின் பாடல் காட்சிகளில், குட்டை பாவாடை அணிந்து, குத்தாட்டம் போட்டிருக்கிறார் காஜல் அகர்வால். அவரிடம், \"மார்க்கெட் சீராக இருக்கும் போது, இந்த அளவுக்கு இறங்கி வந்து நடிக்க வேண்டுமா' என்று கேட்டால், \"நடிப்பிலும் சரி, கவர்ச்சியிலும் சரி, யாரும் என்னை குறை சொல்லக் கூடாது. அதனால் தான், கேட்காமலேயே வாரி வழங்குகிறேன்...' என்கிறார். அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்கு தோசைக்கல்\n\"மங்காத்தா' படத்தில், பாதி நரைத்த தலைமுடி, தாடி என்று மாறுபட்ட கெட்டப்பில் நடித்த அஜீத், தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும், அதே மாதிரியான கெட்டப்பில் நடிக்கிறார். கூடவே, ஒரு சோடாபுட்டி கண்ணாடி அணிந்துள்ளார். ஆனால், இதுவே படம் முழுக்க இல்லையாம். தனக்கே உரிய யூத்புல் கெட்டப்பிலும் நடித்து இருக்கிறார்.\n\"கஜினி'யைத் தொடர்ந்து, \"போக்கிரி' பட இந்தி ரீ-மேக்கான, \"வாண்டட்' மற்றும், \"பந்தா பரமசிவம்' ரீ-மேக்கான, \"ஹவுஸ் புல்' மற்றும் \"சிறுத்தை' ரீ-மேக்கான, \"ரவுடி ரத்தோர்' ஆகிய படங்கள், பாலிவுட்டில் மெகா வெற்றி பெற்றுள்ளன. அதனால், அடுத்து, விஜயகாந்த் தமிழில் நடித்த, \"ரமணா' படமும் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. இதில், ஷாருக்கான் நடிக்கிறார்.\nகால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில் (11)\nமக்களிடம் பாசத்தை காட்டிய காமராஜர்\nநாலு பேர் போன வழியில்...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதல எப்போவும் கிரேட். பில்லா 2 படம் சூப்பர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ledlightinside.com/ta/led-linear-fixture/54138650.html", "date_download": "2020-01-19T04:52:52Z", "digest": "sha1:JBT4ESNMCQD4AJLZ6BUMXWESPO6R2N22", "length": 16845, "nlines": 259, "source_domain": "www.ledlightinside.com", "title": "2018 காப்புரிமை 17W 20W எல்இடி லீனியர் லைட் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nவிளக்கம்:17W எல்இடி லீனியர் லைட்,காப்புரிமை எல்.ஈ.டி லீனியர் லைட்,20W எல்இடி லீனியர் லைட்\nஎல்.ஈ.டி தெரு விளக்கு >\nபுதிய எல்.ஈ.டி தெரு விளக்கு\nவாள் தொடர் எல்.ஈ.டி தெரு விளக்கு\nடிரைவர் இல்லாத எல்இடி ஸ்ட்ரீட் லைட்\n2017 எல்.ஈ.டி தெரு விளக்கு\nசோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nஎல்.ஈ.டி ஹை பே லைட் >\nஎல்.ஈ.டி ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல்இடி ஹை பே லைட்\nஎல்.ஈ.டி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் எல்இடி லீனியர் ஹை பே லைட்\nடிரைவர்லெஸ் லெட் ஹை பே லைட்\nஎல்.ஈ.டி வெள்ள ஒளி >\nடிரைவருடன் எல்.ஈ.டி ஃப்ளட் லைட்\nடிரைவர் இல்லாத எல்இடி வெள்ள விளக்கு\nஎல்.ஈ.டி டன்னல் லைட் >\nதொகுதி எல்.ஈ.டி டன்னல் லைட்\nசுவர் தொங்கும் எல்.ஈ.டி டன்னல் லைட்\nஎல்.ஈ.டி ஆலை ஒளி வளரும் >\nடெஸ்க்டாப் எல்இடி க்ரோ லைட்\nஉட்புற லெட் 100W க்கும் குறைவான ஒளி வளர\nஎல்.ஈ.டி உச்சவரம்பு விளக்கு >\nஎல்.ஈ.டி ட்ரை-ப்ரூஃப் லைட் >\nகுழாய் எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nதொழில்துறை எல்இடி ட்ரை-ப்ரூஃப் லைட்\nஎல்.ஈ.டி குழாய் ஒளி >\nடி 8 எல்இடி டியூப் லைட்\nடி 5 எல்இடி டியூப் லைட்\nடி 5 சாக்கெட் டி 8 எல்இடி டியூப் லைட்\nடி 6 எல்இடி டியூப் லைட்\nஎல்.ஈ.டி சாக்கர் ஃபீல்ட் லைட்\nஎல்.ஈ.டி லீனியர் லைட் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் >\nஉயர் மாஸ்ட் லைட்டிங் சிஸ்டம்\nநெடுஞ்சாலை ஹை மாஸ்ட் லைட்\nஎல்.ஈ.டி லைட் ஹீட்ஸிங்க் >\nஎல்.ஈ.டி ஸ்ட்ரீட் லைட் ஹீட்ஸிங்க்\nஎல்.ஈ.டி ஃப்ளட் லைட் ஹீட்ஸிங்க்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் பொருத்துதல் > 2018 காப்புரிமை 17W 20W எல்இடி லீனியர் லைட்\n2018 காப்புரிமை 17W 20W எல்இடி லீனியர் லைட்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: வெற்று CTN, அல்லது தனிப்பயனாக்கப்பட்ட CTN\n50w தலைமையிலான நேரியல் உயர் விரிகுடா விளக்குகள்\n2018 காப்புரிமை 17W 20W எல்.ஈ.டி லீனியர் லைட் என்பது லீனியர் லைட் பொருத்துதல், எல்.ஈ.டி மூலத்தைப் பயன்படுத்துதல் (எஸ்.எம்.டி 2835), இது தனியார் வடிவமைப்பு, திருகுகள் இல்லை, அதிகபட்சம் 140 எல்.எம் / டபிள்யூ இருக்க முடியும், ஃப்ளிக்கர் இல்லை, டிம்மபிள் கிடைக்கவில்லை, மீன்வெல் டிரைவர், 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் விருப்பமானது .\nR RF குறுக்கீடு இல்லை\nU புற ஊதா கதிர்வீச்சு இல்லை\nLight பாரம்பரிய ஒளி மூலங்களை விட 60% குறைவான மின் நுகர்வு\nHeat குறைந்த வெப்ப உமி���்வு\nHeat நல்ல வெப்பச் சிதறல்\n· ஆயுட்காலம்> = 50,000 எச்\nUse தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு இயக்க வழிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.\nSupply மின்சாரம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். தயாரிப்புகளின் உள்ளீட்டு மின்னழுத்தம் AC85-300V ஆகும்\nInstallation நிறுவலுக்கு முன் மின்சாரம் துண்டிக்கவும்.\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ.டி லீனியர் லைட் > எல்.ஈ.டி லீனியர் பொருத்துதல்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n24W 30W 50W 60W எல்இடி லீனியர் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n0.9 மீ 1.5 மீ 2.4 மீ 40 வ 50 டபிள்யூ லீனட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n90w 120w 150w 180w தலைமையிலான நேரியல் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n15W SMD 2835 3030 80lm / w முன்னணி நேரியல் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W லீனியர் எல்இடி உயர் விரிகுடா ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய க்ரீ சிப் ஐபி 65 120 டபிள்யூ எல்இடி ஸ்ட்ரீட் லைட்\nபுதிய 20W 130lm / w SMD LED தெரு விளக்கு\nCe & RoHS & UL & TUV உடன் பிரிட்ஜெலக்ஸ் IP65 120W எல்இடி ஸ்ட்ரீட் லைட்டிங்\nஐபி 65 அலுமினிய வீட்டுவசதி எஸ்எம்டி எல்இடி தெரு விளக்கு\n100w SMD 3030 அலுமினிய தெரு ஒளி வீட்டுவசதி\nSMD 3030 80W எல்இடி தெரு ஒளி விலை\n1200 வாட் விளையாட்டு மைதானத்திற்கு வெள்ள ஒளியை வழிநடத்தியது\nநீர்ப்புகா 250W எல்இடி தெரு விளக்கு\nமலிவான விலை 100 வாட் வீதி விளக்கு வழிவகுத்தது\n2700-6500K 120W எல்இடி தெரு விளக்கு\nCE RoHS சான்றிதழ் 60W சூரிய எல்இடி தெரு விளக்கு\nஅலுமினியம் 30W சோலார் ஸ்ட்ரீட் லைட் கம்பத்துடன்\n5000lm 50W தலைமையிலான தெரு ஒளி தொகுதி\nசாலை திட்டத்திற்காக 100 வாட் எல்.ஈ.டி தெரு விளக்கு\nமொத்த ஸ்மார்ட் 60w சோலார் தலைமையிலான தெரு விளக்குகள்\nIP65 60W பிரிக்கப்பட்ட எல்இடி சோலார் ஸ்ட்ரீட் லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n17W எல்இடி லீனியர் லைட் காப்புரிமை எல்.ஈ.டி லீனியர் லைட் 20W எல்இடி லீனியர் லைட் 150W எல்இடி லீனியர் லைட் 72w எல்இடி லீனியர் லைட் எல்.ஈ.டி லீனியர் லைட் 120W எல்இடி லீனியர் பே லைட் 150W எல்இடி லீனியர் லைட்டிங்\n17W எல்இடி லீனியர் லைட் காப்புரிமை எல்.ஈ.டி லீனியர் லைட் 20W எல்இடி லீனியர் லைட் 150W எல்இடி லீனியர் லைட் 72w எல்இடி லீனியர் லைட் எல்.ஈ.டி லீனியர் லைட் 120W எல்இடி லீனியர் பே லைட் 150W எல்இடி லீனியர் லைட்டிங்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Ri Yue Guang Hua Technology Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/50.html", "date_download": "2020-01-19T04:20:59Z", "digest": "sha1:QCYQ6HOYVNCSVDALKTCP6QBNMCKZSC77", "length": 10093, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50மாவீரர் குடும்பத்தினர்களுக்கு உதவி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50மாவீரர் குடும்பத்தினர்களுக்கு உதவி\nஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50மாவீரர் குடும்பத்தினர்களுக்கு உதவி\nஇன்றைய தினம் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் 02/01/2020 இன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒலுமடு புலுமச்சிநாதகுளம் அம்பகாமம் பிரதேசங்களில் வசிக்கின்ற 50 மாவீரர் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/06/20/makkal-athikaaram-nsa-saravanan-wife-speaks/", "date_download": "2020-01-19T04:40:08Z", "digest": "sha1:V5UH3VNAIGFRLLIAZ23CHAG2JQVANYMS", "length": 22380, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது ! சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தே��ேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்���ுச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு வீடியோ NSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nNSA சட்டத்தில் தோழர் சரவணன் கைது சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nதிருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க பேட்டியளிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை \nதிருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் \nதமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா ஸ்டெர்லைட்டின் ஆட்சியா\nஎன்.எல்.சி : யாருக்காக மூன்றாவது சுரங்கம் | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n”மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு தோழர் சரவணன் NSA -ல் கைது தோழர் சரவணன் NSA -ல் கைது\nதூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டுக் கொன்ற அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்களை பயமுறுத்தும் விதமாகவும், மக்களோடு துணை நிற்கும் மக்கள் அதிகாரம் அமைப்பை தடை ச���ய்யும் முனைப்போடும், பல்வேறு பொய்வழக்குகளைப் புனைந்து வந்தது போலீசு.\nகடந்த மே 25, அன்று கோவில்பட்டியில் தோழர் சரவணனை அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் ஏறிக் குதித்து கைது செய்தது போலீசு. அவருக்கு வலிப்பு நோய் வரும் என்பது குறித்து கைது செய்த போலீசிடம் எடுத்துக் கூறிய அவரது மனைவி சுப்புலட்சுமியை எகத்தாளமாக கேலி பேசியுள்ளது கிரிமினல் போலீசு.\nமக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். மக்கள் அதிகாரம் என்றும் மக்களோடு நிற்கும் என்று கூறுகிறார் சுப்புலட்சுமி.\nதிருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க விவரிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nநூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்\nதாய் பாகம் 13 : ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nநூல் அறிமுகம் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/02/", "date_download": "2020-01-19T06:06:22Z", "digest": "sha1:HMZNCVUKZS4QFVAFLVQL4TPDEGCPP5IO", "length": 37162, "nlines": 734, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: February 2011", "raw_content": "\nதிங்கள், 28 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 28, 2011 கருத்துகள் இல்லை:\nசனி, 26 பிப்ரவரி, 2011\nவெள்ளி, 25 பிப்ரவரி, 2011\nஇனி ஏது இன்ப தவம்\nவியாழன், 24 பிப்ரவரி, 2011\nவடக்குத் தெரும் தெக்குத் தெரும்\nவடக்குத் தெரு மண்ணு வெட்ட\nதெக்குத் தெரு தலை சுமக்கும்\nPosted by Nagendra Bharathi at வியாழன், பிப்ரவரி 24, 2011 கருத்துகள் இல்லை:\nபுதன், 23 பிப்ரவரி, 2011\nசெவ்வாய், 22 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், பிப்ரவரி 22, 2011 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 21 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 21, 2011 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nமட்டுமல்ல வீடு - அது\nசனி, 19 பிப்ரவரி, 2011\nவெள்ளி, 18 பிப்ரவரி, 2011\nவிட்டு விட்ட நினைப்பு - (பாக்யா - மார்ச் 18-24 /-2011)\nபிறந்த ஊர் கனவில் தட்டும்\nவியாழன், 17 பிப்ரவரி, 2011\nபுதன், 16 பிப்ரவரி, 2011\nசெவ்வாய், 15 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், பிப்ரவரி 15, 2011 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 14 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 14, 2011 கருத்துகள் இல்லை:\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 14, 2011 கருத்துகள் இல்லை:\nசனி, 12 பிப்ரவரி, 2011\nவியாழன், 10 பிப்ரவரி, 2011\nகால் முதல் தலை வரை\nகாலை முதல் மாலை வரை\nவரச் சொல்லிக் காக்க வைத்து\nவந்த பின்னே சாக்கு சொல்லும்\nபொய்க் கோபம் போன பின்பு\nPosted by Nagendra Bharathi at வியாழன், பிப்ரவரி 10, 2011 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், பிப்ரவரி 08, 2011 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 7 பிப்ரவரி, 2011\nPosted by Nagendra Bharathi at திங்கள், பிப்ரவரி 07, 2011 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 6 பிப்ரவரி, 2011\nவெள்ளி, 4 பிப்ரவரி, 2011\nவியாழன், 3 பிப்ரவரி, 2011\nஅதிக ஒரு துளி விழுந்து\nஅடர் சிவப்பாய் ஆக்கி விடும்\nPosted by Nagendra Bharathi at வியாழன், பிப்ரவரி 03, 2011 கருத்துகள் இல்லை:\nபுதன், 2 பிப்ரவரி, 2011\nபதம் பார்ப்ப தொரு காலம்\nசெவ்வாய், 1 பிப்ரவரி, 2011\nகுடும்பக் கதை காலம் போய்\nஉடைக் குறைப்பு ஆன பின்பு\nதொல்லைக் காட்சி ஆன பின்பு\nமெல்லச் சாகும் தமிழ்க் கலை\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், பிப்ரவரி 01, 2011 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச���சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2014/12/blog-post_67.html", "date_download": "2020-01-19T05:39:21Z", "digest": "sha1:XO5NE4EYQ4CXQMDJP5LX2S4P7T6XXCLY", "length": 7292, "nlines": 216, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இயக்குனர் சிகரம்", "raw_content": "\nசனி, 27 டிசம்பர், 2014\nதனி மனித வாழ்க்கை முதல்\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, டிசம்பர் 28, 2014\nUnknown ஞாயிறு, டிசம்பர் 28, 2014\nநிச்சியமாக அவர் வானுயர்ந்த இயக்குனர் சிகரம்தான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nசர்க்கரைப் பொங்கல் வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்...\nஆற்றின் போக்கு ---------------------------- பாதி நாரும் பாதிப் பூவுமாக ஆடிப் போகிறது ஆற்றில் மாலை வரவேற்பு மாலையா வழ...\nசண்டையும் சமாதானமும் ----------------------------------------------- வடக்குத் தெருவும் தெக்குத் தெருவும் வரப்புச் சண்டையால...\nமாமன் மச்சான் உறவு ------------------------------------ பட்டணம் வந்தால் மாமனுக்கு கறியும் சோறும் தான் செகண்ட் ஷோ சினிமாதான் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/27/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-19T05:36:55Z", "digest": "sha1:MGB6UXE6HGMOEAJXCFP4YAEKDY422WNR", "length": 9325, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஆளுக்கு ஒன்னு கொடுக்க முடியுமா..? அடம்பிடிக்கும் முக்கிய புள்ளிகள்… | LankaSee", "raw_content": "\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nவடக்கு கிழக்கை இந்தியா இணைத்து கொள்ளும்…. சிவாஜிலிங்கம்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\nஆளுக்கு ஒன்னு கொடுக்க முடியுமா..\nதமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஇதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும்.\nஒரு மாநிலங்களவை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.\nநடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுகிறது. இதன்மூலம் மாநிலங்களவையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.\nதி.மு.க.வில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.\nதி.மு.க.வில் மீதியுள்ள 2 மாநிலங்களவை இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nபுஹாரி முகமதிற்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைத்த போலித் தமிழன் சிக்கினான்\nஇலங்கையை தொடர்ந்து நேபாளத்தில் உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்ச���\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-01-19T06:14:44Z", "digest": "sha1:3CLVT7YNP2OGG4PXCHQNA4K43TGIOCJO", "length": 8529, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள் சென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ \nசென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ \nவிநாயகர் சதுர்த்தியன்று ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படப்பூஜை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் நடத்தினர்.\nபெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரஜினி சூட்டிங்கை நடத்துவதில்லை. ஆனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பெஷல் அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள்.\nஇதனையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு கூடிவிட்டனர். ரஜினியை கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்தார்கள். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினியும் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகாவும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்வது போன்ற காட்சியை படமாக்கினார் ரஞ்சித். பயணிகள் வேடத்தில் துணை நடிகர்கள் நடித்தார்கள்.\nஇந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய அன்று ஆந்திராவில் 2 பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு படங்களுக்கும் தொடக்க விழா நடைபெற்றது. ஆனால் அந்த இரண்டு தெலுங்கு படங்களை விட, ‘கபாலி’ படத்தை வாங்குவதில்தான் தெலுங்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் கொஞ்சம் பயந்தபடியே உள்ளார்களாம்.\nPrevious articleதிலீபன் நினைவு நாள் கூட்டத்தில் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் குறித்து தோழர் செந்தில்\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் – விமல்\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-19T05:26:04Z", "digest": "sha1:H7EGQDCDLIMXFQUYHGQT4W57RRDOSO52", "length": 24323, "nlines": 117, "source_domain": "www.idctamil.com", "title": "முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nமுஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்\nமுஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்\nமுஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷூரா தினம் என்று கூறப்படும். அந்த நாளின் சிறப்பை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக அன்றைய நாளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனாச்சாரங்களை காண்போம்.\nபஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீக்குழியில் இறங்குவது, துக்கம் கடைபிடிப்பது, கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்கள் செய்து வைத்து பாத்திஹாக்கள் ஓதுவது. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் பேரர் ஹூசைன்(ரலி) அவர்கள் இறந்ததற்காக செய்யப்படும் அனாச்சாரங்களாகும். நபி (ஸல்) அவர்கள் இறந்ததற்காகவோ, அவர்களுடைய மனைவி மக்கள் இறந்ததற்காகவோ, எந்த ஒரு நபித்தோழர்களும் இவ்வாறு செய்ததில்லை. ஷைத்தானின் சதித்திட்டத்தால் அவர்களின் பேரர் இறந்த பின் மக்களால் ஏற்படுத்தப��பட்ட இச்செயல் இன்று வரை நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇவர்களின் மரணம் ஒன்றும் புதிதல்ல,அல்லாஹ்வால் படைக்கப்பட்ட எல்லா படைப்பினங்களுக்கும் இறப்பை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான்.\nஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.’ (அல்குர்ஆன்: 3:185)\nநீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப்பலமாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே\nஎந்தஒரு மனிதனுடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க அனுமதி இல்லை. ஜைனப் பின்த் ஸலமா (ரலி) என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடைய மனைவி உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் அவருடைய தந்தை அபூ சுப்யான் அவர்கள் மரணமடைந்த (சில நாட்களில்) சென்றேன். அப்போது அவர்கள் மஞ்சள் நிற பொருளையோ அல்லது அது போன்ற நறுமணப் பொருளையோ வரவழைத்தார்கள். பின்னர் அங்கிருந்த ஒரு சிறுமிக்கு அதை தடவினார்கள். பின்னர் தாங்களும் தங்களின் இரு கண்ணங்களிலும் தடவிக் கொண்டார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு நறுமணப் பொருள்களின் பக்கம் இப்போது தேவை இல்லை எனினும் நான் இப்போது நறுமணத்தை உபயோகித்ததற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் மின்பரில் கூறக்கேட்டிருக்கின்றேன். ”அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பெண்மணி எந்தவொரு மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது.” எனினும் தனது கணவரின் மரணத்திற்காக அப்பெண்மணி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைபிடிப்பாள். அதாவது இத்தா இருப்பாள். (நூல்: புகாரி, முஸ்லிம்)\nஆனால் இன்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணமான நபி(ஸல்) அவர்களின் பேரரின் மரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களின் சொல்லை புறக்கணித்து வாழ்பவர்களின் கூட்டத்தில் இணைத்து விடும். எனவே இப்பூமியில் பிறந்து இறந்த எவருக்காகவும் ஒரு நாளை நிர்ணயம் செய்து துக்கம் கடைபிடிப்பது அல்லது அவர்களின் ஞாபகமாக நினைவு நாள் கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அல்ல. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னுடைய கப்ரை (நினைவுநாளாக) வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள். (அபூஹூரைரா(ரலி) நூல்: அபூதாவுத்.)\nஇன்னும் நபித்தோழர்கள் கூறுவதைப் பாருங்கள் நபி (ஸ���்) அவர்கள் எங்களிடம் பைஅத் (உறுதிப்பிரமாணம்) செய்த போது நாங்கள் ஒப்பாரி வைத்து அழமாட்டோம் என்ற உறுதி மொழியை பெற்றுக்கொண்டார்கள். (உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி முஸ்லிம்)\nஅபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (என்தந்தை) வியாதியால் வேதனைப்பட்டு மயக்கமடைந்தார். அவருடைய தலை அவரின் குடும்பப் பெண்களில் ஒருவருடைய மடியில் இருந்தது அப்போது ஒரு பெண் சப்தமிட்டு (ஒப்பாரிவைப்பதற்காக) அங்கு வந்தார். அந்தப் பெண்ணின் அச்செயலை மறுத்துரைக்க அவர் சக்தி பெற்றிருக்க வில்லை. அவர் மயக்கத்திலிருந்து விடுபட்டதும் நபி (ஸல்) அவர்கள் எவர்களை விட்டும் விலகி இருந்தார்களோ அவர்களை விட்டு நானும் விலகிக்கொள்கிறேன். நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்து அழுகும் பெண்ணை விட்டும் சோதனை (சிரமதுடைய) நேரத்தில் தலையை மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் தன் ஆடைகளை கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் நீங்கியவர்களாக உள்ளார்கள் எனக் கூறினார்கள். (நூல்:புகாரி)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘யார் முகத்தில் அடித்துக் கொண்டு இன்னும் சட்டைப்பையை கிழித்துக் கொண்டும் அறியாமை காலச் செயல்களின் பால் மக்களை அழைக்கின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (இப்னுமஸ்வூத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)\nஆனால் இன்று அன்றைய தினம் மார்பகங்களில் அடித்துக் கொண்டு தன்னையே வதைத்துக் கொள்ளும் அவலத்தை பார்க்கிறோம். இது யாருடைய பழக்கம் என்றால் அறியாமைக்கால மக்களின் பழக்கம், இன்னும் மாற்றார்களின் பழக்கம். இதை செய்பவர் நபி (ஸல்) அவர்களைச் சார்ந்தவரல்ல. எனவே இதுபோன்ற அனாச்சாரங்களை தவிர்த்து கொண்டு மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவோம்.\nரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹரம் மாதத்தின் நோன்பாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம்)\nஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: புகாரி)\nநபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)\nஇவ்வளவு சிறப்பை பெற்றுள்ள இந்த நோன்பை நோற்பவர்களை விட அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் நம்மில் அதிகமானவர்கள். எனவே மார்கத்தில் அனுமதித்துள்ள நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்.அனாச்சாரங்களை விரட்டி அடிப்போம்.\nநபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோதுஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்)மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம் உயிரோடு இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)\nயூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுமென்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் ஒன்பது, பத்து ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க கட்டளை இட்டுள்ளார்கள். எனவே இந்த தினங்களில் நோன்பு நோற்பது முஹர்ரம் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.\nஎனவே நோன்பை நோற்று நமது பாவங்களை போக்கிக் கொள்வதுடன் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கும் கட்டுப் பட்டவர்களாக ஆகுவோம். இதுவே அல்லாஹ்விற்கு பொருத்தமானதாக அமையும். இதனடிப்படையில் நமது செயலை அமைத்துக் கொள்வோமாக\nநோன்பையே பிற சமூகத்தாருக்கு ஒப்பில்லாமல் வைக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ள நாம் இன்றைக்கு எத்தனையோ விசயங்களில் மாற்றார்களுக்கு ஒப்பாகவோ அல்லது அதைவிட மோசமாகவோ நடக்கிறோம் உதாரணமாக: முஹர்ரம் மாதம் திருமணம் முடிக்கக் கூடாது, புதிதாக திருமணம் முடித்த தம்பதிகள் சேரக்கூடாது, இன்னும் 10 தினங்கள் மாமிச உணவுகள் சாப்பிடக்கூடாது போன்ற செயல்கள். உண்மையிலேயே இதுயாருடைய கலச்சாரம் என்று சிந்தித்துப் பார்த்துதெளிவு பெறுவோம். யார் எந்த ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னுஉமர்(ரலி)நூல்:அபூதாவூத்\nமேலும் ‘காலத்தை திட்டுவதன் மூலம் ஆதமுடைய மகன் என்னை திட்டுகின்றான், என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி\nஎனவே காலம் மற்றும் நேரம் எதுவும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது அதற்கு எந்த சக்தியும் கிடையாது அல்லாஹ் அதை இயக்கிக் கொண்டிருக்கிறான் எனவே அவன் நாடியது தான் நடக்கும் என்று உறுதி கொள்ளவேண்டும். இத்தகைய உறுதியான கொள்கையே அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுத்தரும். இன்னும் எந்த செயலை செய்கின்ற பொழுதும் அல்லாஹ் அவனது தூதரின் வழிகாட்டுதல் இருக்கிறதா என்று பார்த்து விளங்கி செயல்படவேண்டும். சத்தியத்தை விளங்கி செயல்படுவோமாக என்று பார்த்து விளங்கி செயல்படவேண்டும். சத்தியத்தை விளங்கி செயல்படுவோமாக இன்னும் இது போன்ற அனாச்சாரங்களிலிருந்து விடுபடுவோமாக\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/27/33056.html", "date_download": "2020-01-19T04:45:23Z", "digest": "sha1:VA7GWHB7DHENQ4KPZ7MM3T7G4VBOMBJ7", "length": 15676, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "சூதாட்ட தரகருடன் ஐ.சி.சி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொட்ரபு!", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nசூதாட்ட தரகருடன் ஐ.சி.சி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொட்ரபு\nபுதன்கிழமை, 21 மே 2014 விளையாட்டு\nபுது டெல்லி, மே 22 - ஐசிசி தனது ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை அதிகாரி ஒருவரு��்கு சூதாட்டத் தரகருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nகடந்த மார்ச் - ஏப்ரலில் டாக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்த ஐசிசி அதிகாரி இந்திய சூதாட்டத் தரகருடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஏஜென்சி செய்திகள் கூறியுள்ளன. டாக்காவில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்று முதன்மை ஐசிசி அதிகாரி தரம்வீர் சிங் யாதவ் மற்றும் இந்திய சூதாட்டத் தரகர் என்று கருதப்படும் அடானு தத்தா ஆகியோரிடையே நடந்ததாகக் கருதப்படும் ஆடியோ உரையாடலை வரிக்கு வரி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூதாட்டத் தரகர் டாக்காவில் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் இந்த ஐசிசி அதிகாரி அவரை தனது இன்பார்மர் என்று கூறி உடனடியாக விடுவிக்குமாறு கூறியதாகவும் அதே சானல் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி ஏஜென்சி ஐசிசி அதிகாரி யாதவை தொடர்பு கொண்டபோது தான் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் ஐசிசி-யிடம் இது குறித்து கேட்டுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித் ஷா\nமத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் - காஷ்மீர் செல்லும் அமைச்சர்கள் குழுவிற்கு பிரதமர் அறிவுரை\nராஜஸ்தானில் 97 வயது மூதாட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வு\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nகளியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீவிரவாதி கைது - மேலும் 6 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை\nஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸியின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு\nஉலக நாடுகளை பற்றி பேசும் போது மிகவும் கவனம் தேவை - ஈரான் தலைவருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nஅதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்து ரோகித் சர்மா புதிய சாதனை\nஇந்திய கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி மறைவு - சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஉலகின் குள்ள மனிதர் நேபாளத்தில் மரணம்\nகாத்மாண்டு : நேபாளத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உலகின் குள்ள மனிதர் சிகிச்சை ...\nசீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு - பொருளாதார வளர்ச்சியும் குறைவதால் நிபுணர்கள் கவலை\nபெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து நாட்டின் உற்பத்தி திறனும் பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் ...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி\nபெங்களூரூ : இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3 - வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று ...\n2 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் தொடரிலேயே பட்டம் வென்றார் சானியா\nஹோபர்ட் : ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்று ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nசென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, ...\nஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020\n1போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது\n2ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது - தொடரை வெல...\n3களியக்காவிளை எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவம்: திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய தீ...\n4ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/10/16/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-19T06:17:35Z", "digest": "sha1:VMTYNYWZUHZNPCSS7CW7AE6LF2JFIMVW", "length": 12567, "nlines": 211, "source_domain": "sathyanandhan.com", "title": "“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி\n“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை\nPosted on October 16, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“எஸ்.கெ.பொற்றேகாட்” எழுதிய “ரகசியங்களின் ஊற்று” என்னும் மட்டமான சிறுகதை\nமொழிபெயர்ப்பாளர்கள் நமக்குச் செய்யும் உதவி மகத்தானது. அவர்கள் இலக்கியத்தை நாடு, கண்டம், மொழி, மதம், இனம் எல்லாம் தாண்டி வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இருந்தாலும் மட்டமான சில படைப்புகளைத் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மொழிபெயர்த்து வாசகர்கள் மனதை வருத்தப் படச் செய்கிறார்கள்.\nஇனிய உதயம் அக்டோபர் 2014 இதழை மிகவும் தேடியலைந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரில் எனக்குப் பழக்கமான கடையில் வாங்கினேன். மொழிபெயர்ப்புக் கதை இந்த முறை எது என்று ஆவலுடன் படித்தேன். பொற்றேகாட் மலையாளத்தின் புகழ் பெற்ற படைப்பாளி, ஞானபீட விருது வென்றவர் வேறு.\nஒரே படைப்பை வைத்து அவரை எடை போடக் கூடாது தான். இருந்தாலும் அந்தச் சிறுகதையில் பெண்கள் மீது காட்டப் பட்டிருக்கும் வன்மம் மிகவும் மலிவானதும் மனமுதிர்ச்சியில்லாத ஒருவரிடமும் தென்படுவதாகும்.\nசுருக்கமான கதை இது தான்- மும்பையில் வெவ்வேறு வருமானப் பின்னணி உள்ள, மற்றும் கேரளத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நடுவயதுக் குடும்பப் பெண்கள் ஒருவரை ஒருவர் இழிவு படுத்த எவ்வளவு கீழ்த்தரமாகச் செல்லக் கூடியவர்கள் என்பதே மையக் கருத்து. பெண்கள் வம்புக்கு அலைபவர்கள், பொறாமை குணத்தால் ஆட்டுவிக்கப் படுபவர்கள். தான் பொறாமைப் படும் பெண்ணை இழிவுபடுத்தும் வாய்ப்புக்காக ஏங்கித்தவிப்பவர்கள் என்னும் சித்திரத்தை அவர் நிலைநாட்ட நீண்ட சிறுகதையை எழுதி இருக்கிறார். 1943 ஆம் ஆண்டு வந்த கதை இது.\nதனது பெண் குழந்தை சுரத்தால் தவிக்கும் போது கூட ஒரு தாய் அவளைச் சுமந்தபடி மருத்துவரைத் தேடுவதைக் கைவிட்டு வம்புக்காக அலைகிறாள். கிடைத்த செய்தி ஒரு பெண் கணவன் அல்லாதவன் மூலம் குழந்தை பெற்ற விஷயம். அவளைத் தேடிப் போய் அதைக் குத்திக் காட்டி வன்மம் தீர சிரித்தபடியே சுரமான குழந்தையைத் தூக்கியபடித் தன் வீட்டுக்குப் போகிறாள். இந்தக் கதையில் விதிவிலக்கில்லாமல் எல்லாப் பெண்களும் மகாமட்டமானவர்களாகவே இருக்கிறார்கள்.\nபொறாமை, வம்புக்கு அலைவது, வன்மம் இவை இருபாலாரிடமும் உள்ளன. எழுத்தாளர்களிடமே ஆண் எழுத்தாளர்களிடமே உண்டு. அரசியல்வாதிகளுக்கு உண்டு. பத்திரிக்கைக்காரர்களுக்கு, சினிமாக்காரர்களுக்கு என்று ஆண்களில் மிகவும் கவனம் பெரும் இந்த ஆட்களிடம் இல்லையா\nஏன் பெண்களையே நாம் இந்தத் துர்குணங்களின் இருப்பிடமாகக் காண்கிறோம் இது பாரபட்சமானது மட்டும் அல்ல. பெண்களை இழிவு படுத்த ஆண்களாகிய நாம் பயன்படுத்தும் ஆயுதம். தொலைகாட்சித் தொடர்களில் இந்த மனப்பாங்கே மையக் கருக்களை உருவாக்குகிறது.\nபாலியல் வன்முறை மட்டும் குற்றமல்ல. இத்தகைய இழிவுபடுத்தும் போக்கும் இணையான வன்மமே.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged இனிய உதயம் அக்டோபர் 2014, திருவான்மியூர், பொற்றேகாட், மொழிபெயர்ப்புச் சிறுகதை. Bookmark the permalink.\n← தன்னம்பிக்கைக்கு வயதில்லை – காணொளி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:28:33Z", "digest": "sha1:HDNDXW3I3LUAG6R2LSDH6LZQ6GTBA37R", "length": 10440, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வோடபோன் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n“ஜியோவால எல்லாம் போச்சுங்க” ஏர்டெல்லைத் தொடர்ந்து, ஐடியாவின் தலைவர் பிர்லா கதறல்..\nசெப்டம்பர் 2016-க்குப் பிறகு ஜியோ தலைவிரித்து ஆடத் தொடங்கியது. நேத்து வந்த பய என்னயா பண்ணப் போறான் என அதிகம் கண்டு கொள்ளாத ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகி...\nபேமென்ட்ஸ் வங்கி என்றால் என்ன.. சாதாரண வங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.. சாதாரண வங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்\nசென்னை: இந்தியாவில் வங்கிச் சேவை பெற முடியாத இடங்களில் உள்ள மக்களுக்கு நிதி சேவை அளிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்குப் பேமெண்ட் வங்கி...\nபேமெண்ட் வங்கிகளை அமைக்க 11 நிறுவனங்களுக்கு அனுமதி: ரிசர்வ் வங்கி\nமும்பை: இந்திய மக்கள் அனைவருக்கும் நிதிச்சேவை கொண்டு சேர்க்கும் இலக்குடன், பேமெண்ட் வங்கிச் சேவைகளை அளிப்பிற்காக 11 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளு...\nவங்கித்துறையில் இறங்கும் இந்தியா கார்பரேட் நிறுவனங்கள்\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களாக கருதப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பிர்லா குரூப் போன்ற நிறுவனங்கள் பொது மற்றும் தனியார் வ...\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக புதிய வரி கட்டமைப்பு\nடெல்லி: இந்தியாவில் வர்த்தக்தில் ஈடுப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சந்திக்கும் வரி மற்றும் பரிமாற்ற பிரச்சனைகளை களைய மத்திய நிதியமைச்சகம் புத...\nடெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை மின்னணு முறையில் ஏலம் நடத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் 22 வட்ட...\nகட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்திய வோடாபோன்\nடெல்லி: இந்தியாவில் மொபைல் இண்டர்நெடின் பயன்பாடு அதிகரித்த நிலையில வோடாபோன் நிறுவனம் தனது 2ஜி மற்றும் 3ஜி சேவைக்கான கட்டணத்தை நாடு முழுவதும் 2 மடங்க...\nமொபைல் கட்டணங்கள் உயர்த்துவது நிச்சயம்\nடெல்லி: இந்திய தொலைதொடர்பு சேவை அளிக்கும் ஏர்டெல், வோடாபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் உட்செலவுகள் அதிகரித்தால் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்...\nஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனத்தின் 20% பங்குகளை கைப்பற்றிய ப���ரமல்\nமும்பை: மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனத்தின் 20 சதவீத பங்கு சுமார் 334 மில்லியன் டாலர்க...\nமொபைல் கட்டணத்தை 20% உயர்த்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்\nமும்பை: ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்நிறுவனத்தின் ...\nஆன்லைன் வங்கிச் செயல்பாட்டில் களமிறங்கும் பேஸ்புக்\nகலிஃபோர்னியா: இளைஞர்களை புத்தகத்தில் அடிமையாக்கி வைத்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் தற்போது பண பரிமாற்றச் சேவையிலும் இறங்க உள்ளது. இதற்காக இந்நிற...\nஇண்டர்நெட் சேவை கட்டணத்தை உயர்த்தியது ஏர்டெல்\nடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது இண்டர்நெட் மற்றும் தொலைபேசி கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது பற்றிய அறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/baby-drinking-milk/", "date_download": "2020-01-19T06:01:06Z", "digest": "sha1:SN346MJVUJJKLGRUY5FINQ3WRKJ7EAUV", "length": 11256, "nlines": 113, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு | theIndusParent Tamil", "raw_content": "\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nநீங்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால், உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.\nநீங்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால், உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.\n\"நர்சிங் பாட்டில் சிண்ட்ரோம் (NBS)..குழந்தையின் பற்கள் சர்க்கரை கொண்டிருக்கும் திரவங்களான பால், புட்டிபால் அல்லது பழச்சாறோடு தொடர்பில் இருப்பதால் ஏற்படும்\" ன்று ஒரு ஹஃபிங்டன் போஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.\n\"இது கடுமையான சிதைவை ஏற்படுத்துகிறது.இதன் விளைவாக, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பல் நிரப்பல்,பல் பிரித்தெடுத்தல் அல்லது கிரீடங்கள் தேவைப்படுகிறது\".\nமேலும் படிக்க: உங்கள் குழந்தை பற்கள் காப்பாற்ற முக்கியமான காரணம்\nபல்மருத்துவர், குழந்தைகள் புத்தக எழுத்தாளரான, ஹமீராஹ ஷா,கடந்த பத்து ஆண்டுகளில், குழந்தைகள் பல் அறுவை சிகிச்சையில் ஈடுபடுவதில் வியத்தகு பெருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nபுட்டிபால் அல்லது தாய்ப்பால் கொடுக்கும்போதே குழந்தை தூங்கினால், இரவு முழுவதும் அவர்கள் வாயில் பால் தொடர்ந்து இருக்கும்\" என்று அவர் கூறினார்.\n\"வாயில் இருக்கும் பாக்டீரியா சர்க்கரையை அமிலமாக உடைக்கிறது, இதனால் பல் சிதைவு ஏற்படுகிறது.\n\"ஒரு குழந்தையின் தாய்ப்பாலூட்டும் முதல் வருடம், பாலூட்டியவுடன் தண்ணீர் கொடுத்து வாயை சுத்தம் செய்திடுங்கள் என்று டாக்டர் வலியுறுத்தினார்.\nநீங்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் என்றால், உங்கள் குழந்தையின் அழுகிய பற்களுக்கு நீங்களே காரணமாக இருக்கலாம்.\n\"இரவில் உணவளிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து வாருங்கள்\"\nநோயாளிகள் பொதுவாக 2000 டாலர் வரை நர்சிங் பாட்டில் சிண்ட்ரோமிற்காக செலவழிக்கிறார்கள்.\n\"என்னுடைய NBS நோயாளிகளில் பெரும்பாலோர் ஐந்து வயதிற்கும் குறைவான பிள்ளைகள்,\" என்று அவர் கூறினார்\"சிகிச்சை அளிக்கும்போது பாதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த சிகிச்சைக்கு அளிக்கும் பணத்தை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த நோயை பற்றி கற்பித்தால் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள்.\"\nNBS : எப்படி தடுக்கலாம்\nநீங்கள் NBS -ஐ தடுக்க பின்வரும் குறிப்புகள் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் ஹுமைரா.\n12-14 மாதங்கள் நிறைந்த குழந்தைகளை புட்டிப்பாலிலிருந்து பிரிக்க முயற்சி செய்யுங்கள்.\n20 நிமிடங்களுக்கும் மேலாக பாலுடன் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் குழந்தை இருக்க வேண்டாம்.\nபற்கள் தோன்ற ஆரம்பித்தவுடனே பிள்ளையின் பற்கள் துலக்குவதைத் தொடங்குங்கள்.அல்லது ஈர துணியால் அவற்றை சுத்தம் செய்யுங்கள்\n12 மாதங்கள் அல்லது அதற்கு முன்னர் பல் பரிசோதனை ஆரம்பிக்கப்பட வேண்டும்\nசாறுகள் மற்றும் சோடாக்கள் பற்களை அழிக்கும்.அதனால் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு சாறின் அளவு 4oz -தான் இருக்க வேண்டும்\nஒவ்வொரு 2-3 மணி நேரத்திலும் குழந்தைக்கு உணவளிக்க வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட கால அட்டவணையின்படி காலை 8 மணியளவில் பிறேக்பாஸ்ட், 10:00 மணிக்கு சிற்றுண்டி, மதிய உணவு 12:00 மணி அளவில் இருக்க வேண்டும்\nசாப்பாடுகளுக்கு இடையே தண்ணீர் மட்டுமே உட்கொள்ள ��ேண்டும்\nதனக்கு தெரியாமலே பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு தவறு\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nஎன் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்\n\"\"என் கணவருக்கு ஒரு கடிதம் \" கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-01-19T04:18:03Z", "digest": "sha1:DTBMQUKVPZDAAPLREWFVPMQQTMCLSTAI", "length": 12738, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாச்சி வேவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகிள் வேவ் (Google Wave) என்பது ஒருவரது இணைய தொடர்புகளுக்கும் , அதை பலருடன் இணைந்து உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு இணையக் கருவி . இதை கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் இருபத்து ஏழாம் தேதி அன்று கூகிள் மாநாட்டில் அறிவித்தனர் . தற்போது இந்த கூகிள் வேவ் தனை அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது . மேலும் இதை மென்மேலும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கு கூகிள் சாண்டுபாக்சு என்ற இணைக்கருவியையும் உருவாக்கியுள்ளது . கூகிள் சாண்டுபாக்சு கூகிள் வேவை வளர்க்கும் திறனுடையவர்கள் பயன்படுத்தி கூகிள் வேவை மிகச் சிறந்ததாக உருவாக்க முனைந்துள்ளது .\n2012ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் இத்திட்டதை கைவிட்டது.(சான்று: https://support.google.com/answer/1083134\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-19T05:13:21Z", "digest": "sha1:DX7VFSHJBZISPRYWWF4M2EIYLS6EOUFQ", "length": 25783, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமினோ அமில நீரிழிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமினோ அமில நீரிழிவு (Aminoaciduria) என்பது சிறுநீரீல் ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அமினோ அமிலங்கள் வெளியேறுவதைக் குறிக்கிறது. சாதாரண சிறுநீரில் இயல்பாகவே சிறிதளவு அமினோ அமிலங்கள் காணப்படும். வளர்சிதைமாற்றச் சீர்கேடுகள்[1][2] நாள்பட்ட ஈரல் நோய்கள்[3] அல்லது சிறுநீரகக் கோளாறுகள் போன்ற காரணங்களால் சிறுநீரில் காணப்படும் அமினோ அமிலங்களின் அளவு அதிகரிக்கின்றது. முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை அமினோ அமில நீரிழிவு என இரண்டு வகையாக இதைப் பிரிக்கிறார்கள்.\nஇயல்பான நிலையில் சிறுநீரக நுண்குழல்கள் , அமினோ அமிலங்களை மீண்டும் தம்மகத்தே உறிஞ்சிக் கொள்கின்றன. ஒரு நலமான மனிதன் ஒரு நாளில் ஒரு கிராம் அளவில் தனி அமினோ அமிலங்களையும், இரண்டு கிராம் அளவில் சேர்ம அமினோ அமிலங்களையும் சிறுநீரில் வெளியேற்றுகின்றான். வெளியேற்றுகின்றான்.பேறுகாலத்திற்கு முன் சில குறிப்பிடட அமினோ அமிலங்கள், குறிப்பாக திரியோனின் (threonine), இசுட்டிடின் (histidine) போன்றவை அதிக அளவில் சிறுநீரில் வெளியேதுகின்றன. திரியோனின் வெளியேற்றம் பேறுகாலம் முழுவதும் சிறிது சிறிதாக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் இசுட்டிடின் நான்கு மாத அளவில் அதிகப்படியான வெளியேற்ற அளவை அடைந்து பின் அதே அளவில் பேறுகாலம் முழுவதும் நீடிக்கிறது.\n2 நோய்க்கூற்று இயல் அமினோ நீரிழிவு\n3 சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு\nமனித உடலின் அமினோ அமிலங்கள் மொத்தம் பதினெட்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். மொத்தம் மனித உடலில் 23 அமினோ அமிலங்கள் தோன்றுகின்றன. ஒவ்வொரு அமினோ அமிலமும், நம் உணவில் உள்ள புரத உணவுச் சத்தில் இருந்து உருவாகின்றன. உணவு செரிமானத்தின் போது, நமது உணவானது, பல உட்கூறுகளாகப் பிரிகின்றன. ஒரு கார்பாக்சில் தொகுதியையும், ஒரு அமினோத் தொகுதியும் கொண்ட கூட்டுகளே, ஒரு அமினோ-அமிலத் தொகுதியாக மாறுகிறது. புரதங்களை அமிலங்களாலோ, காரங்களாலோ, நொதிகளாலோ நீர் முறித்தால், அமினோ அமிலங்கள் தோன்றுகின்றன. அமினோ அமில நீரிழிவிற்கான காரணங்களை நோய்க்கூற்று இயல் அமினோ நீரிழிவு (pathological aminoaciduria)எனவும், சிறுநீரகவழி அமினோ நீரிழிவு (renal aminoaciduria) எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். பொதுவாக இவை நீரில் கரையும் படிகங்கள் ஆகும். இவை கரிமக் கார்பன்களில் கரைவதில்லை. இவை வினைப்பட்டு, நைட்ரசனை வெளிவிட்டு, ஆல்கஹாலைத் தோற்றுவிக்கும். நமது வயிற்றில் உள்ள நொதிகள், புரதங்களை, அமினோ அமிலங்களாகிய பெப்டைகளாக மாற்றுகின்றன.\nநோய்க்கூற்று இயல் அமினோ நீரிழிவு[தொகு]\nஇயல்பற்ற அதிகப்படியான அமினோ அமிலங்கள் பலவகை மரபுவழி உயிர் வேதியியல் கோளாறுகளால் சிறுநீரில் வெளியேறுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமினோ அமிலங்களின் அடர்த்தி இரத்தத்தில் அதிகமாதல் மிகை அமினோ அமில நீரிழிவு (overflow aminoaciduria) எனப்படும். அமினோ அமில வளர்சிதை மாற்றப் பாதையில் பயன்படும் சில நொதிகளின் (enzymes) மரபுவழிக் கோளாறுகளால், பீனைல் கீட்டோன் நீரிழிவு (phenyl ketonuria), மாப்பிள் சாறு சிறுநீர் நோய் (maple syrup urine disease), இசுட்டிடின் (histidinuria), ஓமோசைட்டின் (homocytinuria) போன்ற அமினோ அமில நீரிழிவுகள் காணப்படும். தீவிரக் கல்லீரல் சிதைவில் அமீன் நீக்கம் (deamination) குறைந்து இரத்த அமினோ அமில அளவு மிகுந்து, சிறுநீரில் வெளிப்படும்.\nசிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு[தொகு]\nசிறுநீரக நுண்குழல்களின் மீண்டும் உறிஞ்சும் திறன் (reabsorption) பாதிக்கப்படுவதால் சிறுநீரகவழி அமினோஅமில நீரிழ்வு ஏற்படுகின்றது. எடுத்துக்காட்டு, சிசுட்டைன் நீரிழிவு (Cystinuria). மரபுவழி நொதிக் கோளாறுகளால், சிறுநீரக நுண்குழல்களில் மீண்டும் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டு அமினோ அமில நீரிழிவு காணப்படும். சிறுநீரக நுண்குழல் சிதைவால் மீள் உறிஞ்சல் தன்மையிலும், கடத்தல் முறையிலும் (transport mechanism) குறையேற்பட்டு அமினோ அமில நீரிழிவு உண்டாகும். சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவில் சிறு நீரில் அதிக அளவில் அமினோ அமிலங்கள் காணப்படினும் இரத்த அமினோ அமில அளவு இயல்பாகவே காணப்படும்.\nபொது சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு காணப்படும் நோய் நிலைகளாக பின்வருவன ஆகும். மரபுவழி நோய்கள் (Inherited Diseases), சிஸ்டினோசிஸ் (Cystinosis), கேலக்டோசீமியா (galactosaemia), மரபுவழி ப்ரக்டோஸ் தாங்காத் திறன் (hereditary fructose intolerance), க்ளைக்கோஜன் சேமிப்பு நோய் - வகை - 1 (glycogen storage disease type-1), தைரோசினோசிஸ் (tyrosinosis), வில்சன் நோய் (Wilson's disease), முழுமையற்ற எலும்பு உருப்பெறல் (osteogenesis imperfecta), பிறவி சிறுநீரகக் குழல் வழி அமில மிகைவு (congenital renal tubular acidosis), பிறவி இரத்த அழிவு இரத்தச் சோகை (Congenital haemolytic anaemias) , ஃபேன்கோனி நோய்க்குறித் தொகுதி (fancon Synprome), புஸ்பி நோய்க்குறித் தொகுதி (busby Syndrome), லுாடர்- செல்டன் நோய்க்குறித் தொகுதி (luderSheldon Syndrome), பெய்னி நோய்க்குறித் தொகுதி (painc's syndrome), பெற்ற நோய்கள் (Acquired diseases) போன்றவைகளும், கீழுள்ள நச்சுப்பொருள்களும் காரணிகளாகின்றன.\nஉணவுச் சத்துப் பற்றாக்குறை. க்வாஷியார்கர் (k washiorkor), உயிர்ச்சத்துக்கள் குறைவு, பி15, சி, டி (vitamin B 12, C, D deficiency), முதல் நிலை மிகை பாராதைராய்டு இயக்கம் (primary hyper parathyroidism), தீக்காயங்கள் , புற்றுநோய்கள், சிறுநீரக நோய்கள் போன்றவைகளும் அடங்கும்.\nபின்வரும் நச்சுப் பொருள்களும்(Toxic substances) காரணிகளாகின்றன. அவை யாதெனில், கேட்மியம் (cadmium) , துத்தநாகம் (Zinc), யூரேனியம் (uranium) , பாதரசம் (mercury) , நைட்ரோ பென்சீன் (nitro benzene), லைசால் (lysol) , சலிசைலேட்டு (salicylate), மலீயிக் அமிலம் (maleic acid) ஆகியன ஆகும்.\nமேலும், மீள் உறிஞ்சும் திறன் குறை நோய்க் குறித் தொகுதிகளில் (renal tubule reabsorption deficiency Syndrome) அமினோ அமில நீரிழிவு வெகுவாகக் காணப்படும். அமினோ அமில நீரிழிவிற்கான மேற்கண்ட காரணங்களை இனங்கண்டு சிகிச்சை முறைகளை மேற்கொள்ளல் வேண்டும். நோயை முழுமையாக அகற்ற, சிகிச்சை முறை (பண்டுவம்) எதுவும் இல்லை. வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அறிகுறிகளைக் கொண்டு, தற்காலிகமான சிகிச்சை அளிக்கலாம்.\nபொதுவாக நோயின் அறிகுறிகளை ஆய்வு செய்து, அதற்கு ஒப்ப மருத்துவம் நபருக்கு நபர் கணிக்கப்படுகிறது. ஒருவருக்கு பொருந்தும் மருத்துவம் மற்றவருக்கும் பொருத்தமானது எனக் கூறுதல் இயலாது. ஒவ்வொரு நபரின் நோய் உடல் வாகு, நோயின் தன்மை, அவரின் நோய் எதிர்ப்புத் தன்மை ஆகியன பொருத்த முடிவு எடுக்கப்படுகிறது. எத்தனைகய மருத்துவ முறை என்றாலும், தொடர்ந்து மருத்துவமும், உடற்பயிற்சியும், உணவு முறையும் முக்கிய காரணிகளாக அமைந்து, இந்தோயைக் மட்டுப் படுத்துகிறது.\nஎந்த வித ஆங்கில மருத்துவ நடைமுறையையும் பின்பற்றாமல், ஓமியோபதி மருத்துவ முறையைத் தொடங்கினால் கூடுதல் உடல் நலம் பேணப்படுவதாகக் கூறுகின்றனர்.\nநாம் உண்ணும் உணவு வகைகளையும், உண்ணும் முறையையும் கொண்டு இந்த உடல் சீரின்மையைக் கட்டுப்படுத்தலாம். உண்ணும் உணவில் செய்ய வேண்டிய கட்டுப்பாடுகளையும், கடப்பாடுகளையும் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். புரத உணவினை சீராகக் கொண்டால், இக்குறைபாட்டின் தீவிரத்தினைக் கட்டுப்படுத்தலாம். தேவையான புரதப் பொருளே இதற்கு அவசியமானது ஆகும். சிறுநீரில் சர்க்கரை அதிக அளவு போகாமல் கவனித்து, அதற்கு ஏற்றாற்போல உண்ண வேண்டும். இல்லையெனில், பெருமயக்க நீரிழிவு ஏற்படும். இத்தாக்கம் ஏற்பட்டால் அடிக்கடி இன்சுலின் தரப்பட வேண்டும். உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். வயிற்றையும், குடலையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பார்லி கஞ்சியுடன் பாலும், பழச்சாறும் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் அதிக அளவிளான உயிர்சத்து சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ் மிகுந்து உள்ளன. வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகள் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன் குருதியின் சர்க்கரை அளவு கூடாமலும் பார்த்துக்கொள்ளுகிறது. முளைகட்டிய வெந்தயத்தில் பாலிசாக்கராய்டுகள் (polysaccharide) அதிகம் உள்ளன. இது நிறைவாகச் சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிக உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இத்தகைய வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துகள், முக்கால்வாசி எளிதில் கரையக்கூடியனவாக உள்ளன. வெந்தயத்தில் உள்ள இயற்கையான அமினோ-அமிலம், உடலில் இயற்கையான இன்சுலீனைச் சுரக்கத் தூண்டுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஉணவு செரிமான மண்டலத்தில் வாயில் ஏற்படும் வேதியியல் மாற்றம் தொடர்ந்து வயற்றிலும் நிகழ்கின்றன. எனவே, வாயில் உணவை நன்கு மென்று, உண்ணும் போது, வாயின் நொதிகள், நமது உணவ��� நன்கு உடைக்கும் திறன் உள்ளதாகத் திகழ்கிறது. எனவே, நாம் உண்ணும் உணவினை நன்கு 20-30 முறை மென்று உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மெல்லாமல் அவசரம், அவசரமாக உண்ணும் போது, வயிற்றுக்கு கூடுதல் பணி ஏற்படுவதாக, ஊட்டச்சத்து நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கூடுதல் சுமையால், நமக்கு உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக நிறைய வாய்ப்புண்டு. ஒரு கட்டத்தில் அதிக இன்சுலின் சுரப்பை உடல் நிறுத்தத் தொடங்கி விடும்.\nகட்டற்ற உரிமையிலுள்ள தமிழ்பெருங்களஞ்சியத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2019, 21:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_2", "date_download": "2020-01-19T05:24:53Z", "digest": "sha1:IOQOXLT2QY7JU5YIB54HBDWP57KSF5YO", "length": 5397, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம் கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2. தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்பாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்து 26 ஏப்ரல், 2010 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்தோம். இவ்வேண்டுகோள் குறித்து மிக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வேண்டுகோள் குறித்த கடைசி நினைவூட்டல் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி--ரவி 13:16, 23 ஏப்ரல் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2010, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kandathum-kadhal", "date_download": "2020-01-19T04:26:17Z", "digest": "sha1:CXS5BTLYVFSQFJIE72CBLK3SGEXH6L33", "length": 9066, "nlines": 197, "source_domain": "www.chillzee.in", "title": "Kandathum kadhal - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nநான் முதல் முதலில் சில்ஸிக்கு அறிமுகமானதே ஆதிபனின் காதலி என்ற கதையின் மூலமாகதான். அந்த கதையின் வெற்றியை தொடர்ந்து பல கதைகளை எழுதினேன் சில்ஸியில் எனது கதைகள் இடம்பெற்றன சில்ஸி குழுமமும் மற்றும் வாசகர்களாகிய நீங்களும் எனக்குத் தந்த ஆதரவை நான் என்றுமே மறக்க மாட்டேன்.\nஏற்கனவே நீங்கள் படித்த ஆதிபனின் காதலி என்ற கதையின் அடுத்த பாகம்தான் இந்த ”கண்டதும் காதல்” கதையாகும்.\nஇதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும்.\nமுதல் பாகம் போலவே இப்பாகமும் அன்பு பாசம் குடும்பம் காதல் என அனைத்து அம்சங்களுடன் எழுதியுள்ளேன்.\nஇதில் புதிய கோணத்தில் ஆதிபனையும் ஆதிராவையும் காட்டியுள்ளேன். இக்கதை அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்\nமுதல் பாகத்தைப் போல இக்கதைக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nவீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nTamil Jokes 2020 - பாய்சன் vs பாயாசம் 🙂 - அனுஷா\nகவிதை - தேடி தேடி - ஜெப மலர்\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 01 - பிந்து வினோத்\nசிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 12 - Chillzee Story\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 11 - Chillzee Story\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 14 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/05/13090032/1241402/Children-need-higher-education.vpf", "date_download": "2020-01-19T06:04:38Z", "digest": "sha1:MKXB2UOZP37CGVQYB2IJU5QM5YBL54WG", "length": 18362, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிள்ளைகளுக்கு உயர் கல்வி அவசியம் || Children need higher education", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிள்ளைகளுக்கு உயர் கல்வி அவசியம்\nவேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.\nவேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும்.\nகல்விதான் ஒரு மனிதனை பண்பு உள்ளவனாக மாற்றுகிறது. கல்வி கற்ற சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயமாக கருதப்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் கட்டாயமாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இடைநிற்றல் வெகுவாக குறைந்ததால் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.\nபிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.\nகல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்க�� எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.\nவேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை - தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nடெல்லி சட்டசபை தேர்தல் - 54 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபொது இடங்களில் கொசுக்கடியிலிருந்து குழந்தைகளை காக்கும் வழிகள்\nஇளைஞர்களின் மனமாற்றமே சமுதாய சீர்கேடுகளுக்கு தீர்வாகும்\nபொங்கல் ஸ்பெஷல்: ஜவ்வரிசி இனிப்பு பொங்கல்\nகுழந்தைகள் என்ன விற்பனை பொருட்களா\nமாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்\nகுழந்தைகளுக்கு மனப் பாடம் என்னும் மனப் பயிற்சி\nஎதிர்கால கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பயன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து லெவன் அணியை துவம்சம் செய்தது இந்தியா ஏ\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஸ்டார்க்கிற்கு ��ப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-worlds-youngest-richest-american-model-of-beauty/", "date_download": "2020-01-19T05:41:01Z", "digest": "sha1:ULTX5LKNNYWATCAINFV5XM34ZDFIDD24", "length": 11890, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "இளம் செல்வந்தரான அமெரிக்க மாடல் அழகி - Sathiyam TV", "raw_content": "\nஇந்திய குடியுரிமை பெற்ற பெண் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி..\n“குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தவறாதீர்” – தமிழக அரசு\nதமிழக பாஜக தலைவர் யார் – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும்\n திருமணமாகிய அடுத்த நாளே மூச்சுத்திணறல்..\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இளம் செ���்வந்தரான அமெரிக்க மாடல் அழகி\nஇளம் செல்வந்தரான அமெரிக்க மாடல் அழகி\nஅமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.\nஇதில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் (வயது 21) சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று லாபங்களை அள்ளிக்குவித்தது.\nதற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான் கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தவறாதீர்” – தமிழக அரசு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\nசரக்கு ரயில் தாமதத்துக்கு இழப்பீடு- பியுஷ் கோயல்\nபொங்கல் பண்டிகையில் மது விற்பனை எவ்வளவு..\nஏர் இந்தியா பங்கு விற்பனை விரைவில் அறிவிப்பு\nபிரதமருடன் குடியரசு அணிவகுப்பை பார்க்க மாணவிக்கு கடிதம்\nஇந்திய குடியுரிமை பெற்ற பெண் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி..\n“குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க தவறாதீர்” – தமிழக அரசு\nதமிழக பாஜக தலைவர் யார் – ஒருவழியாக முற்றுப்புள்ளிவைத்த கட்சி தலைமை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 19.01.2020\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்\nசாலைகளில் பேனர்கள் வைப்பதை எதிர்த்து வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...\nகுடியரசு தின விழா: சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்..\nCAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..\nகட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை.. – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..\n19 Jan 2020 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/03/24/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-01-19T05:58:07Z", "digest": "sha1:RG2H4I4P6VSZ4H3OGGZKWG27RMG6CBDG", "length": 7795, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "வரட்சியால் மூடப்படம் தொழிற்சாலைகள் | LankaSee", "raw_content": "\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nவடக்கு கிழக்கை இந்தியா இணைத்து கொள்ளும்…. சிவாஜிலிங்கம்\nஈரானில் மதம் மாறிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nஇரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஐவர் காயம்\nபொதுத் தேர்தலை…. இலக்கு வைத்து பாரிய அரசியல் புரட்சிக்கு தயாராகும்….. சஜித் பிரேமதாஸ….\nகடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வரட்சியால் தேயிலைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையடுத்து நாடெங்கும் 53 தேயிலைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.\nகாலி மாவட்டத்தில் 35 தொழிற்சாலைகளும், கண்டி மாவட்டத்தில் 12 தொழிற்சாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் 06 தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அத்தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் மந்த நிலையில் இயங்கி வருவதாகவும் வரட்சி தொடர்ந்து நீடித்தால் அவற்றை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வாறே கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இதேநிலை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை\nஹிந்தி, சீன, ஐஸ்லாந்து மொழியால் நாடாளுமன்றில் பெரும் சிரிப்பொலி\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nரணில் – கரு விசேட சந்திப்பு\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்..\nமயானத்தில் அழுகிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலம்\nவடக்கு, கிழக்கில் தனித்தே களமிறங்கும் சுதந்திரக்கட்சி\nதிருமண ஆசையில் இருந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:00:50Z", "digest": "sha1:XB2G7GT5FLTCCSF4DZOGJT7OLIK2Q7KK", "length": 21643, "nlines": 74, "source_domain": "siragu.com", "title": "மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.! « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சனவரி 18, 2020 இதழ்\nமாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.\nஉலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர், இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் இந்த ஆண்டும் மறுக்கப்பட்டதின் விளைவாக தடையை மீறி நடத்துவோம் என பல இடங்களில் சிறிதளவேனும் நடந்துகொண்டிருக்கையில், அலங்காநல்லூரில் பொங்கலன்று நடத்த முற்படுகையில், சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தை கையில் எடுத்தனர். அன்றைக்கு மறுநாளே சென்னையில் மெரினா கடற்கரையில், வெறும் 300 பேர் கொண்ட மாணவர்குழு அறப்போராட்டத்தில் இறங்கியது.\nஇப்போராட்டம் ஒரு புரட்சி என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு, சாதி, மத வேறுபாடின்றி, பாலினம் கடந்து ஏழு நாட்கள் தொடர்ந்து போராடினார்கள் நம் இளைஞர்கள். இந்த சல்லிக்கட்டுப் போராட்டம், நம் மாநில உரிமைக்கான போராட்டம், நம்மக்களுக்கான போராட்டம், நம் பண்பாட்டிற்கான ஒரு பெரும்போராட்டமாக நடந்தேறியிருக்கிறது. நம் பண்பாட்டின் அடையாள விழாவான பொங்கல் விழாவையொட்டி நடைப்பெறும் இந்த ஏறு தழுவுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை. விலங்குகள் நல வாரியம் பீட்டாவின் மனு காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாகவும் நடைபெறாத இந்த மஞ்சுவிரட்டு, இவ்வாண்டு நடைபெறும் என பெரும் ஆவலில் இருந்த நம் மக்கள், இவ்வாண்டும் நடைபெறாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், தடையை மீறுவோம் என செயல்பட்டார்கள். இந்த இளைஞர்களைத் தடுத்து, கைது செய்யப்பட்டதின் விளைவாக, மாணவர்கள் இதனை அறப்போராட்டமாக மாநிலம் எங்கும் பல இடங்களில் ஆரம்பித்தார்கள்.\nஎப்போதும் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தோல்வி அடைவதில்லை என்பதை நம் கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்திருக்கிறது. சல்லிக்கட்டிற்கான தடை நீக்கப்பட வேண்டும், சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும், காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்கப்பட வேண்டும் என்பதே அம்மாணவர்களின் கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாக இருந்தார்கள். மேலும் பொது மக்களின் பேராதரவு 100 விழுக்காடு மாணவர்களுக்கு கிடைத்தது.\nசென்னை சாந்தோமிலிருந்து, கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்காமல் மாணவர்களே சரி செய்தனர். நேரில் சென்று, என்னால் முடிந்த அளவு சிறிது நேரம் அங்கு நடப்பவைகளை பார்த்தவள் என்ற முறையில் நானும் இதனை பதிவு செய்ய கடமை பெற்றிருக்கிறேன் என கருதுகிறேன்.\nஇலட்சக்கணக்கில் கூடியிருக்கும் அம்மாணவர்களின் அன்பும், பண்பும், ஒற்றுமையும், மிகவும் பாராட்டுதலுக்குரியது…. போற்றத்தக்கது. தமிழர்கள் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை. அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்ற இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். வெறும் முழக்கங்கள் மட்டுமே எழுப்பும் போராட்டமாக இல்லாமல், தங்களுக்குத் தெரிந்த தமிழ் பாரம்பரிய கலைகளான, பறையிசை, சிலம்பாட்டம், மேளம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தங்களுக்குத் தாங்களே உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்கள். சோர்வு, ஒய்வு, சலிப்பு என்பதற்கு இடமளிக்காமல் தங்களுக்குத் தாங்களே ஊக்கமளித்துக் கொண்டு, பல குழுக்களாகக் கூடி, கருத்தரங்கம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. நல்ல பல கருத்து பரிமாற்றங்கள் பரிமாறப்பட்டன. பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் உணவு, தண்ணீர் நம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இது போல் ஒரு போராட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா… வாருங்கள் மக்களே… எம் தமிழ்ச் சமூக இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுமளவிற்கு மிகச் சிறப்பான அளவில் அந்த அறப்போராட்டம் ஒரு யுகப்புரட்சியாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nபோராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களும், வரும் பார்வையாளர்களும், ஆதரவு தெரிவிக்க வருபவர்களும் ஒரு குடும்பம் போல் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன், முகத்தில் புன்னகை தவழ அங்கு அமர்ந்திருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மேலும், மேலும் தமிழினம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்று கூடி பேசி, கலந்துரையாடி, உண்மையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, தங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை, தாங்களே சுத்தப்படுத்தி… அப்பப்பப்பா… எம் தமிழினம் பண்டைய சிறப்பை மீண்ட��ம் கை கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்துடன் ஒவ்வொருவரும் அங்கு தங்களின் பங்களிப்பை கொடுத்தார்கள் என்றால் மிகையில்லை. \nதமிழக அரசும் உடனே அவசரச்சட்டம் இயற்றி, அதனை சட்டசபையிலும் சட்டமாக்கியது என்றால், அதற்கு முழு காரணமும் போராடிய அந்த மாணவர்களையே சாரும். ஏழு நாட்கள் தொடர்ந்து இரவு, பகலாக அறவழியில் போராடிய மாணவர்களின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும், பண்பிற்கும், அன்பிற்கும், தம்மினத்தின் மீது வைத்திருக்கும் பற்றிற்கும் கிடைத்த வெற்றி தான் இது.\n” போராட்டம் முழு வெற்றி… தைப்புரட்சி … மெரினா புரட்சி” என்று சொல்லுமளவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டம் தமிழ் மொழி உள்ளமட்டும் காலங்காலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும்.\nஇறுதியாக நடந்த மிகவும் கொடுமையான செயல் என்னவென்றால், இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு முன், இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏழாம் நாளும் போராட்டம் தொடரப்பட்டது. ஏழு நாட்கள் போராட்டக்களத்தில் ஆதரவுடன் இருந்த தமிழக காவல்துறை, எட்டாம் நாளான 23-ந்தேதி(23.01.2017), அதற்கு அனுமதியளிக்க மறுத்து, மாணவர்கள் கேட்ட இரண்டுமணிநேர அவகாசமும் மறுக்கப்பட்டு தடியடியில் இறங்கியதுதான்.\nமிகவும் முரட்டுத்தனமாக மாணவர்களைத் தாக்கியது காவல்துறை. பெண்கள், குழந்தைகள் என்று பாராமல், தங்களின் தாக்குதலை அரங்கேற்றியது காவல்துறை. மாணவர்கள் பலருக்கு கை, கால் எலும்பு முறிவு, மண்டை உடைந்து இரத்தப்போக்கு என ஏற்றுக்கொள்ளவே முடியாதபடி, ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்தேறியது. தாக்கப்படும் மாணவர்களை தடுப்பதற்கு வந்த அப்பகுதி மீனவ மக்களையும் சரமாரியாக தாக்கியிருக்கிறது காவல்துறை. ‘வேலியே பயிரை மேய்ந்தது போல்’ மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே மாணவர்களையும், மீனவ சமுதாயத்தையும், அங்கு வாழும் தலித் மற்றும் ஏழை எளியவர்களையும், மிகவும் கொடூர முறையில் தாக்கி, அவர்கள் வீட்டிற்குள் புகுந்து உடைமைகளையும் சேதப்படுத்தி, அங்கிருக்கும் மீன் மார்க்கெட்டை எரித்தும், மிகப்பெரிய அவலத்தை அரங்கேற்றி இருக்கிறது. இன்னமும் அப்பகுதியில் உள்ள மூன்று குப்பங்களும் காவல்துறையின் அராஜகத்தை சந்தித்தே வருகின்றனர். தினம், தினம் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆண்கள் வீட்டிற்கு வர அஞ்சி, வெளியில் ��ங்கி உள்ளதாகவும், பெண்களும், குழந்தைகளும் ஒருவித அச்ச உணர்வுடனே தெருக்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன .\nபோராடிய மாணவர்களில், சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் கலந்து விட்டனர். அதனால் தான் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் கூறினாலும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. காவல்துறையினரே வாகனங்களை எரிக்கும், குடிசையை எரிக்கும் காணொளிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. போராட்டத்தில் கலந்து விட்டதாகக் கூறப்படும் சமூகவிரோதிகளை களை எடுப்பது தானே காவல்துறையின் கடமை. அதை விடுத்து, மாணவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், காப்பாற்ற வந்த மீனவ மக்களையும் தாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெரும் கண்டனத்துக்குரியது…\nஇந்த மாணவப்போராட்டம் எப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்கதோ, அதே போல் தமிழக அரசின் காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதல்களும், ஆதிக்க- அதிகார வர்க்கத்தின் பார்வை, ஒரு மாபெரும் களங்கத்தை, நம் சமூகத்தின் மீதான அவலத்தை ஆண்டாண்டு காலம் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nதமிழக அரசு இதனை சிரமேற்கொண்டு, உடனே கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்தும், அவர்களின் மீதுள்ள வழக்குகளை நீக்கியும், அவர்களின் படிப்பும், எதிர்காலமும் பாதிக்காதவண்ணம் முறைமை செய்திடுதல் மிக அவசியம். அது போல் தாக்குதலுக்குட்பட்ட அம்மூன்று குப்பத்து மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டும். \n“ நாளைய சமூகம் மாணவர்களை நம்பித்தான் இருக்கிறது என்பதை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் உணர்ந்து, செயல்படட்டும் .\n மெரினா புரட்சி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படட்டும்.\n” வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கட்டும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிம��� - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/padakkoodam2003/", "date_download": "2020-01-19T04:02:47Z", "digest": "sha1:L4T7R25MKALXUIEAQT6V7ZCDB3ED52OD", "length": 5485, "nlines": 114, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "padakkoodam2003 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/03/53.html", "date_download": "2020-01-19T05:52:47Z", "digest": "sha1:R3LOZOXVLL3TYWZV4BU65JOK5QX4DW4U", "length": 26605, "nlines": 446, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு\nஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.\nஅவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.\nபடத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். ���ொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபடம் : உன்னால் முடியும் தம்பி\nநடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்\nதமிழில் ’உன்னால் முடியும் தம்பி’ தெலுங்கில் ’ருத்ரவீணா’ - தமிழில் கமல் தெலுங்கில் சிரஞ்சீவி - தமிழில் ‘இதழில் கதை எழுதும் நேரம் இது’ தெலுங்கில் ‘லலித ப்ரிய கமலம்’ ;)\nதமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார். //\nபாட்டு செம செம செம ஃபேமஸான\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nமனதில் சுகம் மலரும் மாலையிது\nமான் விழி மயங்குது ஆ\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇளமை அழகை அள்ளி அணைப்பதற்கே\nஇரு கரம் துடிக்குது தனிமையும்\nகாதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு\nஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்\nநானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது\nநீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்\nமன்மதக் காவியம் என்னுடன் எழுத\nநானும் எழுதிட இளமையும் துடிக்குது\nநாணம் அதை வந்து இடையினில் தடுக்குது\nஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி\nஏக்க தனிந்திட ஒரு முறை தழுவடி\nகாலம் வரும் வரை பொருத்திருந்தால்\nகன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே\nகாலை மனம் அதுவரை பொருத்திடுமோ\nமாலை மலர் மாலை இடும் வேளை தனில்\nதேகம் இது விருதுகள் படைத்திடும்\nதோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்\nகார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே\nபாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த\nமேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா\nஅழகாஇச் சுமந்து வரும் அழகரசி\nஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்\nநாளும் நிலவது தேயுது மறையுது\nநங்கை முகமென யாரடைச் சொன்னது\nமங்கை உன் பதில் மனதினைக் கவருது\nமாரன் கணை வந்து மார்பினில் பாயுது\nகாதல் மயில் துணை என வருகிறது\nமோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது\nமோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு\nஜீவ நதி அருகினில் இருக்குது\nஇதழில் கதை எழுதும் நேரமிது.\nதெலுங்கில் லலித பிரிய கமலம் விரிசனே\nஅவ்வ் சின்னப்பாண்டி பாட்டாவே படிச்சிட்டீரே\nதெலுங்குப் பாட்டும் அத்துப்படி போல ;)\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nநாளும் நிலவது தேயுது வளருது\nநங்கை முகமென யாரதை சொன்னது ;)\nஎன்ன பாஸ் இம்புட்டு சிம்பிளாவா \nஇதழில் கதை எழுதும் நேரமிது..\nஇந்த ரவுண்டில் சேர்க்கப்படுகிறீர்கள் ;)\nஉமக்கு இதெல்லாம் ஜீஜீபி தானே ;)\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபடம்: உன்னால் முடியும் தம்பி\nபாடல்: இதழில் கதையெழுதும் நேரமிது\nநீண்ட நாள் கழிச்சு வந்திருக்கிறீர்கள், சரியான பதிலோடு\nஆங்கிலத்தில் எழுதினாலும் சரியான பதில் தான் ;)\nஇதழில் கதை எழுதும் நேரம் இது..\nஉன்னால் முடியும் தம்பி ;-)\nதெலுங்கில் ருத்ரா வீணை...தெய்வத்துக்கு விருது வாங்கி கொடுத்த படம் ;)\nசீதா கலைஞானி கூட எல்லாம் நடிச்சிருக்காருன்னு அப்பதான் தெரியும் ;))\nஇதழில் கதை எழுதும் நேரமிது....\nவிழியில் கதையெழுதும் நேரமிது :)\nஇதழில் கதை எழுதும் நேரமிது..\nவர வர நீங்க ரொம்ப கஸ்டமா கேள்வி கேட்கறீங்க\nஇதழில் கவி எழுதும் நேரம் இது - உன்னாம் முடியும் தம்ப்பீ\nமிக்க நன்றி துபாய் ராஜ்\nசுந்தரி, தல கோபி, வெயிலான்\nஒரு வார்த்தை பிழையா போட்டுட்டீங்க ;)\n;) குசும்பு, சரியான பதில்\nதெலுங்கில் சிரஞ்சீவியும் சோபனாவும் எண்டு நினைக்கிறேன் - பாட்டு, லலித பிரிய கமலம் என்று தொடங்கும்.\nபடமே காட்டிக்கொடுத்து விட்டதா :0\nஉன்னால் முடியும் தம்பி. இதழில் கதை எழுதும் நேரமிது..\nகொஞ்சம் கஷ்டமா குடுங்க மாம்ஸ், உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்\nபடம் :உன்னால் முடியும் தம்பி\nபாடல் :இதழில் கதை எழுதும் நேரம் இது\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபடம் : உன்னால் முடியும் தம்பி\nநடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்\n உங்க புதிர் எப்பவுமே நான் வாசிக்க முதலே விடுபட்டுபோயிடுது....ஆனா இந்தப்பாட்டுக்கு அந்த ஒலிப்பதிவுத்துண்டம் ஒண்டே போதுமே கண்டுபிடிக்க....;)\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nதல நல்ல கொசுவத்தி,அருமையான பாடலது”இதழில் கதையெழுதும் நேரமிது”\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்க...\nறேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய ...\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச...\nறேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/in-indias-poorest-state-a-pilot-project-succeeds-in-reducing-malnourishment-among-children/", "date_download": "2020-01-19T06:01:11Z", "digest": "sha1:6TDMQCLNQUU355ZNQJV75GRXF273S7IS", "length": 92717, "nlines": 147, "source_domain": "tamil.indiaspend.com", "title": "இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டை வெற்றிகரமாக குறைத்த சிறப்பு திட்டம் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஇந்தியாவின் பருவநிலை மாற்ற ஆபத்து பகுதிகள்\nஇந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டை வெற்றிகரமாக குறைத்த சிறப்பு திட்டம்\nஜார்க்கண்ட் மாநிலம் பொகரோவில் உள்ள ஊட்டச்சத்து சிகிச்சை மையம் ஒன்றில், பூர்ணிமா தேவி (25) தனது 21 மாத குழந்தைக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்தார். அதிக வறுமை, உயர் கல்வியறிவு விகிதம் இல்லாமை, சுகாதார வசதிகளின்மை, ஊட்டச்சத்து உணவுக்கு கிடைக்காதது போன்றவை ஜார்க்கண்டின் குழந்தைகள் மத்தியில் கடும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகிறது. பொகாரோ மாவட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் ஒரு சிறப்பு திட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nபொகாரோ, ஜார்க்கண்ட்: இளம் செவிலியர் தாயான 25 வயது பூர்ணிமா தேவி, 25, தனது 21 மாத ஆண் குழந்தை கோரங்கோ மாலகருடன், 2018 ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள ஊட்டச்சத்து சிகிச்சை மையத்திற்கு (MTC) வந்தார். வெறும் 4.8 கிலோ எடையுள்ள இக்குழந்தை கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை கொண்டிருக்கும் வகையில் “சிவப்பு மண்டலம்” வகைப்பாட்டில் உள்ளது.\nஎடைகுறைபாடு, உடல் மெலிதல் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து இந்திய மாநிலங்களில் ஜார்க்கண்ட்டும் ஒன்று என, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை 2015-16 -என்.எப்.எச்.எஸ். (NFHS-4) விவரத்தை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ பாதி பேர் (45.3%) வளர்ச்சி குன்றியவர்கள்; இதில் தேசிய சராசரி 38.4% ஆகும். குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் ஜார்க்கண்ட் மாநில குழந்தைகளில் பாதி பேர் (47.8%) எடை குறைபாடு உள்ளவர்கள்; இதில் பீகார், மத்தியப்பிரதேசத்திற்கு அடுத்ததாக இம்மாநிலம் உள்ளதை நமது பகுபாய்வுகள் காட்டுகின்றன. ஜார்கண்டில் குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்கு 44 மரணங்கள்; ஐந்து வயதுக்குட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்கு 54 மரணங்கள் என்றுள்ளது; இதன் தேசிய சராசரி முறையே 41 மற்றும் 50 என, என்.எப்.எச்.எஸ். தெரிவிக்கிறது.\nஏழ்மை, பெண்கள் மத்தியில் அதிக கல்வியின்மை, இளம் வயது திருமணங்கள்,துப்புரவின்மை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமை, ஊட்டச்சத்து அணுகல் பற்றாக்குறை, போதிய உணவு இல்லாதது, வாழ்விடம், உள்ளூர் உணவு இழப்பு மற்றும் முறையான சுகாதாரப் பற்றாக்குறை உள்ளிட்டவை ஜார்கண்ட் மாநில குழந்தைகளின்ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முக்கிய காரணங்கள். கனிம வளங்கள் நிறைந்திருந்தும் இந்தியாவில் அதிக வறுமை விகிதத்தை ஜார்க்கண்ட் கொண்டுள்ளது --3.3 கோடி மக்களில் 1.3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பதாக, உலக வங்கி சுயவிவரம் தெரிவிக்கிறது.\nஜார்க்கண்ட் அரசு ஓராண்டுக்கு முன், அரசுசாரா அமைப்பு (NGO), வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்புடன் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்-ஐசிடிஎஸ் (ICDS) --மாநில அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டம்-- பொகாரோ மாவட்டத்தில் இரண்டு ஒன்றியங்களில் ஊட்டச்சத்து குறைபாடு போக்கும் திட்டங்களை தொடங்கியது. இந்தியா ஸ்பெண்ட் நேரடி கள ஆய்வில், இந்த சிறப்பு திட்டத்தில் வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளை கண்காணித்தல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி, நிலையான ஆதரவு மற்றும் திறம்பட கண்காணிப்பு ஆகியவற்றால் இரண்டு ஒன்றியங்களில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளில் 61% பேர் குணப்படுத்தப்பட்டனர்.\nஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமையே காரணம்; ஜார்க்கண்ட் கிராமப்புற குடும்பங்கள் சுகாதார வசதியை அணுக தடையாக உள்ள ஏழ்மை\nசில மாதங்களில் இரண்டாம் முறையாக, பூர்ணிமாவின் குழந்தை மீண்டும் சிவப்பு நிற வகைப்பாட்டிற்குள் வந்தது. பொதுவாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை அவர்களின் கையில் நடுப்பகுதியின் மேல் சுற்றளவு -எம்.யு.ஏ.சி. (MUAC) அளவை க���ண்டு கணக்கிடப்படுகிறது. நிலையான அளவு டேப் கொண்டு அளந்து இது பச்சை, மஞ்சள் சிவப்பு வகைப்பாட பிரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைப்பாட்டில், பச்சை நிற வகைப்பாடு என்பது எம்.யு.ஏ.சி. அளவு 12.5 செ.மீ. - 26 செ.மீ.க்கு இடைப்பட்டதாக இருக்கும். மஞ்சள் நிற வகைப்பாட்டில் 12.5 செ.மீ. - 11.5 செ.மீக்கு இடையிலும்; சிவப்பு நிற வகைப்பாட்டில் எம்.யு.ஏ.சி. அளவு 11.5 செ.மீ.க்கு குறைவாக இருக்கும்; இது கடும் ஊட்டச்சத்து குறைபாட்டையும், அவசர மருத்துவ பாதுகாப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாகும்.\nபூர்ணிமாவின் குழந்தையுடைய கையின் நடுப்பகுதியை அளவிட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கோரங்கோவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருப்பதாகக்கூறி, பொகாரோவில் உள்ள எம்.டி.சி. மையத்திற்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். பொகாரோவில் உள்ள எம்.டி.சி. மையம் 20 படுக்கைகளை கொண்டது; ஆனால் இந்தியா ஸ்பெண்ட் பார்வையிட்டபோது கோரங்கோ மட்டுமே நோயாளியாக சேர்க்கப்பட்டிருந்தது. எனினும், ஊட்டச்சத்து குறைபாடு குறைவாக உள்ளது என்பது இதன் பொருளல்ல.\nஎம்.சி.சி. மையத்திற்கு வரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பல பெற்றோர்களுக்கு அதுதான் கடைசி முடிவாக உள்ளது; ஏனெனில், குடும்பங்கள் தங்களுடைய தினசரி ஊதியத்தை இழக்க அஞ்சுகின்றன. பொகாரோ சுகாதார மையத்திற்கு பூர்ணிமா தேவி வருவதற்கு, ஜார்க்கண்ட்- மேற்கு வங்க எல்லையில் உள்ள தனது கிராமத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது. மற்றவர்கள் மாவட்ட தலைமையகத்தை அடைய 40 கி.மீ.க்கு பயணம் செய்ய வேண்டும். “ஆகஸ்ட் மாதம் விதைப்பு பருவம் என்பதால் விவசாய தொழிலாளர்கள் தேவை அதிகமாக இருக்கும்” என்று, பொகாரோ எம்.டி.சி. பணியாளர் நிஷா சிங் தெரிவித்தார். “தங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பினும், இங்கு வருவதற்காக ஒருநாள் கூலியை விட்டுக்கொடுக்க பெற்றோர் விரும்புவதில்லை. அவர்கள், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தையை கொண்டு செல்வர்; அல்லது வீட்டிலேயே சிகிச்சை அளித்து தோல்வி காண்பார்கள்” என்றார்.\nகிழக்கு பொகரோ மாவட்டம் சந்தங்கிரி ஒன்றியம் தெக்கோரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடி தொழிலாளர் சாயா முகர்ஜி இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில் அங்கன்வாடி மையத்தில் தான் பணிபுரிந்த இரண்டரை ஆண்டுகளி��், எம்டிசியில் குழந்தைகளை சேர்க்க தயங்கிய பல தாய்மார்களை கண்டதாக கூறினார். தனது பகுதியில் 3 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலையில் ஒரு குழந்தை மட்டுமே எம்.டி.சி.யில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். \"ஒருசில தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை புரிந்து கொள்ளத்தவறிவிட்டார்கள், பலரும் வேலைகளை விட்டு வர முடியாது,\" என்றார் முகர்ஜி.\nஒரு சந்தர்ப்பத்தில், 25 வயதான கொஸாம்தேவி தனது ஒன்பது மாத குழந்தையை எம்.டி.சி.க்கு கொண்டு வந்தார். அக்குழந்தை ஒருமுறை மட்டுமே உற்சாகமடைந்தது. \"குழந்தையின் நிலை பற்றி முன்பே நாங்கள் எச்சரிக்கை செய்தோம்; ஆனால் அவர் தனது கிராமத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள எம்.டி.சி.க்கு வரவில்லை; போக்குவரத்திற்கு அவரிடம் பணம் இல்லை\" என்று முகர்ஜி தெரிவித்தார்.\nகொஸும் தேவி (நடுவில் இருப்பவர்) தனது கணவர் (இடது) மற்றும் ஒன்பது மாத ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையுடன். அருகில், பொகாரோ ஊட்டச்சத்து சிகிச்சை மையத்திற்கு அவர்களை அழைத்து வந்த அங்கன்வாடி பணியாளர்.\n\"தாய்மார்கள் தினந்தோறும் கூலி வேலைக்கு செல்வதானால், ஒவ்வொரு ரூபாயும் அவர்கள் கணக்கிடுகிறார்கள்,\" பூர்ணிமா கூறினார். \"எம்.டி.சி. சார்பில் குழந்தையின் உதவியாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடு தரப்படுகிறது; ஆனால், உணவுக்கு மட்டும் தான் போதுமானது. வேலைக்கு செல்லாமல் குழந்தையை பார்த்து கொண்டிருந்தால், அவர்கள் குடும்பத்தில் மற்றவர்கள் எப்படி வாழ்வார்கள்” என்று அவர் கேட்டார்.\nபூர்ணிமாவின் இக்கட்டான சூழ்நிலைக்கு வறுமை என்பது அடிப்படை காரணம். ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக, பாலூட்டும் ஒரு தாய் காய்கறிகள், நார் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், மிஞ்சிய உணவுகளை தான் பூர்ணிமா சாப்பிடுகிறார். ”மற்ற பெண்களை போல தான் நானும் வீட்டில் கடைசியாக உணவு சாப்பிடுகிறேன். ஒரு நாளை இரண்டு முறை வேகவைத்த அரிசி, கொஞ்சம் பருப்பு என கிடைப்பதை சாப்பிடுகிறேன்” என்று இந்தியா ஸ்பெண்டிடம் பூர்ணிமா தெரிவித்தார். அவருக்கு ஊட்டம் நிறைந்த உணவு தேவை என்பதை குடும்பத்தினரும் அறிவார்கள்; எனினும் உணவை அதிகம் தர முடியாது. தண்ணீர் பிடிப்பது, குடும்பத்தில் உள்ள ஏழு பேருக்கு சமைப்பது மற்றும் அவர்களின் துணிகளை துவைப்பது என்று, பூர்ணிமாவின் தினசரி வாழ்க்கை நகர்கிறது; சுய பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.\nஜார்கண்ட் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெரும்பான்மையான பெண்களின் கதையும் பூர்ணிமாவை போன்றது தான். இங்குள்ள பல செவிலியர் தாய்மார்கள், ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவே உண்டு ஊட்டச்சத்து குறைவோடு உள்ளனர்; ஊட்டக்குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்க இது வழிவகுக்கிறது.\nகல்வியின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே நெருக்கமான இணைப்பு உள்ளது. இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, ஜார்க்கண்டின் மக்கள்தொகையில் 76% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்; இதில் இந்திய சராசரி 31% ஆகும். இந்திய கிராமப்புற பெண்களின் கல்வி விகிதம் 62% என்பதுடன் ஒப்பிடும்போது, ஜார்கண்ட் மாநில கிராமப்புற பெண்களில் 46.62% கல்வி பெற்றுள்ளனர். ஜார்க்கண்ட் கிராமப்புறங்களில் 15-49 வயதுடைய பெண்களில் 67.3%; ஆறு முதல் 59 வயதுடைய பெண்களில் 71.5% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய சராசரி முறையே 53.1% மற்றும் 58.6% என்று உள்ளதாக என்.எப்.எச்.எஸ். புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபல பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர், 14 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது குறைவாகவும் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 37.9% பெண்கள் திருமணத்திற்கும் குறைவான வயதுடையவர். இது நாட்டின் மூன்றாவது உயர்ந்த விகிதமென என்.எப்.எச்.எஸ். தரவுகளை கொண்ட எமது பகுப்பாய்வு காட்டுகிறது. \"எந்த வயதினரும் தங்கள் வயது என்ன என்று கேட்கும்போது 25 இருக்கும் என்று பதில் அளிக்கின்றனர்\" என்று ஒரு அங்கன்வாடி ஊழியர் தெரிவித்தார். \"குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பிறந்த தேதி பற்றி தெரியாது. ஆதார் அட்டையில் (மத்திய அரசின் தனித்துவ அடையாளம் காணும் திட்டம்) பதிவு செய்யும்போது, தாய்மார்கள் பலர் தங்கள் வயதை 18 என்றே குறிப்பிட்டுள்ளனர். 14 வயதான பெண்களை பள்ளியில் இருந்து நிறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதை தனிப்பட்ட முறையில் நான் கண்டேன்”. தனக்கு 25 வயது என்றும் ஆனால் பார்ப்பதற்கு இன்னும் இளையவராக தெரிவதாக, பூர்ணிமா தேவி கூட தெரிவித்தார்.\nசுகாதார குறைபாடு நிலைமைகள் நோய்களின் பரவலுக்கு காரணமாகின்றன; இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் மற்றொரு முக்கிய காரணம். ஜார்க்கண்ட் கிராமங்களில் குடிநீர் என்பது சுத்தமற்றது; பெரும்பாலும் பாசி நிறைந்த குளங்களில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது.\nஊழியர்கள், ஆதார வளங்களால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் ஜார்கண்ட் அங்கன்வாடி மையங்கள்\nகடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த நோய் பாதிப்பில் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் பங்கு 15% என்றளவில் இருந்தது என, “இந்தியா: ஹெல்த் ஆப் தி நேஷன்’ஸ் ஸ்டேட்டஸ்” இந்தியாவின் மாநில அளவிலான நோய்கள் சுமை குறித்த முன்முயற்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது, 2015-16ஆம் ஆண்டில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு 9.6% புள்ளி குறைந்துள்ளது. ஆனால் ஜார்கண்டின் முன்னேற்ற விகிதம், 4.5% என என்.எப்.எச்.எஸ். தரவின் எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.\nகடந்த 2017, நவம்பர் 21ல் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு ‘நிரோக் பால் வர்ஷ்’ ( ஆரோக்கிய குழந்தைக்கான ஆண்டு) என கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. “அடுத்த மூன்று, நான்கு ஆண்டில் ஊட்டச்சத்து மிகுந்த மாநிலங்களில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே ஜார்க்கண்டில் இலக்கு” என்று தாஸ் தெரிவித்தார்.\nஎனினும், அந்த இலக்கை அடைய ஜார்க்கண்ட்டிற்கு ஒரு நீண்ட நெடிய பயணமாக உள்ளது. 2018 ஆகஸ்ட் 19ல், தலைநகர் ராஞ்சியில் உள்ள சர்தார் மருத்துவமனையில் ஒரு குழந்தை, தனியார் மருத்துவமனையில் மற்றொரு குழந்தை உயிரிழந்தது. ஒரு வாரத்திற்குள்ளாக ஆகஸ்ட் 24ஆம் தேதி, தாயால் கைவிடப்பட்ட ஒரு ஆண் குழந்தை, ராஞ்சி ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இறந்தது. இம்மூன்று குழந்தைகளுமே எடை குறைபாடு, ஊட்டச்சத்துயின்மையால் இறந்தன.\nஜார்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது, ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்திறனை கேள்விக்குறியாக்குகிறது. ���ாநில சமூக நலத்துறையால் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்கள், பெரும்பாலான குழந்தைகளுக்கு அணுகல் இடமான ஐ.சி.டி.எஸ். போன்றவற்றில் போதிய ஊழியர், ஆதாரவளங்கள் இல்லாததுடன் போராட வேண்டியுள்ளது.\nபெயர் வெளியிட விரும்பாத, பொகாரோ மாவட்ட அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், பணியாளர் பற்றாக்குறை இதற்கான காரணம் என்றார். ”பொகாரோ மாவட்டத்தில் 324 அங்கன்வாடி மையங்கள் உள்ளன; ஆனால், எதிலும் முழுமையான வசதிகள் இல்லை” என மேற்பார்வையாளர் தெரிவித்தார். “ஒவ்வொரு அங்கன்வாடி ஊழியரும் குறைந்தது 35 மையங்களுக்கு பொறுப்பாக உள்ளார். ஒவ்வொன்றும் வெகுதூரத்தில் உள்ளது; அவற்றை சென்றடைய சாலை (பாதை) வசதியில்லை என்பதால், சேவை புரிவது கடினமாக உள்ளது” என்றார். மோசமான, வெளிச்சமற்ற பொகாரோ கிராமப்புற சாலைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. பொகாரோ எம்.டி.சி. வருவதற்கு 6 கி.மீட்டருக்கு மேல் நடந்து, இரண்டு பேருந்துகளை பிடிக்க வேண்டும் என்று, பூர்ணிமா தேவி தெரிவித்தார்.\n\"பொகரோவிலிருந்து தெக்கோரா கிராமத்திற்கு 22 கி.மீ. தொலைவில் காடுகள், சாலைகளில் நாங்கள் பயணம் செய்ய வேண்டும். கிராமங்களுக்கு இடையே சென்று வருவதற்குள் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது” என, சந்தன்கியரி ஒன்றிய அங்கன்வாடி மேற்பார்வையாளர் ரூபா குமாரி தெரிவித்தார். “ஆனால், எங்களுக்கு இது கொஞ்சம் தான்; நிறைய குழந்தைகள் அவசர உதவி தேவையோடு இருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்” என்றார் ரூபா.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அரசு பயணப்படியை வழங்காத நிலையில் மேற்பார்வையாளர்கள் தங்களின் சொந்த பணத்தில் கிராமங்களுக்கு சென்று வருவதாக, ஒரு மேற்பார்வையாளர் தெரிவித்தார். எம்.டி.சி., அல்லது மாவட்ட தலைமையகத்தில் குழந்தைகள் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வாகனங்கள் இல்லை.\nசிக்கலான நிலையில் எம்.டி.சி.யில் விடப்படும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள், குழந்தைகள் போதிய ஊட்டம் பெறச் செய்தல் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகளவில் உள்ளது. ஒரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை மருந்திற்காக குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு எம்.டி.சி.யில் மருந்து மற்றும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட வேண்டும்; ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் தங்க மறுக்கிறார்கள்; அவர்கள் தினசரி சம்பளம் இழந்துவிடும் என்ற அச்சமே காரணம். அங்கன்வாடி ஊழியர்களின் பொறுப்புகள், 15 நாட்களுக்கு தங்குவதற்கு குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்குவதும் அடங்கும். இத்தகைய ஆலோசனைக்கு வழங்கும் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை உள்ளதன் விளைவுகள், அவர்கள் முழு 15 நாள் சிகிச்சைக்கு செல்லவில்லை என்றால் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உருவாவதை அதிகரிக்கிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை செயல்படுத்தும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் கிருபானந்த் ஜா, ஊட்டச்சத்து குறைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கூறுகிறார். “ஜார்க்கண்ட் மாநிலத்தில் 88 சதவீத குழந்தைகளுக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது; 75 சதவீதம் வாய்வழியே உப்பு கரைசல் தரப்பட்டுள்ளது” என்று ஜா தெரிவித்தார்.\nமாநிலத்தின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மருந்து வினியோகம் மீதான கவனம் போதுமானதாக இல்லை. ஐ.சி.டி.எஸ் மற்றும் அங்கன்வாடி மையங்களை நன்கு பராமரிப்பது மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் சமாளிப்பது மிகவும் திறமையான அணுகுமுறையாக இருக்க முடியும் என்று இந்த சிறப்பு திட்டம் காட்டுகிறது.\nபொகரோவின் ஊட்டச்சத்து மேலாண்மை சிறப்பு திட்டம் ஜார்கண்டிற்கு வழி காட்டுகிறது\nபொகாரோ மாவட்டத்தின் சந்தன்கியாரி மற்றும் சாஸ் ஒன்றியங்களில், 2017 ஜனவரி- செப்டம்பர் இடையே ஒன்பது மாதங்கள் செயல்படுத்தப்பட்ட ‘சமுதாய அடிப்படையிலான தீவிர ஊட்டச்சத்து மேலாண்மை’ (CMAM) சிறப்பு திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவியது. ஜார்க்கண்ட் மாநில ஊட்டச்சத்து இயக்கம், அரசுசாரா அமைப்பான வேர்ல்ட் விஷன் இந்தியா (WV India) உடன் சேர்ந்து இந்தியா முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், ஆதரவு மேற்பார்வை மற்றும் திறனை வளர்ப்பதில் அனுபவத்தை கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்தியது.\nஇத்திட்டத்தில் வீடுவீடாக சென்று குழந்தைகள் கண்காணிக்கப்பட்டனர்; அவர்களது கையின் நடுப்பகுதி சுற்றளவு அளவிடப்பட்டது. டபிள்யூ.வி. இந்தியா அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததோடு தன்னார்வலர்களை கொண்டு பயிற்சியை கண்காணித்தது. இந்த திட்டம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வகைப்பாடு அடையாளம் கொண்ட குழந்தைகளுக்கு, அதாவது முறையே மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலை மற்றும் தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலை என்ற பிரிவில் சிகிச்சை அளிப்பதை மையமாகக் கொண்டது.\nஇதன் முடிவுகள், மஞ்சள் நிற வகைப்பாட்டில் இருந்த 158 குழந்தைகளில் 96 பேர் (61%) ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீண்டனர். சிவப்பு நிற வகைப்பாடு குழந்தைகள் உடனடியாக எம்.டி.சி.களுக்கு அனுப்பப்பட்டனர்.\n\"டபிள்யூ.வி. இந்தியாவின் ஈடுபாட்டிற்கு முன்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது\" என, அதன் தொழில்நுட்ப வல்லுனரான கிரானாபுல் செல்வி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"ஆதார வளங்களும், நேரமும் இல்லாததால், களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஊட்டச்சத்துள்ள குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. உண்மை கள நிலவரம் வேறு மாதிரியாக இருப்பினும், மூத்த அதிகாரிகள் நம்பிக்கையூட்டும் வகையில் சித்தரித்தனர்” என்றார்.\nடபிள்யு.வி. இந்தியாவின் உறுதியான நிறுவன ஆதரவு, மருந்து வழங்கலை உறுதி செய்தது; சத்தான உணவு, குழந்தைகளின் துல்லியமான நிலை குறித்து ஆய்வறிக்கை தந்தது என செல்வி கூறினார். ஐ.சி.டி.எஸ். செயலாக்கத்திற்கான மாநில அரசுடன் இந்த குறுகிய கால ஒத்துழைப்பு சாதகமான முடிவுகளை வழங்கியது என அவர் மேலும் கூறினார்.\nபொகாரோ மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றின் சுவற்றில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.\nசி.எம்.ஏ.எம். திட்டம், பிரச்சனைகளை ஒரு வரம்புக்குள் நிர்வகிக்க உதவியது என்று மாநில சமூகநல துறை தலைவர் சுமன் குப்தா, பொகாராவில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"இது ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான சூழ்நிலையை புரிந்துகொள்ள உதவியது; இதன்மூலம் குழந்தைகள் உடனடியாக பராமரிக்கப்பட்டனர். அரசால் வளங்களை நன்கு நிர்வகிக்க முடிந்தது” என்று குப்தா தெரிவித்தார்.\n\"தாய்மார்களுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை வேர்ல்ட் விஷன் கற்பிப்பதன் மூலம் எங்கள் தொழில்முறை திறன்களை அதிகரிக்கிறது. நாங்கள் தாய்மார்களிடம் சுகாதார மற்றும் சுய பராமரிப்பு கவனத்தை கொஞ்ச��் கொஞ்சமாக செலுத்த முடியும். அதுவே முன்னேற்றம் தான், \"என்கிறார் ஒரு அங்கன்வாடி பணியாளர்.\n(இந்த கட்டுரை குழந்தை சுகாதார, கல்வி மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த டபிள்யு.வி.ஐ. - எல்.டி.வி.(WVI- LDV) உடன் இணைந்த ஒரு பகுதியாக உள்ளது.)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபொகாரோ, ஜார்க்கண்ட்: இளம் செவிலியர் தாயான 25 வயது பூர்ணிமா தேவி, 25, தனது 21 மாத ஆண் குழந்தை கோரங்கோ மாலகருடன், 2018 ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள ஊட்டச்சத்து சிகிச்சை மையத்திற்கு (MTC) வந்தார். வெறும் 4.8 கிலோ எடையுள்ள இக்குழந்தை கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை கொண்டிருக்கும் வகையில் “சிவப்பு மண்டலம்” வகைப்பாட்டில் உள்ளது.\nஎடைகுறைபாடு, உடல் மெலிதல் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து இந்திய மாநிலங்களில் ஜார்க்கண்ட்டும் ஒன்று என, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை 2015-16 -என்.எப்.எச்.எஸ். (NFHS-4) விவரத்தை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ பாதி பேர் (45.3%) வளர்ச்சி குன்றியவர்கள்; இதில் தேசிய சராசரி 38.4% ஆகும். குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் ஜார்க்கண்ட் மாநில குழந்தைகளில் பாதி பேர் (47.8%) எடை குறைபாடு உள்ளவர்கள்; இதில் பீகார், மத்தியப்பிரதேசத்திற்கு அடுத்ததாக இம்மாநிலம் உள்ளதை நமது பகுபாய்வுகள் காட்டுகின்றன. ஜார்கண்டில் குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்கு 44 மரணங்கள்; ஐந்து வயதுக்குட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்கு 54 மரணங்கள் என்றுள்ளது; இதன் தேசிய சராசரி முறையே 41 மற்றும் 50 என, என்.எப்.எச்.எஸ். தெரிவிக்கிறது.\nஏழ்மை, பெண்கள் மத்தியில் அதிக கல்வியின்மை, இளம் வயது திருமணங்கள்,துப்புரவின்மை, ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமை, ஊட்டச்சத்து அணுகல் பற்றாக்குறை, போதிய உணவு இல்லாதது, வாழ்விடம், உள்ளூர் உணவு இழப்பு மற்றும் முறையான சுகாதாரப் பற்றாக்குறை உள்ளிட்டவை ஜார்கண்ட் மாநில குழந்தைகளின்ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முக்கிய காரணங்கள். கனிம வளங்கள் நிறைந்திருந்தும் இந்தியாவில் அதிக வறுமை விகிதத்தை ஜார்க்கண்ட் கொண்டுள்ளது --3.3 கோடி மக்களில் 1.3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பதாக, உலக வங்கி சுயவிவரம் தெரிவிக்கிறது.\nஜார்க்கண்ட் அரசு ஓராண்டுக்கு முன், அரசுசாரா அமைப்பு (NGO), வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்புடன் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்-ஐசிடிஎஸ் (ICDS) --மாநில அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டம்-- பொகாரோ மாவட்டத்தில் இரண்டு ஒன்றியங்களில் ஊட்டச்சத்து குறைபாடு போக்கும் திட்டங்களை தொடங்கியது. இந்தியா ஸ்பெண்ட் நேரடி கள ஆய்வில், இந்த சிறப்பு திட்டத்தில் வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளை கண்காணித்தல், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி, நிலையான ஆதரவு மற்றும் திறம்பட கண்காணிப்பு ஆகியவற்றால் இரண்டு ஒன்றியங்களில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளில் 61% பேர் குணப்படுத்தப்பட்டனர்.\nஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமையே காரணம்; ஜார்க்கண்ட் கிராமப்புற குடும்பங்கள் சுகாதார வசதியை அணுக தடையாக உள்ள ஏழ்மை\nசில மாதங்களில் இரண்டாம் முறையாக, பூர்ணிமாவின் குழந்தை மீண்டும் சிவப்பு நிற வகைப்பாட்டிற்குள் வந்தது. பொதுவாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை அவர்களின் கையில் நடுப்பகுதியின் மேல் சுற்றளவு -எம்.யு.ஏ.சி. (MUAC) அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. நிலையான அளவு டேப் கொண்டு அளந்து இது பச்சை, மஞ்சள் சிவப்பு வகைப்பாட பிரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைப்பாட்டில், பச்சை நிற வகைப்பாடு என்பது எம்.யு.ஏ.சி. அளவு 12.5 செ.மீ. - 26 செ.மீ.க்கு இடைப்பட்டதாக இருக்கும். மஞ்சள் நிற வகைப்பாட்டில் 12.5 செ.மீ. - 11.5 செ.மீக்கு இடையிலும்; சிவப்பு நிற வகைப்பாட்டில் எம்.யு.ஏ.சி. அளவு 11.5 செ.மீ.க்கு குறைவாக இருக்கும்; இது கடும் ஊட்டச்சத்து குறைபாட்டையும், அவசர மருத்துவ பாதுகாப்பின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாகும்.\nபூர்ணிமாவின் குழந்தையுடைய கையின் நடுப்பகுதியை அளவிட்ட அங்கன்வாடி ஊழியர்கள், கோரங்கோவின் உடல்நிலை அபாயகட்டத்தில் இருப்பதாகக்கூறி, பொகாரோவில் உள்ள எம்.டி.சி. மையத்திற்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். பொகாரோவில் உள்ள எம்.டி.சி. மையம் 20 படுக்கைகளை கொண்டது; ஆனால் இந்தியா ஸ்பெண்ட் பார்வையிட்டபோது கோரங்கோ மட்டுமே நோயாளியாக ச��ர்க்கப்பட்டிருந்தது. எனினும், ஊட்டச்சத்து குறைபாடு குறைவாக உள்ளது என்பது இதன் பொருளல்ல.\nஎம்.சி.சி. மையத்திற்கு வரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பல பெற்றோர்களுக்கு அதுதான் கடைசி முடிவாக உள்ளது; ஏனெனில், குடும்பங்கள் தங்களுடைய தினசரி ஊதியத்தை இழக்க அஞ்சுகின்றன. பொகாரோ சுகாதார மையத்திற்கு பூர்ணிமா தேவி வருவதற்கு, ஜார்க்கண்ட்- மேற்கு வங்க எல்லையில் உள்ள தனது கிராமத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது. மற்றவர்கள் மாவட்ட தலைமையகத்தை அடைய 40 கி.மீ.க்கு பயணம் செய்ய வேண்டும். “ஆகஸ்ட் மாதம் விதைப்பு பருவம் என்பதால் விவசாய தொழிலாளர்கள் தேவை அதிகமாக இருக்கும்” என்று, பொகாரோ எம்.டி.சி. பணியாளர் நிஷா சிங் தெரிவித்தார். “தங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பினும், இங்கு வருவதற்காக ஒருநாள் கூலியை விட்டுக்கொடுக்க பெற்றோர் விரும்புவதில்லை. அவர்கள், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தையை கொண்டு செல்வர்; அல்லது வீட்டிலேயே சிகிச்சை அளித்து தோல்வி காண்பார்கள்” என்றார்.\nகிழக்கு பொகரோ மாவட்டம் சந்தங்கிரி ஒன்றியம் தெக்கோரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடி தொழிலாளர் சாயா முகர்ஜி இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில் அங்கன்வாடி மையத்தில் தான் பணிபுரிந்த இரண்டரை ஆண்டுகளில், எம்டிசியில் குழந்தைகளை சேர்க்க தயங்கிய பல தாய்மார்களை கண்டதாக கூறினார். தனது பகுதியில் 3 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட நிலையில் ஒரு குழந்தை மட்டுமே எம்.டி.சி.யில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். \"ஒருசில தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை புரிந்து கொள்ளத்தவறிவிட்டார்கள், பலரும் வேலைகளை விட்டு வர முடியாது,\" என்றார் முகர்ஜி.\nஒரு சந்தர்ப்பத்தில், 25 வயதான கொஸாம்தேவி தனது ஒன்பது மாத குழந்தையை எம்.டி.சி.க்கு கொண்டு வந்தார். அக்குழந்தை ஒருமுறை மட்டுமே உற்சாகமடைந்தது. \"குழந்தையின் நிலை பற்றி முன்பே நாங்கள் எச்சரிக்கை செய்தோம்; ஆனால் அவர் தனது கிராமத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள எம்.டி.சி.க்கு வரவில்லை; போக்குவரத்திற்கு அவரிடம் பணம் இல்லை\" என்று முகர்ஜி தெரிவித்தார்.\nகொஸும் தேவி (நடுவில் இருப்பவர்) தனது கணவர் (இடது) மற்றும் ஒன்பது மாத ஊட்டச���சத்து குறைபாடுள்ள குழந்தையுடன். அருகில், பொகாரோ ஊட்டச்சத்து சிகிச்சை மையத்திற்கு அவர்களை அழைத்து வந்த அங்கன்வாடி பணியாளர்.\n\"தாய்மார்கள் தினந்தோறும் கூலி வேலைக்கு செல்வதானால், ஒவ்வொரு ரூபாயும் அவர்கள் கணக்கிடுகிறார்கள்,\" பூர்ணிமா கூறினார். \"எம்.டி.சி. சார்பில் குழந்தையின் உதவியாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடு தரப்படுகிறது; ஆனால், உணவுக்கு மட்டும் தான் போதுமானது. வேலைக்கு செல்லாமல் குழந்தையை பார்த்து கொண்டிருந்தால், அவர்கள் குடும்பத்தில் மற்றவர்கள் எப்படி வாழ்வார்கள்” என்று அவர் கேட்டார்.\nபூர்ணிமாவின் இக்கட்டான சூழ்நிலைக்கு வறுமை என்பது அடிப்படை காரணம். ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக, பாலூட்டும் ஒரு தாய் காய்கறிகள், நார் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால், மிஞ்சிய உணவுகளை தான் பூர்ணிமா சாப்பிடுகிறார். ”மற்ற பெண்களை போல தான் நானும் வீட்டில் கடைசியாக உணவு சாப்பிடுகிறேன். ஒரு நாளை இரண்டு முறை வேகவைத்த அரிசி, கொஞ்சம் பருப்பு என கிடைப்பதை சாப்பிடுகிறேன்” என்று இந்தியா ஸ்பெண்டிடம் பூர்ணிமா தெரிவித்தார். அவருக்கு ஊட்டம் நிறைந்த உணவு தேவை என்பதை குடும்பத்தினரும் அறிவார்கள்; எனினும் உணவை அதிகம் தர முடியாது. தண்ணீர் பிடிப்பது, குடும்பத்தில் உள்ள ஏழு பேருக்கு சமைப்பது மற்றும் அவர்களின் துணிகளை துவைப்பது என்று, பூர்ணிமாவின் தினசரி வாழ்க்கை நகர்கிறது; சுய பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.\nஜார்கண்ட் மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெரும்பான்மையான பெண்களின் கதையும் பூர்ணிமாவை போன்றது தான். இங்குள்ள பல செவிலியர் தாய்மார்கள், ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவே உண்டு ஊட்டச்சத்து குறைவோடு உள்ளனர்; ஊட்டக்குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்க இது வழிவகுக்கிறது.\nகல்வியின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு இடையே நெருக்கமான இணைப்பு உள்ளது. இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, ஜார்க்கண்டின் மக்கள்தொகையில் 76% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்; இதில் இந்திய சராசரி 31% ஆகும். இந்திய கிராமப்புற பெண்களின் கல்வி விகிதம் 62% என்பதுடன் ஒப்பிடும்போது, ஜார்கண்ட் மாநில கிராமப்புற பெண்களில் 46.62% கல்வி பெற்றுள்���னர். ஜார்க்கண்ட் கிராமப்புறங்களில் 15-49 வயதுடைய பெண்களில் 67.3%; ஆறு முதல் 59 வயதுடைய பெண்களில் 71.5% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேசிய சராசரி முறையே 53.1% மற்றும் 58.6% என்று உள்ளதாக என்.எப்.எச்.எஸ். புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபல பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர், 14 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பது குறைவாகவும் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் 37.9% பெண்கள் திருமணத்திற்கும் குறைவான வயதுடையவர். இது நாட்டின் மூன்றாவது உயர்ந்த விகிதமென என்.எப்.எச்.எஸ். தரவுகளை கொண்ட எமது பகுப்பாய்வு காட்டுகிறது. \"எந்த வயதினரும் தங்கள் வயது என்ன என்று கேட்கும்போது 25 இருக்கும் என்று பதில் அளிக்கின்றனர்\" என்று ஒரு அங்கன்வாடி ஊழியர் தெரிவித்தார். \"குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பிறந்த தேதி பற்றி தெரியாது. ஆதார் அட்டையில் (மத்திய அரசின் தனித்துவ அடையாளம் காணும் திட்டம்) பதிவு செய்யும்போது, தாய்மார்கள் பலர் தங்கள் வயதை 18 என்றே குறிப்பிட்டுள்ளனர். 14 வயதான பெண்களை பள்ளியில் இருந்து நிறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதை தனிப்பட்ட முறையில் நான் கண்டேன்”. தனக்கு 25 வயது என்றும் ஆனால் பார்ப்பதற்கு இன்னும் இளையவராக தெரிவதாக, பூர்ணிமா தேவி கூட தெரிவித்தார்.\nசுகாதார குறைபாடு நிலைமைகள் நோய்களின் பரவலுக்கு காரணமாகின்றன; இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் மற்றொரு முக்கிய காரணம். ஜார்க்கண்ட் கிராமங்களில் குடிநீர் என்பது சுத்தமற்றது; பெரும்பாலும் பாசி நிறைந்த குளங்களில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது.\nஊழியர்கள், ஆதார வளங்களால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் ஜார்கண்ட் அங்கன்வாடி மையங்கள்\nகடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த நோய் பாதிப்பில் ஊட்டச்சத்து குறைப்பாட்டின் பங்கு 15% என்றளவில் இருந்தது என, “இந்தியா: ஹெல்த் ஆப் தி நேஷன்’ஸ் ஸ்டேட்டஸ்” இந்தியாவின் மாநில அளவிலான நோய்கள் சுமை குறித்த முன்முயற்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடும் போது, 2015-16ஆம் ஆண்டில�� குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு 9.6% புள்ளி குறைந்துள்ளது. ஆனால் ஜார்கண்டின் முன்னேற்ற விகிதம், 4.5% என என்.எப்.எச்.எஸ். தரவின் எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.\nகடந்த 2017, நவம்பர் 21ல் ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாஸ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு ‘நிரோக் பால் வர்ஷ்’ ( ஆரோக்கிய குழந்தைக்கான ஆண்டு) என கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. “அடுத்த மூன்று, நான்கு ஆண்டில் ஊட்டச்சத்து மிகுந்த மாநிலங்களில் முதல் 10 இடங்களுக்குள் வருவதே ஜார்க்கண்டில் இலக்கு” என்று தாஸ் தெரிவித்தார்.\nஎனினும், அந்த இலக்கை அடைய ஜார்க்கண்ட்டிற்கு ஒரு நீண்ட நெடிய பயணமாக உள்ளது. 2018 ஆகஸ்ட் 19ல், தலைநகர் ராஞ்சியில் உள்ள சர்தார் மருத்துவமனையில் ஒரு குழந்தை, தனியார் மருத்துவமனையில் மற்றொரு குழந்தை உயிரிழந்தது. ஒரு வாரத்திற்குள்ளாக ஆகஸ்ட் 24ஆம் தேதி, தாயால் கைவிடப்பட்ட ஒரு ஆண் குழந்தை, ராஞ்சி ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இறந்தது. இம்மூன்று குழந்தைகளுமே எடை குறைபாடு, ஊட்டச்சத்துயின்மையால் இறந்தன.\nஜார்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது, ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்திறனை கேள்விக்குறியாக்குகிறது. மாநில சமூக நலத்துறையால் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்கள், பெரும்பாலான குழந்தைகளுக்கு அணுகல் இடமான ஐ.சி.டி.எஸ். போன்றவற்றில் போதிய ஊழியர், ஆதாரவளங்கள் இல்லாததுடன் போராட வேண்டியுள்ளது.\nபெயர் வெளியிட விரும்பாத, பொகாரோ மாவட்ட அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், பணியாளர் பற்றாக்குறை இதற்கான காரணம் என்றார். ”பொகாரோ மாவட்டத்தில் 324 அங்கன்வாடி மையங்கள் உள்ளன; ஆனால், எதிலும் முழுமையான வசதிகள் இல்லை” என மேற்பார்வையாளர் தெரிவித்தார். “ஒவ்வொரு அங்கன்வாடி ஊழியரும் குறைந்தது 35 மையங்களுக்கு பொறுப்பாக உள்ளார். ஒவ்வொன்றும் வெகுதூரத்தில் உள்ளது; அவற்றை சென்றடைய சாலை (பாதை) வசதியில்லை என்பதால், சேவை புரிவது கடினமாக உள்ளது” என்றார். மோசமான, வெளிச்சமற்ற பொகாரோ கிராமப்புற சாலைகள் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. பொகாரோ எம்.டி.சி. வருவதற்கு 6 கி.மீட்டருக்கு மேல் நடந்து, இர���்டு பேருந்துகளை பிடிக்க வேண்டும் என்று, பூர்ணிமா தேவி தெரிவித்தார்.\n\"பொகரோவிலிருந்து தெக்கோரா கிராமத்திற்கு 22 கி.மீ. தொலைவில் காடுகள், சாலைகளில் நாங்கள் பயணம் செய்ய வேண்டும். கிராமங்களுக்கு இடையே சென்று வருவதற்குள் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது” என, சந்தன்கியரி ஒன்றிய அங்கன்வாடி மேற்பார்வையாளர் ரூபா குமாரி தெரிவித்தார். “ஆனால், எங்களுக்கு இது கொஞ்சம் தான்; நிறைய குழந்தைகள் அவசர உதவி தேவையோடு இருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்” என்றார் ரூபா.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில அரசு பயணப்படியை வழங்காத நிலையில் மேற்பார்வையாளர்கள் தங்களின் சொந்த பணத்தில் கிராமங்களுக்கு சென்று வருவதாக, ஒரு மேற்பார்வையாளர் தெரிவித்தார். எம்.டி.சி., அல்லது மாவட்ட தலைமையகத்தில் குழந்தைகள் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வாகனங்கள் இல்லை.\nசிக்கலான நிலையில் எம்.டி.சி.யில் விடப்படும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள், குழந்தைகள் போதிய ஊட்டம் பெறச் செய்தல் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகளவில் உள்ளது. ஒரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை மருந்திற்காக குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு எம்.டி.சி.யில் மருந்து மற்றும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட வேண்டும்; ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் தங்க மறுக்கிறார்கள்; அவர்கள் தினசரி சம்பளம் இழந்துவிடும் என்ற அச்சமே காரணம். அங்கன்வாடி ஊழியர்களின் பொறுப்புகள், 15 நாட்களுக்கு தங்குவதற்கு குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்குவதும் அடங்கும். இத்தகைய ஆலோசனைக்கு வழங்கும் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை உள்ளதன் விளைவுகள், அவர்கள் முழு 15 நாள் சிகிச்சைக்கு செல்லவில்லை என்றால் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உருவாவதை அதிகரிக்கிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தை செயல்படுத்தும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் கிருபானந்த் ஜா, ஊட்டச்சத்து குறைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கூறுகிறார். “ஜார்க்கண்ட் மாநிலத்தில் 88 சதவீத குழந்தைகளுக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது; 75 சதவீதம் வாய்வழியே உப்பு கரைசல் தரப்பட்டுள்ளது” என்று ஜா தெரிவித்தார்.\nமாநிலத்தின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மருந்து வினியோகம் மீதான கவனம் போதுமானதாக இல்லை. ஐ.சி.டி.எஸ் மற்றும் அங்கன்வாடி மையங்களை நன்கு பராமரிப்பது மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் சமாளிப்பது மிகவும் திறமையான அணுகுமுறையாக இருக்க முடியும் என்று இந்த சிறப்பு திட்டம் காட்டுகிறது.\nபொகரோவின் ஊட்டச்சத்து மேலாண்மை சிறப்பு திட்டம் ஜார்கண்டிற்கு வழி காட்டுகிறது\nபொகாரோ மாவட்டத்தின் சந்தன்கியாரி மற்றும் சாஸ் ஒன்றியங்களில், 2017 ஜனவரி- செப்டம்பர் இடையே ஒன்பது மாதங்கள் செயல்படுத்தப்பட்ட ‘சமுதாய அடிப்படையிலான தீவிர ஊட்டச்சத்து மேலாண்மை’ (CMAM) சிறப்பு திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவியது. ஜார்க்கண்ட் மாநில ஊட்டச்சத்து இயக்கம், அரசுசாரா அமைப்பான வேர்ல்ட் விஷன் இந்தியா (WV India) உடன் சேர்ந்து இந்தியா முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், ஆதரவு மேற்பார்வை மற்றும் திறனை வளர்ப்பதில் அனுபவத்தை கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்தியது.\nஇத்திட்டத்தில் வீடுவீடாக சென்று குழந்தைகள் கண்காணிக்கப்பட்டனர்; அவர்களது கையின் நடுப்பகுதி சுற்றளவு அளவிடப்பட்டது. டபிள்யூ.வி. இந்தியா அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததோடு தன்னார்வலர்களை கொண்டு பயிற்சியை கண்காணித்தது. இந்த திட்டம், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வகைப்பாடு அடையாளம் கொண்ட குழந்தைகளுக்கு, அதாவது முறையே மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலை மற்றும் தீவிர ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலை என்ற பிரிவில் சிகிச்சை அளிப்பதை மையமாகக் கொண்டது.\nஇதன் முடிவுகள், மஞ்சள் நிற வகைப்பாட்டில் இருந்த 158 குழந்தைகளில் 96 பேர் (61%) ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீண்டனர். சிவப்பு நிற வகைப்பாடு குழந்தைகள் உடனடியாக எம்.டி.சி.களுக்கு அனுப்பப்பட்டனர்.\n\"டபிள்யூ.வி. இந்தியாவின் ஈடுபாட்டிற்கு முன்னர் ஊட்டச்சத்து குறைபாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது\" என, அதன் தொழில்நுட்ப வல்லுனரான கிரானாபுல் செல்வி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"ஆதார வளங்களும், நேரமும் இல்லாததால், களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஊட்டச்சத்துள்ள குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை. உண்மை கள நில��ரம் வேறு மாதிரியாக இருப்பினும், மூத்த அதிகாரிகள் நம்பிக்கையூட்டும் வகையில் சித்தரித்தனர்” என்றார்.\nடபிள்யு.வி. இந்தியாவின் உறுதியான நிறுவன ஆதரவு, மருந்து வழங்கலை உறுதி செய்தது; சத்தான உணவு, குழந்தைகளின் துல்லியமான நிலை குறித்து ஆய்வறிக்கை தந்தது என செல்வி கூறினார். ஐ.சி.டி.எஸ். செயலாக்கத்திற்கான மாநில அரசுடன் இந்த குறுகிய கால ஒத்துழைப்பு சாதகமான முடிவுகளை வழங்கியது என அவர் மேலும் கூறினார்.\nபொகாரோ மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றின் சுவற்றில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரம் இடம் பெற்றுள்ளது.\nசி.எம்.ஏ.எம். திட்டம், பிரச்சனைகளை ஒரு வரம்புக்குள் நிர்வகிக்க உதவியது என்று மாநில சமூகநல துறை தலைவர் சுமன் குப்தா, பொகாராவில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். \"இது ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான சூழ்நிலையை புரிந்துகொள்ள உதவியது; இதன்மூலம் குழந்தைகள் உடனடியாக பராமரிக்கப்பட்டனர். அரசால் வளங்களை நன்கு நிர்வகிக்க முடிந்தது” என்று குப்தா தெரிவித்தார்.\n\"தாய்மார்களுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை வேர்ல்ட் விஷன் கற்பிப்பதன் மூலம் எங்கள் தொழில்முறை திறன்களை அதிகரிக்கிறது. நாங்கள் தாய்மார்களிடம் சுகாதார மற்றும் சுய பராமரிப்பு கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக செலுத்த முடியும். அதுவே முன்னேற்றம் தான், \"என்கிறார் ஒரு அங்கன்வாடி பணியாளர்.\n(இந்த கட்டுரை குழந்தை சுகாதார, கல்வி மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த டபிள்யு.வி.ஐ. - எல்.டி.வி.(WVI- LDV) உடன் இணைந்த ஒரு பகுதியாக உள்ளது.)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/category/press-releases/page/2/", "date_download": "2020-01-19T05:58:54Z", "digest": "sha1:O3WGAENHMSHXFW2MGXGWDV6REBVEZA7O", "length": 7983, "nlines": 150, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "செய்தி அறிக்கை – Page 2 – இளந்தமிழகம்", "raw_content": "\nமேட்டூர் அணை – 10,000 கன அடி நீர் திறப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்\nமேட்டூர் அணை – 10,000 கன அடி நீர் திறப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண�... Read More\nதமிழகத்���ில் இருந்து ” நீட் ” தேர்வை விரட்டியடிக்கும் வரை – ஒவ்வொரு நாளும் கருப்பு நாளே\nதமிழகத்தில் இருந்து ” நீட் ” தேர்வை விரட்டியடிக்கும் வரை – ஒவ்வொரு நா�... Read More\nமாணவி அனிதாவின் தற்கொலைக்கு இந்திய, தமிழக அரசுகளே காரணம்\nநீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்�... Read More\nநீட் தேர்வு – மோடி அரசின் ஏமாற்று வேலையையும், சுயநல எடப்பாடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது.\nதமிழகத்தில் அதிக அளவில் உள்ள மருத்துவ இடங்களை பறித்து மற்ற மாநிலத்தவர்கள... Read More\nஇளந்தமிழகம் இயக்கத்திற்குள் நடைபெற்று வரும் சிக்கலும், சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்தவையும்.\nஇளந்தமிழகம் இயக்கத்திற்க்குள் நடைபெற்று வரும் சிக்கல் பற்றியும், அலுவலக�... Read More\nபொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக‌ மனித உரிமை ஆணையத்திற்கு மனு\nபெறுநர்: மத்திய & மாநில மனித உரிமை ஆணையம் அனுப்புநர்: இளந்தமிழகம் இயக்கம் ... Read More\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – அரங்கக் கூட்டம் செய்தியறிக்கை\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி புதிய இந்தியா பிறந்து விடுமா என்கிற தலைப்புகள�... Read More\n ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய தோழர்களை விடுதலை செய் \nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தின் விளைநிலங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவ... Read More\nசி.பி.எம்.எல் மக்கள் விடுதலை தொழில்நுட்பப் பணியாளர் மன்றம் – ஃபைட் [Forum for IT Employees – FlTE] அமைப்பை அதன் நிர்வாகக் குழு, பொதுக்குழு, உறுப்பினர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்ய முற்பட்டது அறிந்து முதற்கட்டமாக முறியடிப்பு \nநாள் : 01.06.2017 சென்னை பத்திரிகை செய்தி இள�... Read More\nமே 17, தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ள மத்திய, மாநில அரசுகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nமே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/04/", "date_download": "2020-01-19T05:10:48Z", "digest": "sha1:QUGT6KGRRIG7JT4SMGKIQCHFDVOTE6CC", "length": 14736, "nlines": 273, "source_domain": "www.tamilvaasi.com", "title": "April 2016 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிறுகதைப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள்.\nவெட்டி பிளாக்க���் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....\nமேலும் வாசிக்க... \"சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள்.\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்...\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\n2020 வல்லரசு ஒரு கனவா...\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார���.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-19T04:22:40Z", "digest": "sha1:P27XQYNUOBR26OQA62ABMJ46VXQ3RQUO", "length": 8741, "nlines": 156, "source_domain": "cuddalore.nic.in", "title": "ஆவணங்கள் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து உத்தேச பயண நிரல் அலுவலக ஆணை திட்ட அறிக்கை புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட சுருக்கக்குறிப்புகள்\nஉத்தேச பயனக்குறிப்பு 15/06/2018 பார்க்க (2 MB)\nமாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011 09/07/2018 பார்க்க (3 MB)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு – கிராம பஞ்சாயது – 2011 09/07/2018 பார்க்க (626 KB)\nமாவட்ட பேரிடர் மேலான்மை கையேடு 09/07/2018 பார்க்க (3 MB)\nமாவட்ட தொழில் புள்ளி விவர அறிக்கை_2016_16 09/07/2018 பார்க்க (372 KB)\nமாவட்ட புள்ளிவிவர அறிக்கை_2015_16 09/07/2018 பார்க்க (4 MB)\nமாவட்ட சுருக்க குறிப்பு_2016_17 09/07/2018 பார்க்க (483 KB)\nஎரிவய்வு உருளைக்கான் போக்குவரத்து கட்டண தொகை 07/07/2018 பார்க்க (80 KB)\nமாவட்ட அட்சியரின�� ஜுலை- 2018 உத்தேச பயண நிரல் 01/07/2018 பார்க்க (2 MB)\nமாவட்ட ஆட்சியரின் ஆகஸ்ட்டு மாத உத்தேச பயண நிரல் 31/07/2018 பார்க்க (194 KB)\nவலைப்பக்கம் - 1 of 4\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-19T05:09:18Z", "digest": "sha1:ZDGTELMGF4LAJBOQX25UVXKVVS433PDA", "length": 8480, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோப்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர்தர நேரம் (ஒசநே+5:30)\nகோப்ரி என்பது இந்தியாவிலுள்ள மகாராஷ்டிராவில் உள்ள பேரூர் ஆகும். இது மும்பைக்கு அருகில் அமைந்துள்ளது. இது தாணே பேரூராட்சியின் அதிகார்களும், நீதிபதிகளும் வசிக்கும் பகுதி.\nஇங்கு ரயில் நிலையம் உள்ளது. இது கிழக்கத்திய விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-19T06:18:38Z", "digest": "sha1:CQTELHYNYUECFN2CWL2Q7PFRMIO3LNRV", "length": 23263, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "குண்டு வெடிப்பு: Latest குண்டு வெடிப்பு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில்...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; த...\nநாளை முதல் பால் விலை உயருக...\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள...\nகோப்பை வென்ற சானியா... அதே...\nராஞ்சியில் தல தோனி தீவிர ப...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த ட...\nதாறு மாறா தரையில் மோதி காய...\n ஜனவரி 21 வரை வேற போன...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nதண்டனை கைதி ‘டாக்டர் பாம்ப்’மாயம்\nநாட்டில் நிகழ்த்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி, பரோலில் வெளிவந்திருந்தார். இன்று பரோல் முடிவடையும் நிலையில், ஜலீஸ் அன்சாரியைக் காணவில்லை என அவரது குடும்பத்தார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய தீவிரவாதி மாயம்\nதண்டனை கைதி ‘டாக்டர் பாம்ப்’மாயம்\nநாட்டில் நிகழ்த்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி, பரோலில் வெளிவந்திருந்தார். இன்று பரோல் முடிவடையும் நிலையில், ஜலீஸ் அன்சாரியைக் காணவில்லை என அவரது குடும்பத்தார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nசோமாலியா நாடாளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு\nஅல்கொய்தாவைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.\nபாகிஸ்தானில் 'மாம்பழம் வெடித்த கதை'யை விற்கத் தடை\nவிமானத்தில் பயணிக்கும் முன்பு ஜியா உல் ஹக்குக்கு பரிசாக அளிக்கப்பட்ட மாம்பழங்களில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விமானம் புறப்பட்டதும் அது வெடித்ததாகவும் ஒரு ஊகத்தை இந்தக் கதை முன்வைக்கிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் முதல் சோமாலியா குண்டுவெடிப்பு வரை... இன்றைய செய்திகள்\nஉள்ளாட்சித் தேர்தல் முதல் சோமாலியா குண்டுவெடிப்பு வரை... இன்றைய செய்திகள் 28.12.19\nசோமாலியாவில் குண்டு வெடிப்பு: 73ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை...\nசோமாலிய நாட்டில் ��ெயல்பட்டு வந்த அல்ஷபாப் இயக்கத்துக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nபிரக்யாவின் வெற்றி வழக்கு: தள்ளுபடி செய்யச் சொன்ன பிரக்யாவின் மனு தள்ளுபடி\nகாணொலிக் காட்சிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது எனவே இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும்,இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பிரக்யா சிங், அதே ஜபல்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nஇந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற ட்விட்டர் பதிவுகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நமது அரசியல் கட்சித் தலைவர்கள் பலரின் ட்விட்டர் பதிவுகள் முன்னணி இடத்தை பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.\nபிரக்யா சிங் தாக்கூரை சரமாரியாக வசைபாடும் த்ரிஷா\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பசுவின் கோமியத்தின் மூலம் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் எனவும் கூறி பிரக்யா சிங் தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்\nமன்னிப்பெல்லாம் கேட்க முடியாது... தக்லைஃப் காட்டும் ராகுல் காந்தி\nட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, பிரக்யா ஒரு தீவிரவாதி. அவர் ஒரு தீவிரவாதியைத்தான் ஆதரித்துப் பேசுவார் என்று தெரிவித்தார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 21.11.19\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 21.11.19\nமாலேகான் குண்டு வெடிப்பு... சாத்வி பிரக்யாவுக்கு மத்திய பாதுகாப்புக்குழுவில் பொறுப்பு...\nஇந்திய அரசியலமைப்பை பாஜக மதிக்கவில்லை என்பதுதான் இதிலிருந்து நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி”என்கிறார் கோவை சட்டக்கல்லூரி ... ...\nஒரே நாளில் சிரியாவின் 20 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசிரியாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்\nஅண்மையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசா நகரில் உள்ள இஸ்லாமிய ஜிகாதி அமைப்பின் தலைவர் அல்-அடாவின் வீட்டை ராக்கெட் வீசித் தகர்த்தது.\n45 பயங்கரவாதிகளைக் கொத்தாகக் கைது செய்தது இந்தோனேசியா\nஅந்நாட்டு காவல்துறை தலை��ையகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்தியாவின் அக்னி 2-வுக்குப் போட்டியாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை\nஇந்தியா அக்னி 2 ஏவுகணை சோதனையை நடத்திய இரண்டே நாட்களில் பாகிஸ்தானும் ‘ஷகீன் 1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.\nஆப்கனில் இரட்டை குண்டு வெடிப்பு: 5 பேர் காயம்\nதாலிபன் மற்றும் ஐ.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கொடூரத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.\nசெக் குடியரசு பிரதமருக்கு எதிரான பேரணி: 2 லட்சம் பேர் பங்கேற்பு\nவெல்வெட் புரட்சியின் 30 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக பிரதமர் பாபிஸ் குறைகூறுகிறார்.\nநவாஸ் ஷெரீப் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nநவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கிறார். அவர் உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளி வந்தார்.\nசீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ்; தமிழகத்திற்கு பாதிப்பு வருமா\nஇன்னைக்கு இப்படியொரு மழை இருக்காம்; எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nகாயத்தால் அவதிப்படும் இந்திய அணி வீரர்கள்... ஆஸியுடன் இன்று கடைசி மோதல்\nஅமெரிக்காவை அசிங்கமாகப் பேசியதால் கொன்றோம்: சுலைமானி கொலைக்கு ட்ரம்ப் விளக்கம்\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமறக்காம குழந்தைகளுக்கு போட்ருங்க- இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nஇன்றைய நல்ல நேரம் 19 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஇன்றைய ராசி பலன்கள் (19 ஜனவரி 2020)\nபெட்ரோல் விலை: நேற்றை விட இன்னைக்கு ஜாஸ்தி குறைஞ்சுடுச்சு\nசிலருக்கு ஏன் எப்பவுமே ஒருபக்கமா தலைவலிக்குது தெரியுமா... இந்த நோயோட ஆரம்பமா கூட இருக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/15111021/formation-of-the-committee-hold-Avaniapuram-Jallikattu.vpf", "date_download": "2020-01-19T05:03:06Z", "digest": "sha1:7UBA746L5RZEGFNWSIFTJ23SJPZ3AV23", "length": 14680, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "formation of the committee hold Avaniapuram Jallikattu case against Supreme Court dismissed || அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விள��யாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + \"||\" + formation of the committee hold Avaniapuram Jallikattu case against Supreme Court dismissed\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டது.\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு தொடங்கி நடந்து வருகிரது.\nமதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது\nவிசாரணையில் தற்போது உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என மனுவை தள்ளுபடி செய்தனர்.\n1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.\n2. சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது\nநிர்பயா வழக்கின் குற்றவாளி அக்க்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது டிசம்பர் 17 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.\n3. 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் - தமிழக தேர்தல் ஆணையம்\n9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.\n4. 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\n5. டெல்லி காற்று மாசுபாடு : பஞ்சாப், அரியானா, உ.பி., டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்\nடெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்க பஞ்சாப், அரியானா, உ.பி., டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.\n1. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண சலுகை\n2. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n3. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவு\n4. சபரிமலை கோவில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்\n1. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது\n2. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n3. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு\n4. டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\n5. வருகிற 31-ந்தேதிக்குள் ஆளில்லா விமானங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2016/oct/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8Dzwnj%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE-2578207.html", "date_download": "2020-01-19T05:31:20Z", "digest": "sha1:CEBOAVRW6SZOPXA3TZM6SRVO5PLLRGRX", "length": 6176, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் அக்‌ஷரா\nBy DIN | Published on : 08th October 2016 04:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஷால், ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்தத் தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இப்படத்தைத் தயாரிக்கும் நடிகர் விஷால். ஷமிதாப் படத்தில் அறிமுகமான அக்‌ஷரா, அஜித் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2015/jan/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1056468.html", "date_download": "2020-01-19T04:47:53Z", "digest": "sha1:MVDUDDUJHJWYEEO4XOANZ2KCRS3UAOKR", "length": 6678, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டில் மதரீதி���ான சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: தருண் கோகோய் - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநாட்டில் மதரீதியான சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: தருண் கோகோய்\nPublished on : 28th January 2015 02:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மதங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை வளர்ந்து வருவதாக அஸ்ஸôம் முதல்வர் தருண் கோகோய் குற்றம் சாட்டினார்.\nஇதுகுறித்து தருண் கோகோய் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது:\nதனது இந்தியப் பயணத்தின்போது, மதரீதியான சகிப்புத்தன்மையின் அவசியத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியிருப்பதன் முலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மதங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை வளர்ந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/12/12161327/1275953/harassment-student-statement-coimbatore-court.vpf", "date_download": "2020-01-19T05:24:53Z", "digest": "sha1:SAXHHRX5GGLVRQVITQR2I245OILT2P26", "length": 8511, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: harassment student statement coimbatore court", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூட்டு பாலியல் பலாத்காரம்- கோவை மாணவி கோர்ட்டில் வாக்குமூலம்\nபதிவு: டிசம்பர் 12, 2019 16:13\nகூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கோவை பிளஸ்- 1 மாணவி கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த 26-ந் தேதி தனது காதலருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பே��் கொண்ட கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.\nஇது குறித்து மாணவியின் பெற்றோர் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (30), பப்ஸ் கார்த்தி (28), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.\nஅவர்கள் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 4 பேரையும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 9-ந் தேதி மகிளா கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜரான பாதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி நடந்த சம்பவம் குறித்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.\nஅதே நாளில் குற்றவாளியான மணிகண்டனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர் போலீசாரிடம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் தெரிவித்த அதே தகவலையே வாக்குமூலமாக அளித்தார். விசாரணை முடிந்ததும் போலீசார் மணிகண்டனை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.\nவேலூர் கிரீன் சர்க்கிள் அருகே காட்பாடி சாலையில் விபத்து தடுக்க தடுப்புகள்\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை\n4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரான் அகதிகள் 4 பேர் கைது\nசென்ட்ரல் அருகே 30 அடுக்கு மாடியில் நவீன வணிக வளாகம்\n - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்\nவேதாரண்யம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- வாலிபர் உள்பட இருவர் கைது\nஉ.பி.யில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை\nகுன்னத்தூரில் மாணவிகள், பெண்களை கட்டிபிடித்த ‘சைக்கோ’ வாலிபர்\nதிருவெண்ணைநல்லூரில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்-மாணவன் கைது\nமதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தெ���குப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250594209.12/wet/CC-MAIN-20200119035851-20200119063851-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}